திருச்சியில் இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை. இருந்தாலும் இவ்வளவு போட்டிகளுக்கு எழுதிவிட்டு இறுதிக்கு எழுதாவிட்டால் எப்படி எனபதால் இந்தப் பதிவு.
சொல்வதற்கு ஒன்றுமில்லை, இந்த இறுதிப் போட்டி ஒன் சைடட் மேட்ச் ஆகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.
இதற்கு நான் இலங்கை அணியை குறைவாக கணிக்கிடுவதாக ஆகாது. ஆஸ்திரேலியா "பிக்" மேட்ச்களில் மிகச் சிறப்பாக விளையாடுபவற்கள்.
ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் பிடித்தால் முன்னூறு அடிப்பார்கள், மிகச் சுலபமாக ஜெயிப்பார்கள்.
இலங்கை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன் மட்டுமே எடுப்பார்கள்.
இது என் கணிப்பு மட்டுமே. என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலில் பௌலிங் செய்யவேண்டும்.
இதுவே எனது கருத்துங் கூட சகோதரரே.... நான் ஈழத் தமிழன் என்பதால் மட்டுமல்ல இது என கருத்து... அவுஸ்ரேலியாவில் நான் வசிப்பதாலும்... அவுஸ்ரேலியாவிற்கே எனது சப்போட்... :)
ReplyDeleteDo it Aussies one more time. :)
ReplyDeleteதிருச்சியில எங்க இருக்கீங்க?
ReplyDelete