In மோகனீயம்

மோகனீயம் - காமம் கூடினாற் பெற்ற பயன்


மனம் முழுவதும் உமையாளே நிறைந்திருந்தாள். சிந்து சொன்ன வரிகளின் மூலம் நான் மீளஉருவாக்கிய அந்த நாளின் குளிர்ச்சியை என்னால் அப்பொழுது சென்னையில் உணர முடிந்தது. உமையாள் காமமே வடிவானவளாக இருந்தாள். நான் சீக்கிரமே உச்சமடைந்துவிடுவேன் என்று அவள் ஊகித்ததாகவும் ஆனால் தனக்கு கொஞ்சம் அளவுக்கு அதிகமாக வேண்டும் என்பதாலேயே வாய்சுகம் கொடுக்க நினைத்ததாயும் அப்படியே உச்சமடைய வைக்க நினைத்ததாயும் சொன்னாள். ஆனால் நான் அவளுக்கு கன்னிலிங்கஸ் செய்ய முனைவேன் என்று ஊகித்திருக்கவில்லை என்றும், அதில் நான் காட்டிய டெக்னிக் அவளுக்குப் பிடித்திருந்ததாகவும், நான் எவ்வழி செல்லப்போகிறேன் என்று தெரியாமல் அவள் தடுமாறியதைச் சொல்லிச் சிரித்தவள். கொச்சையாய் 'வாய் போடுவாய்' என்று சொல்ல ஆரம்பித்தவள், வாக்கியத்தை மாற்றி, ஆங்கிலத்து தாவி 'கன்னிலிங்கஸ்' என்று முடித்தாள். அவள் ஈரமடைவதற்காக கிளிட்டில் இறங்கினேனா இல்லை உச்சமடைய வைக்கப்போகிறேனே என்று தெரியாமல் முதலில் குழம்பினேன் என்றாள். ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் நான் அதில் காட்டிய தேர்ச்சியின் காரணமாய் உச்சமடையத்தான் தொடர்கிறேன் என்று முடிவுக்கு வந்ததாயும். ஆனால் பத்து பதினைந்து நிமிடங்கள் நீண்ட அந்தப் பொழுதை நான் அவள் உச்சத்தின் முன்னே முடித்துவிடுவேன் என்ற பயம் அவளுக்கு கடைசி வரையில் போகவில்லை என்றும், இதன் காரணமாய் கவனம் அவள் உச்சமடைவதில் கூர் ஆகாமல் அலைபாய்ந்தது என்றாள். பொதுவாய் அவள் பெண்களுடன் கொண்ட உறவுகளின் பொழுது மட்டுமே அப்படி செறிவாய் உச்சமடைந்திருப்பதாயும், அவள் பார்த்த ஆண்கள் ஈரப்படுத்தி குறி செலுத்தவே விருப்பத்தில் இருப்பவர்களாய் இருந்தார்கள் என்றாள். தானாய்த் தொட்டுக்கொண்ட பொழுதுகள் அத்தனை செறிவாய் நிறைவடைந்ததில்லை என்றாள். வேடிக்கையாய் ஏன் நான் உச்சமைடைந்த பொழுது வாயிலிருந்து எடுத்துவிட்டு கைகளால் முடித்துவைத்தாய் என்று கேட்டேன். பதறியவளாய் நான் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை, நீ உச்சமடையப் போகிறாய் என்று உணர்ந்திருந்தேன். எதேட்சையாகத்தான் வாயிலிருந்து வெளியில் எடுத்தேன் என்றவள் அதுவரை அவள் வாய் வைத்தவர்கள் 'பத்து ஸ்ட்ரோக்கோ நாற்பது ஸ்ட்ரோக்கோ செக்ஸ் வைச்சிக்கத்தான் விரும்பினார்கள்' அதனால வாயில் வைச்சிக்கணும்னு யோசிக்கலை தோணலை தெரியலை என்றாள். நான் உமையாள் 'ச்சீய் டிஸ்கஸ்டிங்' என்று சொல்வாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் 'I felt so happy to see you cum' சொல்வாள் என்று நினைத்திருக்கவில்லை. அவள் என் இடுப்பில் உட்கார்ந்து என்னை ஆட்கொண்டு கட்டுப்படுத்தி நானும் அவளும் ஒன்றாய் அடைந்த உச்சம், அன்றைய பொழுதின் இரண்டாவது உச்சமாகயில்லாமல், தொடர்ச்சியான ஒன்றாகயிருந்ததாகச் சொன்னாள். அவளுக்கு முன்பாய் உச்சமடைந்துவிடாமல் அவளுக்கு கட்டுப்பட்டு அவளுடன் சேர்ந்து உச்சமடைந்ததைப் பற்றி சொன்னவள், அப்படியொரு பொழுதை இனி திரும்பவும் உருவாக்கவே முடியாது என்றாள். அவளின் ஆடை அவிழ்த்து முலை கசக்கி நீண்ட பொழுதை நான் மாதக்கணக்கில் புணர்ச்சிக்கு தொடராமல் விட்டதையும் அதன் காரணமாய் நீண்ட அவள் ஏக்கம் தான் அன்றைய பொழுதில் அவளை அப்படி இயக்கியது என்றாள். எனக்காக காத்திருந்ததாகவும் அந்த மூன்று மாத காத்திருப்பின் பயன் தான் அன்றைய உச்சம் என்றாள். மீண்டும் மூன்று மாதம் காத்திருந்தாள் கூட அப்படியொன்று நிகழ முடியாது என்றாள், நீ என் அனுமதிக்காகத்தான் முலையுடன் நின்றிருந்தாய் என்று தெரியும் என்றும் அதற்கு முன்பே கூட எத்தனையோ நாள் என் கையை கீழிறக்க நினைத்ததாயும் ஆனால் அந்தப் பொழுதை அவளாக உருவாக்காமல் அதுவாய் உருவாகட்டும் என்று விட்டிருந்ததாகவும் 'எம்மானுவெல்' படம் பார்த்த அன்று அதுவாய் உருவானது என்றாள். தொடர்ந்த பொழுதில் குளித்துவிட்டு என் அறைக்கு வந்தவ திரும்பத் திரும்ப அவள் அப்படியொரு பொழுது மீண்டும் அமையாது என்றே சொல்லிக் கொண்டிருந்தாள், அன்றைய பொழுது மட்டுமே கூட தனக்குப் போதுமானது என்று கூறினாள், அவளுக்கு சுந்தர் போல் நானும் விட்டுவிட்டுச் சென்றுவிடுவேன் என்ற பயம் இருந்தது. என்னால் அவளை என் வயதை ஒத்த ஒரு கல்லூரி மாணவி கணக்காய் காதலிக்க முடியும் என்று உமையாள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நான் சிந்துவை கூட ஒதுக்கிவிட்டு உமையாளை வேண்டும் பக்தன், அவள் என் தெய்வம், அப்பொழுதுகளில் தொடங்கி தொடர்ச்சியாய் அது போன்ற பொழுதுகளை மிக இயல்பாக நான் உருவாக்கி வந்தேன், ஆனால் உமையாளிடம் அன்று பொங்கிய காதலை காமத்தையல்ல மீண்டு உருவாக்கதான் போராட வேண்டியிருந்தது.

'சுராலியா ஹே தும்னோ ஹோ தில் கோ' பாடல் இசைக்கத்தொடங்க மனம் நிலைக்கு வந்தவன் முன் சிந்து நின்றிருந்தாள். "I never heard you hum hindi songs before" தொடர்ந்து "must be pretty important song to you, you kind of lost yourself in it" என்றாள். அவள் என் அறைக்கு எப்பொழுது திரும்பவும் வந்தாள் என்று தெரியவில்லை தான், அவள் கேள்விக்கு நான் பதில் சொல்ல உத்தேசித்திருக்கவில்லை. "I have heard mom hum and sing this song pretty well. I thought the song brought reminiscence of mom back to you, and your love and all that nasty things you folks do." ஆரம்பித்தாள். என் அறையில் தேடிக் கண்டுபிடித்திருந்த அப்பொழுது மறைத்து வைத்திருந்த கிதார் எடுத்து சில நொடிகள் டியூன் செய்து 'சுராலியா ஹே' ஆரம்பித்தாள். அது நேரடியான வெர்ஷன் இல்லை, அவள் இம்ப்ரொவைஸ் செய்திருந்தாள் அவளுக்கு கர்நாடிக் மட்டுமில்லாமல் இந்துஸ்தானியும் பயிற்றுவைக்கப்பட்டிருந்தது தெரியும். ஆனால் இத்தனை அழகாய் அவளால் இசைக்கவும் பாடவும் முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இனிமையான சாரீரம், அவளுடைய பாட்டில் ஒரு அசாதாரணமான அமைதி - மனதை உருக்கும் ஒரு மிருதுத்தன்மை உடலினூடே ஊடுருவி, உடலின் எடையை எல்லாம் கரைத்து, உடலே லேசாகிவிட்டதைப் போல் இருந்தது. உமையாளைப் போலில்லாமல் சிந்துவிற்கு ஜீனத் அமன் வயதுதான் இருக்கும் அவள் அந்தப் பாடலுக்கு நடனமாடிய பொழுது. அந்தப் பாடலில் நடனத்தைப் போன்ற ஒன்றை அவள் செய்து காட்டியதும் புரிந்தது அவள் எனக்காய் இப்பொழுது நிகழ்த்தும் ஒன்றல்ல, அது முதல் முறை செய்யும் பொழுது அடையும் பரிபூர்ணமாக இருக்கவே முடியாது. தொடர்ச்சியாய் பழகிய ஒன்றாகத்தான் இருக்க முடியும். பாடி முடித்ததும் என் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது, அந்தப் பாட்டு என் மனதில் எப்பொழுதும் ஒலிக்கும் ஒன்றுதான், வாய்க்குள் பொதுவாய் இருக்கும் அது உதட்டு வழியாய் நீண்டு சிந்து ஜீனத் அமனாய் மாறி அளித்த கலைநிகழ்வு பூரிப்பளித்தது. படுக்கையில் இருந்து எழுந்து அவளைக் கட்டியணைத்து கன்னங்களில் முத்தமிட்டேன், உதடு எடுத்திருப்பேன் அம்மாவும் அப்பாவும் கை தட்டியபடி என் அறைக்குள் நுழைந்தார்கள்.

"Wow remarkable Sindhu. You have an amazing talent for your age. You mesmerised us." அப்பா தான் ஆரம்பித்தார் அவர் முகத்தில் மகிழ்ச்சி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. அம்மா வந்து அவளைக் கட்டியணைத்தாள் அவளிடம் பெருமிதம் இருந்தது. அடுத்த முறை சிந்து வீட்டுற்கு வந்தால் அப்பாவும் அவளைக் கட்டியணைப்பார் என்று தெரியும். சிந்து வெட்கப்பட்டாள், அவள் கன்னங்கள் சிவந்து போனது. என்னை வம்பிழுப்பதற்காக அவள் அதைத் துவங்கினாள் என்றே நினைத்தேன். அவள் அப்பாவிடம், "I used to sing this song in school and college" என்றாள். 

கிடார் கற்றுக்கொண்டிருந்தேன் என்றாலும் இசை என்னிடம் அடிமைப்பட்ட ஒன்றாய் எப்பொழுதும் இருந்ததில்லை, சிந்துவிடம் இசை அடிமைப்பட்டிருந்தது. அவள் அப்பாவின் இசைக்கு தமிழ்நாடே அடிமைப்பட்டிருந்தது. நான் இதை என் அம்மா அப்பாவிடம் கூட எப்படிச் சொல்வேன். அப்பா மிகவும் வற்புறுத்திக் கேட்க சிந்து கர்நாடக சங்கீதத்தில் ஒரு கீர்த்தனையும் ஹிந்துஸ்தானியில் ஒரு பஜனையும் பாடினாள். என் அப்பா கொடுத்து வைத்தவர் கண்களில் நீர் கொட்ட ரசித்தார் அம்மா சிந்துவையும் என்னையும் மாறி மாறி பார்த்து வியந்தபடியிருந்தார். நான் துரதிஷ்டசாலி இந்த இசை வந்து நிரம்பியிருந்த சிந்துவைத் தவிர்த்த இன்னொரு சிந்துவையும் அறிந்திருந்தேன். கனத்த மௌனம் நிரம்பிய அவள் இசைந்த பிறகான பொழுதில் என் அப்பா அவள் கைகளை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டு வார்த்தை வராமல் வெறுமனெ நின்றார். அம்மா அவளை இறுகக் கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்தாள், என்னால் அவர்கள் இருவரும் ஏன் விசு இவளைத் திருமணம் செய்யாமல் காதலிக்காமல் இருக்கிறான் என்று குழம்பியபடி தங்கள் அறைக்கு மீள்வார்கள் என்று ஊகிக்க முடிந்தது. என் மனதில் சொற்கள் நிகழ அவர்கள் நகர்ந்த பின்னும் காலம் எடுத்தது. 


"Your mom told me you were a good singer, but never expected you to be this good" என்றேன். வேதாளத்தை தோளில் தூக்கிக் கொண்டிருந்தவளாய் "So tell me how that song connects you and my mom" கேட்டாள். அவள் என்ன கேட்டாலும் செய்வதற்கு இளகியிருந்த மனதிற்கு அந்தக் கதை விலக்கில்லை. நான் கதை சொன்னேன் விக்கிரமாதித்யனாய் அவள் அம்மா சுராலியா பாடல் பாடின கதை. கேட்டபடி என் படுக்கையில் அமர்ந்திருந்தவள், "Give me unimaginable orgasm. Like the one you gave my mom" நான் கைகூப்பி அந்த நாளை அவள் இசை மழை பொழிந்து இன்னமும் ஈரம் மனதிலிருக்கும் அந்த நாளை அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டேன். எழுந்து நின்று இரண்டு கைகளையும் அகல விரித்து "Are you not entertained..." என்று மேக்ஸிமஸ் டெஸிமஸ் மெரிடியஸாய் ஆனால் மெதுவாய் கத்தினாள். நானும் எழுந்து வந்து அவள் முன் மண்டியிட்டேன், ஆகச்சிறந்ததாய் இருந்த அவள் இசைத்திறமைக்கு அடிமையாக. அவளுக்கும் எனக்கும் இருந்த ஒரு அடி இடைவெளியை நகர்ந்து இல்லாமல் செய்தவள் புடவையை பாவாடயுடன் தூக்கி என் மேல் போட்டாள். இருள் படர்ந்தது. அவள் பேன்ட்டி எதுவும் அணிந்திருக்கவில்லை,  பாவாடைக்குள் என் தலையை அமிழ்த்தியவள் "Come on feel me" பதற்றத்தில் நிலை தடுமாறாமல் இருக்க அவள் பின்புறத்தை இருகைகளாலும் பிடிக்கவேண்டியிருந்தது. சட்டென்று வந்து முகத்தில் மோதிய கொஞ்சமாய் வளர்ந்திருந்த மூன்று நாளுக்கான ப்யூபிக் ஹேர் வழவழவென்று ஈரமடைந்திருந்தது, மெல்லிய சிறுநீர் வாடையுடன். பிருஷ்டம் அசைத்து என் மூஞ்சில் தேய்த்தாள், நான் பாவாடைக்குள்ளிருந்து "I am claustrophobic" என்று கத்தினேன். என் மூக்கு மீசை தாடியென்று அவள் பெண்குறி தேய்ந்தது. இரண்டு மூன்று தடவை அவள் க்ளிட் என் உதட்டில் பட்டிருக்கும் நான் பற்றியிருந்த அவள் பின் பகுதி அதிர்ந்து உச்சமடைந்தாள். முகம்முழுவதும் ஈரமானது, கட்டைவிரல் அளவு அருவியில் குளித்ததைப் போல், முதல் பீச்சலில்  என்மீதிருந்து பாவாடையை எடுத்தவள் படுக்கையில் சாய்ந்தாள் உடல் அதிர்வது நிற்க ஐந்து நிமிடமானது. நான் "Do you even need a dick" என்று கேட்டேன் முகத்தை துடைத்தபடி. "I am extremely sorry" என்றாள். "The next time you want to do that to anyone at least clean yourself first". அவள் புடவை நனைந்திருந்தது. முன்னமே கூட ஒரு முறை அவள் அப்படிச் செய்து அறிவேன் என்பதால் முற்றிலும் புதிய நிகழ்ச்சியாய் இல்லாவிட்டாலும், போன முறை போல் இரவெல்லாம் நீண்ட அவள் கைவைத்து சிலிர்த்த பொழுதில்லை. என் மேல் பாவாடையைப் போட்ட சில நிமிடங்களில் பீய்ச்சி அடித்திருந்தாள், உமையாள் நான் தேடிக்கண்டுபிடித்த மேஜிக் வான்டில் க்ளிட் தோய்த்த பொழுதில் அப்படி பீய்ச்சியிருக்கிறாள். "Come on let me clean you" என்று முந்தானை விரித்து என் முகத்தை இன்னொரு முறை துடைத்தாள் பின் முந்தானை மறைக்காத மார்புப்பிளவில் என் முகத்தை தேய்க்கத் தொடங்கியவளை தடுத்தேன். "அவள்த விட என்து தான் பெருசு" என்றாள், நான் "இருக்கட்டும்" என்று சொல்லி அந்த அறையில் இருந்து வெளியேறினேன் சற்றுமுன் நடந்ததை மறந்து அதற்கு முன் பாட்டு பாடிய மனதில் பாரம் குறைத்த சிந்துவை மனதில் நிலைநிறுத்தயபடி. 

கீழே அம்மா அப்பா இன்னமும் சிந்துவின் இசையில் மூழ்கியிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் டின்னருக்கு வெளியில் போகலாமா என்று கேட்டவருக்கு 'கேட்டு சொல்றேன்'ன்னு பதில் சொல்லி வெளியில் வந்தேன். எனக்கு வெளிக்காற்று தேவையாகயிருந்தது மனது அடைத்துக் கொண்டதைப் போலிருந்தது, உமையாளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சரி கூப்பிட்டுப் பார்ப்போம் என்று தொலை பேசினேன் இரண்டாவது முறை எடுத்தாள். எடுத்ததுமே நன்றி என்றாள், நான் பதில் சொல்லவில்லை. சிந்து ரொம்ப தொல்லை செய்கிறாளா என்று கேட்டாள் சொல்லாமலேயே என் மனதைப் படித்தவளாய். 'வேற எதையாவது பத்தி பேசேன்' என்றேன். அவள் மேஜர் என்னைப் பார்த்துப் பேசவேண்டும் என்று சொல்லியதைப் பற்றியும் அவர் எங்களைப் பற்றி விசாரித்ததாகவும் சொன்னாள். அவர்கள் ஹரிதுவார் ரிஷிகேஷ் சென்று வந்ததைச் சொன்னாள், அவர்கள் சோஷியல் நண்பர்கள் ஒரு பஸ் புக் செய்து கொண்டு சென்று வந்ததைச் சொன்னவள் 'I miss you' என்றாள் பின்னர் 'Because of Sindhu and the way she loves you. I thought I would never say this again, But I need you' என்றாள். மனதிற்குள் சிலீர் என்றிருந்தது, அப்பொழுதுதான் சிந்து எரிச்சலடையச் செய்திருந்தாள், அதற்கு மருந்திட்டது போலிருந்தது. நான் சிந்துவிடம் ரகசியம் சொல்லி அவள் அப்பா வீட்டுக்கு அழைத்து வந்ததற்கும் சேர்த்து 'Anyway you owe me one' என்றேன். அதற்குள் மிஸ்யூ சொல்லியிருந்த உமையாள் மறுமுனையில் மறைந்து போய் சற்றுமுன் தொல்லை பலசெய்த சிந்துவிற்கு தாயான ஒருத்தியாய் 'நான் சிந்துகிட்ட பேசுறேன், நான் என்ன ஓ பண்ணுறேனோ அதை அவளை தீர்க்கச் சொல்லி' என்றாள் தொலைபேசியின் பின்சிரிக்கும் அவள் முகம் என்னால் உணர்ந்து கொள்ளக்கூடியதாய் இருந்தது. நான் பதில் சொல்லவில்லை அவள் சிறிது நீண்ட மௌனத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவளாய், "Okay whatever make you feel like I dont owe you anymore." என்றாள்.  

இசையாய் உருமாயிருந்த சிந்துவும் மெல்லியதாய் துர்நாற்றம் அடித்த அவள் குறியில், விருப்பமின்று என் முகம் தேய்த்த சிந்துவும் தோன்றி மறைந்து நடித்த நாடகம் மனதை விட்டு அகல சில சிகரெட்களை ஊதித்தள்ள வேண்டியிருந்தது, அப்பா என்னைத் தேடியே வெளியில் வந்திருக்கவேண்டும். இன்னமும் ஒட்டிக்கொண்டிருந்த மரியாதையில் சிகரெட்டை அணைத்தேன் கேட்டு வாங்கி புதிதாய் ஒன்றை பற்றவைத்தவர், மனம் தரையில் இல்லை என்று என்னால் உணரமுடிந்தது, மனதளவில் அவர் ஒரு கலைஞர், கலைமனம் அவரை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்தது. சிந்து என்னை செக்ஸுவலி ஹேரஸ் செய்யாமல் இருந்திருந்தால் நானும் ஏறக்குறைய அந்த மனநிலையிலேயே இருந்திருப்பேன். "என்னாமா பாடுறா, கிஃப்டட்டா மகனே" என்றார், அம்மாவும் அப்பாவும் என்னை 'மகனே' என்று அழைப்பதுண்டு, அவர்களுடனான என் உரையாடல் பொதுவாக தமிழில் இருந்ததில்லை, அப்பாவிற்கு தமிழ் இலக்கியத்தில் பரிட்சையம் இருந்தது. என் ப்ரைவசிக்கு அவர் கொடுத்த மரியாதை, சிந்து பற்றிய எந்தக் கேள்வியையும் அவரால் கேட்க விடாமல் செய்திருந்தது. "Dad you could try her, if you are morally flexible." வேடிக்கையாய் சொன்னேன். தலையில் தட்டியவர், "I dont know what you believe, I am very happy with your mother" என்றார். நான் சிரித்தபடி, "Okay I will tell mom to try her. I am sure, she will have one of you before leaving to Delhi." நாங்கள் இந்த விஷமப் பேச்சைத் தொடரமுடியாமல் சிந்துவும் வெளியில் இறங்கி வந்தாள். அப்பா பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை உரிமையாய் வாங்கி இரண்டு புகைவிட்டவளை கண்களால் காட்டி அப்பாவிடம் சைகை செய்தேன். என்னை தவிர்த்தவர் அவளிடம் மிகவும் பொதுவான விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார், நான் அவர்கள் உரையாடலை கவனிக்காமல் உமையாளை என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தபடியிருந்தேன்.

Related Articles

2 comments:

  1. Generally I do not learn article on blogs,
    however I would like to say that this write-up very forced me to check out and
    do so! Your writing taste has been surprised me.
    Thanks, quite great article.

    ReplyDelete
  2. கட்டைவிரல் அளவு அருவியில் குளித்ததைப் போல், முதல் பீச்சலில் என்மீதிருந்து பாவாடையை எடுத்தவள் படுக்கையில் சாய்ந்தாள் உடல் அதிர்வது நிற்க ஐந்து நிமிடமானது.

    Semma

    ReplyDelete

Popular Posts