ஆக்டோபஸ் ஒன்று என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்திருந்தது என் குறியை தன்வாயால் முழுவதுமாக கவ்வியபடி. அதன் கைகள் ஒவ்வொன்றாய் மாறி மாறி என் குதத்திற்குள் சென்று மீண்டு வந்தன தொடர்ச்சியாய். என் கனவுகள் எப்பொழுதும் ஆரம்பத்திலேயே இது கனவு தான் என்றும் பயப்படவோ வருத்தப்படவோ வேண்டியதன்றி சரியாகிவிடும் என்கிற எண்ணம் வந்துவிடும், ஆனால் அன்று நான் நிஜமென நம்பி பயந்திருந்தேன். நான் கடலுக்குள் மிதப்பதே ஒரு கற்பனையாகத்தானே இருக்க முடியும் ஆனால்...