In இப்படியும் ஒரு தொடர்கதை

மச்சினிச்சி வந்த நேரம்

"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற? நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா?" வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் அகிலா கொஞ்சம் நொறுங்கியிருக்க வேண்டும். ஒரு மாதமாகவே ஜாலி மூடில் இருக்கும் பொழுதெல்லாம் "நீங்க குறட்டை விடுறீங்க" என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். நான் "நீ சும்மா புருடா விடுற, நானாவது குறட்டை விடுறதாவது. அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாது." என்று சொல்லி தட்டிக் கழித்துவந்தேன். இன்று அவளுடைய மொபைலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்து, பழித்துக் காட்டியதும் கோபம் தலைக்கேறியவனாய் வார்த்தைகளைக் கொட்டியிருந்தேன்.

"நான் அப்பவே நினைச்சேன் இன்னிக்கு என்னமோ பிரச்சனை பண்ணப்போறீங்கன்னு" அகிலா நேரடியாய் விஷயத்தில் இறங்கினாள்.

நான் அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டு பவானியின் அறைக்குள் போக எத்தனித்தேன். படுக்கையறையை விட்டு வெளியில் வந்தவள்.

"எங்கப் போனாலும் இங்கத்தான் வந்தாகணும் தெரியுமில்ல?" என்று சொல்ல

"நினைப்புத்தான் போடி. உனக்கு என்ன வயசாகுதுன்னு ஞாபகத்தில் இருக்கா? அரைகிழவி வயசாகுது நினைப்பைப் பாரு."

அந்த ரூமில் அம்மா ஒரு கட்டிலில் படுத்திருக்க, பவானி இன்னொரு கட்டிலில் படுத்திருந்தான். நான் போய் பவானியின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்த பொழுது அகிலா பவானியை அம்மாவின் படுக்கையில் போட்டுவிட்டு இவள் தான் என்னருகில் படுத்திருந்தாள். அம்மா நான் எழுந்த பொழுது பக்கத்தில் இருந்த கோவிலுக்கு போயிருந்திருக்க வேண்டும் ஆள் படுக்கையில் இல்லை. சப்தம் போடாமல் எழுந்து பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பொழுது யாரோ கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது.

"சீக்கிரமா வாங்க. என்ன ஒரு மணிநேரம் வேலை உள்ள?" ஏகச் சப்தமாய் அகிலா கேட்க, முதலில் எனக்கு கோபம் வந்தது. அவள் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று தெரிந்ததும் இன்னும் சப்தமாய்ப் பாட்டு பாடினேன். வெளியில் வந்த பொழுது வாசலிலேயே அவள் நின்று கொண்டிருந்தது தெரிந்தது; நான் மனதுக்குள் சந்தோஷமாய் இருந்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நேராய் கபோர்டிற்கு வந்து அன்றைக்கான டிரெஸ்ஸை போட்டுக்கொள்ளத் தொடங்கினேன்.

"இன்னிக்கென்ன அய்யா இத்தனை சீக்கிரம் கிளம்பியாவது?" அன்று உண்மையிலேயே கொஞ்சம் அதிகமாய் வேலையிருந்ததாலும், சொல்லாமல் போனால் அரைமணிக்கொருதரம் தொலைபேசி உயிரை எடுத்துவிடுவாள் என்று நினைத்தவனாய்.

"இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு. நான் கேன்டீனில் சாப்டுக்கிறேன்."

சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் என்ன யோசிக்கிறாள் என தெரிந்துகொள்ள விரும்பியவனாய். அவள் சரி இன்றைக்கொன்றும் பிரச்சனை செய்யவேண்டாம்; சாயங்காலம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைப்பவளைப் போலிருந்ததது. சரி குறட்டை பிரச்சனையை சாயங்காலம் பார்த்துக்குவோம் என்று நினைத்தவனாய் நானும் உடனேயே ஆபீஸிற்கு கிளம்பினேன்.

வாசலில் பிரச்சனை பெட்டியோடு வந்திருந்தது. அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ பெட்டியோடு வந்து கொண்டிருந்தாள் கூடவே அவள் கணவன் கார்த்திக்கும். அவள் கொண்டுவந்திருக்கும் பெட்டியை நோக்கித் தாவும் என்னுடைய கண்களை கட்டுப்படுத்தியவனாய்.

"வாம்மா!" என்றேன். பின்னால் வந்துகொண்டிருந்த கார்த்திக்கிடம் "வாடா!" என்றும் சொல்லிமுடிக்கவில்லை அகிலா வந்துவிட்டிருந்தாள். ஜெயஸ்ரீ வீட்டிற்கு வந்தால் எப்பொழுது எடுத்துக்கொள்ளும் அறைக்குள் பதிலொன்றும் சொல்லாமல் சென்றுவிட கார்த்திக்கும் கண்களாலேயே ஒரு ஆச்சர்யக்குறியை மட்டும் காண்பித்துவிட்டு பின்னாடியே சென்று விட்டான். தொப்பென்று ஹாலில் இருந்த சோபாவில் நான் உட்கார பக்கத்தில் வந்து உட்கார்ந்த அகிலாவிடம்.

"போடீ போய் என்னா விஷயம்னு கேளு. பெட்டியோட வேற வந்திருக்கா?"

"ஏன் நீங்கப் போய் கேக்குறது, உங்களுக்கும் மச்சினி தான அவ. அதுமட்டுமில்லாம என்னமோ என்னோட முத பொண்ணு நீதான் அதுஇதுன்னு சொல்லிதான கல்யாணம் பண்ணிவச்சீங்க. நீங்க போய் கேளுங்க!"

நான் திரும்பி முறைக்க, "என்னங்க இது உங்களுக்கு தெரியாததா ஜெயஸ்ரீ பத்தி, நான் வேற தனியா சொல்லணுமா? அவளா சொல்லாத வரைக்கும் என்ன பிரச்சனைன்னு நான் கேட்டேன் என்னைக் கிழிச்சிறுவா."

நான் இறங்கிவந்தவனாய் "அதில்லம்மா பெண் பிள்ளையில்லையா, என்கிட்ட சொல்றமாதிரியா பிரச்சனையா இல்லாம இருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாம ஏதோ பிரச்சனையில் வர்ற மாதிரி தெரியறப்ப கேள்வி கேட்காம உட்கார்ந்திருந்தா தப்பா நினைச்சிக்க போறா! சம்பிரதாயமாவாவது ஒரு கேள்வி கேட்டிரு. போ!"

கண்களை நன்றாய் பெரிதாக்கி என்னை மிரட்டியவள், அவர்கள் இருக்கும் அறைக்கு கிளம்பிப் போனாள். அவள் உள்ளே நுழைவதற்கும் கார்த்திக் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது, அகிலா கண்களால் அவனிடம் என்னவென்று கேட்டிருக்க வேண்டும், அவன் முகத்தைச் சுழித்து தனக்குத்தெரியாது என்று தோள்களைக் குலுக்கிக் காட்டியது மட்டும் எனக்குத் தெரிந்தது.

என் பக்கம் வந்தவனை எழுந்து நிறுத்தினேன்,

"என்னடா பிரச்சனை?"

சிரித்துக்கொண்டே "அதை உங்க பொண்ணு சொல்லுவா! நான் கிளம்புறேன்" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். நானும் உள்ளறைக்குள் நுழைந்தேன். அதுவரை அகிலாவை முறைத்துக் கொண்டிருந்தவள் நேராய் என்னிடம் பாய்ந்தாள்,

"என்ன அத்திம்பேர் நான் இந்த வீட்டிற்கு வரக்கூடாதா?"

"அய்யய்யோ யார் சொன்னா? உங்கக்காவா? நீ தாராளமா வரலாம். இஷ்டம்போல தங்கலாம் இது உன் வீடு மாதிரி ஜெயா. யாரும் எதுவும் கேட்க மாட்டோம். சரியா?" அவளிடம் சொல்லிவிட்டு; அகிலாவை காப்பாற்றும் முகமாய்.

"அகிம்மா பசிக்குது சாப்பாடு எடுத்து வையேன்."

அவள் என் பின்னால் வந்த வேகமே ஜெயஸ்ரீயிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பாள் என்பதை தெளிவாக்கியது. சமையற்கட்டிற்குள் வந்ததுமே,

"யோவ்..." என்றாள்.

நான் திடுக்கிட்டவனாய்,

"என்னாடி இது மரியாதை கொறையுது."

"பின்ன என்னாங்க நான் சொன்னேன்ல அவளையா சொல்லவிடுங்கன்னு. நீங்கதான் சம்ப்ரதாயம் அது இதுன்னு சொன்னீங்க. கடைசில அவகிட்ட ப்ளேட்ட மாத்தி போட்டு என்னைய கெட்டவளா ஆக்கிட்டீங்க. அவளும் சுத்தமா மரியாதை தெரியாதவளா இன்னொரு தடவை கேட்டா பெட்டியை தூக்கிக்கிட்டு போய்டுவேன்னு மிரட்டுறா! உங்க எல்லாத்துக்கும் நான் தான் ஆளா.

ஏன் வந்துட்டு போனானே கார்த்தி அவன் கிட்ட கேக்குறதுக்கு என்ன? நீங்க கேட்டாலாவது அவன் பதில் சொல்வான். என் கூட பொறந்தது அந்த மரியாதையைக் கூட எனக்கு தராது."

அவள் சொன்ன விஷயமும், கையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதமும் எனக்கு சிரிப்பைத் தர.

"சிரிப்பீங்கங்க சிரிப்பீங்க இனிமே இந்தப் பிரச்சனைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியாது. நீங்களாச்சு உங்க மூத்த பொண்ணாச்சு. என்னவோ பண்ணிக்கோங்க."

வேகவேகமாய் அவள் சுட்டுக்கொடுத்த நான்கு தோசைகளை கொட்டிக்கொண்டவனாய், அகிலாவிடமும் இன்னொரு ரூமிற்கு சென்று ஜெயஸ்ரீயிடமும் சொல்லிவிட்டு கம்பெனிக்கு கிளம்பினேன்.

அன்று முழுவதும் வேலை எதுவும் ஓடவில்லை, என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வியே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. நானும் கார்த்திக்கும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தாலும் காலையிலிருந்தே அவனைப் பிடிக்க முடியவில்லை. விண்டோ மெஸெஞ்சரை ஆப் செய்து வைத்திருந்தவன். இரண்டு முறை அவனுடைய இடத்திற்குப் போன பொழுதெல்லாம் ஆள் சீட்டில் இல்லாததால் கேள்விகள் இன்னும் அதிகமாகியது.

சாயங்காலம் நான் வீட்டிற்கு போவதற்கு முன்பே அவன் வீட்டில் இருந்தான். ரொம்பவும் சாதாரணமாக புருஷன் பொண்டாட்டியும் பேசிக்கொண்டிருக்க அகிலாவும் உடன் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

நான் நுழைந்ததும்,

"என்னைய்யா மாப்பிள்ளை இன்னிக்கெல்லாம் ரொம்ப பிஸி போலிருக்கு ஆளை பிடிக்கவே முடியலையே."

"ஆமாண்ணே ஒரு வீடியோ கான்ப்ரன்ஸ் இருந்தது. சாயங்காலம் தான் விட்டாங்க்ய. சீட்டுக்கு வந்ததும் ராஜீவ் திவாரி சொன்னான் நீங்க வந்திருந்தீங்கன்னு. சரி வீட்டுக்குத்தானே போறோம் அங்க பேசிப்பம்னு வந்துட்டேன்." கொஞ்சம் சீரியஸாய் சொன்னான்.

"சரி இருங்க ட்ரெஸ் மாத்திட்டு வந்திட்றேன்." சொல்லிவிட்டு நான் எங்கள் ரூமிற்குள் நகர, அகிலாவும் உடன் வந்தாள்.

"என்னடி சொல்றா உன் தங்கச்சி." அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன்.

"உங்கத்தம்பி ஏகமா செலவு பண்றாராம், இவ கணக்கு கேட்டா சொல்லகூட மாட்டேங்குறாராம். எவ்வளவு சம்பளம் வாங்குறார்னு கூட தெரியாதுன்னு சொல்றா ஜெயா."

அகிலா சொல்லிக்கொண்டிருக்க ஒரு விஷயம் எனக்கு பிரகாசமாய்ப் புரிந்தது. ஜெயா அகிலாவிடம் ஏதோ கதை சொல்லியிருக்கிறாள் என்று. ஏனென்றால் ஜெயஸ்ரீ தான் கார்த்திக் வீட்டின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பதும், அவன் செலவுக்கு கூட அவளிடம் காசு வாங்கிக்கொண்டு வருவதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். அகிலா இன்னமும் என்னன்னமோ சொல்லிக்கொண்டிருந்தாள் ஆனால் ஒன்றும் காதில் ஓடவில்லை, எதற்காக ஜெயஸ்ரீ அகிலாவிடம் மறைக்கிறாள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

"என்னங்க நான் சொல்லிக்கிட்டிருக்கேன் நீங்க என்னமோ கனவு கண்டுக்கிட்டிருக்கீங்களே!" வெகுசிலசமயங்களில் அகிலாவால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமயம் அன்று.

"சரிம்மா நான் அவன கேக்குறேன். இங்கத்தான தங்கப்போறாங்க."

"ஆமா!" சொல்லியவள், கண்களால் அவங்க அங்க இருக்காங்க நான் போறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். என் யோசிப்பின் எல்லைகளைத் தாண்டி கேள்வி நீண்டது, எனக்குத் தெரிந்து என்னையும் அகிலாவையும் போல் புரிந்துணர்வு கொண்ட நல்ல கப்புள் தான் கார்த்திக்கும் ஜெயஸ்ரீயும். நானாவது அகிலாவை வம்பிழுப்பேன் எனக்குத் தெரிந்து கார்த்திக் அதைக்கூட செய்யமாட்டான். உண்மையில் என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வி ரொம்பவும் பெரியதாய் இருந்தது என்னிடம், அதேசமயம் அதைச் சரியாய் தீர்த்து வைக்க வேண்டுமே என்ற கவலையும். நைட் டிரெஸ் போட்டுக்கொண்டவனாய் வந்து சோபாவில் உட்கார்ந்தேன், உட்கார்ந்ததுமே அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பவானி வந்து மேலே விழுந்தான்.

நாங்கள் சீரியஸ் மேட்டர் பேசப்போகிறோம் என்று அம்மாவிற்கு பட்டிருக்கவேண்டும், நைச்சியமாய் பவானியை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்றார்கள். அம்மா பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவதில்லை; பெரிய பிரச்சனையாயிருந்தால் நானே கொண்டுவருவேன் என்று அவருக்கே தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பலமான அமைதி நிலவியது எங்களிடையே, பெங்களூர் MG Road போன்ற ரோட்டில் இரவு இரண்டு மூன்று மணிக்கு என் வேலை காரணமாக பயணம் செய்யும் பொழுது புலப்படும் அமைதியை ஒத்திருந்தது. அதைக் கிழித்துக் கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தை ஒத்த ஒரு விசயம் அப்பொழுது தேவைப்பட்டது.

"அகிம்மா இன்னிக்கு என்ன சாப்பாடு செய்யப்போற! விருந்தாளிங்கல்லாம் வேற வந்திருக்காங்க எதுவும் ஸ்பெஷலா செய்யேன்."

விருந்தாளிங்க என்று சொன்ன பொழுது ஜெயா திரும்பிப் பார்த்தாள் நான் ஏதோ பூகம்பம் வெடிக்கப்போகிறது என்றே நினைத்தேன். ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்.

"சரி வாங்க போய் காய் கொஞ்சம் வாங்கிக்கிட்டு அப்படியே கொஞ்சம் சாமானும் வாங்கிட்டு வந்திரலாம்." நான் பதில் சொல்லும் முன்பே முந்திக்கொண்டு கார்த்திக், "அண்ணே நான் அண்ணியக் கூட்டிக்கிட்டு போய்ட்டு வர்றேன்." என்று சொல்ல சரி எல்லாரும் ப்ளான் பண்ணி ஏதோ செய்கிறார்கள் என்று நினைத்தவனாய்.

"போய்ட்டுவாயேன். ஏன் ஜெயா நீ போறீயா?" கேட்க, அவர்கள் மூன்று பேரின் முகமும் கேள்விக்குறியாய் மாறியது. அவள் இல்லையென்று சொல்ல கார்த்திக், அகிலாவையும் பவானியையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தான், அம்மா கோவிலுக்கு போய்வருவதாகச் சொல்லி புறப்பட, வீட்டில் நானும் ஜெயஸ்ரீயும் மட்டும்.

"சொல்லும்மா என்ன பிரச்சனை."

நேரடியாய் களத்தில் குதித்தேன். அவளும் ரொம்பவும் கதை சொல்லி சொல்லி களைத்திருக்க வேண்டும் நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.

"அத்திம்பேர் அகிலா உண்டாயிருக்கிறதா சொன்னப்ப நீங்க என்ன செஞ்சீங்க?" ரொம்பவும் சீரியஸாய் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கேள்வி நிறைய விஷயங்களைச் சொல்வதாய் இருந்தது.

"ஜெயா நீ ஏன் கேக்குறன்னு தெரியாது. நானும் உங்கக்காவும் சண்டை போட்டு ஒரு வருஷம் பிரிஞ்சதும் மொத்த குடும்பவும் சேர்த்து கொடுத்த அட்வைஸ், குழந்த பெத்துக்கோங்கிறதுதான். அது உனக்கும் தெரியும், அதனால் ஒரு மாதிரி கணக்கெல்லாம் போட்டு இருந்ததால எனக்கும் சரி அவளுக்கும் சரி நல்லாவே தெரியும் அந்த மாசம் அவள் கர்ப்பமாய்டுவான்னு. அதனால அவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் இல்லாட்டியும்; ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் ஒரு சாதாரணமான கணவன் தன் பொண்டாட்டி கர்ப்பமாயிருக்கிறதா சொன்னா எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி சந்தோஷப்பட்டேன்.

இதையெல்லாம் ஏன் கேக்குற! நீ முழுகாமயிருக்கியா?"

ஜெயாவுடன் அவ்வளவு பர்ஸனலாக பேசியிருக்காவிட்டாலும், நான் கொண்டிருந்த சுவர் மட்டும் தான் அங்கிருந்தது என்று தெரியும் அவள் பக்கத்துச்சுவர் போய் நிறைய வருடங்கள் ஆகியிருந்தது. அவள் ஆரம்பத்தில் இருந்தே அக்கா புருஷனிடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். அதுவரை தலையைக் குனிந்து தீவிரமாய் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படி ஒரு கேள்வி வந்ததும் நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமாம்! எங்க நீங்க கடைசி வரைக்கும் இந்தக் கேள்வியை கேட்காமலே போயிருவீங்களோன்னு நினைச்சேன். பரவாயில்லை மச்சினிகிட்ட இப்படி ஒரு கேள்வியை கேக்குற தைரியம் வந்துச்சே..." நிறுத்தியவள் முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

"ஆனா பிரச்சனை கார்த்திக் தான், இப்ப குழந்தை வேண்டாங்கிறார். தான் மென்டலாகவும் பைனான்ஷிலாகவும் இன்னும் தயாராகவில்லைன்னு ஒரே பிரச்சனை. உங்களைப் பார்த்தோ என்னமோ மூணு நாலு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு தான் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் என்னமோ தவறுதலா உண்டாயிருச்சு; கார்த்திக் நம்ப மாட்டேங்குறார் நான் ப்ளான் பண்ணி செஞ்சிட்டேன்னு நினைக்கிறார்..."

"என்ன சொல்றான்?" சொல்லிவிட்டு எதோ தவறு செய்துவிட்டதாய் உணர்ந்தவனாய், "சாரி..." என்றேன்.

"அத்திம்பேர் நீங்க அவரை நேரில் வாடா போடா போட்டுதானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் என்கிட்ட பேசுறப்ப மட்டும் மரியாதை தரணும்னு நினைக்கிறீங்க. இந்த வெட்டி ஜம்பங்களில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்க என்னையும் வாடி போடின்னு சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன்."

அவள் பேசியதற்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்ததால்.

"சரி நீங்க பேசமாட்டீங்க, அவரு அபார்ஷன் பண்ணிக்கச் சொல்றார். இப்ப இதுதான் பிரச்சனை."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், அப்படியே அகிலாவின் பழக்கம். என் வாயிலிருந்து வரும் சொற்களையோ வாக்கியங்களையோ அவள் நம்பவே மாட்டாள். கண்களையே பார்த்துக்கொண்டிருந்து நான் மனதிற்குள் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டறியும் அதே சாமர்த்தியத்தை ஜெயாவும் காட்டினாள்.

எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது ஏன் என்னால் இப்படி ஒரு பிரச்சனையிருக்க முடியும் என்று யோசிக்கமுடியவில்லை என்று. ஒரு ஆப்பியஸான பிரச்சனை கார்த்திக்கைப் பொறுத்தவரை இப்படி சொல்லியிருக்கக்கூடியவன் தான் ஒரு வகையில் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதென்பதும் அவனுக்கு பிரச்சனைதான், கார்த்திக்கிற்கும் ஜெயாவிற்கும் சின்ன வயது தான். இன்னும் ஒன்றிரண்டு வருடம் நிச்சயமாய் காத்திருக்கலாம் தான். ஆனால் இது ப்ளான் பண்ணி செய்யவேண்டியது, அதுவும் நானும் அகிலாவும் செய்ததுதான். அந்தச் சமயம் நான் யோசித்ததெல்லாம், எனக்கும் அகிலாவிற்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று தான். குழப்பமாகயிருந்தது.

"சரி நீ என்னம்மா சொல்ற இதைப்பத்தி?"

"நிச்சயமா முடியாது அத்திம்பேர், அவர் சொன்னதற்காகத்தான் அத்தனை முன்னேற்பாடும் செய்தது. அப்படியும் இல்லாம வந்ததுக்கப்புறம்... என்னால முடியலை..." அவளுடைய வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை.

"சரி கார்த்திக் அவங்க வீட்டிற்கு தெரியுமா?" கேட்டதும் சிரித்தாள் முதலில்.

"உங்களைத் தவிர யார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாள் அவருக்குச் சாதகமா யோசிக்கக்கூட மாட்டாங்கன்னு அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதனாலத்தான் அக்காகிட்ட கூட சொல்லலை. என்னால அபார்ஷன் பத்தி யோசிக்க முடியலைன்னாலும் கார்த்திக்கோட ப்ளான் நல்லா தெரியுங்கிறதாலத்தான் உங்ககிட்ட சொல்றேன்.

ஏன்னா இதில இருக்கும் சாதக பாதகங்கள் கூட தெரியாம கார்த்திக்கை மாட்டிவிட என்னால முடியலை, இன்னமும் சொல்றேன் இப்ப உண்டாகலைன்னா இரண்டு வருஷம் நிச்சயமா பொறுத்திருப்பேன். ஏன்னா நீங்க பவானிய எப்படி வளர்க்குறீங்கன்னு பக்கத்தில் இருந்து பார்க்குறேங்கிறதால பிள்ளையைப் பெக்குறதை விட வளர்க்குறது கஷ்டம்னும் முக்கியம்னும் நல்லா தெரியுது. ஆனாலும் அத்திம்பேர் என்னால அபார்ஷனை ஒத்துக்க முடியாது."

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, இது நிச்சயமாய் கார்த்திக்கும் ஜெயாவும் முடிவு செய்யவேண்டிய ஒரு விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஜெயாவிற்குத் தான் அதிக உரிமை உண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் கலைப்பதற்கும்.

"நான் வேணும்னா கார்த்திக்கிட்ட பேசிப்பார்க்குறேனே? சரியா?"

பதிலெதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

"சரி இதனால பிரச்சனை எதுவும் செய்றானா?" திரும்பவும் கொஞ்ச நேரத்தில் "சாரி!" என்றேன். அவள் என்னை திருத்த முடியாது என்று நினைத்திருக்கலாம்.

"நீங்க வேற இப்ப அவருக்குத்தான் நிறைய பிரச்சனை. உண்டாயிருக்கிற பெண்ணை வேற பார்த்துக்கணும் அதே சமயம் அதுக்கு எதிராவும் யோசிக்கணும்." சோகமாய்ச் சிரித்தவள் "முன்னை விட இப்ப டபுள் கேர். அவரைப் பார்த்தாலும் கஷ்டமாயிருக்கு!"

நானும் கொஞ்சம் சோகமாயிருந்தேன், என்னால் அவர்கள் இருவரின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

"சரி உன்பக்கத்து முடிவு தான் என்ன சொல்லும்மா!"

மூச்சை இழுத்துவிட்டவள்,

"என்ன சொல்லச் சொல்றீங்க, எனக்கு அபார்ஷன் பண்ணிக்கிறது பிடிக்கலை. ஆனா கார்த்திக்கிற்குப் பிடிக்காமல் குழந்தையைப் பெத்துக்கிறதும் சரியாப் படலை. கடைசி வரைக்கும் ஒத்தைக்காலில் நின்னார்னா பண்ணிக்க வேண்டியதுதான்..." சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"என்னம்மா இது நாங்கல்லாம் இருக்கோமில்ல இப்படி கண் கலங்கினா கஷ்டமாயிருக்குல்ல. கண்ணைத் தொடைச்சிக்கோ அகிலா வர்ற சமயமாய்டுச்சு. நான் அவன்கிட்ட பேசுறேன்"

சொல்லிமுடிக்கவில்லை, கண்களைத் துடைத்தபடியே, "சாரி..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள். நானும் சிரிக்க கார்த்திக், அகிலா, பவானி உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது. இருவருக்குமே ஜெயா சந்தோஷமாகயிருந்தது ஆச்சர்யமாகவும் அதேசமயம் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படியே பவானிக்கும் சித்தி வந்ததில் இருந்தே ஒரு மாதிரியே இருந்ததால் பக்கத்திலே கூட போகாதவன் ஜெயா சிரித்து கொண்டிருக்க அவளிடம் பாய்ந்தான். நானும் கார்த்திக்கும் பதற, ஜெயா ஒன்றுமில்லை என்று கண்களால் சமாதானப்படுத்தினாள்.

பவானியுடன் கொஞ்சம் நேரம் விளையாடிக்கொண்டிருந்தால் கொஞ்சம் மாறுதலாக இருக்குமென்று நானும் ஒன்றும் சொல்லாமல் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதாய் பாவலா காட்டிவிட்டு எங்கள் ரூமிற்குள் நுழைந்தேன்; அகிலாவும் உள்ளே நுழைந்தாள்.

"என்னங்க எதுவும் சொன்னாளா? எனக்குத் தெரியும் என்கிட்ட அவ பொய் சொல்றான்னு."

"அகிலா ஒன்னும் கண்டுக்காத நான் ராத்திரி சொல்றேன். இப்ப போய் வேலையைப் பாரு."

சாப்பாடு முடிந்து எங்கள் ரூமிற்குள் வந்ததுமே ஆரம்பித்தாள்.

"சொல்லுங்க என்ன பிரச்சனை?" நான் அவளையே பார்த்தேன் சிறிது நேரம். பிறகு

"சொல்றேன் ஆனா உடனே பிரச்சனையை கிளப்ப மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணிக்கொடு." கேட்டு கையை நீட்டினேன்.

அவளுக்கு ஈகோவை கிளப்பியிருக்க வேண்டும், ஏற்கனவே தங்கை தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் என்னிடம் சொன்னதில் புகைந்து கொண்டிருக்கிறவள் அவளிடம் இப்படி கேட்டதும்.

"நீங்கதான் சத்தியம் பண்ணுறதையெல்லாம் நம்பமாட்டீங்களே அப்புறம் என்ன?"

"நான் தான நம்பமாட்டேன் நீ நம்புவல்ல, பண்ணு!" கையில் அடித்தவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னேன், முடித்ததும் தான் தாமதம்.

"எனக்கு அப்பவே தெரியும் இப்படி ஏதாவதுயிருக்கும்னு சொல்லாம கொள்ளாம நீங்களும் அந்த கல்லுளிமங்கனும் என் தங்கச்சிக்கு அபார்ஷன் செஞ்சிருந்தாலும் இருப்பீங்க. இருங்க இப்பவே உங்கம்மாகிட்ட சொல்றேன்." என்று ஆரம்பித்தவளை பிடித்து அமிக்கினேன்.

"இங்கப்பாரு இதை உன் தங்கச்சிச் செய்யத் தெரியாதா? இல்லை நாங்க ரெண்டு பேரும் அபார்ஷன் செஞ்சு வைக்கிறோம்னாலும் ஒன்னும் தெரியாம செஞ்சிக்க உன் தங்கச்சி என்ன பப்பாவா? கொஞ்சம் சும்மாயிரு இந்தப் பிரச்சனையை பொறுமையாத்தான் தீர்க்கணும்." நிறுத்தியவன் "நீ இந்தப் பிரச்சனை தெரிஞ்சதாவே கூட காட்டிக்காத, ஜெயாவுக்கு ஈகோ பிரச்சனையாயிரும். தன்னோட இஷ்டத்துக்கு ஒரு குழந்தை பெத்துக்க முடியலைன்னு. அதனால் இத உணர்ச்சிப்பூர்வமாயில்லாம அறிவுப்பூர்வமாத்தான் தீர்க்கணும் சரியா. ஏன்னா நீ பண்ணப்போற பிரச்சனையால புருஷன் பொண்டாட்டி கிட்ட பிரச்சனை வரக்கூடாதில்லையா?"

நான் என்னன்னோ சொல்லிக்கொண்டிருக்க அவள் வேறெதுவோ நினைத்துக்கொண்டிருந்தாள் நான் நிறுத்திவிட்டதை உணர்ந்ததும்.

"மாசமாயிருக்கிற பெண்ணை இப்படில்லாம் இன்னொரு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரக்கூடாது. அதுக்குன்னு எவ்வளவு சம்ப்ரதாயம் இருக்கு, தடிப்பயல்களுக்கு எங்கப் புரியும் இதெல்லாம். பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு கலைச்சிடுன்னு சத்தமில்லாமச் சொல்றது; இருக்கு அவனுக்கு ஒருநாள்."

அவள் பேசியதையெல்லாம் பார்த்தால் இவள் பிரச்சனையை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்று தோன்றினாலும், என்னை மீறி ஒரு கேள்வி கேட்கமாட்டாள் என்ற நம்பிக்கையிருந்ததால் ஒன்றும் பேசாமல் தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுக்க யத்தனிக்க.

"எங்க கிளம்புறீங்க?"

"இல்லை உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திக்கிட்டு நான் தூங்குறப்ப குறட்டை விடுவேன். உனக்கு கஷ்டமாயிருக்கும் நான் வெளியில் போய் படுத்துக்கிறேன்." நான் சீரியஸாய் பேசிக்கொண்டே வாசலை நோக்கி நகர்ந்தேன்.

"இன்னும் ஒரடி எடுத்து வைச்சீங்கன்னா நான் கடுப்பாய்டுவேன் தெரியுமா?" இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கண்களை உருட்டி மிரட்டினாள். நான் திரும்பி அவளைப் பார்க்க,

"ஒரு வருஷமாவே குறட்டை தான் விடுறீங்க, நான் எதுவும் சொன்னேனா. என்னமோ ஒரு நாள் வீடியோ எடுப்போமே அழகை அப்படின்னு எடுத்தா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. அவங்க இருக்கிற வரைக்குமாவது ஒழுங்கு மரியாதையா இங்கப் படுத்துக்கோங்க. அதுக்கப்புறம் என்ன எழவையோ பண்ணுங்க நான் கேட்டனா?"

கோபமாய் ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது அவள் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திருக்க வேண்டும் சிரிக்கத்தொடங்கினாள். நான் தலையணையையும் பெட்ஷீட்டையும் திரும்பவும் படுக்கையில் போட்டபடி,

"அப்ப பவானிக்கு ஒரு தங்கச்சி பாப்பா ஏற்பாடு பண்ணுவோமா?" கேட்க, திரும்பவும் தலையணையை எடுத்தவள், "இல்லல்ல நீங்க வெளியிலேயே படுத்துக்கோங்க!" சொல்லிவிட்டு வேகவேகமாய் அவள் போர்வைக்குள் புகுந்தாள்.

காலையில் எழுந்ததும் கார்த்திக்கை அழைத்து, "வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்!" என்று சொல்லி அழைத்துச் சென்றென்.

"ஜெயா எல்லாம் சொன்னா நீ முடிவா என்ன தான் சொல்ற!"

"அண்ணே ஜெயா உங்கக்கிட்ட எதிர்பாராம நடந்துருச்சின்னு தானே சொன்னா ஆனால் அவ வேணும்னே செஞ்சிட்டான்னே!" கொஞ்சம் கோபப்பட்டவனாய்ப் பேசினான்.

"சரி இருந்துட்டு போகட்டும் கார்த்தி அதுக்கு என்ன பண்ண முடியுங்கிற, அவ இல்லவே இல்லைங்கிற தெரியாமத்தான் நடந்துருச்சுங்கிறா? இப்ப என்னடா பிரச்சனை சரி உனக்கு இன்னும் வயசு அதிகம் ஆகலைங்கிறது ஒரு விஷயம்தான்னாலும் இது சரியான வயதுதாண்டா குழந்தை பெத்துக்கிறக்கு. இங்கப்பாரு இப்ப நான் இருக்கேன், அகிலா இருக்கா உங்க வீட்டில் எல்லாரும் இருக்காங்க எங்க வீட்டிலேயும் ஆள் இருக்காங்க. அப்படி ஒன்னும் விட்டிட மாட்டோமில்லையா?" நான் கேட்க,

"என்னண்ணே இது அதுவா பிரச்சனை? இன்னும் நான் மென்டலா தயாராகவேயில்லைண்ணே! நான் ஒன்னும் குழந்தை வேணாம்னு சொல்லலையே, கொஞ்சம் பொறுத்து செய்துக்கலாம்னு தானே சொல்றேன். இதிலென்ன தப்புயிருக்கு சொல்லுங்க நீங்களும் அண்ணியும் பண்ணலை?" திரும்பவும் பழைய நிலைக்கே வந்தான்.

"என்ன கண்ணா இது தயாராகலை அது இதுன்னு சொல்லிக்கிட்டு கல்யாணம் ஆனாலே இதுக்கெல்லாம் தயாராகிட்டேன்னு தான் அர்த்தம்." சிரித்தேன், அவனும் கலந்து கொண்டான். "Jokes apart, இங்கப்பாரு எனக்கும் அகிலாவுக்கும் சண்டை வரும்னு நீ நினைச்சிருப்பியா? ஆனா டைவொர்ஸ் பண்ணிக்கிற அளவிற்கு சண்டை போட்டோம் ஒரு வருஷம் தெரியுமா? நான் உனக்கும் ஜெயாவுக்கும் அப்படி ஆகும்னு சொல்ல வரலை. ஆனால் இதை நல்ல மாதிரியா எடுத்துக்கோ கார்த்தி, உன் நிலைமை எனக்குப் புரியுது. ஆனால் நீ ஜெயாவைப் பத்தியும் யோசிக்கணும் இல்லையா? அவ ரொம்ப பயப்படுறா இப்ப வயத்தில இருக்கும் குழந்தைக்கு எதுவும் செய்திட்டா நாளைக்கு குழந்தையே பிறக்காமப் போய்டும் அப்படின்னு..." நான் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சோகமாய்ச் சிரித்தான்.

"அண்ணே அதெல்லாம் சுத்த ஹம்பக்னே எல்லா இடத்திலையும் எத்தனை அபார்ஷன் நடக்குது தெரியுமா? நாம என்ன திருட்டுத்தனமாவா பண்ணப்போறோம் நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க அவங்கக் கிட்ட சொல்லி செய்வோம்னே. நீங்களும் சும்மா இந்தக் கதையை சொல்றது வருத்தமாயிருக்குண்ணே!"

"டேய் என்னைய என்னத்தாண்டா பண்ணச் சொல்ற, அவளை அபார்ஷன் பண்ணிக்கோன்னு சொல்ற தைரியம் என்கிட்ட இல்லை. உங்க வீட்டுக்கோ இல்லை என் வீட்டுக்கோ தெரிஞ்சா பெரிய பிரச்சனையாய்டும். நானும் சரி ஜெயாவும் சரி பிரச்சனையை சரியா புரிஞ்க்கிட்டிருக்கிறதாலத்தான் உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கோம் இல்லைன்னா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருப்போம்ல. கண்ணா ஆனா ஒரு விஷயம் முழுமனசோட நீ சம்மதிச்சா மட்டும் ஜெயாவை குழந்தை பெத்துக்கச் சொல்வேன். ஏன்னா ஒரு குழந்தை வளர்க்கிறதில் அம்மாவோட பங்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அப்பாவோடதும். அதனால் உனக்குப் பிடிக்காம இதைச் செய்யமுடியாது கண்ணா என்ன சொல்றது. யோசிச்சு ஒரு முடிவு சொல்லு, அபார்ஷன் தான் செய்யணும்னு நீ சொன்னா வேறவழியில்லை அதுவும் கன்ஸர்னில் இருக்குங்கிறத மறந்திடாத.

இன்னொரு விஷயம் இன்னிக்கு நீ அவள் குழந்தை பெத்துக்கிறதுக்கு சம்மதிச்சா நீ ஜெயிச்சிட்டதாதாத்தான் அர்த்தம் அதை மட்டும் புரிஞ்சிக்க. உன்னோட கொள்கை எல்லாத்தையும் விட்டுட்டு ஜெயா மனசாலும் உடலாலும் கஷ்டப்படுவான்னு விட்டுட்டன்னு வை. அவ மனிசில உன்னைப் பத்திய பிம்பம் ரொம்ப உயர்வா பதிக்கப்படும். இதே அபார்ஷன் அவ செஞ்சான்னு வை பின்னாடி அவளோட டாமினேஷன் அதிகம் இருக்கத்தான் செய்யும் அதையும் நினைச்சிக்க. இப்பவே கொஞ்சம் போல உன் வீட்டுல மதுர ஆட்சி தான்னு நினைக்கிறேன். அதைச் சிதம்பரமாக்க வேண்டியது உன்கையில் தான் இருக்கும்.

உனக்கு இருக்கிற திறமைக்கு நீ நல்ல ஆளா வருவ அதைப் பத்தி யோசிக்காத, முதல்ல கொஞ்ச நாள் கடியாத்தான் இருக்கும் அப்புறம் எல்லாம் சரியாய்டும் என்ன?"

முன்பே கார்த்திக்கும் இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்திருக்க வேண்டும்.

"அண்ணே என்னண்ணே இது நீங்க மட்டும் குழந்தை பெத்துக்காம மூணு வருஷம் ஜாலியா இருந்துட்டு என்னைய மட்டும் இப்படி மாட்டி விடுறீங்களே!" சிரித்தபடி சொன்னான் ஆனால் அவனுக்குள் துக்கம் இருந்திருக்க வேண்டும்.

"டேய் நான் ஒன்னு சொல்றேன் நினைவில் வைச்சுக்க, குழந்தை பெத்துக்கிறதால ஜாலியா இருக்க முடியாதுங்கிறதெல்லாம் சும்மா பக்வாஸ். ஜாலியா இருக்கிறதுக்கும் குழந்தைக்கும் சம்மந்தம் கிடையாது கண்ணா உன் பெண்டாட்டிக்கு ஓக்கேன்னா அப்புறம் குழந்தை அம்மா அப்பா எல்லாம் அப்புறம் தான்." சொல்லி கண்ணடித்தேன்.

"ஆனால் ஒத்துக்குறதுன்னாலும் உடனே ஒத்துக்காத கொஞ்சம் போல பிகு பண்ணிட்டு அப்புறமா ஒத்துக்க, அப்புறமென்னா குழந்தை மேல உனக்குத்தான் அதிக உரிமை கிடைக்கும். என்ன புரிஞ்சுதா!"

கார்த்திக் ஒருவழியாய் வழிக்கு வந்தவனாய்த் தெரிந்தான். ஒரு வாரம் கார்த்திக் பிகு பண்ணிக் கொண்டிருக்க என்ன நடந்ததோ இல்லையோ குறட்டை பிரச்சனை தலையெடுக்கவேயில்லை. மணாலிக்குப் போகாமலேயே பவானிக்கு தங்கச்சிப் பாப்பா ரெடியாகிக் கொண்டிருந்தாள்.

"ஒரு விஷயம் தெரியுமாங்க, இந்த ஒரு வாரமா நீங்க குறட்டையே விடுறதில்லை" சிரித்தாள். இருக்கலாம் பிரச்சனைகள் அதிகம் தலைக்குள் போய்க்கொண்டிருந்ததால் தூக்கமே வராமல் கண்களை மூடி படுத்திருந்ததால் எப்பொழுதும் இருக்கும் நிம்மதியுணர்வு இல்லாமல் குறட்டை வராமல் இருந்திருக்கலாம்தான். சயின் டிபிக்கா இதெல்லாம் சரியாவருமான்னா அதைக் கடவுள் கிட்டத்தான் கேட்கணும்.

"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா! எப்பவுமே நான் குறட்டை விடுறதில்லை நீ அன்னிக்கு ஏதோ டப்பிங் பண்ணியிருக்க. நான் வாயே அசைச்ச மாதிரி தெரியலை, ஆனா "கொர்ர்ர்ர்"ன்னு சப்தம் மட்டும் வருது. எனக்கு அப்பவே சந்தேகம் தான். இப்ப உன் வாயாலேயே உண்மை வந்துடுச்சு பார்த்தியா" என்று சொல்ல செல்லமாய் அடித்தவள்.

"தங்கச்சிப் பாப்பாவுக்கு மணாலிக்கு போகலாம்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே" என சீண்டினாள்.

"நீயும் உன் தங்கச்சியும் புள்ள பெத்துட்டு வாங்க ஒரேயடியாய் போய்ட்டு வந்திடுவோம் என்ன சொல்ற" வாய்தான் சொல்லிக்கொண்டிருந்தது மனம் முழுவதும் தலைக்கு மேல் வந்த பிரச்சனையை சுலபமாய்த் தீர்த்துவிட்டோம் என்ற எண்ணத்திலேயே சிறகில்லாமல் பறந்தது.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In இந்து இப்படியும் ஒரு தொடர்கதை சிஐஏ சிறுகதை

இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்

ஒரு வருடம் போல் நாங்கள் பிரிந்திருந்துவிட்டு, காலம் எங்களைச் சேர்த்ததும் முதன் முதலில் இருவர் குடும்பத்தில் இருந்தும் எங்களுக்கு வந்த ஆலோசனை, 'குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்பதுதான். இவ்வளவு அன்யோன்யமான தம்பதிகள் பிரிந்திருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக எங்கள் குடும்பங்கள் பார்த்தது நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததைத்தான். ஆனாளப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களே தங்கள் திருமண உறவு பிரிந்து போகாமல் இருக்க திருமணம் செய்து கொண்டு ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொழுது, நாங்கள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி தள்ளிப் போட்டிருந்தது அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியிருந்தது.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரும்மா, நாங்க அப்பவே முடிவெடுத்துட்டோம், மூணு நாலு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்குறதுன்னு. அதுமட்டுமில்லாம குழந்தையை சுமக்கப்போறது அவ. அதனால இதப்பத்தி அவதான் முதலில் முடிவெடுக்கணும்." அப்பொழுது தான் இருவரும் சேர்ந்திருந்ததால், மீண்டும் ஒரு பிரச்சனையை என்னிடம் உருவாக்கவேண்டாம் என்று நினைத்திருக்க வேண்டும் அம்மா, ஆனால் அகிலாவிடம் என்ன சொன்னார்களென்றெல்லாம் தெரியாது. அந்த வாரக்கடைசியில் எங்களுக்கிடையில் இதைப்பற்றிய பேச்சு எழுந்தது.

"மோகன் நாம ஒரு விஷயத்தைப் பத்தி இப்பவே பேசி முடிவெடுத்துக்கணும்."

"எதைப்பத்தி?"

"நம்ம குழந்தையைப்பற்றி..." அவள் சொன்னதும்,

"அகிலா அம்மா எதுவும் சொன்னாங்களா?"

"அதை விடுங்க, அது இல்ல இப்ப முக்கியம். நம்ம குழந்தையைப் பற்றி நாம சில விஷயங்களை இப்பவே பேசிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

எனக்கு எங்கம்மாவின் மீது கோபம் வந்தாலும், இவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று புரியாததால்,

"என்ன விஷயம்?"

"இல்லை நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டாலும், நம்மிடையே ஆரம்பித்தில் இருந்து கடைசி வரை நிறைய வேறுபாடுகள் உண்டு, நம்ம குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம். என்னென்ன கற்றுக்கொடுக்க போகிறோம் இதையெல்லாம் முன்னாடியே தீர்மானிச்சிற்றது பெட்டர். ஏன்னா நம்ம இரண்டு குடும்பங்களோட பழக்க வழக்கங்கள் கூட முழுவதும் வித்தியாசமானது. நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்க, நான் சாப்பிட மாட்டேன் இப்படி நிறைய விஷயங்கள். முட்டாள்தனமா ஒன்னுமே யோசிக்காம இந்த குளத்தில் விழ நான் விரும்பவில்லை..."

அவள் சொன்னதும், "இங்கப்பாரு அகிலா குழந்தை பெத்துக்கிறதைப் பத்தி தீர்மானிக்கிற மொத்த உரிமையையும் நான் உன்கிட்ட கொடுக்குறேன். ஆனால் நீதான் குழந்தை பெற்றாய் என்பதற்காக உன் பாணியிலோ, அல்லது குழந்தையில் வளர்ச்சியில் முழுபங்கையோ உனக்கு மட்டுமே விட்டுத்தர்றது என்னால முடியாது. இதுவரைக்கும் நான் உன்னை நான்வெஜ் சாப்பிடவோ இல்லை சமைக்கவோ கூட நான் வற்புறுத்தியதில்லை. சரியா?"

"மோகன் நானும் உங்கக்கிட்டேர்ந்து முழுஉரிமையை எதிர்பார்க்கவில்லை, ஏன் சொல்றேன்னா, நாளைக்கே அவனுக்கு பூணுல் போடணும்னு நினைத்தால், நான்வெஜ் சாப்பிட்டுக்கிட்டு பூணுல் போடறுதுங்கிறது தப்பு அதனால் தான். முதலில் நாம அவனுக்கு பூணுல் போடப்போறமா இல்லை உங்க வழக்கப்படி வளர்க்கப்போறமா அது தெரியணும்."

"அகிலா நான் ஒன்னு சொல்லட்டுமா. இதெல்லாம் இப்ப தீர்மானிச்சாலும் சரிவராதுங்கிறது என்னோட பாலிஸி. நம்மளோட வழக்கத்துக்கு குழந்தையை வளர்க்கிறதுக்கு பதிலா, குழந்தையை வளர்க்கும் பொழுது எது நல்ல வழக்கமா படுதோ அதை தேர்ந்தெடுப்போம். அவள் சங்கீதம் கத்துக்கப்போறேன்னா கத்துக்கட்டும், டான்ஸ் ஆடப்போறேன்னா செய்யட்டும், கம்ப்யூட்டரில் வாழ்வேன்னா வாழட்டும்..."

"எல்லா விஷயங்களும் அப்படி முடியாதுங்க, குழந்தைக்கு ஆரம்பத்தில் சிலவிஷயங்களை கத்துத்தரணும். அந்த அடிப்படை விஷயங்கள் பெரும்பாலும் கடைசிகாலம் வரை மாறாமல் இருக்கும். குறிப்பா கடவுளைப்பற்றியது. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒரு வழக்கம் இருக்கும். நம்ம வீட்டிலோ இரண்டு விஷயம். நீங்கள் கடவுளை நம்பமாட்டீங்க உங்களைத் தவிர்த்த அனைவரும் வீட்டில் கடவுளை நம்புவோம். ஆனால் உங்களுக்கு சரின்னு பட்ட சில விஷயங்ளை உங்கப் பிள்ளைக்கு சொல்லித்தர நான் எப்படி தடுக்க முடியும். ஒரே வீட்டில் இருந்துக்கிட்டு, நான் கடவுளை நம்புண்ணும் நீங்க நம்பாதேன்னும் சொன்னீங்கன்னா சரியா வராது இல்லையா."

எனக்கு இதைக் கேட்டதும் முதலில் சிரிப்புத்தான் வந்தது, இந்த விஷயத்தை பேசத்தான் அவள் இவ்வளவு இழுத்திருக்கிறாள். அதுவரை எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தவளை பக்கத்தில் இருந்த சேரில் வந்து உட்காரச்சொன்னேன் பிறகு,

"இங்கப்பாரு அகிலா இதுதான் உன்னோட பிரச்சனையா? அப்படின்னு நீ நினைச்சா இதுக்கான முழு உரிமையை நான் உனக்குத் தர்றேன். இது நீதான் பத்து மாசம் சுமந்து குழந்தையை பெத்த என்பதற்காக இல்லை. நம்ம குழந்தையை நீ கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவே வளர்த்துக்கோ நான் ஒன்னும் சொல்லலை.

உனக்கே தெரியும் எங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவங்கன்னு, ஆனால் நான் ஏன் இப்படி, பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை எனக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது. அப்பெல்லாம் எங்கப்பா வருஷத்துக்கு இரண்டு முறை சபரிமலைக்கு வேற போய்க்கிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையின்மை மட்டும், தானே உணர்ந்துதான் வரணும். அவன் சொன்னான் இவன் சொன்னான் வந்துச்சுன்னா நாளைக்கு இன்னொருத்தன் சொன்னான்னு கருத்து மாறும். அது தேவையில்லை.

அவள் நம்பிக்கையோடவே வளரட்டும், படிச்சு பிற்காலத்தில் புரிஞ்சிப்பான் ஆனா நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னுதான் கேட்பேன். பிற்காலத்தில் அவள் கடவுள் மறுப்பை செய்தான்னா நீ ஒத்துக்கணும்." சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தி..."இதுதானே நீ முக்கியமா என்கிட்ட கேட்க நினைச்சது." சிரித்தேன். அவளும் சிரித்தவள்.

"அவ்வளவு முக்கியம் இல்லைன்னாலும் முக்கியம் தான், நீங்க பாட்டுக்கு இந்துங்கிறது ஒரு மதமேயில்லை, அப்படி இப்படின்னு சின்ன வயதிலேர்ந்தே அவனுக்கு சொல்லித்தந்து வளர்க்கணும் நினைக்கிறப்ப நான், வேதம் அது இதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்னா பிள்ளைக்கு கஷ்டமாப்போய்டும் இல்லையா அதான்." அவள் சொல்ல இன்னுமொறு தொடர்கதையை இழுத்தாள்.

"அகிலா அப்ப நீ என்ன சொல்ற, நாம இதப் பத்தி எவ்வளவு பேசினோம். வெள்ளக்காரன் தான் இதையெல்லாம் கொண்டுவந்தான். இந்துங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் கிடையாது இப்படியெல்லாம்..."

"அட நீங்க வேற, வெள்ளைக்காரன் கிறிஸ்துவன், முஸ்லீம் இடமிருந்து தனியே பிரித்துப்பார்க்குறதுக்காகத்தான் இந்தியாவில் இருந்த மற்ற மதத்தினரையெல்லாம் இந்துன்னு சொன்னான்னு நீங்க சொல்றீங்க. ஆனா எனக்கு அது சரியாப் படலைங்க.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தப்பையே பிரிச்சு பிரிச்சு, காஷ்மீருக்கு தனியா, ஹைதராபாத்துக்கு தனியா, செகந்திராபாத்துக்கு தனியான்னு சுதந்திரம் கொடுத்தவன் அவன்.

எப்பிடிடா இந்த நாட்டை துண்டாடலாம்னு நினைத்துக் கொண்டிருந்தவன். ஏற்கனவே பல பிரிவுகளால் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களை ஒரே கூட்டமா சாரி மதமா மாத்தணும்னு நினைச்சிருப்பானா அதெல்லாம் நடந்திருக்காதுங்க. லாஜிக் உதைக்கிறது உங்களுக்கே தெரியலை. இந்துயிஸம் அப்படிங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்திருக்கும். இடையில விட்டுப்போயிருக்கும், அதை நான்தான் கண்டுபிடிச்சேன்னு வெள்ளக்காரன் சொல்வதில் அவனுக்கு வேண்டுமானால் பெருமையா இருக்கலாம் ஆனால் உண்மையாயிருக்காது.

அதுமட்டுமில்லாம இதெல்லாமே அமேரிக்காவோட சிஐஏவின் சதி அப்படின்னு நேத்திக்கு ஆபிஸிற்கு ஒரு மெயில் ஃபார்வேடா வந்தது. உங்களுக்கு கூட சிசி இருந்ததே படிக்கலையா?"

அகிலா கேட்க, நான் "தேவுடா தேவடா" பாட்டை பாடிக்கொண்டு வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை

சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?

சொந்தக்காரர்கள் முதற்கொண்டு எங்களைப் பார்க்கிறவர்களெல்லாம் எப்பொழுதும் சொல்லும் ஒன்று உண்டு, எங்கள் இருவருக்கும் சரியான ஜோடிப் பொருத்தம் என்று. ஆனால் எங்கள் இரண்டு பேருக்கும் எல்லா விஷயத்திலும் எதிர் எதிர் கருத்துக்கள் தான், இருவருடைய அணுகுமுறையும் முற்றிலும் வேறுவேறாய் இருக்கும். நான் அகிலாவை பொண் பார்க்கப் போயிருந்த பொழுதில் நடந்தது இன்றைக்கு நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கத் தூண்டும் ஒரு நிகழ்ச்சி.

அம்மா 'அகிலான்னு ஒரு பிராமணப் பொண்ணு இருக்கு, பாவம் கஷ்டப்படுற குடும்பம் அவங்க அப்பாவை உங்க நைனாவுக்கு ரொம்ப நாளாத் தெரியும், நம்ம பக்கத்தில் இப்படி பண்றதில்லைன்னாலும் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது' அப்படி இப்படி என்று சொல்லிப் பெண் பார்க்க இழுத்துச்சென்றார்கள். அப்பொழுது நான் இருந்த மனநிலையில் திருமணம் செய்து கொள்வதைப் பற்றியே கூட எனக்கு நல்ல எண்ணம் கிடையாது. பாச்சுலராய் கணிணித் துறையில் அத்தனை நல்ல விஷயங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு, திருமணம் என்ற புதைகுழியில் தள்ள இவர்கள் நினைப்பதாகவேப்பட்டது. பெண்ணை பார்க்காமலே எப்படியாவது இந்த முயற்சியை தவிர்த்துவிட நினைத்தேன், அதையே செய்யவும் செய்தேன்.

"உங்களுக்கு கேயாஸ் தியரி தெரியுமா?" பார்க்கப் பதுமை போலவேயிருந்த அவளை பேசாமல் கல்யாணம் செய்து கொள் என்று இதயம் சொல்ல, இதயம் சொல்றதைக் கேட்டு வேலைசெய்ய ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு அவர் செய்வார் நாம மூளையைக் கேட்டு வேலைசெய்வோம் என்று நினைத்தவனாய் அவளிடம் தனியாய் பேசவேண்டும் என்று அழைத்து வந்து கேட்ட முதல் கேள்வி, அவள் திருதிருவென்று விழிக்க மனதிற்குள் சிரித்தவனாய்,

"ஆம்ப்ரோஸ் பியர்ஸ் தெரியுமா?" அவள் அதற்கும் விழிக்க, "அவர் விதி பத்தி என்ன சொல்றார்னா, ‘விதி என்பது சர்வாதிகாரிகள்...’" ஏதோ சொல்லவருவதைப் போல் ஆரம்பித்துவிட்டு, "பச்..." சொல்லி நிறுத்தினேன்.

பின்னர், "இங்கப்பாருங்க நான் கொஞ்சம் வித்தியாசமான ஆளு, கம்ப்யூட்டர்ஸில் இருந்தாலும், செகுவாரா, குவாண்டம் கம்ப்யூட்டிங், ஸ்டிரிங் தியரி, கொஞ்சமா கம்யூனிஸம், நிறைய கிரிக்கெட்னு இருக்கிற ஆளு. உங்களைப் பார்த்தா வித்தியாசமா இருக்கீங்க..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க, அவள் முதன் முறையாய் பேசினாள்.

"நான் உங்கக்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?" கொஞ்சம் வித்தியாசமாய் உணர்ந்தாலும், "பரவாயில்லை கேளுங்க" என்று சொன்னதும்.

"நான் ஒரு ராகத்தை ஆலாபனை செய்தால் உங்களால் அது சிம்மேந்திரமத்யமமா கீரவாணியான்னு சொல்ல முடியுமா?" அவள் எதிர்கேள்வி கேட்க, ராகம், ஆலாபனை, சிம்மேந்திரமத்யம், கீரவாணி போன்று சொற்களை முதல்முறையாக கேட்ட குழந்தையாக நான் திருதிருவென முழிக்க,

"அதை விடுங்க,

'பொரிவரித் தடக்கை வேதல் அஞ்சி
சிறுகண்யானை நிலம் தொடல் செல்லா
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே
அன்ன ஆர் இடையானும்
தண்மை செய்த இத்தகையோள் பண்பே' - இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்ல முடியுமா உங்களால?"

எனக்கு ஒருமாதிரி அம்மா மேல் கோபம் வந்தாலும், நல்ல வேளை இந்தப் பொண்ணுக்கும் நம்மளை பிடிக்கவில்லை போலிருக்கிறது, அம்மாதான் இந்தப் பொண்ணையும் வற்புறுத்தியிருக்கணும். இதுவும் நல்லதாப் போச்சு என்று நினைத்தவனாய்.

"நீங்க சொல்றதும் சரிதாங்க, நீங்க கேட்டது இரண்டுக்குமே என்னோட பதில் முடியாதுங்கிறதுதான். நம்ம இரண்டு பேரோட ஒப்பீனியனும் வித்தியாசமாயிருக்கு..." சொல்லிவிட்டு நான் முடிக்கமுடியாமல் திரும்பி நடக்கத்தொடங்கினேன்.

"ப்ளிஸ் கொஞ்சம் நில்லுங்க." அவள் சொல்ல திரும்பியவனிடம், "உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அப்படின்னா ஒன்னும் பிரச்சனையில்லை, ஆனா நான் உங்களை கேள்வி கேட்டதனால தப்பா நினைச்சிட்டீங்கன்னா சில விஷயங்களை விளக்குறது என்கடமை."

சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தியவள்,

"நான் உங்கக்கிட்ட அந்த கேள்விகளை கேட்டதுக்கு காரணம் உங்களை விட நான் புத்திசாலின்னு நிரூபிக்கிறதுக்கோ இல்லை உங்களை தட்டிக்கழிக்கிறதோ நிச்சயமா காரணம் கிடையாது. நான் சொல்லவந்தது ஒன்னே ஒன்னுதான், எனக்கு தெரியாததை நீங்க சொல்லித்தாங்க, உங்களுக்கு தெரியாததை எனக்கிட்டேர்ந்து கத்துக்கோங்க. ஒரே மாதிரி ஒப்பீனியன் உள்ளவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே வாழ்க்கை போரடிச்சிடும்." ஒரே மூச்சாய் பேசிவிட்டு அவள் அழகாய் சிரிக்க ஒரு மாதத்தில் எங்களுக்கு திருமணம் நடந்தது. முதலிரவில்,

"அகிலா நான் உன்னை பெண் பார்க்க வந்திருந்தப்ப ஒரு பாட்டு சொல்லி அதுக்கு அர்த்தம் கேட்டல்ல அதுக்கு என்ன அர்த்தம்?"

"அதுவந்து ஓதலாந்தையார் அப்படிங்கிறவர் எழுதின பாட்டு, ஐங்குறுநூறுல பாலை பிரிவில் வரும். அர்த்தம் என்னன்னா ‘மூங்கில் உலர்ந்து வாடும் கோடை கால வெயிலுக்கு அஞ்சி சிறிய கண் யானை தன் புள்ளிபோட்ட தும்பிக்கை தரையைத் தொடாமலேயே நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கோடைகாலத்திலும் அவளை நினைத்தால் குளிர்ச்சி’ அப்படின்னு அர்த்தம் வரும் அந்தப்பாட்டுக்கு." அவள் சொல்லச் சொல்ல 'ஆ' என்று பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றிரவு முழுவதும் வெறும் பாடல்களுடனே கழிந்தது. எனக்காக அகிலா தனக்கு மிகவும் பிடித்த சில சுசீலா பாடல்களை அன்றிரவு முழுவதும் பாடிக்கொண்டிருந்தாள்.

இன்றைக்கு என்னிடம் பேசவும் கூட மறுத்து திருப்பிக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவளிடமிருந்து எதையுமே நான் மறைத்தது கிடையாது. இது நான் செய்ததற்கான தண்டனை தான். நாங்கள் போடாத சண்டையா, ஒரு வருடம் இருவரும் பேசிக்கொள்ளாமல் வேறுவேறு வீடுகளில் தனித்தனியாய், அய்யோ இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை அந்த நாட்களை நல்லவேளையாய் எல்லாம் சரியாய்விட்டது.

பக்கத்து அறையில் பாட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்த பவானி எழுந்துவந்து,

"நைனா தூக்கமே வரலை. ஏதாச்சும் கதைசொல்லு." என்று சொல்லி நச்சரிக்க, இருந்த வெறுப்பில் "டேய் மரியாதையாய் நீயே போய் படுத்து தூங்கிறு இல்லை அவ்வளவுதான்."

நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்தில் படுத்திருந்த அகிலா எழுந்து என்னை முறைத்துவிட்டு,

"எத்தனை தடவை சொல்லியிருக்கேன், குழந்தைக் கிட்ட இப்படி பேசாதீங்கன்னு. எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா. நீவாடா செல்லாம் அம்மா கதை சொல்றேன். ஒரு ஊர்ல தம்புடு தம்புடுன்னு ஒரு முட்டாள் இருந்தானாம்..." அவள் சொல்லத்தொடங்க எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்துவந்தது. சின்னவயதில் வீட்டில் என்னை தம்புடுன்னு கூப்பிடுவது வழக்கம். இது அவளுக்கும் தெரியும் கொஞ்சம் மஜாவான நாட்களில் அவளும் அப்படித்தான் கூப்பிடுவாள். இன்னிக்கு கோபத்தில் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை கடப்பாரை கற்பு

கற்புங்கிறது ஒரு கடப்பாரை...

"தேவிடியாத்தனம் பண்றவங்களுக்குத்தான் இப்பல்லாம் மதிப்பு என்ன?" அம்மா என்னிடம் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறார் என்பது புரிவதுபோல் இருந்தாலும் சின்னப்பிள்ளையை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையெதை பேசுவதென்பதை மறந்தா போய்விட்டார் என நினைத்து கோபம் தான் வந்தது.

"அம்மா என்ன இது பவானி இருக்குறப்பவே இப்படியெல்லாம் பேச ஆரம்பிக்கிற, வயசாக ஆக உனக்கு புத்தி பேதலிச்சுக்கிட்டே வருதுன்னு நினைக்கிறேன்." அம்மாவிடம் கத்திவிட்டு, பவானியிடம்,

"டேய் உள்ளப்போய் விளையாடு. போ." அவனை மிரட்ட அவனும் இரு இரு உன்னை இன்னொரு நாள் பார்த்துக்குறேன்னு சொல்பவன் போல் முறைத்துவிட்டு உள்ளே சென்றான். அவன் போனதும்தான் தாமதம் அம்மா தன்னுடைய பாராயணத்தை மீண்டும் ஆரம்பிக்க,

"இங்கப்பாரு அவளை உன்னால கட்டுப்படுத்தி வைக்கமுடியும்னா வை. இல்லைனா அவளைத் தள்ளி வைச்சிட்டு வேறவொருத்தியை கல்யாணம் பண்ணிக்க. ஆயிரம் பேரு இருக்காளுங்க இவ திமிர் பிடிச்சி அலையறா."

அம்மாவின் இந்த பேச்சை திசைதிருப்ப நினைத்தவனாய்,

"நானா லவ் பண்ணி கட்டிக்கிட்டேன், நீதானே கட்டிவைச்ச. பொண்ணு லட்சணமா இருக்கா, அமைதியா பேசுறா அது இதுன்னு. இத்தனைக்கும் நம்ம பக்கம் வேற கிடையாது. எங்கேர்ந்தோ ஒரு பாப்பாத்திய வந்து கட்டி வைச்சிட்டு இப்ப அப்படி பண்றா இப்படி பண்றான்னா எப்படி."

"சரி நான் தான் கட்டிவைச்சேன் அதுக்கென்ன, சிலசமயங்கள்ல நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? இல்ல நீ கஷ்டப்படணும்னே கொண்டுவந்து கட்டிவைச்சேனா சொல்லு பார்ப்போம். ஒத்து வரலையா வெட்டி விட்டுறணும்."

"அம்மா திரும்ப திரும்ப அதையே பேசாதேம்மா, வேற எதாவது நடக்குறதா பேசு. எனக்கென்னமோ எல்லாமே சரியாயிறும்னு தோணுது. அதுமட்டுமில்லாம அவ்வளவு சுலபமா வெட்டிவிட்டுற முடியும் நம்ம பவானிக்கு ஆறு வயசாகுது. வேற ஏதாச்சும் தான் பண்ணனும்."

"ஆமாம்டா உம்பொண்டாட்டி, அழகிப்போட்டி அது இதுன்னு பாதி ட்ரெஸ் போடாம ஆட்டி ஆட்டி நடந்துக்கிட்டிருக்கா. இதை பார்க்கிறதுக்கு ஆயிரம் பேர் வேற. கர்மம் கர்மம். எல்லாம் நீ கொடுக்குற இடம் தான் கல்யாணத்துக்கு முன்னாடி இதையெல்லாம் பண்ணாளா என்ன? இன்னிக்குப் பாரு நம்ம குடும்ப பேரையே கெடுக்குற மாதிரி இப்படி ஆயிருச்சு. நாளையும் மன்னியும் நீ வெளியில தெருவில போகவேணாம்.

இப்படி பாதியில ட்ரெஸ் அவுத்துக்கிட்டு நிக்குறா, வெளியில போனா செருப்பால அடிக்கப் போறாங்க போ உன்னை." அம்மாவின் முகத்தில் தெரியும் ஆத்திரத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போனேன். பின்னாலிருந்து யாரோ தலையில் அடிப்பது போலிருந்ததால் திரும்பிப்பார்க்க, அவள் தான் நின்று கொண்டிருந்தாள் அகிலா, கையில் வெளக்கமாறோட...


"என்ன காலங்காத்தாலேயே கனவா?" அவள் இன்னுமொறுமுறை தலையில் தட்ட, முழுதாய் முழிப்புவந்தவனாய்.

"ச்ச எல்லாம் கனவா?" எனக்கு நானே கேட்டுக்கொள்ள, சட்டையை பிடித்து பக்கத்தில் இழுத்தவள்.

"உண்மையை சொல்லுங்க, கனவுல மீரா ஜாஸ்மின் கூட கொஞ்சல்ஸ் தானே?" அகிலா கேட்க, ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் யோசித்த எனக்கு ஒருவாறு எல்லாம் புரிந்தது.

"ச்ச உனக்கு வேற வேலையேயில்லை, எப்பப்பாரு கொஞ்சல்ஸ், கொஞ்சல்ஸ்ன்னுக்கிட்டு..." சொல்லிக்கொண்டே அவளை பக்கத்தில் இழுக்க கையை தட்டிவிட்டவள்.

"தெரியுமே உங்க உள்குத்து அரசியல் நல்லாவே தெரியுமே எனக்கு. வேணாம்பா நீங்க பேசாம தூங்கி, கனவில மீரா ஜாஸ்மீன்கிட்ட கொஞ்சுங்க எனக்கு நிறைய வேலையிருக்கு." சொல்லிவிட்டு விறுவிறுன்னு நகர்ந்தவளை தடுக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன். சிக்மண்ட் ப்ராய்டின் இன்டர்ப்ரட்டேஷன் ஆப் டீரீமஸ் படித்துவிட்டு இன்னும் குழம்பிப்போய் இருந்தவனுக்கு இன்றைக்கு வந்த கனவு ஏதோ பாடம் நடத்துவது போல் இருந்தது. நேற்றிரவு விடாப்பிடியாய், லேட்நைட் ஷோவும் பிகினி ஓப்பனும் பார்த்துக் கொண்டிருக்க, கோபம் வந்தவளாய் ரிமோட்டை பிடுங்கி உடைத்துவிட்டு,

"இங்கப்பாருங்க உங்களுக்கு கொஞ்சம் அதிகமாய் உரிமை கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஓவராய்த்தான் பண்றீங்க. திரும்பவும் இப்படி பண்ணீங்கன்னா நானும் கேட்வாக் பண்ண போய்டுவேன் பார்த்துக்கோங்க."

ஏதோ கோபத்தில் அவள் சொன்ன அந்த விஷயம் அப்படியே மனதில் பதிந்து இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்படியே அச்சுஅசலாய் நேரில் நடந்ததைப் போலிருந்தது, அதே ஆட்கள் அதே உருவம், அதே வயதில், அம்மா, பையன் பவானி ஆச்சர்யமாய் இருந்தது. இந்த கனவைப்பற்றி அவளிடம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டவனாய் இருமுறை உடம்பைக் குலுக்கிக்கொண்டேன்.

"பாஷன் ஷோவில் கலந்து கொள்வது உங்களுக்குத் தேவிடியாத்தனமா பட்டுச்சா? ஆயிரம் ஆயிரம் வருஷமா அடிமையா வச்சிருந்தது போதாதா. இப்பத்தான் சுதந்திரமா எங்களுக்கு விருப்பமானதை உடுத்திக்கிற உரிமை வந்திருக்கு. அதுக்குள்ளயே இவ்வளவு பிரச்சனையா? அது ஒரு ப்ரோஃபஷன் இல்லையா அதை எப்படி தப்பா பார்க்கலாம்.

அப்படியே நான் மிஸஸ் வேர்ல்ட்ல் கலந்து கொண்டால் என்னை தள்ளி வைச்சிருவீங்களோ, என்ன அநியாயமாய் இருக்கு. நாளைக்கு நீங்க வேட்டிக்கட்டிக்கிட்டு கோயிலுக்கு போறீங்க ஏதோ தடங்கல்ல வேட்டி சிக்கி அவிழ்ந்திருது அதுக்காக உங்களை நான் டைவர்ஸா பண்ணுவேன். நல்ல வேடிக்கையாய் இருக்கு. பாதியை மட்டும் சொல்லிட்டு மீதியை மறைக்கிறீங்கன்னு நினைக்கிறேன். அத்தம்மாவுக்கு நீங்களே எடுத்து கொடுத்திருப்பீங்க, ‘கற்புங்கிறது ஒரு கடப்பாரை...’ அது இதுன்னு"

அன்றிரவு கொஞ்சம் தனிமையாய் அழகாய் அமைந்த ஒரு இரவில் மெதுவாய் இந்த கனவு விஷயத்தை சொல்லப்போய் அது பிள்ளையாரைப் பிடிக்கப்போய் குரங்கான கதையாய் ஆகியது. இதை சரிகட்ட நினைத்தவனாய்,

"இங்கப்பாரு அகிலா, என் கனவில வந்ததுங்கிறதால அப்படித்தான் நான் நினைப்பேன்னு நீ நினைக்கிறியா. சிக்மண்ட் ப்ராய்ட் கனவுகளை மூணுவிதமா பிரிக்கிறார் தெரியுமா. அதில் ஒரு விதத்தில் நாம் அதீதமாய் வெறுக்கும் விஷயங்கள் கனவில் வரும்னு சொல்றார். புரிஞ்சிக்கோம்மா நடந்தது நான் அதீதமாய் வெறுக்கும் விஷயத்தில் ஒன்று.

அதுமட்டுமில்லாமல் பாதியில கனவை கலச்சிட்டியா அதனால நான் அம்மாக்கிட்ட என்ன சொல்லவந்தேன்னே யோசிக்க முடியலை..." இப்படி நான் சிக்மண்ட் ப்ராய்டை எல்லாம் வம்புக்கிழுத்து சமாளித்துக் கொண்டிருக்க. அவளது கோபம் சிறிதும் குறைந்ததாய் தெரியவில்லை.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In 18+ 21+ Eminem ஆண்டாள் மோகனீயம்

மோகனீயம் - மாமாயன்

சிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது. என் மூளையின் நரம்புகள் கொஞ்சம் மாற்றி இணைக்கப்பட்டிருக்கிறதா தெரியாது, என்னால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு விஷயங்களை இணைக்க முடிந்திருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், ஆண்டாளையும் எமினெமையும் இணைத்தது மனது. எல்லாவற்றையும் மீறி ஒரு அதீத அன்பென்றால் தமிழ்க்கவிதைகளில் ஆண்டாள் ஒரு பெரும்புள்ளி, திருப்பாவை கேட்காமல் என் மார்கழிக் காலம் கழிந்ததில்லை இளம் வயதில். உணராமல் மனனம் செய்த பொழுதுகள், பின்னர் உணர்ந்து பாடல்களை அல்ல வரிகளை பின்னர் வார்த்தைகளை நாள் முழுவதும் உணர்ந்த பொழுதுகள் என்று கல்லூரிகளில் நான் படித்த ஒரு காலம் ஆண்டாளுடன் நகர்ந்தது. பின்னர் வேலை தேடி அலையத் தொடங்கிய பொழுதுகளில் நகர்த்திப் பார்த்த பாடல் வரிகள் எமினெமுடையவை, வெற்றி தோல்வி கால் வாறுதல் போன்றவற்றில் எமினெமுடன் நான் ஒன்றிய பாடல்களும் அப்படியே, பாடல்களாய்த் தொடங்கி வரிகளில் சுருங்கி வார்த்தைகளில் நின்றது. உமையாளும் நானுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லா இருவேறு துருவங்கள் தான், ஆனால் இணைந்திருந்தோம். உமையாளையும் என்னையும் பற்றி வார்த்தைகளில் என்னால் அடைக்க முடியவில்லை, அந்த உறவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று தெரியாமல் விழித்திருக்கிறேன், என்ன பெயர் சொன்னாலும் அதில் எங்கே சிந்து வருகிறாள் என்று புரியவில்லை. அந்த அறையில் சிந்துவின் நண்பர்கள் விலகிய பிறகு அவள் அடித்துவிட்ட ரூம் ப்ர்ஷ்னரும் அதற்கு முன் அங்கே விரவியிருந்த கஞ்சாவின் வாசனையும் சேர்த்து மனதைப் பிசையத் தொடங்கியிருந்தது.  


“she was consumed by three simple things:
drink, despair, loneliness; and two more:
youth and beauty” - Bukowski

புற்றரவல்குல் என்கிற வார்த்தை எங்கிருந்தோ சட்டென்று வந்து இம்சை செய்யத் தொடங்கியது, ஹிப்ஹாப் பாடல்கள் பின்னணியில் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சிந்து அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள், மயக்கம் மட்டுமல்ல உடையும் அரைதான், விநோதமாக டீஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். போர்வை அவள் இடையை மறைக்கவில்லை, சுருண்டு போய் ஓரத்தில் கிடந்தது அது. ஆண்டாளில் தொடங்கவில்லை தான் மனவழுத்தம், எமினெமில் தொடங்கியது. நான் சிந்துவை எமினெமின் கில்ட்டி கான்ஸியல் பாடலில் வரும் சின்னப்பெண்ணுடன் தான் ஒப்பிட்டு வந்தேன், "You shouldn't take advantage of her, that's not fair" போல். எனக்குள்ளும் கான்ஸைன்ஸ் இருந்தது.  ஆனால் அங்கிருந்து தாவி புற்றரவல்குல் வந்தது ஒரு வியாதி.  "Yo, look at her bush, does it got hair? Fuck this bitch right here on the spot bare" போல். சிந்துவின் பக்தி பிரகாசித்தது, நான் மாமாயன் இல்லை தான். ஆனால் சிந்துவிடம் பக்தி இருந்தது. ஞானத்திற்கும் யோகத்திற்கும் இடைப்பட்டதாக அறியப்பட்ட பக்தி. பரமாத்வாக என்னைக் கற்பனை செய்துகொள்வது வேடிக்கையாக இருந்தது, ஆனால் என்ன காரணமோ சிந்து ஜீவாத்மா. ஞானம் பெறப் படுவது. யோகம் பெறப் படுவது. பக்தி பெறப் படுவதல்ல. உள்ளார்ந்தது. அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது, அது அவளிடம் பரிமளித்தது. புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில் இருந்தது என்கிறாள் ஆண்டாள் இருந்தது - நான் '
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும், மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்' என்று தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்யும் பெண்ணையல்ல, 'எல்லே!இளங்கிளியே!இன்னம் உறங்குதியோ!' என்று பாடப்பெற்ற தூக்கத்தில் இருக்கும் பெண்ணையே ஆண்டாளாக உணர்ந்தேன், அப்படியே சிந்துவையும், ஒரு சமயம் என்னையும், உமையாள் மட்டும் ஆண்டாள் அல்ல, என் பொருத்தும் சிந்து பொருத்தும் உமையாள் நாராயணனே. நாற்றத்துழாய்முடி என்று நாராயண வாசம் பிடித்ததைப் போல் சிந்துவிடன் மருவாஹ்ணாவின் வாசனை பிடித்தேன், அவள் உடல் முழுவதும் வாசனை பரவியிருந்தது. ஆண்டாள் ஆண்டாள், யமள மொஞ்சிகளை இழந்த ஆண்டாள் பற்றிய கற்பனை உருவான நாளொன்றில், ஆண்டாள் மீது பொருந்தாக்காமம் உண்டானது. குறைந்தபட்சம் முலைகளில்லாத ஆண்டாள். உமையாளுக்கும் சிந்துவிற்கும் மத்தியில் ஆண்டாள். நான் உளரும் தருணங்களில் எல்லாம் என் நண்பன் கேட்கும், "bro, what did you smoke", நான் என்னைக் கேட்டுக் கொண்டேன். உமையாளிலும் சிந்துவிலும் எனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லை. ஆண்டாள் வழியில் சொன்னால் எனக்கு உமையாள் பகவான், சிந்து பாகவதன். ஆனால் பிரச்சனையே அது தானே! பாகவதனை விலக்கி பகவானை அணுகுவதெப்படி. சீதை சொன்னதைப் போல் பகவத அபசாரம் மன்னிக்கப்படுகிற குற்றம் ஆனால் பாகவத அபசாரம் தண்டனைக்குரியது. நான் உமையாளைச் சீண்டலாம் ஆனால் சிந்துவை அல்ல, இப்பொழுது உமையாளை அடைவதற்கான என் வழி சிந்துவின்பாற்பட்டது. நான் ஆண்டாளும் எமினெமும் இணையும் புள்ளி பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் அப்பொழுதில் ஓடிக் கொண்டிருந்த காமம் அவள் விழுத்திருந்தால், அவள் கால்களுக்கிடையில் தஞ்சமடைந்திருக்கும். மனம் குதூகலித்தது. சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி, ஆற்ற அனந்தலுடையாய், 'now all you gota do is nibble on this little bitch's earlobe'. 'எழுந்திருச்சிராத மூதேவி'.

எமினெம்மையும் ஆண்டாளையும் அவர்களால் எழுந்த குழப்பத்தையும் வலிந்து ஒதுக்கிவிட்டு நான் அவள் ப்யூபிக் ஹேர்-ஐ வெறித்துப் பார்த்தபடியிருந்தேன், ஆனால் என் மனம் அதில் நிலைத்திருக்கவில்லை, என் கைகளை அங்கு நீளாமல் கட்டுப்படுத்திக் கொள்வது கடினமாகவேயிருந்தது மனம் உமையாளை நாடியது. அந்த அறையில் இதே போல் உமையாள் இருந்த கணங்களை மனம் மீள உருவாக்கிப்பார்த்தது. நல்லவேளை இது கனவு இல்லை, கலைடாஸ்கோப்பில் கலைத்துப் போட்டது போல, உமையாளையும் சிந்துவையும் கலைத்துப் போட்டு உருவாக்கும் உருவங்களில் மதிமயங்க. உறக்கம் தொலைந்திருந்த இன்னொரு பொழுதில் நான் உமையாளிடம் ‘நீ பொண்ணுங்க கூட செக்ஸ் வைச்சுக்க ட்ரை பண்ணியிருக்கியா?’ கேட்டிருந்த பொழுது, அவள் என்னிடம் அதற்கான விடையை மறைக்க நினைத்தாள் என்று தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதற்கான விடை இன்னொருநாள், மிகச் சமீபத்தில், நான் உமையாளிடம் சிந்து உன்னைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் என்னை தொல்லை செய்கிறாள் என்று நான் சொன்ன பின், நிறைய யோசித்து என்னிடம் சொன்னாள். அவளுக்குத் திருமணமான புதிதில், தன்னுடைய கணவரைப் பற்றித் தெரிந்ததுமே, அவளுக்குக் கிடைக்கக்கூடிய விஷயமாயிருந்தது பெண்ணுறவு தானென்றும், என்னவோ இப்பொழுதுகளைப் போல் துணிந்து ஆண்களுடன் பழக முடிந்திருக்கவில்லை என்றும் சொன்னாள். உமையாள் சொன்னாள் தான் ஒரு பைசெக்ஸுவல் என்பதை அவளால் உணர முடிந்திருக்கவில்லையென்றும், அதைப் பற்றிய யோசனை அதற்குமுன் இருந்ததில்லை என்றாள். தொடர்ச்சியான மன அழுத்தம், மிகவும் சராசரியான ஒரு வாழ்க்கை அவளுடையது, அவளால் தன் கணவன் ஒரு நாளும் தன்னுடன் உடலுறவு கொள்ள முடியாதென சொன்னதை உணரவே அவளுக்கு மாதம் பிடித்தது என்றாள். எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்த அவள் கணவன் அவளிடம் கேட்ட ஒன்றே ஒன்று தன்னிடம் விவாகரத்து கேட்கக்கூடாதென்பது. அவள் கணவன் அவளிடம் கேட்டிருந்திருக்காவிட்டால் கூட உமையாள் கேட்கக்கூடியவள் இல்லை என்று அவள் சொன்னாள், அவளுடைய குடும்பநிலை அப்படிப்பட்டது. 

சட்டென்று உடைத்துப் பேசியவள், ஒரு நாள் மது போதையில், ஏதோ நினைவில் தன்னுடன் படுத்திருப்பது வேறு ஒரு பெண் என்று நினைத்து சிந்துவின் மீது கைவைத்து விட்டாளாம். இன்னமும் கனவு போலவேயிருப்பதாகச் சொன்னாள். சிந்து விழித்திருந்திருக்கிறாள், ரொம்பவும் ரசபாசம் ஆகவில்லை ஆனால் அந்தநாளில் இருந்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சொன்னாள் உமையாள். ‘எவ்வளவு பெரிய தவறு’ வாய்விட்டுச் சொன்னவள் கண் கலங்கினாள். எனக்குப் பிரச்சனை அப்பொழுது தான் புரிந்தது. நான் அவளிடம் ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், ஆனால் ப்ராய்டுமே, இந்த ஒட்டுமொத்த ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா-மகள் உறவைப் பற்றி பேசவேயில்லை. ப்ராய்ட் ஒருவேளை வஜினல் ஆர்கஸம் மட்டுமே முடியும் என்பதால் அப்படி பேசாமலிருந்திருக்கலாம், ஆனால் இன்றைய காலக்கட்ட அறிவியல் வளர்ச்சி சொல்லும், வஜினல் ஆர்கஸமுமே கிளிட்டோரியஸ் ஆர்கஸம் தான் என்ற கொள்கை ஒருவேளை, ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா மகள் உறவைச் சொல்லலாம் என்றேன். நான் உமையாளிடம், 'அங்க எப்படி சிந்து வந்தா? அவ வேணும்னே வந்து படுத்திருப்பாளாயிருக்கும்' என்றேன். சிறிது நேரம் அவள் பேசாமல் சுவற்றை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள். 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் அவள் மேல் கை வைச்சது எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இன்னிக்கு யோசிச்சா, அவ என்னைத் தொட்டிருப்பாளோன்னு தோணுது, நல்ல ப்ராய்டு.' என்றாள் விரக்தியாய். 'என் பொண்ணு மேலயே சந்தேகப்படச் சொல்ற ப்ராய்டு'. நான் 'உனக்கு ஆண் பிள்ளை பிறக்கலையேன்னு வருத்தப்பட்டிருக்கிறியா' கேட்டேன். அவள் இல்லை என்றாள், 'அதான் சிந்துவே ஆம்பிளைப் பிள்ளை மாதிரி தான நடந்துக்கிறா' என்று சொல்லிச் சிரித்தாள். அதன் காரணமாகத் தான் உமையாள் பின்னர் பெண்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னாள். 'நாம ரெண்டு பேரும் செக்ஸ் வைச்சிக்கிறதப் பார்த்திருப்பாளா?' கேட்டாள், நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். பின்னர் ஆமாம் என்று சொல்லியிருந்தேன், அதன் பிறகு சிறிது நேரம் எதுவும்  பேசாமல் இருந்துவிட்டு அங்கிருந்து உமையாள் நகர்ந்துவிட்டாள். 

நான் சிந்துவிடம் அந்த நாளைப் பற்றிக்கேட்டேன், செக்ஸுவல் இன்டென்ஷன் இல்லை அதில், அவளைப் புரிந்துகொள்ள, என்னிடம் என்ன வேண்டுகிறாள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டேன்.  ‘சொன்னாளா! நான் சொல்லமாட்டான்னு நினைச்சேன்’ என்றவள் மிகத் தெளிவாய், அந்த நாளைப் பற்றிப் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டாள். நான் இன்னும் இரண்டு சமயத்தில் அவளிடம் அந்த நாளைப் பற்றிய பேச்சை எடுத்தேன், ஆனால் அவள் வாய்திறப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். இத்தனையும் மனதில் கீறிச்சென்றது அந்த இரவு, நான் அந்த விஷயத்தை மெல்ல மறந்துவிட்டிருந்தேன், ஆண்டாளும் எமினெமும் சேர்ந்து உழுக்கிய அந்த இரவு இன்னமும் என்னத்தை கொண்டுவந்து தொலைக்குமோ என்று நினைத்து தூங்கிப் போனேன். காலை அந்த இரவின் தொடர்ச்சியாய் எழுந்தது.

 “இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்கு நீ வரணுமே!” காலையில் எழுந்ததுமே தொடங்கினாள்.

“சான்ஸே கிடையாது சிந்து, இன்னிக்கு எனக்கு நிறைய வேலையிருக்கு.” 

“நீ ரொம்ப நேரம் இருக்கணும்னெல்லாம் ஒன்னுமில்லை, ஜஸ்ட் வந்துட்டு ஹாய் பாய் சொல்லிட்டு கிளம்பிடு. ப்ளீஸ் எனக்கு வேற வழியில்லை, எல்லாம் இந்த கமீனா சோனுவால வந்தது.” சோனு அவளுடைய பழைய பாய்பிரண்ட். 

“இல்ல சிந்து இந்த முறை என்னால முடியாது, அதுவும் நேத்தி பண்ணினதுக்கு” என்று சொல்லி நிறுத்தினேன். “சும்மா கதைவிடாத, நான் தூங்கினதுக்கப்புறம் உன்னைக் காணலை, அம்மாகிட்ட போயிருந்ததான. அப்புறமென்ன.” அவள் என்னைச் சும்மா வெறுப்பேத்தினாள், உமையாள் என்னிடம் முன்னம் போல் நடந்துகொள்வதில்லை என்பது அவளுக்குத் தெரிந்துதானிருக்கவேண்டும். நான் அங்கிருந்து நகர முயன்ற பொழுது, “சரி சாரி. நேத்தி நடந்ததுக்கு பதிலா வேணும்னா இப்ப என்னை எடுத்துக்கோயேன்.” மேலே மிச்சமிருந்த டீஷர்ட்டையும் கழட்டத் தொடங்கினாள், பின்னர் “சும்மா கதைவிடாத எனக்குத் தெரியும் உனக்கு எங்கம்மா தான் வேணும்னு. நான் உன்னை அவகிட்டேர்ந்து தட்டிப்பறிக்க நினைக்கலை. அவ உன்கிட்ட என்ன சொல்றான்னு தெரியாது ஆனால் நான் சொல்லி அவ எதுவும் பண்ணலை நம்பினா நம்பு. நீ வேணாம்னு சொல்லலை ஆனால் உன்னை ஏமாத்தி அவகிட்டேர்ந்து எடுத்துக்கப்போறதில்லை.” கொஞ்சம் இடைவெளிவிட்டு “இது எதுக்கும் நான் உன்னை இன்னிக்கு நைட் கூப்பிடுறதுக்கும் சம்மந்தமில்லை. ப்ளீஸ் நம்பு. எனக்கு இந்த ஹெல்ப் நீ செய்துதான் ஆகணும். வேணும்னா உனக்கு இன்னொரு ஃபிகர் மடிச்சிச் தர்றேன். எப்படி டீல்.” என்றாள். நான் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன், அவளுக்கு அன்னிக்கு நைட் நான் வருவேன் என்று தெரிந்துதிருக்கவேண்டும். 

நான் மறுத்திருந்திருக்க வேண்டும், அங்கே சென்றது எவ்வளவு பெரிய தவறு என்று சிறிது நேரத்திலேயே சிந்து நிரூபித்திருந்தாள். அது ரெஸ்டாரண்ட் கிடையாது, யாரோ அவளுடன் படிக்கும் பணக்கார நண்பனொருவனின் வீடு. அவன் அம்மா அப்பா இல்லாத பொழுதொன்றை இவர்கள் பார்ட்டிக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். என் பாணி இசை தான், என் வயது மக்களும் தான் ஆனால் நான் எப்பொழுதுமே தனியன், என்னால் அத்தனை பெரிய பார்ட்டிகளில் மனமொருமித்து இருக்க முடிந்திருக்கவில்லை. அவள் என்னை கேட்டருகே வரவேற்றாள். நான் அவள் சொன்னதற்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். 

"இது எங்க கல்லூரி சீனியர்கள் நடத்துற பார்ட்டி." நான் சரியென்று தலையசைத்தேன், "Do you know about sororities?" கேட்டாள். நான் ஆமாமென்று தலையசைத்து, "பெண்களுக்கான ஃப்ரட்டர்னிட்டி இல்லையா சொரொரிரிட்டின்னா!". மலர்ந்தவள், "என் செல்லம் ஆமாண்டா ஆமாம்." இடைவெளிவிட்டு, "என்னை இங்க கூப்பிட்டப்ப என்ன விஷயம்னு தெரியாது. ஆனால் இங்க வந்த பிறகு தான் தெரியும். இது ஒரு டெஸ்ட்டிங் டேன்னு. I wanted to join 'Kappa, Kappa, Gamma' in the rush week. But..." என்று இழுத்தாள். "என்ன மேட்டர் சொல்லு சிந்து." கேட்டேன். "They have joining requirements and it seems that includes..." திரும்பவும் இழுத்தாள். "a blow job to your boyfriend".  நான் சிவந்திருந்தேன், "என்னது ப்ளோ ஜாபா, போடி இவளே." என்று சொல்லி அங்கிருந்து வெளியேற திரும்பினேன்.

தடுத்து நிறுத்தியவள். "You owe me one!" என்றாள். 

"Okay lets go to your place and get it done. But not here Sindhu, and not that" சீறினேன்.

"Its my choice, you remember." அவளிடம் அப்படிச் சொல்லிய நினைவில்லை, நான் அவளை மீறி நடக்கத் தொடங்கினேன்.

"I will talk to mom." என்றாள், "what do you mean" உண்மையிலேயே புரியாததால் கேட்டேன். "I will say I dont love you anymore..." நிறுத்தி, "so you folks can live happily ever after" அவளிடம் நக்கலிருந்தது, ஆனால் என்னை அங்கே நிறுத்திவைக்க என்ன சொன்னால் ஆகும் என்று அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் செய்வாளா இல்லையா என்பதல்ல, என்னைத் தொல்லை செய்யாமல் இருந்தாளே போதுமென்று தான் அப்பொழுதுகளில் உணர்ந்திருந்தேன். சிந்துவின் இளமை கொஞ்சம் மயக்கம் தந்தது தான் மறுக்கவில்லை, ஆனால் அந்த இளமையில் இருந்த பைத்தியக்காரத்தனம் பிடிக்கவில்லை. நான் அவள் தலைமுறை என்பதைக் கஷ்டப்பட்டு மறைக்க நினைத்தேன், அவள் தலைமுறையின் எதையும் எனக்குப் பிடிக்காததைப் போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

திரும்பி அவளிடம், "I dont cum Sindhu." என்றேன் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். "I will let your seniors know you did it, that would make it right?" புத்திசாலித்தனமாய்க் கேட்டேன். “No babe, I have to show the cum." என்றாள் விரக்தியுடன். “there is no way out. you gotta give it to me." என்றாள். நான் முறைத்தேன். அவளிடம் இப்பொழுது விளையாட்டுத்தனம் கூடியிருந்தது, உண்மையில் இதில் அவள் ஏமாற்றுவேலை ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். அதுவரை அவள் முகத்தில் கொஞ்சம் வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது. 

நான் மனமாறும் முன் அதை முடித்துவிட அவள் உத்தேசித்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராய் ஒரு உள்ளறையின் ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்தோம். மிகவும் விசாலமாகவேயிருந்தது. அவள் உள் தாழ்ப்பாளிட்டுவிட்டு என்னையே குறுகுறுவென்று பார்த்தாள். என் மனதில் உமையாளை மீண்டும் அடைந்துவிடலாம் என்பது தான் இருந்தது என்றாலும், அங்கே வந்த பிறகு மனம் மாறத்தொடங்கியது, அவள் என்னை முற்றிலும் ஏமாற்ற நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இருந்தது ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் தான், அவள் மேன் இல்லாவிட்டாலும் கூட. 

“why cant you try other sorority Sindhu, anyway this seems to be a bad one." வேதாளத்தை மீண்டும் உருவாக்கினேன். 

அவள், “are you going to get undressed, or do you want me to do it." புள்ளியில் நின்றாள். 

 "I am telling you Sindhu, even if you do it for one hour, I might not Cum, if you dont believe me ask Janani." என்றேன் தொடர்ந்து, “then dont put the blame on me." என்னிடம் அந்த பயம் இருந்தது உண்மைதான். ஆரம்ப காலங்களில் வாயில் வைத்தவுடன் உச்சமடைந்த பொழுதுகளை மீள நிகழ்த்தி, கடுமையான மனப்பயிற்சிகளின் பின்னால் தவறுகளைத் திருத்தி, அன்றைய பொழுதுகளில் வாய்ச்சுகத்தில் உச்சமடைவதேயில்லை. அதற்கான தேவையும் இருந்தது இல்லை, எப்பொழுதும் வெறும் முன்விளையாட்டுக்களில் விறைப்படவதற்கான தேவைக்கு மட்டுமே என்றாகிப்போன ஒன்று. அல்லது ஜனினியிடம் உருகியது போல், அவளுக்கான உச்சமடைதலில் ஒன்றிப்போய் நானாய் உச்சமடைய வாய்ப்பிருந்தது, அந்த காம்பினேஷன் புரிந்ததில்லை, உணர்ந்திருக்கிறேன். தயக்கமாகவேயிருந்தது. 

“just relax and give me your fly." கேட்டாள். “I dont want to get involved anything more than just I am being here" என்றேன். “நல்லதாப்போச்சு” என்றவள். நிமிடங்களில் பெல்ட்டை உருவி வீசிவிட்டு, ஜீன்ஸைக் கழற்றி ஷார்ட்ஸுடன் நிற்கும் என்னை நிமிர்ந்து பார்த்தாள், பின் என்னவோ இதற்காக பயிற்சி எடுத்தவள் போல் ஷார்ட்ஸையும் கழட்டிவிட்டு “so you are not lying" என்றாள். நான் அவளிடம் சொல்லாமல் “I told you so" என்று செய்து காண்பித்தேன். “at least give me something to work on" சீண்டினாள், “நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன். I am tensed, there is no chance you are going to get it." என்றேன். அவள் பெண்மையை நான் சொன்னது சீண்டியிருக்கவேண்டும் அவள் இன்னொரு நிமிடத்தில் நிர்வாணமானாள். டாப்ஸும் குட்டி ஸ்கர்ட்டையும் தவிர்த்து அவள் எதுவும் அணிந்திருப்பாள் என்று நானும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது அல்ல என்னை ஆச்சர்யப்படுத்தியது அவள் அப்படியே நேராய் என் உதட்டிற்குத் தாவினாள், வலது கை என் கொட்டைகளை இறுக்கிப் பிடித்தது. “thats not helping" என்றேன். என்னவோ நினைத்தவளாய் அவள் என்னை மறுபக்கம் திருப்பினாள், அதுவரை நான் அங்கிருந்த கண்ணாடிக்கு முதுகைக் கொடுத்தபடி நின்றேன். இப்பொழுது என் எதிரில் கண்ணாடி, ஆளுயரக் கண்ணாடி, பிரகாசமான வெளிச்சம். நான் ஈடுபாடற்று இருந்தேன், ஆனால் கண்ணாடி வழிப் பதிவான அவளது நிர்வாணம் என்னை கூர்மைப்படுத்தியது. அவள் சதையேயில்லாத பின்புறம், இடுப்புவரை நீண்ட கூந்தலில் மறையாமல் இருந்தது, அவள் கையொன்று இன்னமும் என் குறியில் வட்டமிட்டபடியிருந்தது, தனிப்பட இது என்றில்லாமல் மொத்தமாய் அந்த சூழ்நிலை என்னை விறைப்படைய வைத்தது. அவள் நேரத்தை வீணாக்க நினைக்கவில்லை, அவளுக்குத் தெரிந்திருக்கும், இதற்கே இப்படி என்றாள், இன்னும் காலம் பிடிக்கும் என்று நினைத்திருக்கவேண்டும். அவள் உதட்டிலிருந்து பிரிந்தவள் மண்டியிட்டு என் குறிக்கு வந்தாள். என்ன நினைத்தாளோ மீண்டும் மேலெழுந்து என் கையொன்றை எடுத்து அவள் இடையில் கொண்டுவந்துவிட்டாள், எத்தனைக் காலமாய் முடியெடுக்காமல் இருந்தாளோ தெரியாது, நான் கைகளை நகர்த்தாமல் அவள் விட்ட இடத்தில் நின்றேன், நிமிர்ந்து என் கண்களை வெறித்துப் பார்த்தவள், இம்முறை என் கையை நேராய் அவள் குறியில் வைத்துத் தேய்த்தாள். என்ன நினைத்து அதைச் செய்தாளோ அது என்னிடம் மாயம் செய்தது, அவள் வழுவழுத்திருந்தாள். அவள் இன்னமும் கண் சிமிட்டவேயில்லை. என் கை அவள் கை பாதை காட்ட, நகர்ந்த பாதை கீழிருந்து தொடங்கி கிளிட்டோரிஸில் முடிந்தது. அவள் உச்சமடைந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன், ஆனால் உருகத் தொடங்கியிருந்தாள். நான் தொடாமலே அவள் உச்சமடைவாள் என்று தெரிந்துதானிருந்தது எனக்கு. அந்த ஆச்சர்யம் முடியும் முன்னரே, மீண்டும் மண்டியிட்டு குறியைக் கவ்வினாள், அவளுக்கு இது முதல் முறையாக இருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்குத் தெரிந்தது. அவள் கண்கள் ஒரு நிமிடம் கூட என் கண்களைவிட்டு அகலவில்லை, அந்தப் பார்வை எனக்கு வெறியேற்றது, கீழிறிந்து நோக்கும் அந்த விரிந்த விழிகள் என்னை நகர்த்திப் பார்த்தது. 

அவள் மை பூசியிருந்தாள், கண்களில் கருமை நீக்கமற நிறைந்திருந்தது, அது நான் உமையாளிடம் எப்பொழுதும் வேண்டுவது, ஆனால் சிந்துவிடம் இப்பொழுதுதான் கவனித்தேன், அவள் மிகத் திறமையாக புருவம் வரைந்து, இமைகள் எழுதி, கண்களுக்காக மட்டும் நேரம் ஒதுக்கி செய்திருக்கவேண்டும். அவள் இதை சாதாரணமாக செய்திருக்க வாய்ப்பே கிடையாது, என் மனம் இதை உமையாள் மட்டுமே சொல்லித்தர முடியும் சிந்துவிற்கு என்று தோன்றியது. நான் வேண்டும் பெண்மை அது. மையிட்ட பெண்கள் என் நேசத்துக்குரியவர்கள். 

அவள் இன்னொன்று செய்தாள், அவள் என்னை உச்சமைடைய தூண்டவேயில்லை. மொத்தத்திலும் விளையாடாமல், அவள் வெறும் முனையில் மட்டும் கவனம் செலுத்தினாள். நிறைய எச்சில் விட்டு நாக்கைச் சுழற்றி அவள் உச்சமடையத் தூண்டியிருக்கமுடியும். அவள் செய்கை எதுவும் அவள் அதைப் பற்றி அறியாதவலல்ல என்பதையும் சொல்லப்போனால் அவள் இதை செய்யத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று உணரவைத்தது. ஆனால் அவள் என் நுனியை உறிஞ்சினாள், அவள் வாய்க்குள் அது சிகப்படைவதை என்னால் உணர முடிந்தது. அது அப்படி உச்சமடையச் செய்யாது என்றும் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இரத்தம் மேலும் பாய்ந்து இப்பொழுது சிறிய ஆப்பிள் பழமொன்றை ஒத்திருந்தது. இப்பொழுது மேற்தோலை மீண்டும் இழுத்து மூடி, தோளுடன் வாய்க்குள் விட்டு இப்பொழுது அலசத் தொடங்கினாள். கண்கள் இப்பொழுதும் என் கண்ணில் தொக்கி நின்றது. முடிந்தவரை உள்ளிழுத்தாள், இப்பொழுது அவள் கண்கள் கசியத் தொடங்கியது. ஆனால் அவள் என் கண்களுடன் நின்றாள். அவள் உடல் உதறியது ஒரு தரம். வாயிலிருந்து வெளியிலெடுத்தவள், “you know what I cum just now" சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளெடுத்துக் கொண்டாள். உண்மையைச் சொன்னாளோ இல்லை பொய் சொன்னாளோ அந்த ட்ரிக் வேலை செய்தது. என் கை அவள் தலைமுடியைப் பிடித்தது. அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். அந்தச் சமயத்தில் இருந்து ஒரே மாதிரியான இயக்கம், கண்கள் இன்னமும் மூடவில்லை சிமிட்டவில்லை என் கண்களில் இருந்து விலக்கவில்லை. நான் அவள் வாயில் உச்சமடைந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சந்தித்த பெரும்பான்மையான பெண்களுக்கு அதில் விருப்பமிருந்திருக்கவில்லை, உமையாளைக்கும் அப்படியே, அவள் முலைகளில் உச்சமடைந்திருக்கிறேன், ஆனால் வாயில் இல்லை. மொத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டவள், வேகமாய் அவள் ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் அணிந்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் திறந்துவிட்ட கதவின் வழியில் பார்த்தேன், வெளியில் நின்றிருந்த பெண்களிடம் அவள் வாயைத் திறந்து காண்பித்ததும், அவர்களில் ஒருத்தி சிந்துவிற்கு லிப் டு லிப் கொடுத்ததும். என் மனம் “disgusting" என்று பதறியது. நான் வேகமாய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டேன். 

நான் உடை மாற்றி வெளியில் வரும் பொழுது, சிந்து டிஸ்யூ பேப்பர் ஒன்றில் வாயைத் துடைத்துக் கொண்டிருந்தாள். 

"Thanks." நான் முறைத்தேன், என்னிடம் அவளிடம் தோற்றுவிட்ட ஒரு வலி இருந்தது. மொத்தமாய் ஐந்து பத்து நிமிடங்களில் அவள் என்னை உச்சமடைய வைத்திருந்தாள். “Not for letting me give you a blowjob, but I cum again. When you cum." பின்னர் “Usually that never happens for me"  என்றாள். நான் அவள் சொன்னதைக் கேட்டுக்கொள்ளாதவனாய், “அவ ஏன் உனக்கு அப்படிச் செய்தா?” என்று கேட்டேன், “She was testing whether its a real cum or fake. Thats it" என்றாள் நான் இன்னொரு முறை “disgusting" என்றேன் அவளுக்குக் கேட்கும் படி. 

Paintings by MF Hussain

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In 18+ 21+ சிறுகதை மோகனீயம்

மோகனீயம் - Obnoxious

ஆக்டோபஸ் ஒன்று என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்திருந்தது என் குறியை தன்வாயால் முழுவதுமாக கவ்வியபடி. அதன் கைகள் ஒவ்வொன்றாய் மாறி மாறி என் குதத்திற்குள் சென்று மீண்டு வந்தன தொடர்ச்சியாய். என் கனவுகள் எப்பொழுதும் ஆரம்பத்திலேயே இது கனவு தான் என்றும் பயப்படவோ வருத்தப்படவோ வேண்டியதன்றி சரியாகிவிடும் என்கிற எண்ணம் வந்துவிடும், ஆனால் அன்று நான் நிஜமென நம்பி பயந்திருந்தேன். நான் கடலுக்குள் மிதப்பதே ஒரு கற்பனையாகத்தானே இருக்க முடியும் ஆனால் என் மனது அப்பொழுது அறிவைப் பற்றிய உணர்வில்லாமல் இருந்தது. என் நுரையீரல்களில் தண்ணீர் சென்றடைத்தது. என் கால்களை திமிங்கிலம் ஒன்று பற்றி இழுத்துச்  செல்வதைப் போல் உணர்ந்தேன். அப்பொழுது ப்ரொஸ்டேட் மசாஜ் பற்றி ஏன் நினைத்தேன் என்று தெரியாது ஆனால் கனவு என்னைக் கிழித்துப் போடத் தொடங்கியது, குதம் கிழிந்து இரத்தம் வழிய நான் அத்தனை வலியிலும் உச்சமடைந்து துடித்தேன், அய்யோ அம்மா என்று.

கௌச்-சில் இருந்து கீழே விழுந்திருந்தேன். தலைவலி தாங்கமுடியாததாய் இருந்தது முன்பொருமுறை ஃப்லிம் ஃபெஸ்டிவல் ஒன்றின் பொழுது தொடர்ச்சியாய் ஆறு ஏழு படங்கள் பார்த்தபொழுது உணர்ந்த அதே தலைவலி. சிந்து என் அறையின் பாத்ரூம் கதவைத்திறந்து பார்த்தாள். பாதி குளியலில் எடுத்துப் போர்த்திய டவல் நனைந்திருந்தது. உடல் அதிர அவள் என் பக்கத்தில் வர, நான் என்னையறியாமல்  வாந்தி எடுத்தேன். எதைப்பற்றியும் யோசிக்காமல் என் தலையைப் பிடித்தாள், கொஞ்சம் தேவையாகத்தான் இருந்தது, எப்பொழுதுமே வாந்தியெடுப்பதை பிடிக்காத எனக்கு, வயிறு கழன்று வாய் வழியாக வருவதைப் போல் இன்னும் கொஞ்சம் வாந்தி எடுத்தவனுக்கு எங்கிருந்தோ தேடி 'காம்பிஃப்ளம்' மாத்திரை எடுத்துக் கொடுத்தாள். நான் எழுந்து போய் என் படுக்கையில் படுத்தேன்.

ஜனனி வீட்டிலிருந்து நான் கிளம்பும் பொழுது விடிந்தேவிட்டிருந்தது. அவள் வீட்டு ட்ரைவருடன் உரையாட நான் உருவாக்கிய அத்தனை சூழ்நிலைகளையும் அவர் இரண்டொரு வார்த்தைகளில் உடைத்தெரிந்தார். நான் சிறிது நேரத்தில் என் முயற்சிகளைக் கைவிட்டேன். வீட்டருகில் வரும் பொழுது என் அறையில் விளக்கெரிவது தெரிந்தது. நான் என்னிடம்  இருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தால் சிந்து என் படுக்கையில் படுத்திருந்தாள். நான் மனதிற்குள், "Not now" என்று கதறினேன். அவளோ சற்றே கண்விழித்து "Switch off the lights..." கொஞ்சம் இடைவெளிவிட்டு "...please" என்றாள். நான் விட்டது தொல்லை என்று நினைத்து கௌச்சில் படுத்தேன். சிந்துவிற்கு நான் வரம் கொடுத்திருந்தேன், அவள் கேட்டாள் என்னால் மறுக்க முடியாது தான். ஆனால் அவள் வரம் கேட்கவில்லை, வேறுவிதமாய் அதை உபயோகப்படுத்திக் கொள்ள உத்தேசித்திருந்தாள். நான் உமையாளிடம் எதையாவது சொல்லி சரிக்கட்டிவிடலாம் என்று கற்பனையை நிரப்பி சினாரியோக்களை உருவாக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் சிந்து அவற்றை அடித்து நொறுக்கினாள்.

உமையாள் என் தலையைப் பிடித்துவிடுவதைப் போல் உணர்ந்தேன், அதற்குப் பிறகு நான் தூங்கியது கூட ஆச்சர்யம் தான். கண்திறந்து பார்த்தால் சிந்து நின்றிருந்தாள், அவளுடைய ஃபேவரைட் ஷார்ட்ஸ் டிஷர்ட்டுடன் வழமைபோல் ப்ரா அணியாமல். நான் உமையாளைத் தேடினேன், "ஜனனி அவங்க வீட்டில் இருப்பாங்க" என்றாள். "I got to go, I will see you this evening" சொல்லி அங்கிருந்து அன்று வெளியேறினாள். கொஞ்சம் கொஞ்சமாய் என் அறையில் குடியேறினாள், மொத்தமுமே அவள் வீடுதான் என்றாலும். பெரிதாய் ஒன்றையும் எடுத்துவரவில்லை, ஒருநாள் மாலை நான் வீட்டிற்கு வந்த பொழுது என் டீவி அவளுடைய ஹோம் தியேட்டருன் கனெக்ட் செய்யப்பட்டிருந்தது சில பல MP3 பாடல் டிவிடிக்கள் பரவியிருந்தது. ஒரு சூட்கேஸ் நிறைய அவளுடைய துணிகள் எப்பொழுதாவது போடும் ப்ரா ஜட்டிகளுடன். தொடர்ந்த சில நாட்களிலேயே உமையாள் என்னிடம் சிந்து என் அறையில் தங்குவதை தடுக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.

சிந்து கணக்கிட்டிருந்தது என்ன என்று தெரியாவிட்டாலும் கோபம் வரவில்லை. உமையாளை நான் பொதுவாய் சந்திக்கும் பொழுதுகளில் நான் அவள் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினேன். தொடர்ந்த பொழுதென்றில் கனமான மௌனம் சூழ்ந்திருந்த உமையாளின் வீட்டில் நான் அவள் மடியில் படுத்திருந்தேன். செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவிற்கு உமையாள் அறிமுகமான பின்பும் கூட நாங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளாத சில வாரங்கள் இருந்திருக்கின்றன, அப்படியான ஒன்று நினைத்திருந்தேன். அவள் என் தலைமுடியில் விரல் நுழைத்து அலைந்து கொண்டிருந்தாள் நான் அதன் நீட்சியாய் அவள் முலை நோக்கி கை நகர்த்தினேன். அலட்சியம் இல்லாமல் தடுத்தவள் "என்னால சிந்துவுக்கு எதிரியாக முடியாது" என்றாள். "எனக்குன்னு ஒரு ஒப்பினியனே கிடையாதா?" எழுந்து உட்கார்ந்து கோபத்தில் கத்தினேன். அவள் அமைதியாக இருந்தாள் "அட்லீஸ்ட் சிந்துவை நீ காதலிக்காம இருக்கிறதுக்கு  உனக்கு அவளை பிடிக்காம இருக்கிறதுக்கு நான் காரணமா இருக்க முடியாது. சிந்துவுக்கு உன்னைப் பிடிச்சிருந்தால் நான் விலகுறது தான் சரியாயிருக்கும். என்னால சிந்துவுக்கு எதிரா ஒரு துணுக்கைக் கூட அசைக்க முடியாது." பொறுமையாக விளக்கினாள், அதுவே எனக்கு கோபத்தை அள்ளித்தெளித்தது. அவள் என்னை நிராகரிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, ஆத்திரம் கண்களை மறைத்தது, மனதையும். நான் தன்னிலை மறந்தேன்.

மாலை நேரம் தூரத்தில் ரேடியோவில் என்னவோ இசைந்து கொண்டிருந்தது, சிந்து என் அறையில் இருப்பாளாயிருக்கும். அவளுக்கும் உமையாளின் கணவனுக்கும் எங்கள் உறவு தெரியுமென்பதால் கதவு சாத்தாமல் தான் இருந்தது. உமையாள் மஞ்சள் நிறத்தில் கத்திரிப்பூ நிற பூக்கள் கொண்ட புடவை அணிந்திருந்தாள் அவள் இன்னமும் அங்கே தான் உட்கார்ந்திருந்தாள் என்னைப் பாவமாய்ப் பார்த்தாள், அது என்னை இன்னமும் சீண்டியது அவளை இழுத்து படுக்கையில் தள்ளினேன், ஆச்சர்யத்தில் விரித்த கண்களால் என்னைப் பார்த்தாள். புறக்கணித்தேன். நான் அவள் முந்தானையை அகற்றி, ஜாக்கெட்டைப் பற்றி இழுத்தேன். ஹூக்குகள் தெரிந்து விழுந்தன, அவள் பொன்னிற உடம்பில் என் இழுபறி நகக்கீறலாய் பதிவானது. பிரா விளக்கி அவள் முலைகளை வெளியில் விட்டேன், தடுக்கவில்லை அவள் கண்களை மூடிக்கொண்டாள். மௌனத்தினால் ஆன கல்லொன்றைப் போலானாள். எதிர்ப்பில்லை. நான் புடவையைத் தூக்கி, தொடை விரித்தேன். வறண்டிருந்தாள் ஈரமாக்கினேன். உணர்ச்சியில்லை. முலை பிதுக்கி ஆடி அடங்கி உச்சமடைந்து விலகினேன். அவள் அப்படியே படுத்திருந்தாள், நான் பச்சை விந்து வாசம் வந்த அவள் குறியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தொடைகளுக்கிடையில் தோன்றிய அதிர்வு மெல்ல மெல்ல அவள் முழு உடம்பிற்கும் தொடர்ந்தது, காலம் பற்றிய நிலை மறந்திருந்திருந்தால் எப்பொழுது தன்னிலை வந்தேன் என்று அறியவில்லை, என் மனம் பதற்றமடைந்தது, என்ன செய்தோவிட்டோம் என்று நினைத்ததும் நிலம் அதிரத் தொடங்கியது. கைகள் நடுங்கி உடல் குழைந்து மனம் சிறுத்து என்னால் தாங்க முடியவில்லை உடைந்து கதறி அழுதேன். கண் திறந்து பார்த்தவள் நெருங்கி வந்து கட்டியணைத்தாள். என்னால் அடக்கமுடியாமல் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டபடி இருந்தேன், ஆயிரம் முறை மன்னித்துவிட்டதாய் அவள் சொன்னாலும் மனம் அழுது கொண்டேயிருந்தது. இன்னமும் கால்கள் நடுங்கியது உடல் அதிர்ந்தபடியிருந்தது அசிங்கமாய் உணர்ந்தேன்.

"விசு இன்னிக்குன்னு இல்லை என்னைக்குமே நான் உனக்கு இல்லைன்னு சொல்ல மாட்டேன். என்னால அது முடியாது. ஆனா இது வேண்டாம், சிந்து உன்னைக் காதலிக்கிறான்னா. உன்னை நான் விட்டுக்கொடுத்து தான் ஆகணும். சிந்துவிற்கு என்னால் துரோகம் செய்வதை மனதால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. ஏற்கனவே அவளுக்கு நான் ஒரு நல்ல அம்மாவா இல்லையோன்னு நான் நினைக்காத நாளில்லை. இப்ப இது வேற... திரும்பவும் சொல்றேன் என்னைக்கு வேணும்னா என்னை எடுத்துக்கோ, இது உன்னுடையது உனக்கானது ஆனால் என்னால் இப்ப இருந்தமாதிரி தான் இருக்க முடியும். மனசறிஞ்சு மனசுநெறஞ்சு என்னால உன்கூட செய்யவே முடியாது. நீ எப்ப சிந்துவோடதுன்னு ஆனியோ அப்பவே நீ என்னோடது இல்லைன்னும் ஆய்டுச்சு." உமையாளை நிற்கும் புள்ளியைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சிந்து என்னிடம் அப்பொழுதுகளில் நாகரிகத்துடன் நடக்கத் தொடங்கியிருந்தாள். நினைத்திருந்தால் என்னிடம் அவளை எடுத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருந்திருக்க முடியும். ஆனால் அவள் செய்யவில்லை. என்னிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளச் சொல்லி முன்னம் சலம்பியிருந்தாலும் அவள் என்னைக் காதலித்ததாய்ச் சொன்னதில்லை, அவள் பக்கத்து மையல் ஒரு மாதிரி தெரிந்தாலும். நான் அது உடல்சார்ந்த காமமானது என்றே நினைத்து வந்திருந்தேன். நான் உமையாளின் ஒருவன் என்பதால் சிந்துவை எனக்கானவொருத்தி என்று உணர முடிந்திருக்கவில்லை. சிந்துவினுடைய நல்ல நடவடிக்கைகளுக்கு ஜனனி ஒரு காரணமாய் இருக்கலாம் என்று நான் ஊகித்திருந்தேன். ஜனனியுடன் சென்ற என்னை அவளுக்கு பிடிக்காமல் போய்விடும் என்று எனக்கொரு ஆசை இருந்தது, நான் அதை நம்பவும் செய்தேன், சிந்துவின் செயல்கள் என்னை அதை நோக்கி ஊக்கப்படுத்தின. உமையாள் சொன்னதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. உமையாளின் அன்பு என்னை அசிங்கமாக உணரவைத்தது, நான் செய்த காரியத்தால் மலத்தால் குளித்ததைப் போல் உள்ளும் புறமும் உணர்ந்தேன். கடைசியாய் அவளிடம் மன்னிப்பு கேட்ட பொழுது அவள் என் நெற்றியில் முத்தமிட்டாள்.

உடைந்து போயிருந்தேன் என்னில் சட்டென்று தோன்றிய அந்த மிருகம் அதுவரை எனக்குள்ளே தான் இருந்திருக்க வேண்டும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் மிருகத்தை ஆராய்ச்சிக் கூடத்தில் படுக்க வைத்து கத்திரி கொண்டு கிழித்தெரிந்து ஆய்வுசெய்தாலும் உமையாளை துன்புறுத்தத் தோன்றிய புள்ளி எப்படி உருவாகியிருக்கும் என்று கண்டறிய முடியவில்லை. அவள் மீதான் என் ஆதிக்கத்தை நிரூபிப்பது என் நோக்கமாகயிருந்திருக்கலாம், அவள் தடுத்திருந்தால் நிச்சயம் தொடர்ந்திருக்க மாட்டேனாகக்கூடயிருக்கும். என்னை விட்டு விலக உமையாள் அந்தப் பொழுதை உபயோகித்துக் கொண்டாள் என்கிற வருத்தம் எழுந்தது. உமையாளுக்கு எப்படியோ எனக்கு அவள் மீது காதல் இருந்தது, தீராத காதல், பெருகி ஓடும் கங்கையை நக்கிக் குடித்து தீர்த்துவிட நினைக்கும் காதல். அவள் ஒரு தேவதை எனக்கான தேவதை அவளின் கண்ணியம் துளிகூட குறைந்து நான் பார்த்ததில்லை, சுந்தர் காரணமாய் அவள் தற்கொலை முயற்சி செய்து தோற்ற பொழுதுகளில் உருவான அவளைப் பற்றிய பிம்பம் எந்தப்புள்ளியும் குறைந்து போலவில்லை. இன்றைக்கு அவளை நான் அத்தனை துன்புறுத்தியும் அவள் மேலோங்கி நின்றாள், நான் தான் அடிபட்டுப் போனேன். அவள் கண் மூடி உணர்ச்சிகளற்ற கல் போன்றிருந்த நிமிடம் புகைப்படமாய் மனதில் பதிந்து போனது. அன்றைய பொழுதை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கலைத்துப் போட்டேன், அவள் விருப்பமில்லாமல் புணர்ந்த சூழ்நிலையை என்னால் மீள்உருவாக்கமுடியவில்லை. ஆறரிவற்ற மனசாட்சி இல்லாத மிருகம் நான், எனக்கு உமையாளின் மேல் கோபம் வந்தது. அவள் என்னைத் தடுத்திருக்கவேண்டும், கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கவேண்டும், காலால் எட்டி மிதித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. நுணுக்கி யோசித்ததில் அவள் கண்களைத் திறந்து வைத்திருந்தால் கூட நான் மிருகத்தை விரட்டியிருப்பேன் என்று  ஊகித்தேன். அவளிடம் என் மிருக பிம்பம் இருக்க வாய்ப்பில்லை அவள் கண்களைத் திறக்கவேயில்லை, நான் கண்கொட்டவில்லை, இப்பொழுது கண்ணை மூடினால் அவளைப் புணர்ந்த கணம் மனதில் நிழலாடியது. தேர்ச்சிபெற்ற ஒளிப்பதிவாளன் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளாய் என் மனதில் ப்ரேம் பை ப்ரேமாக அந்தக் கணம், என்னால் மறக்கவே முடியாததாய் ஆகிப் போனது. ஆனாலும் உமையாள் இன்னமும் கூட தேவதை தான் என்  மனதில் அப்படியே தேவதையை வன்புணர்ந்ததும். நான் அங்கிருந்து என் அறைக்கு வந்ததில் இருந்து குளித்துக் கொண்டேயிருந்தேன், சோப்பு போட்டு மனதின் கறையை அழிக்க நினைப்பவனாய். தண்ணீர் தீர்ந்தது கறை அப்படியே இருந்தது.

உமையாள் என் அறைக்கு வந்தாள், அந்த கத்திருப்பூ புடவைக்கு வேறு ஜாக்கெட் அணிந்திருந்தாள் ஆச்சர்யமாய் பிரா எதுவும் அணிந்திருக்கவில்லை. சிந்து அங்கிருப்பாள் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியான பொழுதை அவர்கள் இருவரும் பெரும்பாலும் அதுவரை உருவாக்கியதில்லை. உமையாளை பார்க்கக் கண் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டேன், அவளிடம் விகல்ப்பமில்லை, தேவதை மேல் கரியள்ளிப் பூசமுடியுமா நான் தான் கரிபூசி நின்றேன் அவள் கள‌ங்கமற்று இருந்தாள்.

"சாப்பாடு செஞ்சிருக்கேன் வந்து சாப்பிடுங்க." சிந்துவிற்கு ஆச்சர்யமாயிருந்திருக்க வேண்டும், "சிந்து உனக்குந்தான் சொல்றேன்" சிந்து திரும்பி என்னைப் பார்த்தாள் நான் உமையாளைப் பார்த்தேன்.  சிந்துவால் அந்த அறை முழுவதும் சிகரெட் வாசனை, நான் வாசனைப் பிரியன், நான் உமையாளுக்காக உருவாக்கும் பொழுதுகளில் வாசனை திரவியங்களின் இடம் மகத்துவமானது. உமையாள் ஜன்னல்களைத் திறந்தாள்.

திரும்பி சிந்துவை முறைத்தவள்  "எத்தனை தடவை சொல்லியிருக்கேன், வீட்டுக்குள்ள சிகரெட் பிடிக்காதன்னு. அறிவில்லை." சொன்னாலும் அவளிடம் கோபமில்லை, சிந்து வேகமாக ஒளித்துவைத்த சிகரெட் பாக்கெட்டை அவளிடமிருந்து பிடிங்கியவள். "விசு, சிந்து இனிமே சிகரெட் பிடிக்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு." என்றாள். நான் உமையாளை முறைத்தேன். சிந்து உமையாளிடம் இருந்து சிகரெட் பாக்கெட்டை பறிப்பதைப் போல் விளையாட்டுக் காட்டினாள். பின்னர் உமையாளை மெல்லியதாய்க் கட்டியணைத்தாள், உமையாள் சிந்துவை அணைத்த படி இடுப்பில் கை போட்டுக்கொண்டு, என்னிடம் "சரி வா சாப்பிடலாம்" என்று சொல்லி அழைத்துவந்தாள். என்னை சமாதானப்படுத்த என் அசிங்கத்திலிருந்து என்னை மீட்டெடுக்க உமையாள் உத்தேசித்திருக்க வேண்டும். உரையாடல் பொதுவாய் போய்க்கொண்டிருந்தது சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் உமையாள், "Lets go for a movie" என்றாள். எதையும் மறுக்கக்கூடிய சூழ்நிலையில் நான் அன்று இல்லை, 'கபி அல்விதா நா கெஹ்னா' படத்திற்கு வந்திருந்தோம். "Mom I am so happy today, I would like to have a buff" என்றாள் சிந்து, என்ன நினைத்தாளோ உமையாள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவள் சிகரெட் குடிப்பாள் என்பதால் தார்மிக‌ அறம் தடுத்திருக்கவேண்டும். முதல்  முறையாக ஒழுங்கான ட்ரஸ்ஸில் சிந்து சிகரெட் குடித்து அந்தப் பக்கம் திரும்பி புகை விட்டாள். என்ன நினைத்தாளோ சிந்துவிடம் இருந்து சிகரெட்டை வாங்கி அவள் ஊதினாள், எங்கிருதோ ஒரு சந்தோஷக் கீற்றை அது எனக்குள் உருவாக்கியது. சிந்து என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். உமையாள் சிகரெட்டை என் கையில் திணித்தாள் நானும் ஊதினேன். சிகரெட் புகைந்தது.

"Do you guys have issues" அடுத்தநாள் காலை என்னிடம் கேட்டாள். கனவுகளுக்கு பயந்து தியேட்டரில் இருந்து வந்த பிறகும் டிவிடியில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன், வயர்லெஸ் ஹெட்போன்ஸ் போட்டுக் கொண்டிருந்தாலும் காலை ஐந்து ஆறு மணிவரை தூங்காமல் நான் படம் பார்த்து பின் ஒரு மயக்கநிலையில் கௌச்சில் படுத்ததை அவள் உணர்ந்திருக்கவேண்டும். நான் பதில் சொல்லவில்லை, "I am not going to rape you, please dont insult me by sleeping in the couch. If you dont like me staying here I will go back to my house." என்றாள். அவள் ஜனனியிடம் என்னைக் கோர்த்துவிட்டது காமத்திற்காக அல்லவென்றும் ஆனால் அது அப்படி அவ்வாறு ஆகிவிட்டதென்றும், இதற்காகவே நானே இப்பொழுது அழைத்தாலும் செக்ஸ் வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றாள். நான் அங்கே நின்று கொண்டிருந்தேன் என் மனம் அங்கில்லை எங்கேயிருந்தது என்பது கூட தெரியவில்லை,  காஃபிக் கோப்பை ஒன்றை கையில் கொடுத்துவிட்டு அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். என்னிடம் பதில் இல்லை.

சிந்து என்னிடம் வேண்டுவது என்ன உமையாள் என்னிடம் சிந்துவிற்காய் கேட்பது என்ன, நான் சிந்துவிடமும் உமையாளிடமும் வேண்டுவதும் விரும்பதும் என்ன. எனக்குப் புரியவில்லை. இதில் ஜனனி வேறு - மெஸேஜ் அனுப்பியிருந்தாள், வீட்டிற்கு வரலாமா என்று கேட்டு. எனக்கு ஜனனியிடம் காதல் இல்லை அது நிச்சயம் தெரியும் உமையாளிடம் காதல் உண்டு அதுவும் தெரியும். சிந்து இன்னமுமே கூட எனக்குப் புரியாத புதிர்தான். ஊட்டி என்று தான் நினைக்கிறேன், நானும் நெருங்கிய நண்பன் ஒருவனும் நிரம்பிய போதையில் மலையுச்சியில் ஒரு மரத்தடியில் சந்தித்த சாமியார் சொன்னார். நீ விரும்பும் பெண்ணைப் பார்த்தால் உனக்கு காமம் பீறிடணும், காமம் மட்டுமே தான் இல்லறவாழ்க்கையான்னா கிடையாது ஆனால் காமம் பீறிடாத பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளாதே என்றார். பின்னர் நாங்கள் மூவரும் கஞ்சா புகைத்தோம்.  நான் பின்னர் இணையத்தில் தேடிய பொழுதுகளில் பிரபல சைக்கியாலஜிஸ்ட்டுகளும் அதையே சொன்னதை நினைத்துப் பார்த்தேன். சிந்துவைப் பார்த்தால் எனக்குக் காமம் பீறிடுகிறது தான், ஆனால் எங்கோ ஒரு மூலையில் மனதில் அவள் எனக்கு மகள் போன்றவள் என்ற நினைப்பு என்னை பரிதவிக்க வைக்கிறது. உமையாளுக்கு நான் அவள் மகளின் பாய் ஃப்ரண்ட் சிந்துவிற்கு நான் அவள் அம்மாவின் பாய் ஃப்ரண்ட், அவர்களுக்கு இதன் காரணமாய் காமம் பொங்குகிறது. எனக்கும் கூட அம்மா பெண்ணுடன் ஒரே நேரத்தில் உறவு என்ற புள்ளி காமத்தை கிளறியிருக்க வேண்டும். ஆனால் பழமையான மனதொன்று அதை ஏற்க விரும்பவில்லை, சிந்து எனக்குக் கிடைத்தால் உமையாள் என்னை விட்டுப் போய்விடுவாள் என்பது ஒரு தீராத பயத்தை என்னுள் உருவாக்கியது. ஏன் உமையாள் இதை - என்னைப் - புரிந்துகொள்ள மறுக்கிறாள் என்று தெரியவில்லை, ஏன் சிந்துவுக்கும் புரியவில்லை ஆனால் சிந்துவிற்கு இது ஒரு விளையாட்டு, நாளை என் காமம் சலித்ததும் அவள் என்னை வீசியெறிந்துவிடலாம். அவள் வயது அப்படிப்பட்ட ஒன்று உமையாளுக்கு, அவள் சிந்துவிற்குச் செய்யும் துரோகம் என்ற புள்ளியை தாண்ட முடியவில்லை. சிந்துவாய் என்னை விட்டு விலகினாள் உமையாள் சரியாகிவிடுவாள் என்று நினைத்தேன்.

தலைவலி மீண்டும் தொடங்கியது, உறக்கம் தொலைத்த நாட்களில் நான் காஃபியை நம்பிக்கொண்டிருந்தேன் தலைவலி மருந்தாய், எங்கிருந்து கற்றுக்கொண்டாலோ அருமையான காஃபி போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தாள் சிந்து. இன்னும் ஒரு சிப் காஃபியை உறிஞ்சியதும். "I love you!" என்று சொல்லிவிட்டு என் பதிலுக்காய்க் காத்திருக்காமல் குளியலைறைக்குள் நுழைந்தாள். காஃபியும் அன்றைக்கு என்னைக் காப்பாற்றவில்லை. காய்ச்சல் அதிகமாக இருந்த நாளொன்றில் மருத்துவர் கொடுத்த தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கவும் முடியாமல் விழிக்கவும் முடியாமல் மனம் அலைந்தபடி பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தேன் நான். மனம் அனுமதிக்காத ஒன்றை நான் செய்ய உத்தேசித்ததை மனம் திரும்பி என்னிடம் தள்ள பின்னர் நான் தள்ள என்று போராடிக் கொண்டிருந்த பொழுது சிந்து வெளியில் வந்தாள், நிர்வாணமாய்.

நான் அவளிடம் "you should be a magician" என்றேன். சிரித்தாள்.

When I feeling
depressed and obnoxious
sullen
all you have to do is
take off your clothes
and all is wiped away
revealing life's
tenderness.

Frank O'hara சொன்னதைப் போன்ற சிந்துவின் இளமை என்னிடம் வேலை செய்தது தான் என்றாலும் சுத்தமாக மறைந்துவிடவில்லை, பிரச்சனையே சிந்து தானே! Obnoxious இந்த வார்த்தை என்னைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது, இணையம் கொடுத்த அத்தனை அர்த்தங்களும் எனக்கானதாய் விளங்கியது. Unpleasant, disagreeable, nasty, distasteful, offensive, objectionable, unsavory, unpalatable, off-putting, awful, terrible, dreadful, frightful, revolting, repulsive, repellent, repugnant, disgusting, odious, vile, foul, abhorrent, loathsome, nauseating, sickening, hateful, insufferable, intolerable, detestable, abominable, despicable, contemptible, horrible, horrid, ghastly, gross, putrid, yucky. "Do you want a hand job" கேட்டாள், இளமைக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்தது, அவளுடைய இளமை எனக்கு வாழ்க்கையின் இளமையை நினைவுபடுத்தியது. ஃப்ராங்க் ஒஹாரா ஒரு ரசிகன் என்று நினைத்தேன். அவள் உபயோகப்படுத்திய சோப்பின் மணமும் ஹேர் ஸ்ப்ரேவின் மணமும் பெர்ஃப்யூமின் மணமும் ஒரு ஏகாந்தத்தை உருவாக்கியது. சட்டென்று ட்ரிம் செய்யப்படாத அவளுடைய ப்யூபிக் ஹேர் என்னை அவளை நோக்கி இழுத்தது. டென்ஷன் குறைந்து மனம் அப்பொழுதைக்கு விடுதலை அடையும் தான், ஆனால் இன்னமும் அதிகமாக கேள்விகளுடன் மீண்டும் தொல்லை செய்யும் என்று நான் "Thanks and no Thanks." என்றேன்.

அங்கும் இங்கும் நிர்வாணமாய் அலைந்து தொல்லை செய்தாள், உடையுடுத்துவதில் ஒரு நளினம், என்னை டீஸ் செய்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள். இன்னமும் தீராத காஃபியை ருசித்தபடி அவள் தூண்டுதல்களை ரசித்தபடியிருந்தேன். 

"I invited some of friends for a party today. You know some of those guys" என்றாள்.



நான் மாலை வீட்டிற்கு வருமுன்னரே அவர்கள் பார்ட்டி தொடங்கியிருந்தது, நான் முன்னம் ஒரு முறை பப்-இல் பார்த்த நண்பர்களும் இன்னும் சிலரும். அவர்கள் என் வயசொத்தவர்கள் என்று நம்பமுடியவில்லை, அவர்களிடம் ஒரு அழகான பைத்தியக்காரத்தனம் இருந்தது. அப்பொழுது அந்த அறையில் வந்த வாசனை வெறும் சிகரெட் உடையது அல்ல, அவர்கள் மருவாஹ்னாஹ் உபயோகித்தார்களாயிருக்கும். போதை தலைக்கேறியிருந்த சிந்துவின் நண்பர்களில் ஒருவன் அவள் மீது ஊர்ந்து கொண்டிருந்தான், அவன் கைகள் அவள் முலைகளில் இருந்தது, அவள் தட்டிவிட்டபடியிருந்தாள். பின்னர் அவன் அவளிடம் இருந்து நகர்ந்து இன்னொரு பெண்ணின் முலைகளில் தன் தேடுதலைத் தொடர்ந்தான். பாடல் புகை நடனம் என்றிருந்த அவர்கள் அங்கிருந்த நகர்ந்த பொழுது சிந்து பயங்கர போதையில் இருந்தாள். நான் அந்த அறையை சுத்தப் படுத்தத் தொடங்கினேன், அவள் என்னையே உறுத்துப் பார்த்தபடியிருந்தாள். தள்ளாடியபடி என்னிடம் வந்தவள் என்னை கௌச்-இன் நடுவில் உட்கார வைத்தாள். பின்னர் சென்று ப்ளேயரில் Mia வின் Bad Girls பாடலைப் போட்டாள் என் விருப்பப் பாடலும் கூட அது. கௌச் அருகில் வந்து பாடலுக்கேற்ற நடனமாடியபடி அவள் அணிந்திருந்த உடைகளைக் கழற்றி எறியத் தொடங்கினாள். எங்கிருந்து கற்றிருப்பாள் என்று தெரியாது அவளுடைய ஸ்ட்ரிப் டீஸ்-இல் தேர்ச்சி இருந்தது. உள்ளே ஸ்ட்ரிப்பர்கள் அணியும் வகையிலான லௌஞ்சுரேகள். பாடலின் பாதியில் என் இடுப்பில் ஏறி ஆடத்தொடங்கியவளை இயல்பாக எழுந்த உணர்ச்சியில் தொட நினைத்தேன் என் கைகளை தட்டிவிட்டாள். ப்ராஸியரைக் கழட்டி வீசியவள், முலைகளைக் கொண்டுவந்து முகத்தில் உரசினாள் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தும் முடியாமல் அவள் முலைகளை நோக்கி நீண்ட கைகள் மீண்டும் அடக்கி வைக்கப்பட்டது. அவள் ஜட்டி மட்டும் தான் அணிந்திருந்தாள், என் குறியை அவள் இடுப்பசைவுடன் கூடிய நடனத்தில் உணர்ந்து கொண்டிருப்பாளாயிருக்கும். அவள் மேல் சிகரெட் வாசம் வந்தது தான் என்றாலும் அப்பொழுதைக்கு அது பிரச்சனையாயிருக்கவில்லை. பாடல் முடிந்ததும் என்னில் இருந்து விலகியவள், அடுத்தப் பாடல் தொடங்கியதும் எனக்கு முதுகைக் காட்டியபடி என் மடியில் - குறியில் - தன் ஆட்டத்தைத் தொடங்கினாள். Nelly-இன் Move that body பாடல். என்னால் சிந்துவை நிராகரிக்க முடிந்தாலும் ஹோம் தியேட்டரின் வழி வழிந்த அந்த இசை என்னுள் மாயம் செய்யத் தொடங்கியது. அவளுக்கு என் ரசனை தெரிந்திருந்தது, ஜனனியைப் போல். நான் சூழ்நிலை மறந்தேன். ஆனால் இன்னமும் சிந்து என்னைத் தொடவிடவில்லை. அப்பொழுது அவள் என் கைகளை அவள் முலைகளில் அனுமதித்திருந்தாள் நான் நிச்சயம் உச்சமடைந்திருப்பேன். அவள் எதிர்ப்பார்த்ததும் அதைத்தானே அவள் சீண்டல் எல்லை கடந்தது. இரண்டு பாடல்களும் முடிந்ததும் "I am sorry but I cant let you fuck me today" என்னை நெருங்கி முத்தம் கொடுத்துவிட்டு சென்று படுத்துக் கொண்டாள். 

அந்த இரவு என்னுள் ஒரு மாயத்தை செய்தது. 

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In 18+ 21+ சிறுகதை மோகனீயம்

மோகனீயம் - சிந்து the wingwomen

"...but before that you should hook me with a girl of my choice." சிந்துவின் தொல்லை தாங்க முடியாமல் போன பொழுதொன்றில் நான் சம்மதம் சொன்னேன்.

"but always stinks but not this time it seems, do you think I will fall for this trap..." சிரித்தபடியே "I would love to be your wingwomen, damn fucker" சற்று யோசித்துவிட்டு, "but you should help me." என்றாள்.

மீண்டும் Tavern Pub, இந்த முறை நாங்கள் மட்டும். உள்ளே ஒரு கும்பலாய் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தவர்களில் நான் ஃபுல் சூட் அணிந்திருந்த பெண்ணை நோக்கி கையை நீட்டினேன்.

"எங்கே ஒரு சின்னப் பெண்ணைக் காட்டி என் மனதை நோகடிச்சிடுவியோன்னு நினைச்சேன், ஆனாலும் நீ ஒரு பீஸ்தான்யா." என்றபடி அந்த சூட் அணிந்த பெண்ணை நோக்கி நகர்ந்தாள். உதைபட்டு வரட்டும் என்று நினைத்தவனாய் நான் டக்கீலா ஷாட் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு திரும்பினால் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

"Is it true, you are fucking her mom." ஜனனி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் என்னைக் கேட்டதும் என்னால் எழுந்த கோபத்தை அடக்க முடியவில்லை. அகன்ற நெற்றி, பட்டும் படாமலும் லிப்ஸ்டிக் மேக்-அப் அணிவதில் ஆர்வமில்லாதவள் என்பதைப் போல் தோற்றமளிக்கும் ஆனால் ரொம்பவும் கவனமெடுத்து செய்திருந்த மேக்-அப். போனவாரம் தான் அவள் இமை திருத்தியிருக்கவேண்டும், உற்றுப்பார்த்தால் மஸ்காரா ஐ-லைனரோடு லென்ஸும் தெரிந்தது. வயது நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்க வேண்டும். நாள் முழுவதும் அடக்கிவைத்திருந்த அரைஅடி கூந்தலை அப்பொழுதுதான் அவள் விரித்திருக்க வேண்டும். இத்தனையும் சட்டென்று தோன்றினாலும்,  சிந்து செய்திருந்த காரணத்தினால் "Stupidity mere stupidity" மனதிற்குள் கதறினேன், அது வெளியில் தெரிந்திருக்க வேண்டும். "So its true" என்று ஜனனி சொல்லி இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு கெக்கெகெக்கெ என்று சிரித்தார்கள். நான் சிந்துவை முறைத்தேன் மனதிற்குள்,  "...amazing..." என்று திட்டியபடி, சிந்துவுக்கும் விங்வுமனுக்கும் சம்மந்தமேயில்லை என்று நினைத்த பொழுது சட்டென்று சிந்து, "I got to take a leak" என்று அங்கிருந்து நகர்ந்தாள் ஒரு பர்ஃபெக்ட் விங்வுனமாய், இனி அவள் அங்கே திரும்ப வரமாட்டாள் என்று தெரியும்.

சிந்து அங்கிருந்து நகர்ந்து ஜனனியுடன் பேசிக்கொண்டிருந்த ஐந்தாவது நிமிடம் நினைத்தேன். அபாரமான டெக்னீக், ஜனனியிடம் என்னை எப்படி ஹுக் செய்துவிட முடியும் என்று அவள் மிகச்சரியாய் உணர்ந்திருந்ததை. ஜனனி என்னிடம்,

"I am really tired man, if you dont mind can we leave." என்றாள்.

விளையாட்டாய் ஆரம்பித்தாலும் ஜனனி சீரியஸாய் இருந்தது தெரிந்ததும் என்னை சீரியஸாய் மாற்றிக்கொண்டேன்.

"Give me 10 min.," என்றபடி பப் மூடப்போகும் பொழுது வாங்கும் அவசரமாய் ஐந்து ஷாட்களை வரச்சொன்னேன், "Are you serious" கேட்ட ஜனனிக்கு புன்னகை மட்டும். "So tell me..." யை அவள் ஆரம்பித்தாலும் நானும் திரும்பி அதையே கேட்டேன். தான் பெங்களூரின் ஒரு வளர்ந்து வரும் கம்பெனியின் ஒன் ஆஃப் த டைரக்டர்ஸ் என்றும். வெளிநாட்டு வாழ் மீதி டைரக்டர்ஸும் வந்திருந்ததால் தண்ணியடிக்க வந்ததாயும் சொன்னாள். என் முகம் மாறியதைப் பார்த்து, "No they dont mind..." என்றாள். நான் குடித்து முடித்ததும் என்னை அள்ளிப்போட்டுக் கொண்டு அவளுடைய ஸ்கார்ப்பியோ எம் ஹாக், பச்சை நிற வண்டி பன்னார்கெட்டா நோக்கி கிளம்பியது.

இரவென்றாலும் பப்பிலிருந்து பன்னார்கெட்டாவுக்கான நீண்ட தொலைவில் என் கதையைச் சுருங்கச் சொல்லியிருந்தேன். அவளும் கூட, கல்யாணமா கரியரா என்று வந்த பொழுது கரியரை உத்தேசித்து கல்யாணத்தை விவாகரத்து செய்தவள். மகனொருவன் ஊட்டியில் படிக்கிறான். இவள் இங்கே கம்பெனியை நடத்திக் கொண்டு தனியாகத்தான் வாழ்கிறாளாம். ஷார்ட் அன்ட் ஸ்வீட்.

"Are you serious, please tell me you will not fuck them both." கண்ணடித்தாள் பின்னர், "it's overhyped and not worth the hype" என்றாள் நான் சிந்துவைப் பற்றியும் அவள் வயதைப் பற்றியும் சொல்வதாக நினைத்துக் கொண்டேன்.

பன்னார்கெட்டாவில் உள்ளடங்கிய ஒரு பகுதியில், பிரம்மாண்டமாய் நின்றது அவள் வீடு இல்லை வில்லா. வெளியிருந்து பார்த்தால் ஊகிக்க முடியுமென்றாலும் மூன்று ஸ்டோரி கொண்ட வீடு, ப்ரான்ஸில் இருந்து ஆள் கொண்டு வந்து ஆர்கிடெக்க்ஷர் செய்தாளாம். சின்ன நீச்சல்குளம், அழகான பூங்கா, மாமரம், வளைந்து தொங்கிய கிளையொன்றில் இருவர் ஆடும் ஊஞ்சல், சின்ன ஃபௌன்டெய்ன், நிறைய பூச்செடிகள் என்று மிகவும் ரம்மியமாகயிருந்தது.

வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தார்கள், நான் இருப்பதை கண்டு கொண்டாலும் உணர்ந்து கொள்ளவில்லை. நாங்கள் மேல்தளத்திற்கு வந்தோம்.

"They dont come here, be yourself" என்றாள். அந்த ப்ளோர் அவளுடையது என்பதற்கான அத்தனை விஷயங்களும் அங்கிருந்தது. ஒரு அழகான பூல் டேபிள், நான்கைந்து கண்ணாடி பீரோக்களில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த ஏராளமான புத்தகங்கள். கீழே பேப்பர் விரிக்கப்பட்டு ஸ்டாண்டில் உருவாகிக்கொண்டிருந்த ஒரு ஓவியம் - அப்ஸ்ட்ராக்ட் நியூட், ஒரு கண்ணாடி பீரோ முழுவதும் அவள் வாங்கிய கோப்பைகள். தேக்கில் செய்யப்பட்ட டைனிங் டேபிள், கொஞ்சம் தள்ளி ரீடிங் டேபிள், பக்கத்தில் அந்த வீட்டையே இணைக்கும் போஸ் ஆடியோ சிஸ்டம் பக்கத்தின் பீன் பேக்-கள். இந்தப் பக்கம் எப்பொழுதும் தயாராக ஒரு சின்ன சினிமா திரை ப்ரொஜக்டருன் கனெக்ட் செய்யப்பட்டு. அந்த அறை எப்பொழுது உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதற்கான தடையங்கள் இருந்தன. காலியான பியர் கோப்பைகள், வைன் க்ளாஸ்கள், சிகரெட் பட்ஸ்கள் இப்படி. ஒரு பக்க சுவர் முழுவதும் புகைப்படங்கள், தேர்ந்தெடுத்து அடுக்கிய, வித்தியாசமான அளவுகளிலான புகைப்படங்கள். ப்ரேம் செய்யப்பட்ட சில, ப்ரேம் செய்யப்படாத சில. நான் ஆர்வம் காரணமாய் மியூஸிக் சிஸ்டத்தில் அருகில் சென்றேன், மியூஸிக் சிஸ்டம் வைப்பதற்கென்றே பிரத்யேகமாக தயாரிப்பட்ட மர - தேக்கு - அலமாரியில் கட்டிங் எட்ஞ்ச்  போஸ் மியூஸிக் சிஸ்டம். நான் சிஸ்டத்தின் கான்பிகரேஷன் பார்ப்பேனா இல்லை அங்கே கொட்டிக்கிடந்த ஆல்பங்களைப் பார்ப்பேனா. நான் ப்ளே பட்டனை தட்டினேன், Led Zeppelin-ன் ஸ்டெய்ர்வே டு ஹெவன் பாடல் தொடங்கியது.

"Wow" மனதைக் கலங்கடிக்கும் பாடல். பெட்ரூமில் இருந்து எட்டிப்பார்த்து சிரித்தவள் உள்ளே அழைத்தாள்.

நான் கிடார் வாசிப்பதைப் போல் பாவனைக் காட்டியபடி அவள் படுக்கையறைக்குள் நுழைந்தேன். பணத்தின் களை அந்த அறை முழுவதும் தெரிந்தது, விலை உயர்ந்த பர்னிச்சர் கடையில் பார்ப்பதற்காக அடுக்கி வைக்கைப்பட்டிருக்கும் அறையைப் போலிருதது அவள் அறை. 70இன்ச் சாம்சங்க் LED இங்கிருந்தது, படுக்கையறைக்குள் டிவி ஆச்சர்யம் தான் என்று நினைத்த பொழுது அவள், "I am a loner you know!" என்றாள் என் மனதைப் படித்தபடி.

அவள் என்னை உள்ளே அழைத்துவிட்டு பாத்ரூம் சென்றாள், நான் அந்த அறையை நோட்டம் விட்டேன். அவள் பெட்டின் பக்கத்தில் இருந்த ட்ராயரின் மேல் கேத்தி ஆக்கரின் 'Blood and Guts in High School' புத்தகம் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் புத்தகமும் கூட, பத்தொன்பதாவது பக்கம் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சிரித்து வைத்தேன். அவள் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள் வெறும் லௌன்ஸுரேவில், லென்ஸ்களை நீக்கி கண்ணாடி அணிந்திருந்தாள். தொடர்ச்சியாக ட்ரைனர் வைத்து உடற்பயிற்சி செய்வாளாயிருக்கும் அவளுடைய ஃபார்மல் சூட்டின் உள்ளே மறைத்து வைத்திருந்த அழகு என்னை சற்று தடுமாறவைத்து.

"So this is what you wanted right? Lets see what you got!" என்றாள், இடுப்பில் கைவைத்து ஒய்யாரமாக புன்னகைத்தபடி. என்னை நோக்கி நடந்து வந்தபடியே, "So whats your song darling?" கேட்டாள். நான் சிரித்தேன். "Believe me babe I would not disappoint you" என்றாள், நான் "...then give me 'One in a Million'..." சொல்லி முடிக்கும் முன் 'ஆலியா' என்றாள். "Sindhu was correct, you are a piece man. And you will see how good a piece I am..." என்று சொல்லி அவள் பக்கத்திலிருந்த ஐபேட்-ல் இரண்டு நிமிடம் மேய்ந்து தட்டினாள்.

"Baby you don't know,what you do to me.
Between me and you, I feel a chemistry." ஆரம்பித்தது நான் ஜனனியை இழுத்து வீழ்த்தினேன். நான் உடலுறவு கொள்ள உத்தேசிக்கவேயில்லை, அவளுக்கு அது ஆச்சர்யமாயிருந்திருக்கலாம். ஆலியாவின் பாட்டு முடிந்து "Sexual Healing" பாடல் தொடங்கிய பொழுது நான் வாய் வைத்திருப்பேன். அவள் கொஞ்சம் டென்ஷனாகயிருந்தது தெரிந்தது, விட்டாள் உச்சமடைவாள் என்று உணர்ந்து நான் கடித்து வைத்தேன், என் தலைமயிற்றில் விரல் விட்டிருந்தவள் தன் வலியை தன் வலுவில் காட்டினாள். அவள் என்னை விவரம் புரியாதவன் என்று நினைத்திருப்பாளாகக் கூடயிருக்கும். நான் கவலைப் படவில்லை, அவள் படுக்கையில் மௌனமானவள் போலும் அவளிடம் இருந்து மிகவும் மெல்லிய முனகலைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை.  அடுத்த மூன்று முறை அவளை உச்சத்தை நோக்கி விரட்டி பின்னர் முறையை மாற்றுவது, வாயை எடுத்துவிடுவது என்று உச்சமடையவிடாமல் தொல்லை செய்தேன். அவள் உடல் நெளிந்தது அவளால் அந்த விளையாட்டை தாங்கிக்கொள்ள முடியவில்லை, முலைக்காம்புகள் விடைத்து விட்டிருந்ததை ஒரு முறை அவள் உச்சத்தை தடுத்தவுடன் விசை கூட்ட பற்றிய முலைகளில் அறிந்தேன்.

"And baby, I can't hold it much longer
It's getting stronger and stronger
And when I get that feeling..." முடிந்து, Bruno Mars-ன் 'It will rain' முடிந்து Rihannah-ன் 'Cockiness' முடியும் பொழுது அவளை உச்சமடைய விட்டேன். இந்த விளையாட்டில் அவள் அடைந்த உணர்ச்சி பெருக்கும் என்னுள் பெருகி அவளுடன் சேர்ந்து நானும் பேண்டினுள் உச்சமடைந்திருந்தேன்.

"I want you to be my sex slave
Anything that I desire
Be one with my femin-ay
Set my whole body on fire" அவள் உடல் பதறித் துடித்தது, அதுவரை செய்த வேலையால் என் வாயில் இருந்து உமிழ்நீர் கொட்டியது, அவள் உடல் அடங்க சிறிது நேரம் ஆனது. அருமையான ப்ளேலிஸ்ட் என்று நினைத்தேன், அந்தத் தருணத்திற்காகவே உருவாக்கியது போன்ற ஒன்று. என்னை அருகில் இழுத்து இறுகக்கட்டி அணைத்தாள். நெற்றியில் முத்தமிட்டுவிட்டு என்னைக் கட்டியணைத்தபடி  பத்துநிமிடங்கள் சிரித்தாள்.

"No body ever did it like this before, ever. You like what you do? dont you." நான் பதிலொன்றும் பேசவில்லை, "Most of them try to make me cum as soon as possible, but first time you are not letting me cum. You have a one heck of a tool man". நான் "This is one of the pretty old trick". என் குறியை நோக்கி நீண்ட விரல்களைப் பார்த்து நான் சொன்னேன், "I too cum just now".

அவள் என்னை இருக்கச்செய்துவிட்டு நகர்ந்த நொடிகளில் களைப்படைந்து படுக்கையில் வீழ்ந்தேன். சில நிமிட இடைவெளியில் கண்திறந்த பொழுது என் எதிரில், ஜனனி கைகளில் விளங்குகளோடு கருப்பு ஸ்ட்ரிப்பர் லெதர் சூட்டில் ஹீல்ஸ் அணிந்து நின்றிருந்தாள்.

"This is your treat babe!"

"Then come on bitch" என்றேன் உணர்ச்சிவேகத்தில், ஆனால் மனதின் எங்கோ ஒரு மூலையில் அவள் கோபப்பட்டுவிடக்கூடாதே என்ற பயம் இருந்தது. அவள் கோபப்படவில்லை. ரசித்தாள். அன்றிரவு முழுவதும் "Please call me bitch" புலம்பல் தான், வாய்வலிக்கும் அளவிற்கு கத்திய பிறகும் அவள் விடுவதாயில்லை.

என்னை அவள் கட்டிலில் பிணைத்த பிறகு கண்களை கறுப்பு வெல்வெட் துணி கொண்டு கட்டினாள். செய்வதை விரும்பிச் செய் என்பதை அன்றைய பொழுது அவள் என்னிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். அவள் வாய் கொண்டு செய்த வித்தையில் அன்பிருந்தது. அப்பொழுது தான் உச்சமடைந்திருந்த என்னை சீறி எழச்செய்ய அவளுக்குத் தெரிந்திருந்தது, உடலால் உணர முடிந்தாலும் பார்க்க நினைத்து வெறியேறியது. நான் என் கண்கட்டை அவிழ்த்துவிட வேண்டினேன்.

"Beg me!" வாயை எடுத்து சொன்னவள், மீண்டும் வேலையைத் தொடங்கினாள். என் தொடர்ச்சியான வேண்டுதலின் பின் அவிழ்த்துவிட்டாள். அந்த அறை அவள் லெதர் உடை, அவள் கண்ணாடி, இரண்டு பக்கமும் விழுந்து கவிழும் தலைமுடி எதுவும் முற்றிலும் புதிதில்லை ஆனால் என் மனம் அவளை முதலில் சந்தித்த பொழுதும் அவளுடைய பின்னணியும் கொஞ்சம் மனதில் ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது. என்னால் அன்றைய பொழுதை எப்படியோசித்தாலும் அப்படி முடிந்திருக்க அவசியமில்லாமல் எப்படியோ முடிந்திருக்கமுடியும் என்பது தெரிந்துதான் இருந்தது. சிந்துவிடம் ஜனனியைக் காட்டிய பொழுது நான் இது இப்படி முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அன்றைக்கு நான் செய்ததற்கு அன்றைக்கே அவளும் பதில் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இன்னொரு நாள் இருக்காது என்றும் அவளும் உணர்ந்திருக்கலாம். அவள் கண்களில் நீர் கொட்டியது.

நான் "You dont need to do that" என்றேன். அவள் இன்னும் தீவிரமாய் முயற்சிக்க அவள் தொண்டையில் சிக்கி எதுக்களித்தது. நான் போதும் போதும் என்று கெஞ்சத் தொடங்கியம் கூட அவள் விடவில்லை. அவள் அங்கிருந்து நகர்ந்து என் மேல் ஏறியதும் என் முகத்தில் ஒரு ஆச்சர்யத்தின் புள்ளி தோன்றியது.

 என் ஆச்சர்யம் அவளிடம் புன்னகையைத் தோற்றுவித்தது. உமையாளின் அறிமுகம் மட்டுமல்லாமல் இன்னமும் தெரியும் என்பதால் நான் கேட்க வாய் எடுக்கும் முன்பே அவள், "you should see your face, damn it, I did a surgery to tighten it." நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அப்படியும் இருக்குமா இல்லை என்னை வம்பிழுக்கிறாளா என்று யோசித்த கணம் அவள் காட்டிய இறுக்கம் நம்ப முடியாததாய் இருந்தது. பொதுவாய் நான் அப்படி உச்சமடைவதில்லை அவள் என் மேலேரியிருந்த பொழுது நினைத்தேன் இன்னிக்கி கிழிஞ்சது என்று அதுவும் இரண்டாவது முறை. அவள் என்னைச் சொன்னது போல் அவளும் ஒரு tool வைத்திருந்தாள், இறுக்கம் அல்ல விஷயம் அவளது எனர்ஜி. அவள் எழுச்சி என்னால் உணரமுடிந்தது அவளும் கணக்கிட்டிருக்க வேண்டும், திட்டமிடாமல் அது அப்படி நடக்கவேமுடியாது இருவரும் ஒன்றாக கொட்டித்தீர்த்த தருணம் அந்த நாளை மறக்கமுடியாததாய் ஆக்கியது. என் பிணைப்பை நீக்கிய சிறிது நேரத்தில் நான் அவளுக்கு மசாஜ் செய்துவிடத் தொடங்கினேன்.

"You are not a boob's guy isn't it?"

"Not everyday is same Janani, and you tied me."

"I should thank Sindhu" என்றாள் "but I dont think I am done with you. You know it was a perfect timing, not in my normal day I would pick up a guy from the pub. Perfect words to get my attention, any way if you really love her. She is very lucky".

"Yeah lucky to be my wingwomen. I pity her. May be I owe her one." என்றேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts