சிலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க முந்தய பதிவு வாபஸ் வாங்கப்படுகிறது.
தேன்கூடு போட்டியில் மூன்றாவது இடமாம், கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷமும் இருக்கிறது.
ஒட்டு போட்டவர்களுக்கும்(?) தேன்கூட்டிற்க்கும் நன்றி.
நன்றி! நன்றி!! நன்றி!!!
பூனைக்குட்டி
Monday, May 29, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
வெளியில் சென்று வந்ததும் என்று நினைக்கிறேன் உள்ளே மாலன் வலை நன்னடத்தை தலைப்பில் பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன் ஒரு வார்த்தை, முன்னால் ந...
-
Amidst the scorching days of an unremarkable summer, a single day emerged that would shatter the ordinary rhythms of my life, forever alteri...
-
இப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு கையால் செய்யக்கூடிய வேலைகளை அவளே செய்யத் தொடங்கியிருந்தாள் இன்னும் கட்டுகள் பிரிக்கப்படவில்லை. தினமு...
மோகன் தாஸ்,
ReplyDeleteமுந்தைய பதிவு என்ன என்பதைத் தெரிவிக்கவும்... (விருப்பமிருந்தால்).
ஸ்ருசல், அது சிவாஜி ரஜினி என்ற தலைப்பில் நான் போட்டிருந்த, சிவாஜியின் புதிய படங்களின் பதிவு. :-)
ReplyDeleteஇதில் விருப்பப்படுதலுக்கான காரணம் தெரியவில்லை.
Thanks for your response.
ReplyDeleteCongrats for ur winning in Thenkoodu contest. Keep it up!
"சிலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க முந்தய பதிவு வாபஸ் வாங்கப்படுகிறது", என்று தெரிவித்திருந்தனால், எதுவும் விவகாரமான பதிவோ என்று நினைத்துத் தான் கேட்டேன்.
ReplyDeleteநன்றி.
அண்ணாச்சி,
ReplyDeleteமூன்றாவது இடம் கிடைச்சதுக்கு வாழ்த்துகள்! யோசிச்சு பாருங்க. நானெல்லாம் போட்டியில எழுதியிருந்தா ஒருவேளை இந்த் இடம் கூடக் கிடைக்காம போயிருக்கலாம். 'நேரம்தான்வே!'ன்னு சொல்றியளா? :-)
அதுசரி..போன பதிவை நான் வாசிக்குறதுக்கு முன்னாலேயே ஏன் தூக்கிட்டீங்க? எனக்குத் தனிமடல்லயாவது அனுப்பி வைங்க
சாத்தான்குளத்தான்
பாராட்டுக்கள்!பாராட்டுக்கள்!!பாராட்டுக்கள்!!!
ReplyDeleteமோகன்தாஸ்,
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
சொல்ல மறந்தது!
ReplyDeleteசுருட்டு உடம்புக்கு நல்லதல்ல! :)
ரஜினி ராம்கி, நன்றி.
ReplyDeleteஆசிப் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteநான் போட்டதை அப்படியே இட்லிவடையில் பார்க்கலாம். (தூக்காமலிருந்தால்.)
நன்றி ராஜா.
ReplyDeleteஇளவஞ்சி நன்றி.
ReplyDelete