In அகிலா கதைகள் அறுபத்தைந்து காதல் காமம்
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
Posted on Sunday, April 26, 2009
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் னெஞ்சு. புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர் அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான். "என்னடி பார்க்கிற!" "இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு...
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும்...
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை...
விளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங்களில் ஒரு அற்புதமான விஷயத்தை சொல்லிவிடும் பொழுது மனம் லேசானதைப் போல் உணர முடிகிறது. ஏறக்குறைய சமீபத்தில் வெளிவந்த எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரமும் எனக்கு பிடித்தமான ஒன்று. மெல்லியதான ஒரு ஆணாதிக்க உணர்வு இந்த விளம்பரங்களில் என்னை மிகவும் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிய...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...