Showing posts with label ஆண்டாள். Show all posts
Showing posts with label ஆண்டாள். Show all posts

In ஆண்டாள் கவிதை காதல் திருமணம்

ஆண்டாள்

"அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க முடியாது," நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.

"என்னம்மா ஷைலு இது; இப்படி சொன்னா எப்படி; நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்; நல்லா சம்பாதிக்கிறாரு; அமேரிக்காவில வேலை பார்க்கிறாரு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. ஏம்மா வேணாங்கற; அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பாரு நானும் கூட வழுக்கைதான் அதுக்கா என்னை, உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லிருவியா?"

"என்னப்பா இது, தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு. வழுக்கையா இருக்கிறதா பிரச்சனை? அதுயில்லை! அவரைப் பற்றி நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அதனாலத்தான்..." நான் முடிக்காமல் இழுத்தேன்.

"சொல்லும்மா என்ன கேள்விப்பட்ட?"

"இல்லை அவரு நாஸ்திகருன்னு யாரோ சொன்னாங்க, கடவுள்னு சொன்னாலே சண்டைக்கு வந்திருவாருன்னும் சொன்னாங்க. எப்பிடிப்பா என்னால அவரு கூட வாழமுடியும். நம்ம வீட்டிலையோ கடவுளை நினைச்சுக்காம எதையுமே செய்ய மாட்டோம். அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன்." மெதுவாக, ஒருவாரமாய் என்னுள் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.

நான் சொன்னதைக் கேட்ட அப்பா முதலில் சிரித்தார். பின்னர் நெருங்கிவந்து என் தலையைத் தடவிக் கொடுத்தவர்.

"அய்யோ ஷைலும்மா, உங்கம்மாத்தான் அடிக்கடி சொல்லிக்கிட்டேயிருப்பா, நீ ஒரு குழந்தைன்னு அது சரியாத்தான் இருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா. அவரு கடவுள் இல்லைன்னு சொன்னா என்ன? உனக்கு தெரியுதுள்ள கடவுள் இருக்குறாருன்னு. அதுபோதும். அவங்கவங்க நம்பிக்கைம்மா இது. இதைப்போய் பிரச்சனையா பாத்துக்கிட்டு."

"இல்லைப்பா இப்பப் பாருங்க, நம்ப வீட்டில நல்லநேரம் கெட்டநேரம் பார்த்துட்டுத்தான் ஒரு விஷயத்தை ஆரம்பிப்போம். வாரத்தில் மூணு நாளாவது கோயிலுக்கு போவோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைன்னா நானும் அம்மாவும் விரதம் இருப்போம். தீபாவளி, பொங்கள், ஆடிப் பதினெட்டு கொண்டாடுவோம். இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொன்னேன்."

நான் சொன்னதும் சிறிது யோசித்த அப்பா, "ஷைலும்மா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே. நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன். நீயும் மாப்பிள்ளையும் தனியா சந்திச்சு இதைப்பத்தி பேசுங்க. உனக்கு என்னென்ன சந்தேகம் இருக்கோ அவருகிட்டையே கேட்டுக்கோ. பின்னாடி அவரை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா வேண்டாம். வேற மாப்பிள்ளை பார்ப்போம். என்ன சொல்ற?"

எனக்கும் ஒருவாறு இந்த யோசனை சரியாகப்பட்டது; அதனால் ஒப்புக்கொண்டேன். அடுத்தவாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தாயார் சந்நதியில் நானும் அவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அமேரிக்காவில் வேலை செய்பவர் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களை தோழிகளும் அம்மாவும் சொல்லியிருந்தார்கள். நாங்கள் ஏற்கனவே புகைப்படத்தில் ஒருவரை ஒருவர் பார்த்திருந்ததால் யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாமென்றும் நாங்களாகவே அறிமுகம் செய்து கொள்வதாகவும் ஒரு ஏற்பாடு. எனக்கு ஆச்சர்யமே நாஸ்திகவாதி கோயிலுக்கெல்லாம் வருவாரா என்பதுதான்.

நான் கோயிலுக்கு வந்து தாயாரை சேவித்துவிட்டு, பிரசாதத்தோடு பிரகாரத்துக்கு வர, அங்கே நின்று கொண்டிருந்த நபரை அடையாளம் தெரிந்தது. அவரேதான். என்னயிது வேட்டி சட்டை, திருநீறு என்று பக்திப் பழமா இருக்கிறாரே இவரா நாஸ்திகர்? புரியாமலேயே அவருக்கருகில் சென்றேன். பக்கத்தில் வரவரத்தான் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றதும்... "நீங்க ஷைலஜா தானே?"

"ஆமாம்." சொல்லிவிட்டு, அவரையே உற்றுப் பார்த்தேன். புகைப்படத்தில் பார்த்தது போல் வழுக்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பெரிய நெத்தி அவ்வளவுதான்.

"இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு." அவர் கேட்டதும் தான் நினைவே வந்தது. நான் பேச வாய் எடுக்கும் முன்பே, "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். போட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க." அவர் சொல்ல, என் முகம் சிவப்பதை உணர முடிந்தது. என்னடா இது வெட்கங்கெட்ட ஆளாய் இருப்பார் போலிருக்கிறது. முதன் முதலில் நேரில் பார்க்கும் பெண்ணிடம் இப்படித்தான் வழிவதா என்று நினைத்துக்கொண்டே, "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?"

"என்னது வருவீங்களாவா? நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கதானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அப்பா இவரை பற்றி விசாரித்த வரையில் நாஸ்திகர்னு தானே சொன்னாங்க, ஆனா இவரென்னன்னா, ஆண்டாள்ங்றாரு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ங்றாரு, காதல்ங்றாரு. என்கிட்ட வேற காதல் பத்தியெல்லாம் பேசுறாரே, என்ன பண்ணுறதுன்னு நினைச்சிக்கிட்டே,

"இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்," சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." சொல்லிவிட்டு சிரித்தார்.

பிறகு அவருடைய வேலையை பற்றியும் கல்யாணத்திற்கு பிறகு, என்னை அமேரிக்கா அழைத்துச் செல்ல விசா வாங்குவது பற்றியும் என் பாஸ்போர்ட் பற்றியும், எனக்கு கார்வோட்ட தெரியுமா என்பது பற்றியும் அவர் பேசிக்கொண்டிருக்க நான் பதிலளித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு மீண்டு பார்க்கையில் என் கை அவரிடம் இருந்தது.

"இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு." அவர் கையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் மெதுவாக என் கையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்." சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் ராமாநுஜர் சந்நதியில் உட்கார்ந்திருந்த அப்பா அம்மாவிடம் வந்தேன்.

"என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை. உனக்கு சம்மதம் தானே?"

"சம்மதம்தான்பா. எனக்கு நம்பிக்கையிருக்கு அவருக்கு கூடிய சீக்கிரமே கடவுள் நம்பிக்கை வந்திடும்," நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

=====

"தம்பி, அந்தப்பொண்ணு உன்கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்."

நான் அவசரமாய் லேப்டாப்பில் ஒரு டாக்குமெண்டை படித்துக்கொண்டிருக்கும் பொழுது அம்மா இப்படிச் சொல்ல, "என்னம்மா இது, இப்படி மொட்டையா சொன்னா எப்படி. எந்தப் பொண்ணு, எதுக்கு என்கிட்ட பேசணுமாம்?"

"அதாண்டா உனக்கு பார்த்துருக்கோம்ல, அந்தப் பொண்ணு தான். அவங்க அப்பா ஃபோன் பண்ணியிருந்தாரு. அந்தப் பொண்ணுக்கு என்னவோ சந்தேகமாம். உன்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கச் சொன்னாராம். அதான்."

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பின்ன என்னடா? பொண்ணு பார்க்கவும் வரமாட்டேன்னுட்ட; நீங்க பார்த்து ஒரு பொண்ணை முடிவு பண்ணுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்ட; ஒரு பொண்ணுக்கு மேலயும் உன்கிட்ட காண்பிக்கக்கூடாதுன்னும் சொல்லிட்ட, என்னதான் உன் கொள்கையோ. புடலங்காய் கொள்கை. அவங்க வீட்டில் உன்னை பார்க்க வேண்டாம்? இப்பல்லாம் அமேரிக்கா மாப்பிள்ளைன்னாலே பயப்படுறாங்க," அம்மா சொல்லிவிட்டுச் சிரிக்க, அப்பா உடனே, "ஏண்டி பொய் சொல்ற, இங்கப்பாருடா, நீ நாஸ்திகம் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேல்ல, அது அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சாம். அவங்க வீட்டில் கடவுள் நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணு பயப்படுதாம்; அவங்க அப்பா சொன்னாரு. நீ நல்ல பையனா தெரியுரியாம், அதனால அந்தப் பொண்ணை பார்க்கப்போ மட்டும் நாஸ்திகம் பேசவேண்டாம்னு சொல்லச் சொன்னார்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், எனக்கும் உங்கம்மாவுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா விஷயத்திலும் உனக்கேத்த பொண்ணு அவ. அதனால உன் நாஸ்திகத்தையெல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு. அவக்கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணம் பண்ணுற வழியை பாரு." சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரு நான் உன் புருஷன் சொல்றமாதிரி பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். நான் அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுறப்போ எனக்கு உண்மைன்னு என்ன படுதோ அதை நிச்சயமா சொல்லிடுவேன். ஒரு பொண்ணை ஏமாத்துறதுல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனால் தான் ஒரே ஒரு பொண்ணைத்தான் நீங்க காட்டணும் அது யாராயிருந்தாலும் எனக்கு ஓக்கேன்னு சொன்னேன். நீங்க பார்த்து முடிவு செய்து சொன்னவுடன் தான் போட்டோவே பார்த்தேன். ஞாபகமிருக்கில்லை."

நான் சின்ன வயசிலேயே சபதம் மாதிரி எடுத்துக்கொண்டது இது, பொண்ணு பார்க்கப்போறேன்னு போய் பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுட்டு, லெட்டர் போடுறேன், ஃபோன் பண்ணுறேன்னு எல்லாம் சொல்லி அந்த பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாம, அம்மா அப்பாவையே நல்ல பொண்ணா பார்த்து செலக்ட் பண்ண சொல்லி, என்னென்ன விசாரிக்கணுமோ விசாரிச்சு, புடிச்சிருந்தா மட்டும் பொண்ணு பார்க்கப்போய் சம்மதத்தை தெரிவிச்சுட்டு வரணும்னு யோசிச்சு வைச்சேன். இதுல எங்க அம்மா அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பையன் அமேரிக்கா போய்ட்டு வந்தாலும் மரியாதை தரானேன்னு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இந்தப் பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காங்க. இப்ப இப்படியொரு பிரச்சனை. ஆனால் இதில் கூட சந்தோஷம்தான்; பொண்ணோட அப்பாவே நல்ல மனசு வைச்சு, சந்தேகத்தை தீர்த்துக்கோம்மான்னு சொல்றது ரொம்ப நல்ல விஷயம். அந்தப் பொண்ணுக் நம்மைப் பிடிக்கலைன்னு சொன்னா தப்பில்லை. நாம அந்தப் பொண்ணோட மனசை நோகடிக்கலை அதுபோதும்.

நான் வழக்கம்போல் பெர்முடாஸ் டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ரெடியாகி நின்றேன்.

"சார் எங்க கிளம்பிட்டீங்க?"

"என்னப்பா மறந்திட்டீங்களா, இன்னிக்கு அந்தப் பொண்ணை நான் இன்னிக்கு பார்க்கணும்தானே."

"பார்க்கணும்தான்; ஆனா இப்படியா, போய் ஒழுங்கா வேட்டி சட்டை போட்டுட்டு வா."

எனக்கு இதைப்பத்தி அப்பாகிட்ட சண்டை போடணும்னு ஆசைதான். இருந்தாலும் பரவாயில்லைனு நினைத்துக்கொண்டே, வேஷ்டி சட்டை போட்டுக்கொண்டு ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பினேன். அந்தப்பொண்ணை நானும் ஃபோட்டோவில் பார்த்திருந்ததால் நாங்களே அறிமுகம் செய்து கொள்வதாக ஒரு முடிவு.

அம்மாவும் அப்பாவும் தாயார் சந்நதிக்கு எதிரில் உள்ள ராமாநுஜர் சந்நதிக்கு செல்ல நான் மட்டும் தாயார் சந்நதிக்குச் சென்றேன். அவள் அதற்குள் வந்திருப்பாளோன்னு நினைத்துக்கொண்டே பிரகாரத்துக்கு வர, அப்பொழுதுதான் தாயாரை சேவித்துவிட்டு வந்து கொண்டிருப்பவளைப் பார்த்தால், அந்தப் பெண்ணைப் போல்தான் இருந்தது.

அவள் கட்டியிருந்த புடவையும், கூந்தலில் வைத்திருந்த மல்லிகையும், கையில் வைத்திருந்த பிரசாதத்தட்டையும் பார்த்தால் எனக்கென்னமோ ஆண்டாள் ஞாபகம் வந்தது. அவள் எனக்கானவள் என்ற உணர்வுவேறு வந்து பாடாய்ப்படுத்த நான் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும்தான். மெதுவாக என்னருகில் வந்தவளிடம். நான், "நீங்க ஷைலஜா தானே?" என்று கேட்க, "ஆமாம்." என்றாள். என்னையே மேலும் கீழும் பார்க்கத்தொடங்கினாள். எனக்கென்னவோ அவள் என் தலையையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.

எனக்கு மண்டை கொஞ்சம் பெரிதாக இருக்குமாதலால் யாரும் பக்கத்தில் பார்க்கும் பொழுது, மண்டையை கவனித்தால் கோபம் வரும். இந்தப் பெண் அப்படிப் பார்த்ததும், என்னடா இது கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே. கொஞ்சம் வழுக்கயாய் இருந்தால் இப்படியா பார்ப்பது என்று தோன்றியது. எனவே, "இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு," சொல்லிவி ட்டு அவளையே பார்த்தேன். பரவாயில்லை, வீட்டில் நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறார்கள். பெண்ணு ஃபோட்டோவில் பார்த்ததைவிட அழகாய் இருக்கிறாளேன்னு நினைத்தவன், "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். ஃபோட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!" அப்படின்னு சொல்லிட்டேன். என்னடா இது, இந்தப் பொண்ணை பார்த்ததில் இருந்து தப்பு தப்பா நடக்குதே. நம்ம வாய் நாம் சொல்றத கேட்க மாட்டேங்குது, நினைச்சதையெல்லாம் சொல்லுது, அய்யோ பாரு அந்தப் பொண்ணோட முகமெல்லாம் சிவந்து போய்விட்டது.

அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்; சரியான வழிசல் கேசாயிருக்கும்னு நினைக்க மாட்டாளா. கஷ்டகாலம்னு நான் நினைக்க, அந்தப்பெண், "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?" கேட்டாள்.

இதுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, அப்பா சொன்னமாதிரி ஏதாவது பொய் சொல்லலாமா இல்லை, உண்மையை சொல்லலாமான்னு நான் யோசித்தேன். இல்லை பரவாயில்லை உண்மையையே சொல்லிடலாம்னு நினைத்து, "என்னது வருவீங்களாவா நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கத்தானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

நான் என் கான்செப்டையும் இடிக்காமல் அதற்காக பொய்யும் சொல்லாமல் ஒருவாறு இப்படி சொல்லிவிட்டேன். அவளை பார்த்ததிலிருந்தே ஆண்டாள் ஞாபகமாக இருந்ததால். அதைப்பற்றி சொன்னேன், நான் காதல் புடிக்குங்களான்னா கேட்டதும் அந்தப்பொண்ணு, திருதிருன்னு முழித்தது. ரொம்ப நேரம் என்னத்தையோ யோசித்துவிட்டு, "இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!" அப்படின்னு சொல்ல, நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பிரகாசமான முகம்!!! கொஞ்சம் கொஞ்சமாய் அவள் என்னுடையவள் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாய் வேர்விடத் தொடங்கியிருந்தது.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." அந்தப் பொண்ணு எதைக் கேட்பதற்காக என்னை பார்க்க வந்தாளோ அதை நேரடியாகக் கேட்கநினைத்து, முடிக்காமல் இழுத்துக்கொண்டிருந்தாள்.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." நான் சொல்லிவிட்டு சிரித்தேன்.

நான் சொன்னதில் அவளுக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும், அவள் முகமே அதைச்சொன்னது. நான் அதன்பின் எங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு செய்யவேண்டியதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விசாவிற்கு அப்ளை செய்வதைப்பற்றியும் அவளது பாஸ்போர்ட் பற்றியும் நான் பேசிக்கொண்டிருக்க, அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் என்று அவள் முகஜாடை சொல்லியது.

அப்பொழுதுதான் நான் அவள் கைகளை கவனித்தேன். அழகாக மெகந்தி போட்டிருந்தாள். அவளுடைய வெளுத்த உடம்பில் நன்றாய் சிகப்பேறியிருந்த அந்தக் கைகள் என்னை கவர்ந்தன. நான் ஒரு கையை எடுத்து என் கையில் வைத்து பார்த்துக்கொண்டே, "இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு!" சொல்லிவிட்டு கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என் கைகளிலிருந்த அவள் கையை சாமர்த்தியமாய் எடுத்துக்கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்," சொல்லி என்னைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தாள்.

நான் ஏதேதோ ஞாபகங்கள் மேலிட ராமாநுஜர் சந்நதிக்குச் சென்றேன். அங்கே பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா, "என்னடா கேட்டா என் மருமகள், ஒன்னும் குழப்பம் பண்ணிடலையே நீ?" பயந்துகொண்டே கேட்டார்.

"இல்லைம்மா அந்தப் பொண்ணுக்கும் சம்மதம்னு நினைக்கிறேன்."

"உன் நாஸ்திகத்தையெல்லாம் அவமேல நீ திணிக்கலையே."

"இல்லைப்பா, என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையோ, கடவுள் மேல் நம்பிக்கையின்மையோ தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. அதுமட்டுமில்லாம, எல்லா விஷயத்திலேயும் அந்தப் பொண்ணுக்கு என்று தனியா கருத்து இருக்கணும். என்கருத்தே அந்தப் பொண்ணுக்கிட்டையும் இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தப் பொண்ணுக்கு சம்மதம்னா சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீருங்கப்பா."

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In 18+ 21+ Eminem ஆண்டாள் மோகனீயம்

மோகனீயம் - மாமாயன்

சிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது. என் மூளையின் நரம்புகள் கொஞ்சம் மாற்றி இணைக்கப்பட்டிருக்கிறதா தெரியாது, என்னால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு விஷயங்களை இணைக்க முடிந்திருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், ஆண்டாளையும் எமினெமையும் இணைத்தது மனது. எல்லாவற்றையும் மீறி ஒரு அதீத அன்பென்றால் தமிழ்க்கவிதைகளில் ஆண்டாள் ஒரு பெரும்புள்ளி, திருப்பாவை கேட்காமல் என் மார்கழிக் காலம் கழிந்ததில்லை இளம் வயதில். உணராமல் மனனம் செய்த பொழுதுகள், பின்னர் உணர்ந்து பாடல்களை அல்ல வரிகளை பின்னர் வார்த்தைகளை நாள் முழுவதும் உணர்ந்த பொழுதுகள் என்று கல்லூரிகளில் நான் படித்த ஒரு காலம் ஆண்டாளுடன் நகர்ந்தது. பின்னர் வேலை தேடி அலையத் தொடங்கிய பொழுதுகளில் நகர்த்திப் பார்த்த பாடல் வரிகள் எமினெமுடையவை, வெற்றி தோல்வி கால் வாறுதல் போன்றவற்றில் எமினெமுடன் நான் ஒன்றிய பாடல்களும் அப்படியே, பாடல்களாய்த் தொடங்கி வரிகளில் சுருங்கி வார்த்தைகளில் நின்றது. உமையாளும் நானுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லா இருவேறு துருவங்கள் தான், ஆனால் இணைந்திருந்தோம். உமையாளையும் என்னையும் பற்றி வார்த்தைகளில் என்னால் அடைக்க முடியவில்லை, அந்த உறவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று தெரியாமல் விழித்திருக்கிறேன், என்ன பெயர் சொன்னாலும் அதில் எங்கே சிந்து வருகிறாள் என்று புரியவில்லை. அந்த அறையில் சிந்துவின் நண்பர்கள் விலகிய பிறகு அவள் அடித்துவிட்ட ரூம் ப்ர்ஷ்னரும் அதற்கு முன் அங்கே விரவியிருந்த கஞ்சாவின் வாசனையும் சேர்த்து மனதைப் பிசையத் தொடங்கியிருந்தது.  


“she was consumed by three simple things:
drink, despair, loneliness; and two more:
youth and beauty” - Bukowski

புற்றரவல்குல் என்கிற வார்த்தை எங்கிருந்தோ சட்டென்று வந்து இம்சை செய்யத் தொடங்கியது, ஹிப்ஹாப் பாடல்கள் பின்னணியில் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சிந்து அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள், மயக்கம் மட்டுமல்ல உடையும் அரைதான், விநோதமாக டீஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். போர்வை அவள் இடையை மறைக்கவில்லை, சுருண்டு போய் ஓரத்தில் கிடந்தது அது. ஆண்டாளில் தொடங்கவில்லை தான் மனவழுத்தம், எமினெமில் தொடங்கியது. நான் சிந்துவை எமினெமின் கில்ட்டி கான்ஸியல் பாடலில் வரும் சின்னப்பெண்ணுடன் தான் ஒப்பிட்டு வந்தேன், "You shouldn't take advantage of her, that's not fair" போல். எனக்குள்ளும் கான்ஸைன்ஸ் இருந்தது.  ஆனால் அங்கிருந்து தாவி புற்றரவல்குல் வந்தது ஒரு வியாதி.  "Yo, look at her bush, does it got hair? Fuck this bitch right here on the spot bare" போல். சிந்துவின் பக்தி பிரகாசித்தது, நான் மாமாயன் இல்லை தான். ஆனால் சிந்துவிடம் பக்தி இருந்தது. ஞானத்திற்கும் யோகத்திற்கும் இடைப்பட்டதாக அறியப்பட்ட பக்தி. பரமாத்வாக என்னைக் கற்பனை செய்துகொள்வது வேடிக்கையாக இருந்தது, ஆனால் என்ன காரணமோ சிந்து ஜீவாத்மா. ஞானம் பெறப் படுவது. யோகம் பெறப் படுவது. பக்தி பெறப் படுவதல்ல. உள்ளார்ந்தது. அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது, அது அவளிடம் பரிமளித்தது. புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில் இருந்தது என்கிறாள் ஆண்டாள் இருந்தது - நான் '
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும், மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்' என்று தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்யும் பெண்ணையல்ல, 'எல்லே!இளங்கிளியே!இன்னம் உறங்குதியோ!' என்று பாடப்பெற்ற தூக்கத்தில் இருக்கும் பெண்ணையே ஆண்டாளாக உணர்ந்தேன், அப்படியே சிந்துவையும், ஒரு சமயம் என்னையும், உமையாள் மட்டும் ஆண்டாள் அல்ல, என் பொருத்தும் சிந்து பொருத்தும் உமையாள் நாராயணனே. நாற்றத்துழாய்முடி என்று நாராயண வாசம் பிடித்ததைப் போல் சிந்துவிடன் மருவாஹ்ணாவின் வாசனை பிடித்தேன், அவள் உடல் முழுவதும் வாசனை பரவியிருந்தது. ஆண்டாள் ஆண்டாள், யமள மொஞ்சிகளை இழந்த ஆண்டாள் பற்றிய கற்பனை உருவான நாளொன்றில், ஆண்டாள் மீது பொருந்தாக்காமம் உண்டானது. குறைந்தபட்சம் முலைகளில்லாத ஆண்டாள். உமையாளுக்கும் சிந்துவிற்கும் மத்தியில் ஆண்டாள். நான் உளரும் தருணங்களில் எல்லாம் என் நண்பன் கேட்கும், "bro, what did you smoke", நான் என்னைக் கேட்டுக் கொண்டேன். உமையாளிலும் சிந்துவிலும் எனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லை. ஆண்டாள் வழியில் சொன்னால் எனக்கு உமையாள் பகவான், சிந்து பாகவதன். ஆனால் பிரச்சனையே அது தானே! பாகவதனை விலக்கி பகவானை அணுகுவதெப்படி. சீதை சொன்னதைப் போல் பகவத அபசாரம் மன்னிக்கப்படுகிற குற்றம் ஆனால் பாகவத அபசாரம் தண்டனைக்குரியது. நான் உமையாளைச் சீண்டலாம் ஆனால் சிந்துவை அல்ல, இப்பொழுது உமையாளை அடைவதற்கான என் வழி சிந்துவின்பாற்பட்டது. நான் ஆண்டாளும் எமினெமும் இணையும் புள்ளி பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் அப்பொழுதில் ஓடிக் கொண்டிருந்த காமம் அவள் விழுத்திருந்தால், அவள் கால்களுக்கிடையில் தஞ்சமடைந்திருக்கும். மனம் குதூகலித்தது. சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி, ஆற்ற அனந்தலுடையாய், 'now all you gota do is nibble on this little bitch's earlobe'. 'எழுந்திருச்சிராத மூதேவி'.

எமினெம்மையும் ஆண்டாளையும் அவர்களால் எழுந்த குழப்பத்தையும் வலிந்து ஒதுக்கிவிட்டு நான் அவள் ப்யூபிக் ஹேர்-ஐ வெறித்துப் பார்த்தபடியிருந்தேன், ஆனால் என் மனம் அதில் நிலைத்திருக்கவில்லை, என் கைகளை அங்கு நீளாமல் கட்டுப்படுத்திக் கொள்வது கடினமாகவேயிருந்தது மனம் உமையாளை நாடியது. அந்த அறையில் இதே போல் உமையாள் இருந்த கணங்களை மனம் மீள உருவாக்கிப்பார்த்தது. நல்லவேளை இது கனவு இல்லை, கலைடாஸ்கோப்பில் கலைத்துப் போட்டது போல, உமையாளையும் சிந்துவையும் கலைத்துப் போட்டு உருவாக்கும் உருவங்களில் மதிமயங்க. உறக்கம் தொலைந்திருந்த இன்னொரு பொழுதில் நான் உமையாளிடம் ‘நீ பொண்ணுங்க கூட செக்ஸ் வைச்சுக்க ட்ரை பண்ணியிருக்கியா?’ கேட்டிருந்த பொழுது, அவள் என்னிடம் அதற்கான விடையை மறைக்க நினைத்தாள் என்று தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதற்கான விடை இன்னொருநாள், மிகச் சமீபத்தில், நான் உமையாளிடம் சிந்து உன்னைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் என்னை தொல்லை செய்கிறாள் என்று நான் சொன்ன பின், நிறைய யோசித்து என்னிடம் சொன்னாள். அவளுக்குத் திருமணமான புதிதில், தன்னுடைய கணவரைப் பற்றித் தெரிந்ததுமே, அவளுக்குக் கிடைக்கக்கூடிய விஷயமாயிருந்தது பெண்ணுறவு தானென்றும், என்னவோ இப்பொழுதுகளைப் போல் துணிந்து ஆண்களுடன் பழக முடிந்திருக்கவில்லை என்றும் சொன்னாள். உமையாள் சொன்னாள் தான் ஒரு பைசெக்ஸுவல் என்பதை அவளால் உணர முடிந்திருக்கவில்லையென்றும், அதைப் பற்றிய யோசனை அதற்குமுன் இருந்ததில்லை என்றாள். தொடர்ச்சியான மன அழுத்தம், மிகவும் சராசரியான ஒரு வாழ்க்கை அவளுடையது, அவளால் தன் கணவன் ஒரு நாளும் தன்னுடன் உடலுறவு கொள்ள முடியாதென சொன்னதை உணரவே அவளுக்கு மாதம் பிடித்தது என்றாள். எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்த அவள் கணவன் அவளிடம் கேட்ட ஒன்றே ஒன்று தன்னிடம் விவாகரத்து கேட்கக்கூடாதென்பது. அவள் கணவன் அவளிடம் கேட்டிருந்திருக்காவிட்டால் கூட உமையாள் கேட்கக்கூடியவள் இல்லை என்று அவள் சொன்னாள், அவளுடைய குடும்பநிலை அப்படிப்பட்டது. 

சட்டென்று உடைத்துப் பேசியவள், ஒரு நாள் மது போதையில், ஏதோ நினைவில் தன்னுடன் படுத்திருப்பது வேறு ஒரு பெண் என்று நினைத்து சிந்துவின் மீது கைவைத்து விட்டாளாம். இன்னமும் கனவு போலவேயிருப்பதாகச் சொன்னாள். சிந்து விழித்திருந்திருக்கிறாள், ரொம்பவும் ரசபாசம் ஆகவில்லை ஆனால் அந்தநாளில் இருந்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சொன்னாள் உமையாள். ‘எவ்வளவு பெரிய தவறு’ வாய்விட்டுச் சொன்னவள் கண் கலங்கினாள். எனக்குப் பிரச்சனை அப்பொழுது தான் புரிந்தது. நான் அவளிடம் ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், ஆனால் ப்ராய்டுமே, இந்த ஒட்டுமொத்த ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா-மகள் உறவைப் பற்றி பேசவேயில்லை. ப்ராய்ட் ஒருவேளை வஜினல் ஆர்கஸம் மட்டுமே முடியும் என்பதால் அப்படி பேசாமலிருந்திருக்கலாம், ஆனால் இன்றைய காலக்கட்ட அறிவியல் வளர்ச்சி சொல்லும், வஜினல் ஆர்கஸமுமே கிளிட்டோரியஸ் ஆர்கஸம் தான் என்ற கொள்கை ஒருவேளை, ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா மகள் உறவைச் சொல்லலாம் என்றேன். நான் உமையாளிடம், 'அங்க எப்படி சிந்து வந்தா? அவ வேணும்னே வந்து படுத்திருப்பாளாயிருக்கும்' என்றேன். சிறிது நேரம் அவள் பேசாமல் சுவற்றை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள். 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் அவள் மேல் கை வைச்சது எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இன்னிக்கு யோசிச்சா, அவ என்னைத் தொட்டிருப்பாளோன்னு தோணுது, நல்ல ப்ராய்டு.' என்றாள் விரக்தியாய். 'என் பொண்ணு மேலயே சந்தேகப்படச் சொல்ற ப்ராய்டு'. நான் 'உனக்கு ஆண் பிள்ளை பிறக்கலையேன்னு வருத்தப்பட்டிருக்கிறியா' கேட்டேன். அவள் இல்லை என்றாள், 'அதான் சிந்துவே ஆம்பிளைப் பிள்ளை மாதிரி தான நடந்துக்கிறா' என்று சொல்லிச் சிரித்தாள். அதன் காரணமாகத் தான் உமையாள் பின்னர் பெண்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னாள். 'நாம ரெண்டு பேரும் செக்ஸ் வைச்சிக்கிறதப் பார்த்திருப்பாளா?' கேட்டாள், நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். பின்னர் ஆமாம் என்று சொல்லியிருந்தேன், அதன் பிறகு சிறிது நேரம் எதுவும்  பேசாமல் இருந்துவிட்டு அங்கிருந்து உமையாள் நகர்ந்துவிட்டாள். 

நான் சிந்துவிடம் அந்த நாளைப் பற்றிக்கேட்டேன், செக்ஸுவல் இன்டென்ஷன் இல்லை அதில், அவளைப் புரிந்துகொள்ள, என்னிடம் என்ன வேண்டுகிறாள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டேன்.  ‘சொன்னாளா! நான் சொல்லமாட்டான்னு நினைச்சேன்’ என்றவள் மிகத் தெளிவாய், அந்த நாளைப் பற்றிப் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டாள். நான் இன்னும் இரண்டு சமயத்தில் அவளிடம் அந்த நாளைப் பற்றிய பேச்சை எடுத்தேன், ஆனால் அவள் வாய்திறப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். இத்தனையும் மனதில் கீறிச்சென்றது அந்த இரவு, நான் அந்த விஷயத்தை மெல்ல மறந்துவிட்டிருந்தேன், ஆண்டாளும் எமினெமும் சேர்ந்து உழுக்கிய அந்த இரவு இன்னமும் என்னத்தை கொண்டுவந்து தொலைக்குமோ என்று நினைத்து தூங்கிப் போனேன். காலை அந்த இரவின் தொடர்ச்சியாய் எழுந்தது.

 “இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்கு நீ வரணுமே!” காலையில் எழுந்ததுமே தொடங்கினாள்.

“சான்ஸே கிடையாது சிந்து, இன்னிக்கு எனக்கு நிறைய வேலையிருக்கு.” 

“நீ ரொம்ப நேரம் இருக்கணும்னெல்லாம் ஒன்னுமில்லை, ஜஸ்ட் வந்துட்டு ஹாய் பாய் சொல்லிட்டு கிளம்பிடு. ப்ளீஸ் எனக்கு வேற வழியில்லை, எல்லாம் இந்த கமீனா சோனுவால வந்தது.” சோனு அவளுடைய பழைய பாய்பிரண்ட். 

“இல்ல சிந்து இந்த முறை என்னால முடியாது, அதுவும் நேத்தி பண்ணினதுக்கு” என்று சொல்லி நிறுத்தினேன். “சும்மா கதைவிடாத, நான் தூங்கினதுக்கப்புறம் உன்னைக் காணலை, அம்மாகிட்ட போயிருந்ததான. அப்புறமென்ன.” அவள் என்னைச் சும்மா வெறுப்பேத்தினாள், உமையாள் என்னிடம் முன்னம் போல் நடந்துகொள்வதில்லை என்பது அவளுக்குத் தெரிந்துதானிருக்கவேண்டும். நான் அங்கிருந்து நகர முயன்ற பொழுது, “சரி சாரி. நேத்தி நடந்ததுக்கு பதிலா வேணும்னா இப்ப என்னை எடுத்துக்கோயேன்.” மேலே மிச்சமிருந்த டீஷர்ட்டையும் கழட்டத் தொடங்கினாள், பின்னர் “சும்மா கதைவிடாத எனக்குத் தெரியும் உனக்கு எங்கம்மா தான் வேணும்னு. நான் உன்னை அவகிட்டேர்ந்து தட்டிப்பறிக்க நினைக்கலை. அவ உன்கிட்ட என்ன சொல்றான்னு தெரியாது ஆனால் நான் சொல்லி அவ எதுவும் பண்ணலை நம்பினா நம்பு. நீ வேணாம்னு சொல்லலை ஆனால் உன்னை ஏமாத்தி அவகிட்டேர்ந்து எடுத்துக்கப்போறதில்லை.” கொஞ்சம் இடைவெளிவிட்டு “இது எதுக்கும் நான் உன்னை இன்னிக்கு நைட் கூப்பிடுறதுக்கும் சம்மந்தமில்லை. ப்ளீஸ் நம்பு. எனக்கு இந்த ஹெல்ப் நீ செய்துதான் ஆகணும். வேணும்னா உனக்கு இன்னொரு ஃபிகர் மடிச்சிச் தர்றேன். எப்படி டீல்.” என்றாள். நான் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன், அவளுக்கு அன்னிக்கு நைட் நான் வருவேன் என்று தெரிந்துதிருக்கவேண்டும். 

நான் மறுத்திருந்திருக்க வேண்டும், அங்கே சென்றது எவ்வளவு பெரிய தவறு என்று சிறிது நேரத்திலேயே சிந்து நிரூபித்திருந்தாள். அது ரெஸ்டாரண்ட் கிடையாது, யாரோ அவளுடன் படிக்கும் பணக்கார நண்பனொருவனின் வீடு. அவன் அம்மா அப்பா இல்லாத பொழுதொன்றை இவர்கள் பார்ட்டிக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். என் பாணி இசை தான், என் வயது மக்களும் தான் ஆனால் நான் எப்பொழுதுமே தனியன், என்னால் அத்தனை பெரிய பார்ட்டிகளில் மனமொருமித்து இருக்க முடிந்திருக்கவில்லை. அவள் என்னை கேட்டருகே வரவேற்றாள். நான் அவள் சொன்னதற்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். 

"இது எங்க கல்லூரி சீனியர்கள் நடத்துற பார்ட்டி." நான் சரியென்று தலையசைத்தேன், "Do you know about sororities?" கேட்டாள். நான் ஆமாமென்று தலையசைத்து, "பெண்களுக்கான ஃப்ரட்டர்னிட்டி இல்லையா சொரொரிரிட்டின்னா!". மலர்ந்தவள், "என் செல்லம் ஆமாண்டா ஆமாம்." இடைவெளிவிட்டு, "என்னை இங்க கூப்பிட்டப்ப என்ன விஷயம்னு தெரியாது. ஆனால் இங்க வந்த பிறகு தான் தெரியும். இது ஒரு டெஸ்ட்டிங் டேன்னு. I wanted to join 'Kappa, Kappa, Gamma' in the rush week. But..." என்று இழுத்தாள். "என்ன மேட்டர் சொல்லு சிந்து." கேட்டேன். "They have joining requirements and it seems that includes..." திரும்பவும் இழுத்தாள். "a blow job to your boyfriend".  நான் சிவந்திருந்தேன், "என்னது ப்ளோ ஜாபா, போடி இவளே." என்று சொல்லி அங்கிருந்து வெளியேற திரும்பினேன்.

தடுத்து நிறுத்தியவள். "You owe me one!" என்றாள். 

"Okay lets go to your place and get it done. But not here Sindhu, and not that" சீறினேன்.

"Its my choice, you remember." அவளிடம் அப்படிச் சொல்லிய நினைவில்லை, நான் அவளை மீறி நடக்கத் தொடங்கினேன்.

"I will talk to mom." என்றாள், "what do you mean" உண்மையிலேயே புரியாததால் கேட்டேன். "I will say I dont love you anymore..." நிறுத்தி, "so you folks can live happily ever after" அவளிடம் நக்கலிருந்தது, ஆனால் என்னை அங்கே நிறுத்திவைக்க என்ன சொன்னால் ஆகும் என்று அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் செய்வாளா இல்லையா என்பதல்ல, என்னைத் தொல்லை செய்யாமல் இருந்தாளே போதுமென்று தான் அப்பொழுதுகளில் உணர்ந்திருந்தேன். சிந்துவின் இளமை கொஞ்சம் மயக்கம் தந்தது தான் மறுக்கவில்லை, ஆனால் அந்த இளமையில் இருந்த பைத்தியக்காரத்தனம் பிடிக்கவில்லை. நான் அவள் தலைமுறை என்பதைக் கஷ்டப்பட்டு மறைக்க நினைத்தேன், அவள் தலைமுறையின் எதையும் எனக்குப் பிடிக்காததைப் போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

திரும்பி அவளிடம், "I dont cum Sindhu." என்றேன் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். "I will let your seniors know you did it, that would make it right?" புத்திசாலித்தனமாய்க் கேட்டேன். “No babe, I have to show the cum." என்றாள் விரக்தியுடன். “there is no way out. you gotta give it to me." என்றாள். நான் முறைத்தேன். அவளிடம் இப்பொழுது விளையாட்டுத்தனம் கூடியிருந்தது, உண்மையில் இதில் அவள் ஏமாற்றுவேலை ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். அதுவரை அவள் முகத்தில் கொஞ்சம் வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது. 

நான் மனமாறும் முன் அதை முடித்துவிட அவள் உத்தேசித்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராய் ஒரு உள்ளறையின் ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்தோம். மிகவும் விசாலமாகவேயிருந்தது. அவள் உள் தாழ்ப்பாளிட்டுவிட்டு என்னையே குறுகுறுவென்று பார்த்தாள். என் மனதில் உமையாளை மீண்டும் அடைந்துவிடலாம் என்பது தான் இருந்தது என்றாலும், அங்கே வந்த பிறகு மனம் மாறத்தொடங்கியது, அவள் என்னை முற்றிலும் ஏமாற்ற நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இருந்தது ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் தான், அவள் மேன் இல்லாவிட்டாலும் கூட. 

“why cant you try other sorority Sindhu, anyway this seems to be a bad one." வேதாளத்தை மீண்டும் உருவாக்கினேன். 

அவள், “are you going to get undressed, or do you want me to do it." புள்ளியில் நின்றாள். 

 "I am telling you Sindhu, even if you do it for one hour, I might not Cum, if you dont believe me ask Janani." என்றேன் தொடர்ந்து, “then dont put the blame on me." என்னிடம் அந்த பயம் இருந்தது உண்மைதான். ஆரம்ப காலங்களில் வாயில் வைத்தவுடன் உச்சமடைந்த பொழுதுகளை மீள நிகழ்த்தி, கடுமையான மனப்பயிற்சிகளின் பின்னால் தவறுகளைத் திருத்தி, அன்றைய பொழுதுகளில் வாய்ச்சுகத்தில் உச்சமடைவதேயில்லை. அதற்கான தேவையும் இருந்தது இல்லை, எப்பொழுதும் வெறும் முன்விளையாட்டுக்களில் விறைப்படவதற்கான தேவைக்கு மட்டுமே என்றாகிப்போன ஒன்று. அல்லது ஜனினியிடம் உருகியது போல், அவளுக்கான உச்சமடைதலில் ஒன்றிப்போய் நானாய் உச்சமடைய வாய்ப்பிருந்தது, அந்த காம்பினேஷன் புரிந்ததில்லை, உணர்ந்திருக்கிறேன். தயக்கமாகவேயிருந்தது. 

“just relax and give me your fly." கேட்டாள். “I dont want to get involved anything more than just I am being here" என்றேன். “நல்லதாப்போச்சு” என்றவள். நிமிடங்களில் பெல்ட்டை உருவி வீசிவிட்டு, ஜீன்ஸைக் கழற்றி ஷார்ட்ஸுடன் நிற்கும் என்னை நிமிர்ந்து பார்த்தாள், பின் என்னவோ இதற்காக பயிற்சி எடுத்தவள் போல் ஷார்ட்ஸையும் கழட்டிவிட்டு “so you are not lying" என்றாள். நான் அவளிடம் சொல்லாமல் “I told you so" என்று செய்து காண்பித்தேன். “at least give me something to work on" சீண்டினாள், “நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன். I am tensed, there is no chance you are going to get it." என்றேன். அவள் பெண்மையை நான் சொன்னது சீண்டியிருக்கவேண்டும் அவள் இன்னொரு நிமிடத்தில் நிர்வாணமானாள். டாப்ஸும் குட்டி ஸ்கர்ட்டையும் தவிர்த்து அவள் எதுவும் அணிந்திருப்பாள் என்று நானும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது அல்ல என்னை ஆச்சர்யப்படுத்தியது அவள் அப்படியே நேராய் என் உதட்டிற்குத் தாவினாள், வலது கை என் கொட்டைகளை இறுக்கிப் பிடித்தது. “thats not helping" என்றேன். என்னவோ நினைத்தவளாய் அவள் என்னை மறுபக்கம் திருப்பினாள், அதுவரை நான் அங்கிருந்த கண்ணாடிக்கு முதுகைக் கொடுத்தபடி நின்றேன். இப்பொழுது என் எதிரில் கண்ணாடி, ஆளுயரக் கண்ணாடி, பிரகாசமான வெளிச்சம். நான் ஈடுபாடற்று இருந்தேன், ஆனால் கண்ணாடி வழிப் பதிவான அவளது நிர்வாணம் என்னை கூர்மைப்படுத்தியது. அவள் சதையேயில்லாத பின்புறம், இடுப்புவரை நீண்ட கூந்தலில் மறையாமல் இருந்தது, அவள் கையொன்று இன்னமும் என் குறியில் வட்டமிட்டபடியிருந்தது, தனிப்பட இது என்றில்லாமல் மொத்தமாய் அந்த சூழ்நிலை என்னை விறைப்படைய வைத்தது. அவள் நேரத்தை வீணாக்க நினைக்கவில்லை, அவளுக்குத் தெரிந்திருக்கும், இதற்கே இப்படி என்றாள், இன்னும் காலம் பிடிக்கும் என்று நினைத்திருக்கவேண்டும். அவள் உதட்டிலிருந்து பிரிந்தவள் மண்டியிட்டு என் குறிக்கு வந்தாள். என்ன நினைத்தாளோ மீண்டும் மேலெழுந்து என் கையொன்றை எடுத்து அவள் இடையில் கொண்டுவந்துவிட்டாள், எத்தனைக் காலமாய் முடியெடுக்காமல் இருந்தாளோ தெரியாது, நான் கைகளை நகர்த்தாமல் அவள் விட்ட இடத்தில் நின்றேன், நிமிர்ந்து என் கண்களை வெறித்துப் பார்த்தவள், இம்முறை என் கையை நேராய் அவள் குறியில் வைத்துத் தேய்த்தாள். என்ன நினைத்து அதைச் செய்தாளோ அது என்னிடம் மாயம் செய்தது, அவள் வழுவழுத்திருந்தாள். அவள் இன்னமும் கண் சிமிட்டவேயில்லை. என் கை அவள் கை பாதை காட்ட, நகர்ந்த பாதை கீழிருந்து தொடங்கி கிளிட்டோரிஸில் முடிந்தது. அவள் உச்சமடைந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன், ஆனால் உருகத் தொடங்கியிருந்தாள். நான் தொடாமலே அவள் உச்சமடைவாள் என்று தெரிந்துதானிருந்தது எனக்கு. அந்த ஆச்சர்யம் முடியும் முன்னரே, மீண்டும் மண்டியிட்டு குறியைக் கவ்வினாள், அவளுக்கு இது முதல் முறையாக இருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்குத் தெரிந்தது. அவள் கண்கள் ஒரு நிமிடம் கூட என் கண்களைவிட்டு அகலவில்லை, அந்தப் பார்வை எனக்கு வெறியேற்றது, கீழிறிந்து நோக்கும் அந்த விரிந்த விழிகள் என்னை நகர்த்திப் பார்த்தது. 

அவள் மை பூசியிருந்தாள், கண்களில் கருமை நீக்கமற நிறைந்திருந்தது, அது நான் உமையாளிடம் எப்பொழுதும் வேண்டுவது, ஆனால் சிந்துவிடம் இப்பொழுதுதான் கவனித்தேன், அவள் மிகத் திறமையாக புருவம் வரைந்து, இமைகள் எழுதி, கண்களுக்காக மட்டும் நேரம் ஒதுக்கி செய்திருக்கவேண்டும். அவள் இதை சாதாரணமாக செய்திருக்க வாய்ப்பே கிடையாது, என் மனம் இதை உமையாள் மட்டுமே சொல்லித்தர முடியும் சிந்துவிற்கு என்று தோன்றியது. நான் வேண்டும் பெண்மை அது. மையிட்ட பெண்கள் என் நேசத்துக்குரியவர்கள். 

அவள் இன்னொன்று செய்தாள், அவள் என்னை உச்சமைடைய தூண்டவேயில்லை. மொத்தத்திலும் விளையாடாமல், அவள் வெறும் முனையில் மட்டும் கவனம் செலுத்தினாள். நிறைய எச்சில் விட்டு நாக்கைச் சுழற்றி அவள் உச்சமடையத் தூண்டியிருக்கமுடியும். அவள் செய்கை எதுவும் அவள் அதைப் பற்றி அறியாதவலல்ல என்பதையும் சொல்லப்போனால் அவள் இதை செய்யத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று உணரவைத்தது. ஆனால் அவள் என் நுனியை உறிஞ்சினாள், அவள் வாய்க்குள் அது சிகப்படைவதை என்னால் உணர முடிந்தது. அது அப்படி உச்சமடையச் செய்யாது என்றும் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இரத்தம் மேலும் பாய்ந்து இப்பொழுது சிறிய ஆப்பிள் பழமொன்றை ஒத்திருந்தது. இப்பொழுது மேற்தோலை மீண்டும் இழுத்து மூடி, தோளுடன் வாய்க்குள் விட்டு இப்பொழுது அலசத் தொடங்கினாள். கண்கள் இப்பொழுதும் என் கண்ணில் தொக்கி நின்றது. முடிந்தவரை உள்ளிழுத்தாள், இப்பொழுது அவள் கண்கள் கசியத் தொடங்கியது. ஆனால் அவள் என் கண்களுடன் நின்றாள். அவள் உடல் உதறியது ஒரு தரம். வாயிலிருந்து வெளியிலெடுத்தவள், “you know what I cum just now" சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளெடுத்துக் கொண்டாள். உண்மையைச் சொன்னாளோ இல்லை பொய் சொன்னாளோ அந்த ட்ரிக் வேலை செய்தது. என் கை அவள் தலைமுடியைப் பிடித்தது. அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். அந்தச் சமயத்தில் இருந்து ஒரே மாதிரியான இயக்கம், கண்கள் இன்னமும் மூடவில்லை சிமிட்டவில்லை என் கண்களில் இருந்து விலக்கவில்லை. நான் அவள் வாயில் உச்சமடைந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சந்தித்த பெரும்பான்மையான பெண்களுக்கு அதில் விருப்பமிருந்திருக்கவில்லை, உமையாளைக்கும் அப்படியே, அவள் முலைகளில் உச்சமடைந்திருக்கிறேன், ஆனால் வாயில் இல்லை. மொத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டவள், வேகமாய் அவள் ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் அணிந்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் திறந்துவிட்ட கதவின் வழியில் பார்த்தேன், வெளியில் நின்றிருந்த பெண்களிடம் அவள் வாயைத் திறந்து காண்பித்ததும், அவர்களில் ஒருத்தி சிந்துவிற்கு லிப் டு லிப் கொடுத்ததும். என் மனம் “disgusting" என்று பதறியது. நான் வேகமாய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டேன். 

நான் உடை மாற்றி வெளியில் வரும் பொழுது, சிந்து டிஸ்யூ பேப்பர் ஒன்றில் வாயைத் துடைத்துக் கொண்டிருந்தாள். 

"Thanks." நான் முறைத்தேன், என்னிடம் அவளிடம் தோற்றுவிட்ட ஒரு வலி இருந்தது. மொத்தமாய் ஐந்து பத்து நிமிடங்களில் அவள் என்னை உச்சமடைய வைத்திருந்தாள். “Not for letting me give you a blowjob, but I cum again. When you cum." பின்னர் “Usually that never happens for me"  என்றாள். நான் அவள் சொன்னதைக் கேட்டுக்கொள்ளாதவனாய், “அவ ஏன் உனக்கு அப்படிச் செய்தா?” என்று கேட்டேன், “She was testing whether its a real cum or fake. Thats it" என்றாள் நான் இன்னொரு முறை “disgusting" என்றேன் அவளுக்குக் கேட்கும் படி. 

Paintings by MF Hussain

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In ஆண்டாள் உபநிஷதம் சமணம் நம்மாழ்வார் பாலியல் பௌத்தம் வேதம்

கட்டுரையும் கட்டுக்கதையும்

எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புக்கள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டன; வேதங்கள் என்ற அந்தத் தொகுதிகளே அனைத்திற்கும் அடிப்படை என்று அவர்கள் நம்புவதோடு அனைவரையும் நம்பவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேதங்களில் என்னதான் இருக்கிறது இந்த வேதங்களுடன் உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான். எல்லாவற்றுக்கும் இவற்றில் பதில் இருக்கிறது, நாமும் மிரண்டு போய் நிற்கவேண்டியது தான்.





சரி சற்றே பொறுப்பாக வேதங்களைக் கற்போம், உபநிஷதங்களை வாசிப்போம். கீதையை ஒரு முறைக்கு நான்குமுறை படிப்போம். வேதங்கள் என்பவை என்ன – ஒரு இனக்குழு கூட்டம் தான் வணங்கிய சிறு தெய்வங்களை புகழ்ந்து, வேள்வி செய்து, சோம பானம் கொடுத்து மகிழ்வித்துத் தனக்கான தேவைகளைக் கேட்டுப் பெருவதற்கான பாடல் தொகுதிகள். ரிக் என்பதில் அக்னி, இந்திரன், வருணன் போன்ற ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு சோமமும் பலியும் தந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடிகளில் நிரம்பிக் கிடக்கிறது. சாம வேதமும் அதே அக்னி, இந்திரன், வருணன் தொடங்கி பலநூறு தேவர்களுக்கான புகழ் பாடல், யஜூர் வேள்வி செய்வதற்கான பலி தருதலுக்கான விதிமுறைகளின் தொகுப்பு, அதர்வம் மருந்து, சிகிச்சை, மந்திர தந்திரம், வசியம், வாலை என நடமுறை தொழில்நுட்பங்களின் தொகுப்பு. இவை அனைத்துமே ஒரு இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கை, அச்சம், ஏக்கம், ஆசை, கோபம், பயம், பெருமை, வன்முறை, சமூக ஒற்றுமை, வாழ்க்கையின் விதிமுறைகள் என்ற சமிக்ஞைகளின் தொகுப்பு ஒருவகையில் இவை இனக்குழுப் பாடல் தொகுதிகள். இப்படித் தொகுத்தெடுத்தால் எல்லா கிராம ஆதிவாசிக் குடி மரபுகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும். கிடைத்திருக்கும். ஆனால் இவற்றில் மட்டும் என்ன மாபெரும் சிறப்பு என்பதுதான் புதிதாக உள்ளது. மாறாத விதிகளின் தொகுப்பு மாபெரும் ஞானத்தின் களஞ்சியம். பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு இவற்றில் என்ன இருக்கிறது என்பதை கோபப்படாமல் எந்த ஞானியாவது விளக்கினால் நாமும் சோம பானம் பருகிய அளவுக்கு பேரின்பம் பெறலாம்.

-          பிரம்ம வித்யா, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்

பாலியல் உளவியல், பாலியல் நடத்தைகள், பாலியல் விதிகள், பாலியல் செயல்பாடுகள், பாலியல் உந்துதல்கள், பாலியல் உள்ளீடுகள், பாலியல் வடிவ மாறுபாடுகள், பாலியல் பதிலீடுகள் என்பவை பற்றிய அறிவும் அணுகுமுறைகளும் இன்னும் கூட மர்மமானதாகவும் பூடகமானதாகவும் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை இவை குறித்தான பேச்சுக்களும் புரிதல் முறைகளும் ஏதோ ஒரு வகையில் மறைபொருள் சார்ந்தவையாகப் பேணப்பட்டு வருகின்றன. பொதுக் களத்திலும் சமூகச் செயல்வெளிகளிலும் நீக்கமற நிறைந்துள்ள பால் செயல்பாடுகள் அந்தந்தக் களங்களிலேயே மறைப்புக்கும் தணிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டு பேச்சிழந்த உற்றுணர்வழிந்த பூடகங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூடக நிலை அவற்றின் மேல் மீது சுமத்தப்பட்டுள்ள கவர்ச்சி, மயக்கம், ஈடுபாட்டு ஈர்ப்பு, தவிர்க்க முடியாத தன்மை ஆகியவற்றை நீட்டித்தும் பெருக்கியும் வருகின்றது.

-          காமம் பெரிதே களைஞரோ இலரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

தாகூரின் எழுத்துக்களை ஆரம்பகட்ட எழுத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் ஒரு தொடக்கம். ‘கீதாஞ்சலி’ ஒரு பதின்பருவப் பாடல்தான். ஆனால் வங்காளிகள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று யாரும் தாகூர் போல எழுதினால் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த இரண்டுமே வங்காளிகளின் குணம். ஆக்கப்பூர்வமாக, புதிதுபுதிதாக உலக அரங்கில் தற்காலத் தன்மையுடன் எழுதப்படும் எழுத்தைத்தான் அவர்கள் வெளியே கொண்டு தருகிறார்கள். பிறவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.



-          இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.

பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.


-          ஏடுகளில் படிந்த இருண்ட காலம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

 தமிழ் ஒரு மொழி அடையாளமாக ’மட்டும்’ என்றும் இருக்கமுடியாத மொழியாகவே இருந்து வருகிறது. எல்லா மொழிகளுக்கும் மொழி என்பதற்கு மேல் பண்பாடு, அரசியல் சமூகம் என்ற வேறு அடையாளங்களும் உண்டு. இன்றைய புரிதலில் மொழியென்பது மனமும் – உடலும் – வாழ்வும் என விரிந்த பொருள் தரக்கூடியதாக புலப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழ்’ என்பது இவற்றிலும் கூடுதலான உள்ளடக்கங்களைக் கொண்டுவிட்ட்து. இது கொண்டுள்ள கூடுதலான அர்த்த அடர்த்திக்கு இதன் தொன்மை ஒரு அடிப்படைக் காரணம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இதன் தொன்மையும் மீறித் தமிழ் நமக்கு வேறுபல நினைவுகளைக் கொண்டு வருகிறது. மொழியென்றால் அது நினைவுத் தளத்திலும் நினைவுள் தளத்திலும் நினைவிலித் தளத்திலும் படிந்து கிடைப்பது. ஒரு பேச்சில் மட்டுமின்றி மௌனத்திலும் அம்மொழியே நிறைந்து நிற்கிறது. மௌனத்தை ‘உலகப் பொதுமை’ என்பவர் உண்டு; ஆனால் தமிழரின் மௌனம் தமிழ் மௌனம். வேறெந்த மொழியின் மௌனத்தைப் போலத் தனித்தன்மை உடையது. அது தமிழ்க் கூறுகளால் ஆனது. தமிழின் இலக்கியங்கள் இவ்வகையில் பலநூறு தமிழ் மௌன்ங்களால் நிறைந்து கிடக்கின்றன.

-          ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

‘ஐம்புலனுக்குமான இன்பம் பெண்ணிடமே உண்டு’ என்பதில் மையமாக நிற்கும் ‘ஆண்’ பாலின்பம், பாலியல் என்பதில் மட்டுமின்றி ‘உலகம்’ என்பதிலும் மையமாக வைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் பாலியல் ஏற்போ, பாலியல் மறுப்போ இரண்டிலுமே ‘ஆண்’ முன்னிற்க முடிகிறது. பெண் பாலியலை ஏற்பதோ துறப்பதோ இங்கு முதன்மைக் கேள்வியாக மட்டுமல்ல, கேள்வியாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை. அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதொறும் சேயிழை மாடு(குறல்) என்பதில் அறியும் தன்னிலையாக ஆண் உறுதிப்படுத்தப்படுவதின் காரணமும் இதுவே. ‘பெண்’ இவ்விட்த்தில் ஆணால் அறிந்து தெளியப்படவேண்டிய ஒரு பொருளாக வைக்கப்படுவதன் மூலம்; பாலியல் ஒருவகையில் ஆணின் செயல்பாடாக, ஆணியத் தொழில் நுட்பமாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த ஆண்மையத் தன்மைதான் தமிழக, இந்தியப் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருந்து வருகிறது –என்னும் இதே வேளையில் பாலியல் விதிமீறல்கள், பாலியல் பிறழ்வுகளுக்கும் கூட இதுவே அடிப்படையாக இருக்கிறது.



பரத்தமை, கணிகையர் வாழ்வு என்பதை தனது பண்பாட்டின் ஒரு பகுதியாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் ஓயாமல் கற்பு, தெய்வக் கற்பு என்பதைக் கொண்டாடி மகிழ்வதில் உள்ள சமூக உளவியல் மிகவும் கவனத்திற்கு உரியது. தலைமை, அரசநிலை, அதிகார மையம், பேராண்மை என்ற வடிவங்களில் இயங்கும் ‘ஆண்மைய’ அடையாளங்களுக்கும் அதிக அளவிளான பெண்ணுடல்களை துய்த்தல், உரிமை கொள்ளல் என்பதற்கும் உள்ள உறவு புராதனத் தன்மை உடையது. இந்த உரிமையே அதிகாரத்தின் கேள்விக்கு உட்படாத உடல்களின் மீதான ஆதிக்கதிற்கு அடிப்படையானது. இந்த ஆதிக்க உரிமை இன்றுவரை கொண்டாடப்படுவதின் அடையாளமே ஆணுக்கு வழங்கப்பட்ட பெண்ணுடல்களின் மீதான ஆக்கிரமிப்பு உரிமை.

-          மலரினும் மெல்லியதோ காமம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

’இருமலை போலெதிர்ந்த மல்ல

திருவரங்க மெரிசெய்தாய் உன்

திருமலிந்த திகழ மார்பு தேக்கவந்தென் அல்குலேறி

ஒருமுலையை வாயில் மடுத்தொரு முலையை நெருடிக்கொண்டு

இருமுலையும் முறைமுறையா ஏங்கியேங்கி இருந்துணாயே.’

(பெரியாழ்வார்)


‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலித்து
ஆவியை யாகுலஞ் செய்யும்.’

(ஆண்டாள்)



இங்கு காமம், காதல், தாய்மை, திளைப்பு, போதை அனைத்தும் பிணைந்த பித்தநிலை பக்தியில் உருவாகி வெம்மை கொள்கிறது.

‘ஆணல்லன் பெண்ணல்லனல்லா அலியுமல்லன்’

(நம்மாழ்வார்)

என்று பாலின்மை நோக்கியும் பால் மாற்றம் நோக்கியும் அது பாவனை கொள்கிறதும் மேற்பரப்பில் ஆண் மையத்தன்மை கொண்ட தமிழ் – இந்திய மன அமைப்பு உள் பகுதியில் பெண் மையம் மற்றும் பெண் மேலாண்மை என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு எதிரான மொழி மற்றும் உருவகங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பெண்மை பற்றிய அச்சம், பெண்மை பற்றிய பூடகம் இதனை நோய்த்தன்மை கொள்ள வைக்கிறது. அந்நோய்த் தன்மைக்கு பலவித மூடு திரைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பெண்மையின் இயக்கத்தை கட்டுப்படுத்த கற்பு உத்தியாகிறது, கற்பின் பொறியில் சிக்கவைக்க காதல் உத்தியாகிறது. இதே போல பெண்மை மீதான அச்சத்திலிருந்து தப்பவும், பெண்மையை எதிர்ப்பற்ற ஒடுக்கத்தில் வைக்கவும் தாய்மை என்ற உருவகம் உத்தியாகிறது. பெண்மையின் முழு எதிர்ப்பற்ற நிலை தாய்மையில் உறுதி செய்யப்படுகிறது. இதன் அடுத்த கட்டமே பக்தியென்பது. காமம், காதல், தாய்மை, திளைப்பு அனைத்தையும் புலன் சார்ந்ததாகவும் நம்ம் சார்ந்ததாகவும் மாற்றும்போது பக்தியின் கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலை ஒரு பாலற்ற நிலையே. ஆனால் ’ஆண்’ என்பது அங்கு முன்னிலைப்படுத்தப் படும்போது ஆண் மையம் சார்ந்த காதலாக அது மாறிவிடுகிறது.

-          பக்தி காதல் காமம் : பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்

தனது பதவியேற்பு நிகழ்ச்சியில்(12-4-1945) அமெரிக்க மரபுப்படி பேசிய ஹாரி எஸ். ட்ருமன் சொன்னார்:  The supreme need of our time is for men to learn to live together in peace and hormony. We believe that all men are created equally because they are created in the image of God.

உருக்கமான உண்மைகள். அவரே மேலும் சொன்னார்: கம்யூனிசம் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பிழையான தத்துவம் கம்யூனிசமே. அது மனிதர்களை வன்முறை நோக்கித் தள்ளுகிறது. பெரும் பலம் பொருந்திய ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் மனிதர்களை கொண்டு வருவதுதான் கம்யூனிசம், இதற்காக பலர் தமது சுதந்திரத்தையே பலியிட்டிருக்கிறார்கள். கம்யூனிசம் வன்முறையை நியாயப்படுத்துகிறது. போர் தவிர்க்க முடியாத்து என்கிறது. ஆனால் நமது ஜனநாயகம் அமைதியான முறையில் மாற்றத்தைக் கொண்டுவரப் பாடுபடுகிறது. புஷ் இப்போதும் சொல்கிறார்: மனிதர்களின் மாபெரும் பேறு சுதந்திரம். அதை எப்போதும் காக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் – மேற்கு சொல்கிறது. நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

விடுபட்ட சிறு தகவல்:

1945 ஜூன் மாதத்தில் ட்ருமன் சோவியத் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துக் கூறுகிறார்: We have a new weapon of unusual destructive force. அதற்கு மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் ஸ்டாலின் கூறுகிறார்: We would make good use of it against Japanese.

-          எல்லாரும் அமெரிக்கரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்

அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று. கடந்த காலங்களில் இளங்கோ, சாத்தன், வள்ளுவன், திருமூலன், அயோத்திதாசர், பெரியார் போன்றவர்களின் சொல்லாடல் பரப்பு முடிவுகளுக்கு வெளியே நழுவும் தன்மையுடையது. இந்த ‘முடிவுகளுக்கு வெளியே’ மரபைத் தொடர்ந்து கொண்டு செல்வது எமக்கும் ஒரு வாழ்நாள் முயற்சி.


பிரேம் – ரமேஷ்(19-03-2006)  புத்தக முன்னுரை, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

PS: இந்த புத்தகத்திற்கெல்லாம் விமர்சனம் என்கிற பெயரில் எதையாவது எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரலை என்பதால், பிடித்த பகுதிகளை அப்படியே காப்பி செய்து தந்திருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In ஆண்டாள் சுஜாதா போர்னோ

கணையாழி கடைசிபக்கங்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்தில் ஆர்டர் செய்திருந்த பதின்மூன்று புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன. பெரும்பாலும் பொதுபுத்தி புத்தகங்கள் வீட்டு மக்களுக்காக, மனுஷங்க படிக்கிற புக்கெல்லாம் நீ வாங்கவே மாட்டியா என்ற கேள்விக்காகவே வாங்க வேண்டாமென்று நினைத்தேன். அதில் கணையாழி கடைசிபக்கங்களும் ஒன்று. புத்தகக்கண்காட்சியிலேயே வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் சென்றிருந்த அன்று வரவில்லை.



என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.

"சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு...", "ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்...", "'எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்' சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்"

போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.

மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜிவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,

"...இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட...", "...இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்...", "...என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்...", "...வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்..."

பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, "...நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு 'தோபார்ளு இன்டலக்சுவல்' என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது..."


மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்

"...ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்..."

"'நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.' இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்."

"...இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது..."

போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.

இடையில் Erica Jong ன் The Teacher.

The Teacher stands before the class.
She's talking of Chaucer.
But the students arent hungry for Chaucer.
They want to devour her.
They are eating her knees, her toes, her breasts, her eyes and spitting out her words
What do they want with words?
They want a real lesson.

She is naked before them.
Psalms are written on her thighs.
When she walks sonnets divde
Into octaves & sestets.
Couplets fall into place
When her fingers nervously toy
With the chalks…

Eat this poem.

சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,

In the future everybody will be famous for at least fifteen minutes.

"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'



என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"

என்னமோ இப்படி ஆரம்பித்து இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,

"கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்" இது என் ஜல்லி கிடையாது, தக்ஷினாமூர்த்தி 'திவ்ய தரிசனம்' இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.

மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, Aஹுக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.

நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.

"ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது 'திரும்ப ஜப்பான் போகலாமா?' என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.

எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?

எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?

எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?

மேரா பாரத் மஹான்."

சில ஹைக்கூகள்.

மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை

மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்

கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு

-----------------

பசுவய்யா கவிதை

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை...
பின்னும் உயிர்வாழும் கானல்...

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts