Wednesday, April 2 2025

In சிறுகதை

மலரினும் மெல்லிய காமம்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர் சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா...

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts