Wednesday, April 2 2025

In ஆண்டாள் கவிதை காதல் திருமணம்

ஆண்டாள்

"அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க முடியாது," நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது. "என்னம்மா ஷைலு இது; இப்படி சொன்னா எப்படி; நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்; நல்லா சம்பாதிக்கிறாரு; அமேரிக்காவில வேலை பார்க்கிறாரு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. ஏம்மா வேணாங்கற; அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பாரு நானும் கூட...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts