Tuesday, April 1 2025

In ஓவியம்

எனது ஓவியங்கள்

இந்த ஓவியங்களெல்லாம் நான் வரைந்தவை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் வரைவதுண்டு. அத்துனை நன்றாக இல்லாவிட்டாலும் பார்க்கிறமாதிரி இருப்பதாக நான் நினைக்கிறேன். ...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

மோகன்தாஸ் என்ற நான்

சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது யூனிகோடு முறையில் என் ஆசை நிறைவேறுகிறது.பாரதியின் பாடல் வரிகளுடன் தொடங்குகிறேன்,தேடிச் சோறுநிதந் தின்று – பலசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்வாடித் துன்ப மிக உழன்று – பிறர்வாடப் பலசெயல்கள் செய்து – நரைகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

என்னைப் பற்றி

நான் பிறந்தது, வளரந்தது, படித்தது எல்லாமே திருச்சி தான், வரலாற்று முக்கியத்துவமிக்க ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். ஒரே ஒரு அக்கா, மோகன வள்ளி. பெயர் மற்றும் இல்லை பலவற்றில் எங்களுக்குள் ஒற்றுமை உண்டு, அதே போல் பல வேற்றுமைகளும் உண்டு.ஒன்றும் பணக்கார வீடு கிடையாது, சாதாரணமான நடுத்தர குடும்பம் தான் இன்னும் சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான். ஆனால் அவை தேவையில்லை...

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts