In மோகனீயம்

மோகனீயம் - ஜனனி

அதன்பின் அவளில் காதல் பெருக்கெடுத்தது. நானாய்க் கேட்காமல் அவளாகவே சொன்னாள்,

"எனக்கு அங்க ப்ளோ ஜாப் செய்யச் சொல்வாங்கன்னு தெரியும், என்னோட க்ளோஸ் ப்ரண்டு அந்த சீனியர்களில் ஒருத்தி. உன்னை அங்க வர வைப்பதில் மட்டுமல்ல, ப்ளோஜாப் செய்ய வேண்டியிருக்கும்னும் தெரியும். உன்னைப் போலவே நானும் உன்னால முடியுமான்னு தான் யோசிச்சேன்." முகத்தை ரொம்பவும் இயல்பாய் வைத்துக்கொண்டு சொன்னவள் தொடர்ந்து "முதல்ல ஜனனிக்கிட்ட கேட்டேன், அவ சொன்ன ஐடியா முதலில் எனக்குப் புரியவேயில்லை, அவ சொன்னா 'dont try to make him cum, he will cum'. ஆனா அதைவிட முக்கியமான விஷயத்தை சொன்னது எங்கம்மா தான், அவளோட ஐடியா தான் அந்த கண் மேக்அப். அப்புறம் உன் கண்ணையே பார்த்தது, இதெல்லாமே தியரி தான. சொன்னப்ப ரொம்ப வேடிக்கையா இருந்துச்சு ஆனா நீ அதில் விழுந்தத பார்த்ததும் நினைச்சேன், ரெண்டு பேரும் திறமைக்காரங்க தான்னு. ஆனாலும் நீ ரொம்ப பிரடிக்டபிள் மச்சி" என்றாள். எனக்கு அந்தச் சந்தேகம் இருந்தது, நானாய்க் கேட்க நினைக்காமல் இருந்தேன் அவ்வளவு தான். "ஆனாலும் நீ ஒரு மேல் சாவனிஸ்ட்யா. என்ன அருமையான க்ளைமேக்ஸ், வாய் நிறைய கொட்டினியே, எனக்கு ஒரு முத்தம் சரி தொலையுது ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை." வீட்டிற்கு வந்ததும் திரும்பவும் அவள் தொடர நினைத்திருக்கவேண்டும், உமையாளுடனான என் உறவு போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில் நான் உச்சமடைந்து ஒரு வாரமாவது இருந்திருக்கும் பார்ட்டிக்குச் செல்வதற்கு முன். கொஞ்சம் களைத்திருந்தாள், மேக்அப் கலைந்திருந்தது, கௌச்சில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டாள். இன்னமும் அதே உள்ளாடைகள் இல்லாத ஸ்கர்ட்டும் டாப்ஸும். என் மனம் கொஞ்சம் நெகிழ்ந்துதானிருந்தது, நெருங்கி வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு ‘தேங்க்ஸ்’ என்றேன். ‘நீயென்ன எங்க அப்பாவா நெத்தியில முத்தங்க்கொடுக்கிற’ என்று சொன்னவள் பின்னர் நாக்கைக் கடித்துக் காட்டினாள், அவளுக்கு அது ஒரு விளையாட்டு  ‘தொலைஞ்சி போ’ என்று சொல்லி கௌச்சில் கால்நீட்டிப் படுத்து கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனாள்.

சிறிது நேரத்தில் உமையாள் அங்கு வந்தாள், நான் அதற்குள் சிந்துவின் மேலுக்கு போர்வையும் தலைக்கு ஒரு தலையணையும் கொடுத்திருந்தேன். தூக்கக் கலக்கத்திலும் கண்களைத் திறக்காமலேயே ‘தேங்க்ஸ்’ என்றிருந்தாள். வந்ததும் உமையாள் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள், நான் ‘அவளுக்கு உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்ல, கொஞ்சம் டயர்டாயிருந்தா’. அவள் கால்மாட்டில் உட்கார்ந்து, ‘அழகாயிருக்கால்ல’ சிந்துவின் கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டே கேட்டாள். நான் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன், பதில் சொல்ல உத்தேசிக்கவில்லை, அவள் மீது எனக்குள் கொஞ்சம் கோபமிருந்தது. உமையாளுக்கும் அது புரிந்திருக்கவேண்டும் ‘சரி நான் தான் சொன்னேன். தப்பா எதுவும் சொல்லலையே, கண்ணுக்கு மை போடுன்னு சொன்னது தப்பா?’ அவள் பேச்சில் விளையாட்டுப் போக்கிருந்தது. ‘வேணும்னா செஞ்ச தப்புக்கு நானும் ஒரு பொண்ணு ஏற்பாடு செய்து தரட்டா?’ சொல்லிவிட்டு ‘எவ்வளவு அழகா பெத்து வைச்சிருக்கேன். இவள கட்டிக்கோயேன். ஏன் என்னைத் தொல்ல பண்ற. சிந்துன்னா ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டா, நீ ஒப்புத்துக்கிட்டா அவளுக்கும் சரிதான்.’ சொல்லிவிட்டு மயக்கும் படி பார்த்தாள். ‘இல்லை சிந்து என்னை லவ் பண்ணலைன்னு சொன்னா’ நானே நம்பாத ஒரு விஷயத்தை சொன்னேன். அவளிடம் மாற்றமில்லை, ‘சும்மா சொல்லியிருப்பா எனக்குத் தெரியாதா அவ மனசு.’ உமையாள் பேச்சு என்னை உசுப்பேற்றியது. ‘ரொம்பத்தான்! அவளுக்கு வேணுங்கிறது நான் கிடையாது நீதான்.’ என்னிடம் கேலியிருந்தது, நான் சொன்னதும் உமையாள், வாயில் விரல்வைத்து பேசாமலிருக்கச் சொல்லியபடி திரும்பி சிந்துவைப் பார்த்தாள். இன்னமும் உறங்கிக் கொண்டிருந்ததை உறுதி செய்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘எப்பவும் என்கிட்ட சிந்து கேட்டுக்கிட்டேயிருப்பா, அம்மாவுக்கு உன்கிட்ட என்ன பிடிக்கும்னு நானும் சொல்றேன். விலாவரியா உன்னை என்ன பண்ணனும் எப்படிப் பண்ணனும்னு. எங்கத் தொட்டா சிலிர்க்கும் எங்க உரசினா மலரும் எங்க நாக்க வைச்சா, you will cumன்னு சொல்றேன்’ என்றேன். அவள் முகம் சிவப்பதை உணர முடிந்தது. பதில் சொல்லாமல் சிரித்தபடியே இருந்தாள், சிந்து முழிக்கிறாளா என்பதில் கொஞ்சம் கவனம் இருந்தது.

மறந்து போய் சட்டென்று ஞாபகம் வந்தவனாய், ‘ஆமாம் ஜனனி பத்தி சிந்து சொன்னாளா?’ கேட்டேன். அவளிடம் வெட்கம் வந்தது ‘நான் வற்புறுத்திக் கேட்டேன் சொன்னா. நல்ல டெக்னிக்தான் ஆனா கடேசியில் ஜெயித்தது சிந்துதானே’ என்றாள். நான் தலை குனிந்தபடி ‘என்னை மன்னிச்சிறு உமையா, விளையாட்டா ஆரம்பிச்சி எப்படியோ முடிஞ்சிருச்சு. என் மனசில உன்னைத் தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது.’ மனவேதனையில் சொன்னேன். அவள் சிந்துவின் கால் மாட்டிலிருந்து நகர்ந்து என் அருகில் வந்து கட்டியணைத்தாள். மார்புப் பிளவுகளை உணரமுடிந்தது, அந்த இரவிலும் அவள் தலையில் ஹேர்ஸ்ப்ரே வாசம் சிந்துவின் பார்ட்டியில் தொடங்கிய காமம் உச்சமடைந்திருந்தாலும் முடிவதாய் இல்லை ‘என் பிரச்சனையே அதான.’ இன்னமும் இறுக்கினவள், ‘எனக்குப் பார்க்கணுமே! நீ யார் கூடவாவது செக்ஸ் வைச்சிக்கிறதை.’ வேடிக்கைக் காட்டினாள். ‘சிந்துன்னா முடியாது. வேணும்னா ஜனனியை வரச்சொல்லலாம்.’ ரொம்பவும் சீரியஸாய்ச் சொன்னாள். அவளை விட்டு விலகி ‘கொல்லாத உமையாள்! தப்புப் பண்ணிட்டேன்னு தான் சொல்றேனே. மன்னிச்சிக்கோயேன்.’ மீண்டும் நெருங்கி வந்து கட்டியணைத்தவள், ‘நான் வேடிக்கைக்கு சொல்லலைடா. என்னமோ பாக்கணும் போல இருந்துச்சு.’ அவள் தோள்களைப் பிடித்து எதிரில் நிறுத்தி, ‘என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு’ என்றேன்.  அவளுக்கு என்ன புரிந்ததோ, ‘வேணாம். ஒரு ஐடியாவும் வேண்டாம்.’ சிந்து கௌச்சில் புரண்டு படுத்தாள், விலகிய போர்வையை சரிசெய்த உமையாள் ‘சரி நான் கிளம்புறேன்.’ நெருங்கி உதட்டில் முத்தம் வைத்தாள், முலை நோக்கி நகர்ந்த கைகளை தடுத்து வெளியேறினாள். அக்காலங்களின் வளமை போல் நான் சிந்துவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உறங்கிப் போனேன்.

தொல்லைகளில்லாத தொடர்ந்த அந்த வாரக்கடைசி எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டது, எல்லாம் நான் செய்தது தான். ஜனனி என்னை கஃபே காஃபிடேவிற்கு அழைத்திருந்தாள். அலுவலகச்சூழல் கொடுத்த நிம்மதி நான் சரியென்று சொல்லியிருக்க வைத்திருக்கவேண்டும். சிந்துவும் உமையாளும் அந்த வாரம் முழுவதும் வேலையில் நிறைந்திருந்தார்கள். இருவருக்கும் பொதுவான இடம் தான், எனக்கு அவளை அதுபோன்ற இடங்களில் சந்திப்பதில் பிரச்சனையிருந்தது. ஆனால் ஜனனி வற்புறுத்தி வரச்சொல்லியிருந்தாள், அவள் அழைத்தாலும் அவளுடன் அன்று செல்வதில்லை என்கிற உறுதியில் சென்றிருந்தேன். புடவையில் வந்திருந்தாள், அன்றைக்கும் தெளிவான பிசிறில்லாத ஒப்பனை அணிந்திருந்தாள், பழகிப்போயிருக்க வேண்டும்.

"Get out of my mind, damn it" என்றாள் ஹக் செய்து பிரியும் சமயம். நான் காஃபியும் அவள் சாய் டீ லாட்டேவும் வாங்கி வெளியில் குடை நிழலில் அமர்ந்தோம். நான் சிரித்தேன்.

"I am not promiscuous." என்றாள் தேநீரை உறிஞ்சியபடி. நானும் வக்காப்லரி காண்பிக்கிறேன் பேர்வழி என்று, "I am not presumptous either." அவளை தவறாக நினைக்க என்னில் எதுவுமில்லை, ஆனால் உமையாளுக்காக நீண்ட என் சண்டையில் ஜனனியை எங்கே நிறுத்துவது என்று புரியவில்லை. அவள் வேண்டுவதை வைத்து அவளை நான் அப்படி உணரமுடியும் தான், தெளிவாக அவள் எல்லோருடனும் அப்படிச் செல்வதில்லை என்று சொல்லியிருந்த பொழுதிலும்.

"So I heard Sindhu joined, Kappa Kappa Gamma." அவள் சொல்லி முடித்த பொழுது அவளையுமறியாமல் வெளிவந்த வெடிச்சிரிப்பு  தேநீர்த்துளிகளைச் சிதறடித்தது. பதறிப்போய் டிஷ்யூபேப்பர் கொண்டு துடைக்கவந்தவளை தடுத்து உட்காரவைத்தேன்.

"Its not you or her mom or whatever officious ideas you guys gave. But its because of her mellifluous youth." என்றேன். "I have nothing to hide Janani, I am not philistine and profoundly attracted by Sindhu but it is still rudimentry. There is nothing wrong in it too, but just because my relationship with her mom, I dont want to to be a part of her life as boyfriend." சொல்லிவிட்டு நான் என் காஃபி கப்பில் முகம் புதைத்திருந்தேன்.

நான் சொன்னதை ப்ராஸஸ் செய்தவள் பின்னர் சாய்ந்து உட்கார்ந்து தலைமுடியைக் கோதிவிட்டபடி, "உன்னைப் பத்தி ஏதாவது சொல்லேன்." நான் அவளிடம் முன்னமே கூட ஒரு முறை, இன்டர்வியூக்களில் கேட்கும் 'Tell me about yourself' அளவிற்குச் சொல்லியிருந்தேன் ஆனால் அவள் அதைக் கவனம் கொடுத்து கேட்கவில்லை என்பது தெரியும். "ஏன் உன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுக்கப்போறியா?" கேட்டேன். இல்லை என்று தலையாட்டியவள், "Stop sparring with me. I would like to know more about yourself." என்றாள்.

"என் பேரு விசு, நான் பொறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாமே பெங்களூர் தான். எங்கப்பா முதல் தலைமுறை கம்ப்யூட்டர் ப்ரொக்கிராமர். மாத்தமெட்டிக்ஸில் டாக்டரேட் செய்தவர். பணத்திற்கு பிரச்சனை ஒன்றும் இல்லாத குடும்பம் - பெங்களூரில் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளில் இருந்து வரும் வாடகையே டாக்ஸ் கட்டுற அளவுக்கு உண்டு, அம்மா தங்கச்சி என்று வீட்டில் என்னைத் தவிற இரண்டு பேர். அம்மா இங்கிலீஷ் ப்ரொபஸரா இருந்து ரிட்டையர் ஆனவங்க, தங்கச்சி மாஸ்டர்ஸ் முடிச்சி யுஎஸ்ஸில் மல்ட்டிமீடியாவில் வேலை பார்க்கிறா. நான் என்ன பண்ணுறேன் அப்படின்னு மூணு நாலு மாசத்துக்கு ஒருமுறை அப்பா கேட்பார், அம்மா வாரத்துக்கு ஒரு முறை, தங்கச்சி என்னை இணையத்தில் பார்க்கிறப்பல்லாம். நானும் மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு இங்கதான் ஒரு எம்என்சியில் வேலை பார்க்கிறேன். அப்பாவுக்கு நான் இமேஜ் ப்ராசசிங்கில் போகலைன்னு கோபம், நான் அத்தனை ப்ரைட் ஸ்டூடண்ட் கிடையாது, இந்தியன் ஸ்டான்டர்ட்ஸுக்கு அபவ் அவரேஜ். தேவைப்பட்டப்ப எல்லாம் கிடைத்த பணம், கண்டுகொள்ள யாருமில்லாத திமிரு, அம்மாவும் அப்பாவும் கொடுத்த இந்த உடம்பு, ட்ரக்ஸ், தண்ணி, மது, மாது, சூது என்று என்னை திசை திருப்ப இருந்த விஷயங்கள் அதிகம். மாஸ்டர்ஸ் வரைக்குமே கூட நான் படிச்சித்தான் பாஸ் செய்யணும்ங்கிற அவசியம் இல்லாததால கொஞ்சம் துளிர் விட்டிருந்தது - கொஞ்சம் ஃபோட்டோஜெனிக் மெமரி எனக்கு. உமையாள் வீட்டில் தங்கியிருந்த சுந்தர் என்னோட தூரத்து சொந்தம், நாங்க அத்தனை க்ளோஸ் இல்லை ஆனால் கண்டிப்பா நான் அவன் கூடத்தான் இருக்கணும்னு வீட்டில் சொன்னதால தங்கினேன். பின்னாடி உமையாள் கூட தொடர்பாய்டுச்சு, அப்புறம் இந்த சிந்து பிரச்சனை. நான் சிந்துவை வம்பிழுக்க நினைத்து செய்த காரியத்தால உன் பழக்கம். இப்படி வாழ்க்கை போகுது."

பொறுமையாக கேட்டிக் கொண்டிருந்தவள் பின்னர் பெருமூச்சு விட்டாள். கால் மாற்றிப் போட்டு உட்கார்ந்தவள்.

"தப்பா நினைக்கலைன்னா உமையாள் கூட எப்படி உனக்கு தொடர்பாச்சுன்னு சொல்லேன்." அவள் கேட்கமாட்டாள் என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால் கேட்டுவிட்டிருந்தாள். நான் உடனே ஆரம்பிக்கவில்லை, எனக்கு நேரம் தேவைப்பட்டது. ஜனனியிடம் சொல்லலாமா வேண்டாமா என்பதைப் பற்றியல்ல, ஆனால் அது இன்னொருத்தரைப் பற்றி என்பதால் என்னிடம் தயக்கம் இருந்தது.

எப்பொழுது உமையாள் பற்றி நினைத்தாலும் அவள் ஒரு தேவதை என்ற எண்ணமே மேலோங்கும். இறக்கையுடன் கூடிய பரிசுத்தமான - கழற்றிவைக்கக்கூடிய வெள்ளை நிற இறக்கைகள் என்றே கற்பனை செய்திருந்தேன் அல்லது அவள் முதுகில் மறைந்துவிடும் இறக்கைகள் - தேவதை, அவள் முதுகில் என் தேடல்கள் தொல்லை கொடுக்கத் தொடங்கிய பொழுது, 'அப்படி என்னத்தத்தான் தேடுவியோ' புலம்பியிருக்கிறாள். தேவதைகளைப் பற்றிய கற்பனை சிறுவயதில் படித்த கதைகளில் இருந்து தொடங்கிய புள்ளி, யௌனவத்தில் பார்க்கும் பெண்கள் எல்லோரும் தேவதைகளாக இருந்தனர், பின்னர் பிரித்தரிந்து நிராகரித்து நீண்ட பொழுதுகளில் மிஞ்சியவர் என்று எவரும் இல்லாமல் போனார்கள். தேவதை என்று தொடங்கி இல்லாமல் போன பொழுதுகளில் அவர்களின் இறக்கை என்னில் காணாமல் போகும், தரையின் ஒரு அடிக்கு மேலே இருப்பதாய் உணரும் அவர்கள் தரையில் நடக்கத் தொடங்குவார்கள். உமையாள் இன்னமும் இறக்கை இழக்கவில்லை, தரையில் நடக்கவும் தொடங்கவில்லை. அவள் என்னிடம் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி பின்னர் செய்து கொள்ள முயற்சி செய்தது என்னை முதலில் தொல்லை செய்தது, ஆனால் அவளிடம் நெருங்கும் வாய்ப்பைத் தந்ததும் அந்த விஷயம் தான். அவள் என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்து வருந்தினாள், இறந்திருந்தால் அந்த வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும், ஆனால் உயிருடன் இருந்தததால் எனக்குக் கடமைப்பட்டுப்போனாள், வரம் கொடுத்தவள் போலானாள். முதலில் அவள் அப்படி நினைப்பதை உணர முடிந்திருக்கவில்லை, கணவனும் மகளும் அருகில் இருக்க முடியாத சூழ்நிலை, கணவனிடம் இதைப் பற்றி பேசவும் அவள் உத்தேசித்திருக்கவில்லை, உதவிக்கு நான் மட்டுமே என்றான பொழுதுகள்.

அவளிடம் கோபம் கொண்டிருந்தேன் ஆனால் வேறு யாருமில்லாததால் உதவிய பொழுதுகளில் தொடங்கிய எங்கள் உறவு பின்னர் வெகு இயல்பாக தொடர்ந்தது, சுந்தர் உமையாளைப் பற்றிச் சொன்ன நாளின் பிறகு அவளை நான் காமக்கண் கொண்டுதான் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அவள் தற்கொலை முயற்சி அதிலிருந்து கொஞ்சம் நகர்த்தியிருந்தது, ஆனால் மருத்துவமனையில் உடனிருந்த பொழுதுகளில் கட்டுப்பாடில்லாமல் அலைந்த அவள் முலைகளில் இருந்து மனதை விலக்கியிருக்க முடியவில்லை, அவள் உணர்வில் இருக்கும் பொழுது எப்பாடுபட்டாவது அந்தச் சந்தர்ப்பதை தவிர்த்துவிடுவாள், ஆனால் உணர்வில்லாமல் உறங்கும் பொழுது உண்டாக்கின உணர்ச்சிகள் தாள முடியாததாயிருந்தது. வீட்டிற்கு திரும்பவும் வந்ததும் டிப்ரஷனுக்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தாள் சில காலம், நான் அலுவலக நேரம் போக மீதி நேரத்தில் அவளுடன் இருந்தேன். பேசிக்கொள்ளமாட்டோம், தொடுவதெல்லாம் ரொம்பக் காலம் கழிந்து தான், அவளுக்கு ஒரு துணை அவ்வளவுதான் சாப்பாடு செய்து தருவாள், ஒன்றாக படம், சீரியல் பார்ப்போம் என்று நகர்ந்த பொழுதுகளில் அவள் எனக்கு கடமைப் பட்டிருப்பதாக அவள் உணர்ந்தது எனக்குத் தெரியாது. ஆனால் அவளால் என்னை எதற்காகவும் மறுக்க முடிந்திருக்கவில்லை. நான் சாதாரண உரையாடலாகத் தொடங்கி அவள் அந்தரங்க ரகசியம் வரைக் கேட்டிருக்கிறேன், அவள் எனக்குப் பதிலளிக்காமல் இருந்ததேயில்லை. மௌனத்தில் தொடங்கி பதிலில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்புக்குத் திரும்பியிருந்தாள். நான் உமையாளை உடலுறவை நோக்கி நகர்த்தவேயில்லை, என்னிடம் ஆசையிருந்தது ஆனால் கட்டிப்போட்டிருந்தேன், அவிழ்க்க முடியாத கயிறுகளால். மனம் ஒரு வித்தியாசமான விலங்கு உமையாளுக்கும் நான் யோக்கியன் இல்லை என்று தெரியும் தான், என் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல என்னிடம் கேட்க கேள்விகளும் இருந்தன, பதில் சொல்ல வற்புறுத்தமாட்டாள் ஆனால் என்னிடம் மறைப்பதற்கும் ஒன்றும் இல்லை. நானாய் கேட்பதில்லை என்பதில் நின்றிருந்தேன் கேட்டால் கொடுக்கலாம் என்ற புள்ளியில் அவள். என்னைக் காப்பாற்றியது தொடர்ச்சியான உரையாடல்கள் தான். அவளிடம் வைப்ரேட்டரும் என்னிடம் சில கேர்ள் ப்ரண்ட்களும் என்று எங்கள் செக்ஸ் தேவைக்கு வடிகால் இருந்தது, அதிலிருந்து நகர்ந்து நாங்கள் எங்களை, எங்களுக்கு அளித்ததும் இயல்பாகவே நடந்தது.

அத்தனையும் பொறிதட்டிவிட்டுப் போனது அவள் உமையாளைப் பற்றிக் கேட்ட பொழுது, அவளிடம் "I will tell you, but it will cost you something" என்றேன்.

தீர்க்கமாகப் பார்த்தவள் "Alright, what do you want" கேட்டாள்.

"Same way I will ask you questions, and you have to answer it."

"I definitely know you are not going to ask for sex. Okay done. I will answer your questions." என்றாள் ஜனனி.


Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts