In Talaash சினிமா சினிமா விமர்சனம்

Talaash - one stupid movie

அமீர் கான் படம் என்றால் வரும் இயல்பான ஆசை இந்தப் படத்தின் ட்ரைலரை முதன் முறை பார்த்ததுமே வந்தது. என் வரையில் கரீனா கபூர் ஒரு நல்ல நடிகை, என் A-Listல் நிச்சயம் உள்ளவர். ராணி முகர்ஜியை ‘தில் சே’ காலத்திலிருந்தே பிடிக்கும். இந்தப் படத்தை நான் இதற்கு மேலும் பார்க்காமல் இருந்திருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்தது தான். இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு பெண். ஆனால் ஐஸ்வர்யா(தனுஷ்)ன் 3 படம் என்னில் ஏற்படுத்திய மாற்றம் பெண் இயக்குநர் என்பதற்காக ஒரு படத்தைத் தவிர்க்கக் கூடாது என்பது.

 படத்தைப் பற்றிய விமர்சனம் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்று பொதுவாய்த் தவிர்த்து வந்தேன், தமிழ் ஆங்கிலப் படங்களைப் போலில்லாமல் என் நேரக்கோட்டில் - Facebook, Twitter - இந்திப் படங்களான ரிவ்யூக்கள் கொஞ்சம் லேட்டாய்த் தான் வரும். ஆனாலும் அருகில் உட்கார்ந்திருந்த நண்பன் ‘I am hearing mixed reviews Mohan’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தான். இந்திய அமெரிக்க நேர இடைவெளியில் இத்தனையும் நடந்தது. இங்கே ப்ரிவ்யூ ஷோ போடவில்லை என்பதால் வெள்ளி 7.00 மணி ஷோவிற்கு டிக்கட் புக் செய்திருந்தேன்.


படம் என்னை ஆரம்பத்தில் ஏமாற்றவில்லை தான். Layered neo-noir படத்தை எடுக்க வேண்டிய விதத்தில் தான் எடுத்திருந்தார் இயக்குநர். வலுவான நடிகர்கள், கடினமான கதாப்பாத்திரங்களை உள்வாங்கிச் செய்யும் அமீர் கானுக்கும் சவாலான கதாப்பாத்திரம் தான். சட்டென்று அமீர் கானின் பத்தாண்டுகால மனைவி கதாப்பாத்திரமாக அறிமுகமாகும் ராணி முகர்ஜியின் நடிப்பிலும் பிசிர் இல்லை, அவர் குரலும் கூட பொருந்தியிருந்தது. மகனைப் பறிகொடுத்த தம்பதியின் ஏக்கம், நிராசை, கோபம், அழுகை, சங்கடம் எல்லாம் விவரப்படுத்தப் பட்டுள்ளது. எனக்கு இதில் ராணி முகர்ஜி ‘ஆவியிடம் பேசுபவரிடம்’ சென்று பேசுவது கூட இயல்பாக இருந்தது, சங்கடம் இல்லை, இழப்பு ஏற்படுத்தும் தாக்கம் அதைச் செய்து பார்க்கச் சொல்லும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

கரீனா கபூர் அறிமுகமான இரண்டாவது சீனிலேயே அவர் மானுடர் இல்லை என்பதற்கான துண்டு விரிக்கப்பட்டுவிடுகிறது. சாதாரண சினிமா ரசிகர் கூட இதை உணர்ந்து கொள்ள முடியும் தான். ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாய் அமீர் கான் பாத்திரம் மூலமாய் இல்லை அது அப்படியிருக்க முடியாது என்கிற எண்ணம் படம் பார்ப்பவர்களின் மனதில் திணிக்கப்படுகிறது. இங்கே தான் படத்தின் cheap trick தொடங்குகிறது. ஒரு பேய்ப்படத்தில் நடிக்க அமீர்கான் எதற்கு வேறொதுவும் காரணம் இருக்கும் எல்லாவற்றையும் லாஜிக்கலாக இணைக்கும் ஒரு புள்ளி என்று மனம் தேடத் தொடங்குகிறது. இது இப்படியில்லாமல் செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும் ஒரு சீரியஸ் க்ரைம் சஸ்பென்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் பேய் உதவுகிறது என்பது, முட்டாள்த்தனமானது. யோசிக்கத் துப்பில்லாமல், கதையை இணைக்க முடியாமல் விட்டது போல் உள்ளது.

நவாஸுதீன் இயல்பான நடிப்பை வெளிக்காட்டுகிறார் தொடர்ச்சியாக. விபச்சாரிகள் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் க்ளாமரைஸ் செய்திருப்பதைப் போல் பட்டதெனக்கு. அந்தப் புள்ளியும் கூட ரொம்பவும் இயல்பை விட்டு நகரவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் வைக்கும் கருத்து, இத்தனை லேயர்களையும் தாண்டி பேய் பூதம் பிசாசு என்றால் இது கண்டிப்பாய்த் தவிர்க்கவேண்டிய படம். இயல்பில்லாதப் படமாக இருந்திருந்தால் பேயையும் அப்படியே விட்டுவிடலாம் தான், ஆனால் அது தவிர்த்து இயல்பான படமாக இருப்பதால் இந்தப் படம் இல்லாஜிக்கல் விஷயத்தை நம் மீது திணிக்கிறது. இந்தப் படத்தை அமீர் கான் தேர்ந்தெடுத்திருக்கக் காரணம் புரியவில்லை.

ஏன் இப்படி ஒரு படத்திற்குப் போனேன் என்று கடைசியாக நினைத்தப் படம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ அதற்கடுத்து அப்படி உணர்ந்த அடுத்தப் படம் ‘தலாஷ்’. ஆனால் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கான்செஃப்ட் மோசமானது. இந்தப் படம் வெற்றியடையக் கூடாது. நான் பேய் பூதம் இவற்றை நம்பி எடுக்கும் படங்களைக் கூட சொல்லவில்லை. அது பரவாயில்லை ஆனால் இந்தப் படம் அமைத்துத்தரும் அடித்தளம் என்பது மிகவும் மோசமானது. ஒரு முட்டாள்த்தனமான படம் எப்படி எடுப்பது என்பதைப் பார்க்கவேண்டுமானால் தயவு செய்து இந்தப் படத்தைப் பாருங்கள்.

இன்னமும் கூட ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் பற்றி நினைத்தால் வாந்தி வருகிறது, தெரியவில்லை இந்தப் படம் எப்பொழுது என் நினைவுகளை விட்டு நீங்கும் என்று.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In 18+ 21+ சிறுகதை மோகனீயம்

மோகனீயம் - சிந்துவும் அம்மாவும்

சிறிது நேரத்தில் சிந்து மீண்டும் என் அறைக்கு வந்திருந்தாள்.

 அன்று சனிக்கிழமை நான் பொதுவாய் வாரக்கடைசிகளில் எந்த வேலையும் வைத்துக் கொள்ளாது உமையாளுக்காய் காத்திருக்கும் நாள். ஆனால் நான் ஒரு வகையில் சிந்து திரும்பவும் வருவாள் என்று ஊகித்திருந்தேன்.

இறுக்கமான ஷர்ட்டும் குட்டி ஸ்கர்ட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள், குதிரை வால் விட்டிருந்தாள் குளித்துவிட்டு மெலிதாய் புருவம் வரைந்து அதுவாகவே நீண்டிருந்த இமைகளை மஸ்காரா விட்டு இன்னமும் இழுத்திருந்தாள், கண் இமைகளுக்கு மெலிர் நீல ‘ஐ ஷேடோ’வும் பிங்க் லிப்க்ஸ்டிக் போட்டு லிப் லைன் செய்திருந்தாள். இறுக்கமான ஷர்ட்டுக்குள் அவள் எதுவும் அணிந்திராததால் அவள் போட்டிருந்த ஹை ஹீல்ஸ் சுருதிக்கு அதிர்விருந்தது அவள் முலைகளில். நான் இத்தனையயும் சடுதியில் கவனித்து நேற்றைய இரவின் காரணமாய் என்னுள் இயல்பாய் எழுந்த அவள் மீதான ஆர்வத்தை மறைத்து அலட்சியமாய் இருக்க முயன்றேன். அவள் நேராய் நானிருந்த பால்கனிக்கு வந்தாள், அங்கே நானமர்ந்து மீதமிருந்த மற்றொரு சேரில் உட்கார்ந்தவள் கால் மேல் கால் போட்டபடி எதிரில் இருந்த டீப்பாயில் அதுவரை கைகளில் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு லைட்டரையும் சிகரெட் பாக்கெட்டையும் வைத்தாள்.

நான் இதொன்றையும் கவனிக்காதவன் போல், “History of South India” புத்தகத்தில் கவனமிருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருந்தேன். தலை சாய்த்து புத்தகத்தின் பெயரைப் படித்தவள்.

அதுவரை உள்ளிழுத்த புகையை உதடுகளை இடது பக்கம் ஒருக்களித்து தரை நோக்கி விட்டுவிட்டு, “சாப்டியா?” என்று கேட்டாள்.

புத்தகத்தை மூடி டீப்பாயில் வைத்தபடி, “ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்ப” என்று கேட்டேன்.

தீர்க்கமாய் புகையை இழுத்து நிதானமாய் அனுபவித்து பின்னர் விட்டவள் “டென்ஷனாய் இருந்தால் பத்து பாக்கெட் கூட பிடிப்பேன். ஆனால் சில நாட்கள் இரண்டு பாக்கெட் கூட தாண்டாது. ஏன் கேக்குற” என்றாள்.

“உங்கம்மா உனக்கு பிரா எதுவும் வாங்கித் தர்றதில்லையா?” அவள் கண்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன், அவளும் தான்.

“அவ ஏன் வாங்கித் தரணும். எல்லாம் நானா வாங்கிக்கிறது தான். போன வாரம் வெங்கி வந்திருந்தான், சைஸ் எல்லாம் கரெக்டா கேட்டு ‘விக்டோரியா சீக்ரெட்’டிலிருந்து பெட்டி நிறைய ப்ராவும் பேன்ட்டியும் வாங்கிட்டு வந்திருந்தான்...” புகையை இழுத்தாள் “...எல்லாம் பர்பெக்ஃட் ஃபிட். உட்கார்ந்து எல்லாத்தையும் நான் போட்டுக்காட்டினதும் தான் போனான்.” என்று சொல்லி புகையை விட்டபடி சிரித்தாள். வெங்கி அவள் அத்தை மகன், நான் என் நண்பனொருவனிடம் சொல்லி உமையாளுக்கு வாங்கி வரச் சொன்னதும் போட்டுக் காட்ட வற்புறுத்தியதும் நினைவில் வந்தது, சட்டென்று அவள் எங்களை என்னை குத்திக் காட்டுகிறாளோ என்று நினைத்தேன் ஆனால் அவளில் விகல்ப்பமில்லை.

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. அவளாய்,

“பின்ன ஏன் இப்படின்னு தான கேட்குற, இன்னிக்கு மதியம் க்ளாஸ் ஒன்னு இருக்கு லெக்சரர் ஒரு ஜொள்ளுப் பார்ட்டி. நல்லா வழிவான். He got boner the other day அதான்” என் இடுப்பில் கண் நகர்த்தினாள்.

“அவுத்துக் காட்டவா” என்று நான் கேட்டதும் சிரித்தவள் “நீ என்ன ஆளுன்னு தான் எனக்குத் தெரியுமே!” என்று சொல்லி சிகரெட்டை கீழே போட்டு ஹை ஹீல்ஸால் நசுக்கியவள். “பசிக்குது எங்கயாவது சாப்பாடு வாங்கிக் கொடேன்” என்றாள். நான் “உங்கம்மா தேடுவா” என்று சொன்னது தான் தாமதம் “ப்ரிட்ஜில் பார்த்தேன் வாழைப்பழம் இருக்கு வேணும்னா சாப்டுக்குவா நீ வா” என்று உரிமையுடன் இழுத்துக் கொண்டு நகர்ந்தாள். நான் ஷார்ட்சும் டீஷர்டும் மட்டும் போட்டிருந்தேன். RTR180ல் உட்கார்ந்ததிலிருந்து உரசிக்கொண்டே தான் வந்தாள், பில்லியன் ரைடர் சீட்டும் அதற்கேற்றது போலத்தான் இருக்கும் அவள் ஹைஹீல்ஸுடன் நின்றால் என் உயரம் வருவாள். பைக்கில் உட்கார்ந்ததும் நான் சுயத்தை மறந்துவிடுவேன் அன்றும் அப்படித்தான் ஆனது, நான் டெல்லி வீதிகளில் பறந்து இடைவெளிகளில் நுழைந்து டெல்லி முனிர்கா விஹார் மெக் டொனால்ஸ் வந்து சேர்ந்ததும்.

“Any day I could have taken you as a boy friend” சொல்லிக் கண்ணடித்தாள். கொஞ்சமும் அந்த ஸ்பீடில் பயப்படாமல் உட்கார்ந்திருந்தது அவளுக்கு ஸ்பீட் பைக்ஸ் அனுபவம் இருக்குமென்று நினைத்தேன்.

பர்கர் ஆர்டர் செய்து வந்து உட்கார்ந்ததும், “அம்மா கேட்டா, எங்கப் போனேன் நேத்துன்னு. நான் மேல் மாடியில் உன்கூட இருந்தேன்னு சொல்லியிருக்கேன். நைட்டெல்லாமான்னு கேட்டா ஆமான்னு சொல்லியிருக்கேன்.” காப்பிக் கோப்பைக்குள் முகம் நுழைத்தபடியே.

எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது, உமையாள்  நான் சிந்துவிடம் பழகுவதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று. நான் சிந்துவிடன் அதைக் காண்பிக்கவில்லை.

“சரி” என்று மட்டும் சொன்னேன்.

“இன்னிக்கு நைட்டு ஒரு பார்ட்டி இருக்கு வர்றியா” என்றாள். நான் பதில் சொல்ல வாயெடுப்பதற்கு முன்பே.

“உன்னை வம்பிழுக்க மாட்டேன், லிமிட்டா தண்ணியடிப்பேன் டீசன்ட்டா பிஹேவ் பண்ணுவேன்...” நிறுத்தியவள், தொடர்ந்து “...நேத்தி அப்டி நடந்துகிட்டதுக்கு சாரி” என்றாள்.

“உனக்கு நேத்தி என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?” கேட்டேன்.

“முதல்ல ஞாபகம் வர்ல, ஆனா ஷவர்ல நின்னுக்கிட்டிருந்தப்ப சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு. வேணாம் இப்ப அதைப்பத்தி பேச விரும்பல. எனக்குத் திரும்ப மூடு வந்துடும்” என்றாள்.

நான் முறைத்தேன். “ரொம்ப பிஹு பண்ணாத, எனக்கென்ன குறைச்சல் காலேஜில் எத்தனை பேர் என் பின்னாடி சுத்தறான் தெரியுமா? ஏன் நம்ப அபார்மெண்ட்டில் எத்தனை...” நான் எழத் தயாரானேன்.

அமர்த்தி உட்கார வைத்தவளிடம், “உனக்கு என்ன வயசிருக்கும்” கேட்டேன்.

“அதான் நேத்திப் பார்த்தியே...” என்றாள். நான் “உடம்ப சொல்லலடி, மனசைச் சொன்னேன். உனக்கு இன்னும் வயசு பத்தாது”

“நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்ல மாட்டேன்” அவள்.

“உத படப் போற சிந்து” கோபத்துடன்.

“mother fucker..." என்றாள் சிரித்தபடியே அர்த்தம் வேறுமாதிரியாய் வர என்னுள் சிரிப்பு பொங்கி வந்தது. “நேத்தி நீ என்னை ரேப் பண்ணிட்டன்னு அம்மாகிட்ட சொல்லிட்டா உனக்கென்ன வேற வழி” என்றாள். நான் இன்னமும் சிரித்தபடி “கனவு காணு, உங்கம்மா நீ சொன்னா நம்புவாளா மாட்டாளான்னு தெரியாது ஆனா நான் சொன்னா நம்புவா! சொல்லிப் பார்க்கிறியா?” நான் அவளைச் சீண்டினேன்.

கொஞ்சம் ரிஸ்க் அதிகம் தான். ஆனால் உமையாள் பற்றி நான் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது, சிந்துவைப் பற்றிப் பொதுவாய் நான் உமையாளுடன் பேசியதில்லை என்றாலும் ஒரே வீட்டில் வாழும் அம்மா தன்னுடம் படுக்கும் ஒருவனிடம் எதுவுமேயா சொல்லியிருக்கமாட்டாள். சொன்னாள் தான், ஆனால் உமையாளுக்கு சிந்து மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அது அவளுடைய உண்மையான தந்தையைப் பற்றிய ஒன்று, என்னிடம் தள்ளாத போதையில் உமையாள் ஒருமுறை, “சிந்து பேபி பாவம். என்கிட்ட பொறந்தது அவ குத்தம் இல்லையே! அவளுக்கு ஒரு குறையும் வைக்கக் கூடாது. நல்லபடியா ஒரு கல்யாணம் செய்யணும்.” என்று சொன்னது தெரியும். உமையாளின் கணவனுக்கு டெல்லியில் நல்ல மதிப்பு, டெல்லி சோஷியல் சொசைட்டியில் உமையாள் அவள் கணவனுக்கு எந்த குறையும் வைத்ததில்லை, பல நாட்கள் பார்டிக்கு சென்று வந்த பின் உமையாள் அவள் கணவன் தூங்கிய பிறகு, அல்லது முன் என் அறைக்கு வந்துவிடுவாள். அவள் கணவனுக்கு எங்கள் உறவு தெரியுமென்றே நான் நினைத்தேன், வெளியில் பார்க்கும் சமயங்களில் பொதுவாய்ச் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார், சில சமயங்கள் டெல்லியில் சில ரெஸ்டாரண்ட்களில் நண்பர்களுடன் இருக்கும் பொழுது பார்த்திருக்கிறேன். கூப்பிட்டு இரண்டொரு வார்த்தை பேசி அனுப்பிவிடுவார். அவர்களுக்குள் நல்ல அன்னியோன்யம் உண்டு சில நாட்கள் உமையாளின் வீட்டில் விருந்துக்கு நானும் சென்றிருக்கிறேன், நாங்கள் மூவரும் உண்ட விருந்துகளில் கலகலப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமிருந்ததில்லை. சிந்து, உமையாள் கணவனுக்குப் பிறந்த பெண் அல்ல என்பது மட்டுமல்ல யாருடைய பெண் என்பதையும் என்னிடம் சொல்லியிருந்தாள். உமையாளின் கணவனுக்கு உமையாளின் மீதும் உமையாளுக்கு என் மீது நம்பிக்கை உண்டு. சிந்து அதில் எத்தனை பாதிப்பேற்படுத்துவாள் என்று எனக்குத் தெரியவில்லை.

“சரி அதெதுக்கு. நீ வர்றியா இல்லையா?” என்று பழைய கேள்விக்கு வந்தாள்.

“எனக்கு சில கன்டிஷன் ஒத்துக்கிட்டா வர்றேன், ஒழுங்கா ட்ரஸ் பண்ணியிருக்கணும், அட்லீஸ்ட் ப்ரா ஜட்டி போட்டிருக்கணும், தண்ணியடிச்சா நான் சொல்ற லிமிட்டோட நிறுத்திடணும், ‘Fuck me’ ன்னு ஒரு தடவை கூட நீ சொல்லி நான் கேட்கக்கூடாது” என்றேன்.

“ஆசை தான், நேத்தி வேற பார்ட்டி அதுக்கு ட்ரஸ் கோட் வேற இதுக்கு வேற. இது பர்த்டே பார்ட்டி, அதுக்கு போய் அசிங்கமா வருவாங்களா?” என்றாள்.

சாயங்காலம், அவள் சிகப்பு ட்யூப் டாப் போட்டுக் கொண்டு வந்து நின்றாள். காலையில் பார்த்ததை விடவும் கொஞ்சம் அதிக மேக் அப். மார்பு பக்கத்தில் கொஞ்சம் ட்ரஸ்ஸை இறக்கிக் காட்டியவள் “ஸ்லீவ்லெஸ் ப்ரா போட்டிருக்கேன், பேன்ட்டியும் தான் பாக்கறியா” என்றாள். நான் அவளிடம் கெஞ்சலாய்.

“கையிலயாவது அட்லீஸ்ட் ஷேவ் செஞ்சிடேன்.” என்றேன், முதலில் ஒரு 
மாதிரி பார்த்தவள் பின்னர் என் பாத்ரூமில் செய்து முடித்ததும் கிளம்பினோம்.

அன்று பர்த்டே பார்ட்டியின் பொழுது அதிக கலவரம் அவள் செய்யவில்லை என்றாலும் அவள் அளவுக்கதிகமாய் தண்ணியடிப்பதை என்னால் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

“she was consumed by 3 simple things:
drink, despair, loneliness; and 2 more:
youth and beauty” 
― Charles Bukowski

இரவு வீட்டுக்கு அவளை தள்ளிக்கொண்டு வந்த பொழுது, உமையாள் வெளியில் நின்று கொண்டிருந்தாள், எங்களுக்காக காத்திருப்பது போல்.

___________________

நான் கனவு காண்பவனாக இருந்ததில்லை, நான்கைந்து மணிநேர உறக்கமே என்றாலும் கூட பிசிறின்று கனவுகளின்றி பெரும்பான்மையான சமயங்களில் உறங்குவதும் விழிப்பதும் மட்டுமே தெரியும். உமையாள் எப்பொழுதும் இந்த விஷயத்தில் என் மேல் ஆச்சர்யப்பட்டபடியே இருப்பாள், அவள் காலையிலிருந்து ஒரு இராணுவ ஒழுங்கோடு அவளுடைய வேலைகளைச் சரியாகச் செய்து முடித்து, வீட்டை அன்று காலை என்ன ஒழுங்கில் இருந்ததோ அந்த ஒழுங்கில் இரவில் சரிபடுத்திவிட்டுப் படுக்கப் போகும் வரையிலான அவளுடைய உடலுழைப்பு அதிகமாயிருந்தாலும் கூட  முழுவதுமாய் களைப்படையாமல் இரண்டு பெக் வோட்காவும் அரைமணிநேர செக்ஸும் இல்லாமல் உறக்கம் வருவதில்லை என்பாள். ஆனால் எனக்கு கனவுகள் வரத்தொடங்கிய நாள் நினைவில் இல்லை - ஆனால் அது நான் சிந்துவை முதன் முதல் நிர்வாணமாகப் பார்த்தப் பிறகென்றே ஊகித்திருந்தேன். உடல்கள் நிர்வாண உடல்கள் சிந்துவினுடையதும் அவள் அம்மாவினுடையதும் தொடர்ச்சியாக, சிந்துவினுடைய தலை உமையாளின் உடல் உமையாளின் தலை சிந்துவின் உடல், உமையாளின் உடல் சிந்துவின் முலை, சிந்துவின் உடல் உமையாளின் குறி, கனவுகளை நான் வெறுக்கத் தொடங்கியிருந்தேன். சிந்து என் இடுப்பில் ஏறிச்சொருகி ஆடிக்கொண்டிருக்க உமையாள் அவள் குறியை என் வாயில் திணித்தபடியே அவள் மகளின் முலைகளை பிசைந்தபடி உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்ததை உணர்ந்த பொழுது நான் பதறித்துடித்து வியர்வையுடன் எழுந்தேன். அது எப்பொழுதும் அப்படி நடந்ததில்லை, அந்த அதிகாலையில் நான் முழித்திருப்பதும் உமையாள் உறங்குவதும். அவளுக்குத் தெரியாமல் நான் அந்த அறையில் பதுக்கி வைத்திருந்த மேக்புக் ஏர்-ஐ பிரித்து மனதைப் போல இணையத்தில் அலையத் தொடங்கியதும் சிந்து என்னை சாட்டில் இணைத்துக்கொள்ள அனுமதி கேட்டு செய்தி வந்திருந்தது.

நான் யோசித்திருக்கவேண்டும். அனுமதி கொடுத்த அடுத்த நிமிடம்,

“You, mother fucker” வந்து விழுந்தது சாட் பாக்ஸில்.

என்னை சீண்டும் வார்த்தையாக அது எப்பொழுதுமே இருந்ததில்லை, அந்த வார்த்தையின் அறிமுகத்திலிருந்தே கோபத்தையோ வருத்தத்தையோ பொதுவாய் அளித்ததுமில்லை, கல்லூரிகளில் படித்த பொழுதிலிருந்தே அது அதன் அர்த்தத்தை மீறிய ஒன்றாக இன்னும் சொல்லப்போனால் நெருக்கமான ஒன்றாகயிருந்திருக்கிறது. அதுவரை அந்த வார்த்தையை எந்நோக்கி பிரயோகிக்கும் எவரும் அந்த நெருக்கத்தை என்னிடம் சம்பாதித்திருந்தார்கள். நெருக்கமில்லாத சூழ்நிலையில் நேரிலோ அல்லது அறிந்துகொள்ளும் உபயோகிக்கூடிய வார்த்தை இல்லை என்பதுமட்டுமல்ல, கோபத்தில் வெளிப்பட்ட பொழுதுமே கூட நான் அந்த வார்த்தையை அதன் அர்த்ததிற்காய் எடுத்துகொண்டு கோபப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சிந்து என்னிடம் அந்த வார்த்தையை உபயோகிப்பதற்கான நெருக்கத்தை பெறாதது மட்டுமல்லை, அவள் உபயோகப்படுத்தும் விதமும் கூட என்னை நச்சரித்தது துன்புறுத்தியது.

 “Please dont call me that” என்றேன்.

ஸ்மைலி ஒன்று வந்து விழுந்தது, கண்ணடித்து சிரித்தபடி.

“உன் பெட்ஷீட்டீற்குள்ள கொஞ்சம் பாரேன்”

நான் பெட்ஷீட்டீற்குள் பார்க்கவில்லை, சிந்து எங்கேயிருக்கிறாள் என்று தேடினேன். ஜன்னலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள்; அதிகாலை நான்கு மணிக்கு, அந்த ஜன்னலை திறப்பது என் வழமையில்லை, உமையாளுக்காக என்றில்லாமல் பொதுவாகவே அப்படித்தான். அவள் திறந்து வைத்திருப்பதற்கான சாத்தியம் மட்டுமல்ல சாமர்த்தியமும் முகத்தில் அறைந்தாலும் அவள் வேண்டுவதும் விரும்புவதும் புரியவில்லை. ஒட்டுமொத்த உமையாள் சிந்து உறவு என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது சிந்துவின் வருகைக்குப் பிறகுதான், எனக்கு இந்த விஷயத்தில் உமையாளின் நோக்கம் மர்மமானதாக இருந்தது. கைத்தாங்கலாக அவளை அழைத்துக் கொண்ட வந்ததை கவனித்த உமையாள் வாசலிலேயே என்னிடமிருந்து சிந்துவை வாங்கிக் கொண்டாள்.
___________________________

என் அறைக்கு மீண்டு அரைமணிநேரம் இருக்காது, எனக்குத்  தெரியும் உமையாள் அன்று நிச்சயம் அறைக்கு வருவாள் என்றும் அவளுக்கான கேள்விகள் என்னிடம் பதில்வேண்டி நிற்குமென்றும். அதுநடந்தது தான் என்றாலும் நான் நினைத்தப்படியில்லை நான் உருவாக்கும் பேசிபார்க்கும் மறந்து அடுத்தது நோக்கி நகரும் உரையாடல் கனவுகளை பொய்யாக்கினாள். உமையாள் என்னிடம் நேரடியாக சிந்து பற்றிப் பேச விரும்பமாட்டாள் என்று நினைத்த என்னை ஆச்சர்யப்படுத்த அவள் நினைத்திருக்க வேண்டும், சிந்துவைப் பற்றிய கேள்வியை என்னிடம் கேட்பதற்கான எந்த சூழ்நிலை உருவாக்கத்தையும் அவள் மேற்கொள்ளவில்லை.

சிந்து விட்டுச்சென்றிருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றெடுத்து புகைக்கத் தொடங்கினேன், சிந்துவுடனான பார்ட்டியால் கொஞ்சம் மயக்கும் போதை இருந்தது. உமையாளுக்காக திறந்திருந்த கதவை மூடிவிட்டு என் சோபாவில் வந்து உட்கார்ந்த உமையாள், நான் அமெரிக்காவில் இருந்து தருவித்திருந்த கருப்பு விக்டோரியா சீக்ரெட் ஸ்லீவ்லெஸ் சில்க் நைட் கவுன் அணிந்திருந்தாள். என்னையும் சிகரெட் பாக்கெட்டையும் ஒரு நிமிடம் மாறி மாறிப் பார்த்தவள் அவளும் ஒன்றை எடுத்துக் கொண்டு பற்ற வைத்துக் கொண்டாள். நாங்கள் அந்த சிகரெட் முடியும் வரை எதையுமே பேசிக்கொள்ளவில்லை, ஆனால் மிகத் தீவிரமான அழுத்தம் எங்களைச் சுற்றிச் சூழ்வது தெரிந்தது. அவள் என்னை ஆழமாக உணர்ந்து கொண்டிருந்தாள் அல்லது உணர்ந்து கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தாள். என் மனம் இயல்பாய்த் தயாராகும் அவளுக்கான பதில்களை உருவாக்க நினைக்கும் மனநிலையை மறுத்தலித்தது நான் அவளில் மூழ்க நினைத்தேன். சிந்து வாக்களித்திருந்தது போல் அன்று என்னைச் சீண்டவில்லை தான், ஆனால் நம்மை விரும்பும் ஒரு பெண்ணை தீண்டிக் கொண்டிருக்கும் பொழுதுகளில் நம் விருப்பங்களையும் மீறி மனம் குதூகலிக்கத் தொடங்கியது தான். உமையாள் பார்த்துவிடக்கூடாது என்று எதையும் மறைக்க நினைக்காததால் என்னால் உமையாளிடம் இயல்பாய் இருக்கவும் முடிந்திருந்தது. உமையாள் அப்போழுது மிதமான மேக்அப் அணிந்திருந்தாள், பார்ட்டிக்குச் சென்று வந்திருக்க வேண்டு, என்னைவிடவும்  அதிக போதையில் அவள் இருந்ததாய் பட்டது. சிறிது நேரத்தில் கீழே வைத்திருந்த கால்களை எடுத்து சோபாவில் என் நோக்கி வைத்தாள் நான் நகர்ந்து வந்து அவள் கால்களை மடியில் போட்டு அமுக்கிவிடத் தொடங்கினேன். பெடிக்யூர் செய்த பாதம், அன்று நீண்ட நேரம் பார்ட்டியில் நின்றபடியே மது அருந்தியிருக்கவேண்டும் என் கைகளின் அழுத்ததில் கட்டுப்பட்டது; தன்னைக் கொடுத்தது உணரமுடிந்தது. நிமிர்ந்து பார்த்தேன், அவள் பார்ட்டிக்குப் போட்டிருந்த லிப்ஸ்டிக்கை வீட்டிற்கு வந்து அழித்திருக்க வேண்டும், அவளுக்கான விருப்பமாய் இயல்பாய் இல்லாமல் பார்ட்டி தேவைகளுக்காய் அவள் செய்யும் விஷயங்களை எளிதில் அழித்துவிடுகிறாள் தான். என் கண்கள் கொஞ்சம் கீழிறங்க அவள் விட்ட பெருமூச்சு அவள் பிராவினுள் திமிறிக் கொண்டிருந்த முலைகளின் வழி என்னில் தள்ளியது. சிகரெட்டை அவள் அணைத்ததும்,

“சிந்து அவள் ப்ரண்ட் பார்ட்டிக்கு வரணும்ன்னு கம்பள் பண்ணினா” நான் விளக்கம் அளிக்கத்தேவையில்லை என்றே நினைத்தாலும் உமையாளுக்காய் அதைச் செய்தேன். என்னிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில்லை, இன்னமும் அவள் கால்கள் என்னிடம் சரணடைந்திருந்தன என் கைகளிடம் அடிமைப்பட்டிருந்தன.

 “அவ என்கிட்ட நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றதா சொன்னா” என்றாள். அந்தக் கண்களில் கவலை தெரிந்தது, எப்படிப்பட்ட கவலை என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

நான் நேரடியாய் பதில் சொல்லவில்லை, அவசியமில்லை என்றும் நினைத்தேன் “அவளுக்கு நாம ரெண்டு பேரும் இப்படியிருக்கறது தெரியும்” என்றேன். அவளுக்குப் புரிந்திருக்கும், புரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன், அவள் தற்கொலை முயற்சிக்குப் பிறகான காலங்களில் எனக்கும் அவளுக்குமான கனமான பொழுதுகளின் பின்னால், என்னைத் தோண்டித் துருவி எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறாள். அவள் என்னுடன் உரையாடலை நிறுத்தியதேயில்லை உடலுறவின் பொழுதும் கூட, என்னை புள்ளி புள்ளியாய் அறிந்துகொள்ள நினைத்திருந்தாள் போல், தெரிந்துகொண்டுமிருந்தாள், ஆனால் அதற்கு முக்கியக் காரணம் நான் அவளிடம் மறைக்க நினைத்ததெதுவுமில்லை. என் பதில் கொஞ்சம் அவளை நகர்த்தியது, கால்களை தன் வசம் எடுத்துக் கொண்டவள், மடக்கி உட்கார்ந்தாள். “உன்கிட்ட நான் அவள ரேப் பண்ணிட்டதா சொல்வேன்னு நேத்து சொன்னா” நான் சிரித்தேன். அவள் இன்னமும் நான் சொன்ன முதல் விஷயத்தில் இருந்தே வெளிவந்திருக்கவில்லை, அவள் கணவனுக்குத் தெரிந்த இந்த விஷயம் மகளுக்கும் தெரிந்தது அவளை எங்கே கொண்டு நிறுத்தியது தெரியவில்லை, ஆனால் எனக்கு அவள் சிந்துவிடம் இதைப்பற்றி பேச எப்பொழுதும் தயாராயிருந்தாள் என்பது மட்டும் தெரியும்.

“நான் நீங்க ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கறதா நினைச்சேன், அப்படியிருக்க முடியாதுன்னு உணர்ந்தாலும்” அவள் எங்கேயோ பார்த்தபடி சொன்ன அவளை இழுத்து மார்பில் சாய்த்தேன், கழுத்தைச் சுற்றி கைபோட்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தேன் அவள் தாவாங்கட்டை என் கைகளில் குத்தி நின்றது அவள் மறுத்தளிக்க வில்லை, கதகதப்பாகயிருந்தாள். நான் கிசுகிசுக்கும் குரலில் சிந்துவிற்கும் எனக்குமான அதுவரையிலான எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன், ஆரம்பிக்கும் பொழுது அவள் தோளைப் பற்றியிருந்த என் கை, கொஞ்சம் கொஞ்சமாய் அவள் கவுனிற்குள் வந்து பிராவினுள் நுழைந்து அவள் முலையைப் பிசையத் தொடங்கியிருந்தது, கூடலுக்கான முன்னேற்பாடாய் இல்லாமல் அறிந்த ஊருக்குள் மனம் சொல்லாமல் அதுவே நகரும் கால்களைப் போல் செய்துகொண்டிருந்தது. அவளிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அவள் உணர்ந்திருக்கலாம். அவள் இடையில் ஒன்றுமே பேசவில்லை எதையோ வெகுதீவரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் சொல்லி முடித்த சில கணங்கள் என் பிசைதலும் காலமும் மட்டுமே நீண்டது. சிறிது நேரத்தில் அவள் காம்புகள் விரைப்படையத் தொடங்கியது என் உள்ளங்கையில் தெரிந்தது, நான் அவள் முகத்தை என் நோக்கித் திருப்பினேன், அவள் என் பார்வையைத் தவிர்க்க நினைத்திருக்க வேண்டும், என் மார்பில் படுத்திருந்தவள் முழுவதுமாய் என் பக்கம் திரும்பி என் உதடுகளைக் கவ்வினாள்.

அத்தனை மூர்க்கமாய் அவள் எனக்கு அதுவரை முத்தமளித்ததில்லை, அவள் இரண்டு கைகளும் என் கன்னத்தில் படர்ந்து அழுத்தியது. என் ஆரம்ப ஆச்சர்யத்திற்கு பிறகான பங்களிப்பினூடான எங்கள் அடர்த்தியான எங்கள் முத்தம் இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தாள் நான் உச்சமடைந்திருப்பேன், முத்தத்தில் உச்சமடைந்த என் பள்ளிப் பருவம் நினைவில் வந்தது. ஆனால் அவள் நாக்கை விட்டுப் பிரிந்தவள் நேராய் என்னை படுக்கையறைக்குள் தள்ளிக் கொண்டு போனாள், அவள் அணிந்திருந்த கவுனை கழட்டிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது, தலைவழி கழட்டிவீசியவள் அதைவிட வேகமான அணிந்திருந்த உள்ளாடைகளைக் கழட்டினாள். எனக்கு அந்த வேகம் ஆச்சர்யமளித்தது உமையாள் அப்படியில்லை என்பதால் மட்டுமல்ல, அவளுக்கான தேவைகள் தெரியுமென்பதால் அவளுக்கு ரிதம் தேவை, வெளிச்சம் இருக்கக் கூடாது, பாட்டு வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியான பொழுதுகளை உருவாக்க எத்தனிப்பாள், அதிலெதிலும் வேகத்திற்கு இடமில்லை, எனக்கும் பழகிப் போயிருந்தது. இன்றைய வேகத்துடனான ஆக்ரோஷம் அவள் கண்களில் தெரிந்தது, அந்தப் புள்ளி எங்கிருந்து வருகிறது என்று என்னால் உணரமுடியவில்லை. படுக்கையில் தள்ளி என் பேண்டைக் கழற்றியவள், வாய் வைத்து ஈரமாக்கி மேலேறி சொருகி ஆடத் தொடங்கிய சிறிது நேரத்தில் நான், நான் மட்டும் உச்சமடைந்தேன். என் நேரம் என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது, அவளுக்கில்லை. அவள் அச்சமயம் உச்சமடைந்திருக்க ஞாயமில்லை - என் மேல் சரிந்து விழுந்து தோள்களில் முகம் புதைத்தவள், ஐந்து நிமிடத்தில் மீண்டு என்னிடம் அவளைக் கொடுத்து அவள் வாய் வைத்து மீட்டெடுத்த பொழுது அவளுக்குத் தெரிந்திருக்கும் தொலைந்து போக இன்னும் கனநேரமாகும் என்று. முடிந்த பொழுது அவள் இடுப்பின் லாவகமும் சாமர்த்தியமும் சாத்தியமும் இன்னமும் ஆச்சர்யமளித்தது, முழுமையான செறிவான உச்சம்.  அதன் பின்னும் அவள் விரிந்த கூந்தலும் குலுங்கிய முலைகளும் இறுக்கிப்பிடித்த தொடைகளும் மயக்கமேரிய கண்களும் கதறின உதடும் மனதில் விஸ்வரூபமாய் படிந்து போனது. அவ்வளவு தீவிர உணர்ச்சிப்பூர்வமான உடலுறுவு அதுவரையில் எங்களிடம் இருந்ததில்லை, மிகவும் உணர்வுப்பூர்வமாக உமையாள் அதில் ஈடுபட்டிருந்தது தான் அதற்குக் காரணம். கழுவி வந்து உதட்டில் மென்முத்தமொன்று கொடுத்து படுக்கப் போகும் பொழுது உமையாள் “உன்னை சட்டுன்னு என் பொண்ணோட பாய் ஃப்ரண்டா பார்த்ததால அப்படி” என்று சொல்லிவிட்டு என் மேல் கால் போட்டு உறங்கிப்போன உமையாள் என் தூக்கத்தைக் கெடுத்திருந்தாள். அவள் என்னுடன் கொள்ளப் போகும் கடைசி போகமென்று அவள் முடிவு செய்திருந்தது எனக்கு அப்பொழுது தெரியாது தான், சிந்துவை எனக்கு மணமுடிக்கவேண்டுமென்று நினைத்ததுமே கூட.
___________________________

பெட்ஷீட்டிற்குள் உமையாள் இருந்தாள் தான் நிர்வாணமாய், அதற்கும் சேர்த்து சிந்து என்னை ‘mother fucker' என்று அழைக்க முடியும் தான். ஆனாலும் அதனாலும் அந்தப் புள்ளி என்னை சங்கடப்படுத்தியது.
அவள், “பெட்ஷீட்டை திறந்து காட்டேன், அம்மாவை ஒரு தரம் பார்த்துக்குறேன்.” என்று சொல்லி கண்ணாடியுடன் இருக்கும் ஸ்மைலியைப் போட, நான்  அவள் பக்கம் திரும்பி விரல்களால் ‘fuck you' என்று திட்டினேன். அவள் ‘I am waiting' என்று போட்டுவிட்டு ஓடிப்போனாள்.
__________________________

சிந்து உமையாள் என் அறையில் இருந்து நீங்கியதுமே வந்தாள். கண்கள் சிவந்திருந்து தூங்கியிருக்கமாட்டாளாயிருக்கும். அவள் ஜன்னல்களை திறந்து வைத்ததைப் பற்றிய நான் கேட்பேன் என்று அவள் நினைத்திருக்கலாம், நான் அந்த வாய்ப்பை அவளுக்கு அளிக்கவில்லை. அவளே “நல்லாயிருந்துச்சு...” ஆரம்பித்தாள். நான் குளிக்கக் கிளம்பினேன், பின்னாலேயே குளியலறை வரை வந்தவள் கதவுக்கு வெளியில் சுவற்றில் சாய்ந்து கொண்டு தொடர்ந்தாள், “நான் முழுசா பார்த்தேனே! அட அட அட, என்னமா செய்யறீங்க, அப்படியே உங்க ரெண்டுபேத்தையும் என்னால வெளியேர்ந்தே ஃபீல் பண்ண முடிஞ்சது. அப்டியே ரெக்கார்ட் பண்ணி இன்டர்நெட்டில் போட்டுடலாம்னு நினைச்சேன். நல்ல வீடியோல்லாம் கிடைக்கறதேயில்லை தெரியுமா?”

நான் அத்தனைத் தீவிரமாய்ப் பேசும் அவளை என்ன செய்ய என்று புரியாமல் குழம்பியபடியே குளியளைத் தொடர்ந்தேன். உள்ளுக்குள் வரமாட்டாள் மரியாதை கருதி என்றே நினைத்திருந்தேன். நான் குளிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் உள் நுழைந்தாள். நான் கண்டுகொள்ளவில்லை.
”நாம ரெண்டு பேரும் மாஸ்க் மாட்டிக்கிட்டு ஒரு வீடியோ செய்வமா?”  கண்ணாடி அறைக்குள் குளித்துக் கொண்டிருந்த என்னிடம் கதவைத் திறந்து ரொம்பவும் கெஞ்சலாய் ஆரம்பித்தாள். என் மேல் பட்ட ஷவர் துளிகள் அவள் மேலும் படர்ந்தது. நான் கைகளால் மறைக்க நினைக்காவிட்டாலும் மூளையை எட்டாமல் கைகள் அவைகளாகவே அதைச் செய்தது.

அதைக் கேட்டதும் சட்டென்று திக்கென்றது எனக்கு, இப்படியெல்லாம் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்பதால். “உனக்கு வேணும்னா நான் நல்ல வெப்சைட் சஜஸ்ட் செய்யறேன்.” அவளைச் சீண்டினேன். அவள் என் கண்களைப் பார்த்துத் தான் பேசிக்கொண்டிருந்தாள், நான் கைகளை அங்கிருந்து எடுக்க அவள் கண்கள் அங்கே நகர்ந்தது. இந்த முறை நான் கைகள் செய்ய நினைத்ததை தடுத்தேன், ஆனால் ஊகித்திருக்காததால் அவள் கைகளை தடுக்க முடியவில்லை. கொட்டையோடு பிடித்தவள், “ஏண்டா உனக்கு நான் வேண்டாமா” என்று என் குறியுடன் பேசிக்கொண்டிருந்தவள் கொடுத்த அழுத்தம் வலியை ஏற்படுத்தியது. இன்னும் நன்றாய் ஒருமுறை இறுக்கிவிட்டு “ஒரு நாள் உன்னை நசுக்கியெடுக்கலைன்னா பார்த்துக்க...” என்று சொல்லி விட்டு விட்டாள். உயிர்வலிபோக சிறிது நேரமானது. வெளியில் நின்றவளிடம் நான் பொறுமையாக “இனிமேல் அப்படிச் செய்யாத” என்று பாடம் எடுத்தேன்.

மோகனீயம்
மோகனீயம் - உமையாள் நாச்சி
மோகனீயம் - சிந்து

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In 18+ 21+ Bangalore Tavern Pub மோகனீயம்

மோகனீயம் - சிந்து


பெண்ணுடல் அளித்த மூர்த்தன்னியம் என்னிடம் தன்னைத் தொலைத்த பொழுதுதொன்றில் தான் சிந்து என்னை சீண்டத் தொடங்கியிருந்தாள். உமையாளுடன் நீண்ட அந்த மூன்றாண்டுகளில் சிந்துவுடனான உறவுமுறை எனக்குப் புரிந்ததில்லை என்றாலும் அவளை தவறாக உணர்ந்ததில்லை. பொதுவாகவே நான் தொலைத்திருந்த இளம் பெண்களின் மீதான ஆர்வமும் சேர்த்து சிந்துவுடனான பொழுதுகளில் நான் இயல்பாகவே விருப்புவெறுப்பின்று விலகியிருந்திருக்கிறேன்.

“you boys can keep your virgins 
give me hot old women in high heels 
with asses that forgot to get old.” 
― Charles Bukowski,

எல்லாம் தொலைந்த நாளொன்றில் மத்தியான வேளையில் சிந்து, உமையாள் எனக்களித்த வாய்ச்சுகத்தைப் பார்த்திருந்தாள், உமையாளின் நேர்த்தியான உத்திகளில் மயங்கியிருந்த பொழுதும் அதை நான் கவனித்திருந்தேன். அங்கிருந்து சட்டென்று விலகிவிட்ட அவள் அதைத்தொடர்ந்த இரவொன்றின் தனித்த பொழுதில் என் அறைக்கு வந்திருந்தாள். இயல்பாகத் தொடங்கிய உரையாடலின் தொடர்ச்சி சிரமப்படுத்தியது என் உமையாளுடனான தொடர்பைப் பற்றிய அவளுடைய கேள்விகளுக்கான பதில்கள் அவளையும் என்னையும் சங்கடப்படுத்தியது.

அவள் என் மூலமாய் உமையாளை தனிப்பட அறிய முயன்றாள், அதுவரை அவளிடமிருந்த உமையாளுக்கான புனிதம் கொஞ்சம் கலைந்துதானிருந்தது  நான் அவளிடம் வாழ்க்கை அளிக்கும் ஆச்சர்யங்களை பேசத் தொடங்கினேன், உமையாளை அவள் அப்படிப் பார்த்திருக்க வேண்டாம் என்றே நானும் நினைத்தேன். நான் அவளுக்கு எதுவும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது இருவருமாய் கலவியில் இருக்கும் பொழுதோ அவள் எங்களைப் பார்த்திருக்கலாம் என்று கூட தோன்றியது, உமையாளின் நிர்வாணம் மண்டி போட்டு அமர்ந்திருந்த அவளது நிலை நான் கொத்தாய்ப் பிடித்திருந்த அவளது தலை முடி இப்படி எதுவுமே சிந்துவிடம் ஏற்கனவே கலைந்துவிட்டிருந்த பிம்பத்தை கொஞ்சம் தட்டி நிறுத்தக்கூட முயன்றிருக்காது. நான் அவள் வயதையும் கருத்தில் கொண்டு அன்றைய உமையாளுடைய நிலையை விளக்க நினைத்தேன். அவள் தந்தையைப் பற்றி தாயைப்பற்றி சூழ்நிலைகளைப்பற்றி புனிதத்தைப் பற்றி அப்படியொன்று இருக்கமுடியாததைப் பற்றி அவளுக்குப் புரியும் படி சொல்லத் தொடங்கினேன். கேள்விகள் கேள்விகள் கேள்விகள் அவளுடைய உடல் உடை மனம் அவள் சார்ந்தது அனைத்தும் கேள்விகளாகவே அன்றைக்குப் பட்டதெனக்கு. உமையாளைப்பற்றி அவள் தொலைத்திருந்த புனிதத்தை என்னிடமிருந்து அவள் கேட்டு வெளிப்பட்ட பதில்களால் மீண்டும் உருவாக்கிக் கொள்ள அவள் துடித்தது தெரிந்தது நான் மனமறிந்து அதற்கு உதவினேன். தெரிந்தோ தெரியாமலோ நான் சூழ்நிலை காரணமாய் எங்கள் உறவைக் கொஞ்சம் விளக்க வேண்டியதாயிற்று ‘அம்மா சந்தோஷமா இருக்காங்களா’ என்ற கேள்வியிலேயே அவள் சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருந்ததால். தொடர்ச்சியான என் பதிலொன்றில் அவள் மனம் உடைந்து அழத்துவங்கினாள் சமாதானத்திற்காய் நீண்ட என் அணைத்தல் அங்கிருந்து மெதுவாய்த் தொடங்கி தொடர்ச்சியாக வளர்ந்த பொழுதுகளில் சிந்துவிற்கு உமையாள் மேல் இரக்கம் எழத்தொடங்கியிருந்தது.

அந்த வயது அறிந்து கொண்ட விவரங்களால் இரவுகள் மிகவும் தொந்தரவாக தொடர்வதாகச் சொல்லி தன்னை என்னிடம் எடுத்துக்கொள்ளச் சொல்லி சீண்டத் தொடங்கியிருந்தாள். அந்த வயதில் அவளுக்கு கிடைக்கவே முடியாததான ஒரு பாதுகாப்பான உறவு என் மூலம் அவளுக்குக் கிடைக்கும் என்பது அவளை அப்படித் தூண்டியிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நான் சிந்துவுடன் பழகுவதை உமையாள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள் என்பது உண்மையிலேயே தெரியாமல் இருந்த நாட்கள் அவை. அவளிடம் நான் உபயோகமில்லாத காரணங்களைச் சொல்லி மறுக்கத் தொடங்கியிருந்தேன் முதலில் அவள் அம்மாதிரியான உரையாடல் ஒன்றிற்காக என்னிடம் வரத் தொடங்கியிருந்ததாக நான் நினைத்தேன். தொடர்ச்சியான உரையாடல்கள் வழி நான் சிந்து அவளை நோக்கி என்னை இழுக்கத் தொடங்கினாள்.

“எங்கம்மாவிற்கு உன்னை நிறைய பிடிக்குமோ” எப்படியும் இப்படி ஏதாவதொன்றில் தான் அவள் தொடங்குவாள். “நீதான் பார்த்தியே!” அவளிடம் நேராய் பதில் சொல்லி உரையாடலை முடித்துக்கொள்ள நான் விரும்பியிருக்கவில்லை. “நீயென்ன நினைக்கிற ஏன் எங்கம்மாவிற்கு உன்னை பிடிக்கும்” அவள் கண்களில் அவள் வயதின் வெறியிருக்கும் இதைப்போன்ற விஷயங்களைப் பேச ஒரு ஆள் கிடைப்பதும் அதுவும் அவள் அம்மாவுடன் தொடர்புடைய அவளுடன் உரையாடும் வயதிற்கான தகுதியில் இருக்கும் ஒருவன். “I might make your mom cum” என்றேன் ரொம்பவும் யோசித்து. உமையாளுக்கு என்னை ஏன் பிடித்திருக்க முடியும்  என்று நான் தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்ததன் ஒற்றை வரி பதில் அது. அதுமட்டுமல்ல என்றாலும் அதுதான் முக்கியம் என்றே நான் நினைத்திருந்தேன், சிந்துவிற்கு இவைகளைப்பற்றி எத்தனை தெரியும் என்று கூட தெரியாமல் அப்படியொரு பதிலை அவளிடம் சொல்லியிருந்தேன். அந்தப்பதில் அவள் முகத்தில் ஏற்படுத்திய உணர்ச்சி புரிந்து கொள்ள முடியாததைப் போல் இருந்தது.

“அவ்வளவுதானா! எனக்கு கையால செஞ்சாக்  கூடத்தான் வர்றது, அதுக்கெதுக்கு நீ. அவகிட்ட டில்டோ கூட ஒன்றைப் பார்த்திருக்கிறேன்”.
ஒரு பதின்ம வயது பெண்ணுடன் நான் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அவள் உடல் மூலமாய் உணர்ந்திருக்கவில்லை ஆனால் அவள் மனம் அதை எனக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தது. நானும் பார்த்திருக்கிறேன் அதை அதுவல்ல விஷயம் அவள் வயது உணர்ந்திருந்தது அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டு “Libidoவைப் பற்றி விரிவாய்ப் பேச நான் ஒன்றும் செக்ஸாலஜிஸ்டும் இல்லை, அதுக்கு உனக்கு வயசும் பத்தாது. எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் வேணும்னா நீ உங்கம்மாவைக் கேளேன்” என்றேன். அவள் ஈகோவைத் தொடுவது நான் உத்தேசித்த ஒன்றில்லை, ஆனால் அது அவ்வாறு நிகழ்ந்தது.

ஒருநாள் என்னிடம் அவர்கள் நண்பர்களுக்குள் கெட்-டு-கெதர் என்றும் அவள் பாய்பிரண்டுடன் இப்பொழுது தான் சண்டை போட்டுப் பிரிந்ததாகவும், தற்சமயம் பாய்பிரண்டில்லாமல் கெட்-டு-கெதர் செல்லமுடியாதென்றும், நான் அவள் வயதொத்தவன் தானே என்று என்னிடம் வரமுடியுமா என்று கேட்டாள். அன்று அவள் ஷார்ட் ஸ்கர்ட்டொன்றும் பிரா அணியாமல் டிஷர்ட்டும் அணிந்திருந்தாள்.  “பொதுவாய் எனக்கு கும்பலாய் இருக்கப்பிடிக்காது” போன்ற என்னுடைய பொதுவான மறுத்தலித்தல்களை “தெரியும் தெரியும் நீ என்ன ஆளுன்னு” என்று நிராகரித்தவள் “உனக்கு Hard Rock பிடிக்கும்ல அந்த pubல் ம்யூசிக் அருமையாக இருக்கும் என்று சொல்லி, என்னையும் அழைத்துக் கொண்டு Tavern Pubற்கு வந்து சேர்ந்த பொழுது Pubல் அத்தனை மக்கள் இல்லை. வெள்ளி இரவு அவளுடைய நண்பர்களும் இணை இணையாய் வந்து சேர ஜமா களை கட்டியது. இவர்கள் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டு பிட்சரில் ஆரம்பித்த பொழுது டிஜே, Losing my religionல் தொடங்கினான். நான் அவர்களுடைய கான்வர்ஷேஷனில் கொஞ்சம் காதையும் இசையில் மீதியையும் மூழ்கடித்தேன். சிந்து என் மேல் படர்ந்து கொண்டிருந்தாள், மற்றவர்களும் அப்படியேயிருந்ததால், அது தான் வழமை என்று பட்டதெனக்கு, ஆனாள் சிந்து வேண்டுமேன்றே அவள் முலைகளை என் மேல் அதிகமாய் இடித்துக் கொண்டிருப்பதாய் பட்டது. திரும்பி அவளைப் பார்த்தேன் அவள் ரகசியமாய் கண்ணடித்தாள்.

பிட்சரில் பாதி கூட தீர்ந்திருக்காது, அப்பொழுது தான், Nirvanaவின், Smells Like Teen Spirit பாடல் தொடங்கியிருக்கும் இவர்கள் எல்லோரும் எங்கோ கிளம்பினார்கள், முதலில் எனக்கு புரியவில்லை சிந்து தான் சிகரெட் என்று சமிக்ஞை காட்டினாள். எனக்காய் சிகரெட்டின் மீது ஈடுபாடு இல்லையென்றாலும், voyeurism மாய் எனக்கு பெண்கள் சிகரெட் பிடிப்பதைப் பார்ப்பது அத்தனை விருப்பமுடையது. அதிலும் குட்டைப்பாவாடையும், பிரா இல்லா பெண்களும் இன்னமும் விருப்பம் - சிந்துவிடம் ஏன் யாரும் பிரா போடலை என்று இடைப்பட்ட நேரத்தில் கேட்டேன், அவள் பேண்ட்டி கூடத்தான் போடலை பார்க்கறியா என்றாள் முதலில், பின்னர் அதுதான் ட்ரெஸ் கோட் என்று சொன்னாள் - அவள் Pointellism ஓவியம் ஒன்றை வரைவதற்கான நேர்த்தியுடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள் எடுத்த பிறவியே இந்த சிகரெட் பிடிப்பதற்காகத்தான் என்பது போல். அங்கிருந்த சிகரெட் பிடிக்கும் அறை புகையாலும் ஸ்கர்ட்களாலும் DJ அப்பொழுது ஒலிபரப்பத்தொடங்கிய Pink Floydன் Another Brick in the Wall பாடலாலும் நிரம்பியது. நான் சிகரெட் பிடிக்காமலிருந்ததைப் பார்த்து சிந்து, ஏன் பிடிக்க மாட்டியா என்று கேட்டாள், நான் கஞ்சா மட்டும்தான் அடிப்பேன் என்று சொன்னேன், வாங்கித்தரவா என்று கேட்ட அவள் கண்களில் பொய்யில்லை. அந்த கும்பலில் இருந்த ஆண்களில் நால்வர், அவர்களுடைய நண்பனொருவனை சிறிது காலத்திற்கு முன் ட்ரங்க் அண்ட் ட்ரைவ்வில் இழந்த கதையைப் பேசினர், நான் பிங்க் ஃப்ளாய்டில் இருந்து காதை மீட்டு கொஞ்சம் இந்தப் பக்கம் கொடுத்தபடி, எதையோ யோசிப்பவனைப் போல் பாவனையை வைத்துக் கொண்டு ஸ்கர்ட்டுகள் விலகிய தொடைகளை தரிசித்தபடியிருந்தேன், அந்த இரவு நெடுநாட்கள் முன் நான் கழித்த உறக்கமில்லா நாட்களை நினைவுபடுத்தியபடி இருந்தது.

Summer of 69, ஆரம்பமானது இவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பாடலை முணுமுணுக்கத்தொடங்கி சப்தமாய்ப் பாடாவும் செய்தனர். எனக்கும் பிடித்தமான பாடல்தான் என்றாலும் நான் சுயத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். சிந்து என்னை கையைப் பிடித்து இழுத்து ஆடச் சொன்னாள், அங்கே டான்ஸ் ஃப்ளோர் என்றொன்று ப்ரத்யேகமாய் இல்லாவிட்டாலும் கிடைத்த இடைவெளியில் நின்று ஆடினர், நான் சிந்துவுடன் சமாளித்துக் கொண்டிருந்தேன், என் கையொன்றை எடுத்து அவளுடைய பின்புறத்தில் வைத்து இறுக்கினாள், அவள் போட்டிருந்த மெல்லிய டெனிம் ஸ்கர்ட்டின் வழி அவளுடைய பேன்ட்டியில்லாத பின்புறத்தை உணரமுடிந்தது. பாடல் முடிந்ததும் மீண்டும் கொஞ்சம் பிட்சர், கொஞ்சம் சிகரெட் என்று கடந்த இரண்டரை மணிநேரத்தில் நான் காலி செய்த பிட்சர்கள் என்னை கொஞ்சம் தடுமாறச் செய்திருந்தன, நான் ஹார்ட் லிக்கர்களில் இறங்கியிருந்த காலம். கொஞ்சம் தலை சுற்றுவது போலிருந்தது. நான் வோட்கா ஆர்டர் செய்யலாம் என்று நினைத்திருந்த சமயம், இவர்கள் டக்கீலா ஷாட் ஆர்டர் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தனர். நான் சிந்துவும் அடிப்பாள் என்றே நினைத்தேன் அவள் என் எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை, ஆனால் ஐந்து ஆறு என்று நீண்ட டக்கீலா ஷாட்கள் எட்டில் முடிவடைந்தது. ஆண்களில் இருவரும் பெண்களில் சிந்துவும் என்னைத் தவிர்த்து எட்டாவது ஷாட் வரை தொடர்ந்தோம். மற்றப் பெண்கள் மூன்றாவதிலும், மற்ற ஆண்கள் ஐந்தாவதிலும் முடித்துக் கொண்டனர். கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தாலும் இப்பொழுதுதான் எனக்குத் தெளிவாக இருப்பதாய் உணர்ந்தேன். மற்றவர்களும் போதுமென்று சொல்ல சிந்து என்னைப் பார்த்தாள் கன்டின்யூவா என்பதைப் போல் நான் இன்னும் ரெண்டு ரவுண்ட் போவேன் என்றாலும், இப்பொழுதே கொஞ்சம் உளரத் தொடங்கிய சிந்து என்னுடன் போட்டிப் போடுகிறேன் என்று என்ன கதியாவாள் என்று தெளிவாய் விளங்காததால், I am done என்றேன். பின்னர் தடவித் தடவி காசைப் போட்டு பில் செட்டில் செய்தவர்கள் - நான் கெஸ்ட் என்று சொல்லி என்னிடம் வாங்கவில்லை - bye bye சொல்லி hugs and kisses உடன்பிரிந்த பொழுது பிரச்சனை ஆரம்பமானது.

கீழிறங்கியதிலிருந்து “Fuck me” புராணம் ஆரம்பமானது, உள்சென்றிருந்த டக்கீலாக்கள் அவளை தடுமாறச் செய்திருந்தது புரிந்தது. ஏன்டா என் காய் பத்தலையா? எங்கம்மா மாதிரியே நானும் உனக்கு Blow job செய்யறேன், உனக்கென்ன ஆன்ட்டிஃபோபியாவா? என்று அவள் கேட்ட கேள்விக்கு நான் பெரிதாய் பதில் எதுவும் சொல்லாமல் அவளை நகர்த்திக் கொண்டு வந்து சேர்ந்தேன் ஆட்டோவிற்கு - பெரும்பாலும் தண்ணியடித்த பிறகு டூவீலரில் பயணம் செய்வதில்லை என்பதால் - அந்த ஆட்டோக்காரனுக்கு சிந்து இப்படிப் பேசும் முதல் பெண்ணாயிருந்திருக்க வாய்ப்பில்லை. அவன் பிரச்சனை செய்யவில்லை, பாதி வழியில் கொஞ்சம் தெளிந்தது போல் ரோட்டையே கவனமாய்ப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் - அவளை பிடித்திருந்த என் கைகளைத் தட்டிவிட்டபடி. ஐந்துநிமிடத்தில் மயக்கமாகி மடியில் சாய்ந்தாள்.

சிந்து அடுத்தநாள் காலையில் என் அறையில் இருந்து நீங்கியதிலிருந்தே நினைவெல்லாம் அவளைப் பற்றியேதான் இருந்தது. ஆல்கஹாலுடனான என் உறவென்பது தற்சமயங்களில் என்னை ஆழ்ந்த போதையில் தள்ளுவதில்லை, போதையில் ஆழ்ந்துவிடக்கூடாதென்று அதிகம் மெனெக்கெடாதது தான் அதற்கான காரணம் என்றே நினைக்கிறேன். ஆனால் இது எப்பொழுதுமே இப்படியிருந்ததில்லை, பியர் அடிக்கத் தொடங்கிய பதின்ம வயதுகளில் நான் சட்டென்று போதை வசப்பட்டு உளரத் தொடங்கியதை உணர்ந்தேயிருந்தேன். பின்னர் அது ஒரு வெறியாய் ஆகிப்போன நாட்கள், பின்னர் அதையும் கடந்த பொழுதுகள் என்று என் ஆல்கஹாலுடனான உறவு நெருங்கிய நட்பாய் அத்தனை எளிதில் போதை கொள்ளவிடாமல் இருந்தது. சிந்துவிற்கு பப்பை விட்டு வெளியில் வந்ததுமே போதை தள்ளத் தொடங்கியிருந்தது, அவள் ‘அம்மா இருப்பா’ என்று சொல்லி என் அறைக்கு வந்ததுமே அவள் தன் வசத்தில் இல்லாததை உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அவள் அப்படி ஒரு நாடகம் ஆடவேண்டும் என்று என்னை பப்பிற்கு அழைத்ததில் இருந்தே உத்தேசித்திருக்கலாம். முதலில் அவள் அணிந்திருந்த டீஷர்டைக் கழற்றி வீசினாள், முன்னமே கூட அவள் பிரா ஒன்றும் அணிந்திராததால் உணர்ந்து கொண்டிருந்த முலைகள் தாம் சட்டென்று வெளிப்பட்ட வேகத்தில் முகத்தில் அறைவதாய் இருந்தது. படாஅமுலை என்று வள்ளுவன் சொன்னது இப்படிப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடியே எங்கிருந்தோ வந்த ஒப்பீட்டு மனப்பான்மை நான் அனுமதியளிக்காவிட்டாலும் - ‘தாய் இவள், மனைவி என்ற தெளிவு’ என்பதில் சொல்லப்படாவிட்டாலும் கூட மகளும் உண்டல்லவா கள்ளத்தனமாயினும் - கூட தன் கடமையைச் செய்யத் தொடங்கியது.

சிந்து நிச்சயம் அவள் அம்மாவைப் போலில்லை தான் இல்லை அவளது முலைகள் அவளது அம்மாவைப் போலில்லை என்று சொல்லவேண்டுமா தெரியவில்லை, ஆயிரக்கணக்கான முலைப்படங்கள் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு விதங்களில் அருகாமையில் தூரத்தில் என்று பார்த்திருந்தாலும், அம்மாவிற்கும் பெண்ணிற்கும் முலைகளில் வித்தியாசம் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. உமையாளுக்கு முலைகள் மேல் நெஞ்சிலிருந்து வடிந்தது போலிருக்கும் சிந்துவின் முலைகள் நெஞ்சிலிருந்து நேராய் முளைத்தது போலிருந்தது, மதயானை தந்தங்கள் என்று கம்பன் சீதையின் முலைகளைச் சொல்லித் தெரியும், இவளுடையதைப் பார்த்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பான் என்றே பட்டது. உமையாளுடைய காம்புகள் வெளியில் தெரியும் வண்ணமாய் சுண்டுவிரல் அளவில் இருக்கும் அந்த மூன்றாண்டுகளில் அவள் எனக்கு கைகளால் சுகம் அளித்த பொழுதுகள் அனைத்திலும் - முதன் முதலில் செய்த சில தடவைகளைத் தவிர்த்து - அவளுடைய இரண்டு காம்புகளையும் ஒரு கையால் பற்றியவாறு முடிந்திருக்கிறேன். வயதின் காரணமாய் கொஞ்சம் இளகத்தொடங்கிவிட்டாலும் இன்னும் திடகாத்திரமான முலைகளுக்குச் சொந்தக்காரி உமையாள். சிந்துவினுடையதில் காம்புகள் துருத்திக்கொண்டு வெளித்தெரியவில்லை பூனையின் தொப்புளைப் போல் வெளித்தெரியாமல் இருந்தது, உமையாளைப் போலில்லாமல் இவளுக்கு முலைக்கருவட்டம் வித்தியாசமாயிருந்தது. உமையாளின் முலையின் நிறத்திற்கும் கருவட்டத்தின் நிறத்திற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அவளுடைய வயதிற்கு சிந்துவின் முலைகள் பெரியவை - பெருத்த நின் இள முலை - என்று தான் என் அனுபவம் சொன்னது. இவையெல்லாவற்றையும் விட என் கருத்தைக் கவர்ந்தது அவளுடைய அக்குள் முடி, அவள் ஒரு மாதமாவது அக்குள் முடியை அகற்றாமல் விட்டிருக்கவேண்டும் அவள் வயதுக்கும் அவள் பழகும் சூழலுக்கும் அது சம்மந்தம் இல்லாமல் இருந்தது. உமையாள் அக்குளில் முடிகள் பார்த்த நினைவேயில்லை. சற்று நேரத்தில் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டையும் கழற்றி வீசிய பொழுது தெரிந்தது அவள் அங்கும் முடிகளை அகற்றி மாமாங்கம் ஆகியிருக்கும் என்று. அவ்வளவு முடிகளுடன் கூடிய ஒரு அல்குலை நான் புகைப்படத்தில் கூட பார்த்ததில்லை, அங்கே கத்திரி பட்டிருக்குமா என்பதே எனக்கு சந்தேகமாயிருந்தது. உமையாளின் அக்குளைப் போலவே அல்குலும் உபயோகத்திற்குத் தகுந்ததைப் போல் எப்பொழுது வேண்டுமானாலும் வாய் வைக்கக்கூடியதாய் சுத்தமாய் முடிகளில்லாமல் இருக்கும்.

நான் இதைப்போல் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பொழுது அவள் கழற்றி எறிய எதுவுமில்லாமல் நிர்வாணமாய் ‘Fuck Me’ என்று கத்திக் கொண்டிருந்தாள். நான் அவளுக்கு உதவாத சமாதானங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன், பின்னர் மொத்தமும் வெளிப்படையாய் “உங்கம்மா கூட உறவில் இருக்கும் பொழுது இது தப்பு. நான் மாட்டேன்” என்று சொல்ல அவள் அடுத்த நாடகத்தைத் தொடங்கினாள். அந்த அறையில் ஒரு சோஃபா உண்டு அவள் அதற்கருகில் நின்று கொண்டு தான் கத்திக் கொண்டிருந்தாள், “I am so horny now, I think I'm gonna masturbate. Hope you dont mind” என்றவள் சட்டென்று இடதுகை நடுவிரலை வாய்க்குள் விட்டு சப்பியபடியே என்னைப் பார்த்தாள், அந்தச் செய்கையில் கண்கள் மயங்கி இடை அசைந்தது, நினைத்துக் கொண்டேன் நாளைக்கு இவள் தொலைந்து போய்விட்டாலோ இல்லை காணாமல் போய்விட்டாலோ நானும் “தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு” என்று போலீஸில் அடையாளம் சொல்லலாம் என்று. இத்தனையிலும் விளையாட்டு காட்டுகிறாள் என்றே நினைத்தேன், சுய இன்பம் எப்பொழுதும் தனிமையானதென்றே நினைத்து வந்திருக்கிறேன். நானும் உமையாளும் பொதுவாக ஒருவரையொருவர் மகிழ்விக்க செய்திருந்தாலும் அது உடற்சேர்க்கையுடன் சம்மந்தப்பட்டது, ஒருவரை முந்தி மற்றவர் உச்சமடைந்துவிட்டாலோ இல்லை கூடலுக்கான தயாரிப்பிலோ செய்ததுண்டு, ஏன் நானும் உமையாளுமே கூட ஒருவருக்கொருவர் ஒப்புக்கொண்டிருக்கிறோம் சுயயின்பம் தனிமையில் அனுபவித்ததை. அதனால் சிந்து அப்படியொன்றும் செய்துவிடமாட்டாள் என்றே நினைத்தேன்.

சோபாவின் இடது ஓரத்தில் உட்கார்ந்தவள், டீப்பாயின் மேல் வலது காலைத் தூக்கிவைத்து விரித்தாள். மென்மையான ஒளி அந்த அறையெங்கும் பரவியிருந்தது அவள் இடுப்பைப் பார்க்கக்கூடாதென்று நினைத்தவனின் கண் அவளுடைய சந்தன நிற உடம்பில் கால்களுக்கிடையில் புசுபுசுவென்று பரவியிருந்த கருமையை நோக்கி மட்டுமே நின்றது. இன்னமும் அவள் விரல் சப்பிக் கொண்டுதானிருந்தாள், நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனித்தபடியே. நான் சட்டென்று அதில் சுவாரசியம் காட்டாதவன் போல் நகர முற்பட, சப்பிக்கொண்டிருந்த விரலை அந்தக் காட்டுக்குள் விட்டாள். ‘ஷிட்’ நான் கத்த மட்டும் தான் இல்லை, அங்கிருந்து நகர்ந்து சிறிது தூரத்தில் வைத்திருந்த ப்ரிட்ஜை நோக்கி நடந்து தண்ணீர் பாட்டிலொன்றை எடுத்தேன். திரும்பிப் பார்த்தபொழுது அவள் என்னை கவனித்துக் கொண்டிருக்கவில்லை, சோபாவில் தலை சாய்ந்திருந்தது, கண்கள் முழுவதும் என்று சொல்லமுடியாவிட்டாலும் மூடியிருந்தது வலது கை அவளது இடது மார்பில் படர்ந்திருந்தது, அந்தக் கணம் அவள் இரண்டாவது விரலையும் விட்டது உணரமுடிந்தது போல அவள் எவ்வளவு ஊறிப்போயிருந்தால் என்று கேட்கவும் முடிந்தது.

நான் சட்டென்று மலர்ந்து போனேன், "Oh my God that is so hot!” உள்ளுக்குள் கதறினேன், அவள் விரல்கள் உள்சென்று மீளும் இயக்கம் இருவிரல்களால் நீர்வாறி இறைப்பதைப் போன்ற சப்தத்தை ஏற்படுத்தியது. என் மனம் பதறத்தொடங்கியது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இயக்கம் வேகமடைய அவள் முனகத் தொடங்கியிருந்தாள், சட்டென்று அரைக்கண் விழித்துப் பார்த்தபடியே “this is turning me on, OMG I'm so hot!” என்று சொல்லி கண்ணடித்தாள். நான் அவளை உதாசீனப் படுத்துவது போல் உணர்ந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் இரண்டு மூன்றானது, அவள் இடுப்பு ஒரு குதிரையைப் போல் லாவகமாக குதித்துக் கொண்டிருந்து சோபாவில், முனகல் அதிகமாகி நான் யாரும் வந்துவிடப் போகிறார்கள் என்று பயம்கொள்ளத் தொடங்கினேன். சட்டென்று “here it comes, I am gonna cum.” சொல்லியபடி விரல்களை வெளியில் எடுத்தாள் நீர்வீழ்ச்சி போல் அவள் பெண்மை கொட்டியது. “Wow!” நான் எதிர்ப்பார்க்கவேயில்லை அவளால் அது முடியுமென்று அதுவும் சுயமாய். சோபா நனைந்து கார்பெட்டும் நனைந்து போனது, அவளுக்கும் சட்டென்று நடந்தது என்னவென்று புரியவில்லை என்றே அவள் ஆச்சர்யப்பட்ட விதம் காட்டியது. சிறிது இடைவெளிவிட்டு மூன்று முறை அவள் கொட்டித்தீர்த்த பின், என்னைப் பார்த்து “that was a blast so incredible I have never cum that much.” நான் அவளிடம் சொல்லவில்லை நானுமே கூட யாரும் அவ்வளவு பெண்மை உச்சமடைந்து பார்த்ததில்லை, பயம் காரணமாக நான் பதின்ம பெண்களிடம் பழகியிருக்காதது காரணமாயிருக்குமென நம்பினேன். நான் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தேன். ஈரம் காலில் படாமல் நடந்து வந்தவள் - No country for old man Anton Chigurhவைப் போல் - இறுக்கமாகக் கட்டியணைத்துவிட்டு. “Thanks. நாம செக்ஸ் வைச்சிக்கிட்டிருந்தாக் கூட இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன். தெரியுமா என் ஃபேன்டஸி எப்பவுமே யார் முன்னாடியோ மாஸ்டர்பேஷன் செய்யறது தான். Fuck you made my day” சொல்லிவிட்டு  சோபாவின் இன்னொரு மூலையில் சென்று படுத்துக் கொண்டாள்.

காலையில் சிந்து எழுந்த பொழுது அவள் ஆடையெதுவும் அணிந்திருக்கவில்லை, தலையைப் பிடித்தவாறே எழுந்தாள். நான் அவளுக்காய் இரண்டு பேரசிட்டம்மாள் டேப்லெட்சும் ஒரு க்ளாஸ் தண்ணீரும் கொடுத்தேன். அவளிடம் என் அறையில் எழுந்ததிலோ இல்லை ஆடையில்லாமல் எழுந்ததிலோ பெரிய கவலையொன்றும் தெரியவில்லை. “Did we have sex?” கேட்டாள். நான் இல்லையென்றேன், அவளாய்த்தான் ட்ரெஸ்ஸை எல்லாம் அவுத்துப் போட்டுக்கொண்டு “Fuck me” என்று கத்தியதைச் சொன்னேன். பின்னர் நான் அவளை செய்யாவிட்டால், அவளாய் இப்பொழுது masturbation செய்யப்போவதாயும் அதைப் பார்த்துக் கொள்ளும் படியும் சொன்னதையும் அவளிடம் சொன்னேன். அவள் முகம் கொஞ்சம் வெளிறியது, “Did I do that?” நான் தலையைக் குனிந்தபடி ஆம் என்றேன். நீ கையை வைத்ததும் வந்துவிட்டதாகவும் பின்னர் நீ தூங்கிவிட்டாய் என்றும் சொன்னேன். சிறிது நேரத்தில் அவள் அணிந்து வந்திருந்த ஆடைகளை அணிந்த படியே என்னிடம் “Please dont let my mom knows this” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றாள்.

தொடர்புடையவை

மோகனீயம்
மோகனீயம் - உமையாள் நாச்சி

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In American Diary அமெரிக்கா ஒபாமா தேர்தல் 2012 ராம்னி

ராம்னி - ஒபாமா, 2012 அமெரிக்க தேர்தல்

நான் அமெரிக்கா வந்த நேரம்(2011) எனக்கு ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்பது மட்டுமே தெரியும். அவர் டெமொக்கரேட்டா ரிப்பப்ளிக்கனா என்பது தெரியாது, டெமொக்கரேட் ரிப்பப்ளிகன் என்பது அமெரிக்காவின் இரண்டு கட்சிகள் என்பது தெரியும். அது போல் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி, ஒபாமாவுக்கு எதிரான கட்சி என்பதுவும்.

ட்விட்டரில், வந்த குழப்பத்தைத் தீர்க்க இலவசக்கொத்தனார் கொடுத்து ஒபாமா demon - democrat, வெகுநிச்சயமாய் உதவியது. எப்பொழுதையும் போல் அமெரிக்காவில் இறங்கிய சில மாதங்களில் எல்லாம் அமெரிக்காவின் அரசியல் பற்றிய அறிவு விரிவடையத் தொடங்கியது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஒபாமாவை அமெரிக்க அதிபராக பார்த்த என் எண்ணம் வெகு விரைவில் அவரை ஒரு Democrat ஆக பார்க்க வைத்து நல்லதற்கா அல்லாததற்கா என்று தெரியாது.

ஆனால் தொடர்ச்சியான மேய்தல்கள், எனக்கு அமெரிக்க அரசியலின் கருப்பு வெள்ளைகளை காட்டத் தொடங்கின.  கன் கண்ட்ரோல், பர்த் கண்ட்ரோல், 2அது அமெண்ட்மெண்ட், லிபரல் வியூ, கன்சர்வேட்டிவ் வியூ, டெஃபெசிட், டெப்ட் போன்ற இன்ன பிற அமெரிக்க பிரச்சனைகளையும் அவற்றைப் பற்றிய அமெரிக்க கட்சிகளின் கருத்துக்களையும் யார் எப்படி நினைக்கிறார் என்பதைப் பற்றியும் கொஞ்சம் சரி வர விளங்கிக் கொள்ள முடிந்தது. எனக்கு நான் யார் பக்கம் என்பதைப் பற்றிய எந்தவிதமான கொள்கைப் பிரச்சனையும் வரவில்லை, என்னால் ஒரு கன்சர்வேட்டிவ்வாக இருந்திருக்கவே முடியாது. புஷ் ஆட்சி முடிந்து ஒபாமா ஆட்சி வந்ததும் இந்தியாவில் சாஃப்ட்வேர்(இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது பிறகு வருகிறேன் அதற்கு) மக்கள் கொஞ்சம் பயந்தார்கள். ஒபாமாவின் கட்சி அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்திவிடும் என்றும், அதனால் பிரச்சனை வரும் என்றும். இதைப் பொதுவாகவே மறுக்கும் ஒரு பார்வை உண்டு. அமெரிக்காவால் முழுவதுமாக அவுட்சோர்சிங்கை நிறுத்திவிட முடியாது(கொள்கை அளவில் ஒபாமா அவுட்சோர்சிங் நிறுத்திவிடவும், நிறுத்திவிட்ட கம்பெனிகளுக்கு Tax Break கொடுக்கவும் நினைக்கிறார். இங்கும் என்னிடம் எண்கள் இல்லை ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட கம்பெனிகள் எத்தனையென்றோ, பாதிக்கப்பட்டன என்றோ என்னால் சொல்ல முடியாது.)

இதற்கான(அவுட் சோர்சிங்கிற்கான) முக்கியமான காரணமாக மக்கள் கருதுவது,

1) அமெரிக்கர்கள் பொதுவாக அத்தனை தூரம் கல்வி அறிவு பெற்றவர்கள் இல்லை(இதை ஒரு லூசுத்தனமாக கருத்தாக பார்க்க முடியும் ஆனால், அமெரிக்காவில் க்ராட்யூவேட்டாக வெளியேறுபவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் அவர்களுக்கு அதற்கான தேவையும் கொஞ்சம் குறைவு என்று மக்கள் சொல்வதுண்டு.1
2) அப்படியே அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை கொடுக்க வேண்டுமானாலும் அதற்கு அளிக்கப் போகும் சம்பளம் அதிகமாகயிருக்கும். அதற்கு ஒரு அமெரிக்கருக்கு கொடுக்கும் சம்பளத்தில் 5 - 10 ஆசியர்களை வேலைக்கு வைக்க முடியும் என்பது.2

இங்கே சாஃப்ட்வேர் என்று பொதுவாக சொல்லிவிட்டாலும் அதில் இருக்கும் ITES தான் பாதிக்கப்படும், உதாரணமாக கால் செண்டர்கள், ஏனென்றால் அரசியல் கொள்கைகளுக்காக அவுட்சோர்சிங்கை குறைக்க வேண்டுமென்றால் எளிதாக முடியக் கூடியது(வருமானத்தைத் தவிர்த்து) கால் செண்டர்கள் தான் - ஏனென்றால் கணிப்பொறியாளர்களை ரிப்ளேஸ் செய்து அதற்கு பதிலாய் அமெரிக்கர்களுக்கு அந்த வேலையை கொடுக்க நினைத்தால் அதற்காக ரிசோர்ஸ் தற்பொழுது அமெரிக்காவில் கிடைக்காது. ஆனால் கால் செண்டர்களில் வாய்ஸ் பேஸ்ட் இருப்பவர்களை அவர்களால் மாற்றிவிட முடியும்.

இப்பொழுது மீண்டும் 2012ல் அதே பிரச்சனை அவுட்சோர்ஸிங், Tax Break என்று. இந்த முறை ஒபாமாவிற்கு எதிராய் மிட்(10 unknown facts about Mitt Romney என்று David Letterman ஷோவில் இந்த மிட்ற்கு அர்த்தம் சொன்ன வீடியோவைத் தேடிப் பார்க்கலாம்) ராம்னி. நிரம்பப் பணக்காரர், இவர் தந்தை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை கவர்னராக(நம்மூர் முதல்வர் போல்) இருந்தவர். இவர் பெய்ன் கேப்பிடல்(Bain Capital)ல் இருந்த பொழுது வேலைகளை நிறைய அவுட்ஸோர்சிங் செய்தார் என்பதுவும் அவருடைய அந்தக் காலத்திய வருமான வரி ரசீதுகளும் இப்பொழுதைய தேர்தலின் ஹாட் டாபிக்கள்.  ஏனென்றால் மிட் நான் பெய்ன் கேப்பிடல் அவுட் சோர்ஸிங் செய்த பொழுது கம்பெனியை விட்டு விலகிவிட்டேன் என்கிறார், இவர்கள் டாக்ஸ் ரிட்டர்ன் காண்பிச்சி நிரூபி என்கிறார்கள்.(இடையில் ஹாக்கர்கள் - pricewaterhousecoopers - என்கிற மிட் உடைய டேக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் செய்யும் கம்பெனியில் இருந்து அதை எடுத்து வெளியில் போடக் கூடாதென்றால் 1 மில்லியன் கொடுக்கணும் என்று சொன்னதும் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது.)

ரிப்பப்ளிகன்கள் ஒபாமாவை Food Stamps President என்று சொல்துண்டு(நான் இதைப் பற்றி இதற்கு மேல் சொல்ல விரும்பலை) தற்சமயம் கூட மிட் 47% அமெரிக்கர்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் Federal Tax கட்டுவதில்லையென்றும், அவர்களுக்கு சாதகமாக(Food Stamps President, Health Care Reform) இருப்பதால் அவர்கள் ஒபாமாவிற்குத்தான் ஓட்டுப் போடுவார்கள், நான் அவர்களைப் பற்றிக் கவலைப் படவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது கூட இடையில் நடந்தது(போய்க் கொண்டிருக்கிறது). ஆனால் இந்த 47%ல் மில்லினியர்கள்(4000 பேர் இருக்கிறார்கள்) அது எப்படி என்கிறீர்களா, எல்லாம் ரிப்பப்ளிக்கன்ஸ் - tax break - செய்தது தான். வயதானவர்கள் இருக்கிறார்கள் ஏன் பல ரிப்பப்ளிக்கன் சப்போர்ட்டர்களே கூட இருக்கிறார்கள். ராம்னிக்கு எப்பொழுதும் இது போல் எதையாவது ஒன்றைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்வதே வேலையாப் போய்விட்டது என்று ரிப்பப்ளிக்கன்கள் வருத்தத்துடனும் டெமோக்கரேட்ஸ் சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறேன்.

வரலாறு இது போன்ற தவறுகள்(மேடைகளில் உளறுவது) பெரும்பாலும் ஓட்டுப் போடுபவர்களை(ஓட்டுப் போடும் நேரத்தில்) பாதிக்காது என்று சொல்கிறது. ஒபாமாவும் இது போல ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டார் 2008ல், என்று படித்தேன்.

ராம்னியின் கட்சி யாருக்கும்(குறிப்பாய் பணக்காரர்களுக்கு - மில்லினியர்ஸ்) வரியை அதிகப்படுத்த விரும்பவில்லை, ஆப்வியஸா 47% ஏற்கனவே வரிகட்டலைங்கிறார். ஒபாமா எல்லாரும் ஒன்று போல் வரி கட்டணும் என்று - இங்க ஒரு பாய்ண்ட், மிடில் க்ளாஸ் மக்கள் 30%ம் ராம்னி போன்ற பணக்காரர்கள் 17% வரி கட்டுகிறார்கள், மில்லினியர்களும் 30% வரி கட்டணும் என்று ஒபாமா சொல்கிறார். இதில் வர்ற காசை வைத்து கொஞ்சம் கொஞ்சம் debtஐ குறைக்கலாம் என்கிறார். ராம்னியோ அதெல்லாம் முடியாதென்று தலைகீழாய் நிற்கிறார்.

இப்ப இடையில் இன்னொரு கதையும் ஓடியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, ராம்னியை ஆதரிக்கிறார் ஏனென்றால் ஒபாமா ஈரான் மீது(இது ஒரு இன்னொரு பெரிய கதை நேரம் கிடைத்தால் இன்னொரு பதிவு) நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறார் என்பதால். ஏனென்றால் நேதன்யாஹூ ஈரான் ஆறு மாசத்தில் நியூக்ளியர் வெப்பன் செய்திடுவாங்கன்னு என்றும் இப்பவே அட்டாக் பண்ணி அதைத் தடுக்கணும் என்றும் சொல்கிறார். (ஈரான் ராணுவ தளபதி, நியூக்ளியர் சைட் மேல கைவச்சா - இஸ்ரேலே இல்லைன்னு பண்ணிடுவோம்னு சொல்லி கூட இன்னும் வாரம் முடியலை.) நான் David Baer சொல்வதை நம்புகிறேன், ஈரானுக்கு இப்பொழுது நியூக்ளியர் வெப்பன் தேவை கிடையாது - நான் செய்யவே மாட்டாங்கன்னு சொல்லலை - ஆனால் இப்பொழுது இல்லை. The devil we know  ஒரு அருமையான புத்தகம் ஈரான் பற்றித் தெரிந்து கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று. சமீபத்தில் அமெரிக்கவிற்கு அதிரடியான அதிபர் தான் வேண்டும், அப்பாலஜி சொல்றவர் இல்லைன்னு, நெதன்யாஹு சம்மந்தப்பட்ட விளம்பரம் ஒன்று வந்ததாக செய்திகள் வந்தது. ராம்னி 2012ல் தோத்தா இஸ்ரேலுக்கும் நேதன்யாஹூவுக்கும் ஆப்பாகும் என்று சம்மந்தப் பட்ட ஒரு கட்டுரை சொன்னது.

எழுத வேண்டியது இதைப் பற்றி இன்னும் நிறைய இருக்கு அதே போல் தேர்தலுக்கு இன்னும் கன காலம் இருக்குது, ரெண்டு பெரும் விவாதிக்கும் அரங்குகள் மீதமிருக்கின்றன. முடிந்ததை எழுதப் பார்க்கிறேன். அதற்கு முன், ஒரு சிறு முடிவு.

நான் சில காரணங்களுக்காக ஒபாமா திரும்ப வரணும் என்று நினைக்கிறேன்.

1) ரொம்ப பர்ஸனல் - என் வருமானம், வருங்காலம் பற்றியது.
2) மற்றது ரிப்பப்ளிக்கன்ஸ் சொல்வது மாதிரி ஒபாமா ஒரு Too Liberal, Too Left. இது போதாதா? (Bill Maher சொல்வதை ஒப்புக்கொள்கிறேன், ஒபாமாவை லெஃப்ட் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் நிச்சயம் இடது சாய்வு கொண்டவர்.
3) பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒபாமாவிற்கான ஆதரவு அதிகம் இருக்கிறது(முதல் முறை போலில்லாமல் - ரிப்பப்ளிக்கன்ஸ் ஒபாமாவை One Term President ஆக்காமல் விடமாட்டோம் என்று செய்ததைப் போல் இல்லாமல் - இந்த முறை திரும்ப வந்தால் வேறு வழியில்லாமல் மக்களுக்காய் சில விஷயங்களை ஒபாமா செய்ய ரிப்பப்ளிக்கன்ஸ் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும்.)

நான் முதலில் சொன்ன காரணத்துக்காகவே இப்படி ஒரு பதிவை எழுதித் தொலையவேண்டாம் என்று நினைத்தேன். இப்பொழுதும் நான் பக்கச் சார்புடன் இருக்கிறேன் என்று கருதினால் நிச்சயம் இருக்குமாய்க் கூட இருக்கும்.

1. இதற்கான எண்கள் என்னிடம் கிடையாது. இது ஒரு விலாவரியான பதிவாக இல்லாமல் இருப்பதால் என்னால் தேடிப்பிடித்து எண்களைச் சொல்ல முடியாது. மிகச் சாதாரணமான உதாரணம் ஒன்றை வேண்டுமானால் சொல்கிறேன், என்னுடன் வேலை செய்யும் இந்தியர்களின் அமெரிக்காவில் படிக்கும் குழந்தைகளுக்கு ‘மேத்’ தனியாக(ட்யூஷன்) கற்பிக்கப்படுவதை(10வது 12வது வகுப்பு இல்லீங்க) முதலாம் வகுப்பு படிக்கும் பையனுக்கே கூட. இது நான் பார்த்த ஒரு உதாரணம். இது எல்லா பிரிவு மக்களுக்குமான ஒன்றாய் இருக்காது என்று நினைக்கிறேன். மத்திய தர வர்க்கம் என் உதாரணம்.
2. மேற்சொன்ன(1) காரணங்களினால் கணிப்பொறியறிவியல் முடித்துவிட்டு வேலைக்கு வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் மொத்த Serviceகளை செய்துவிட முடியாது. வேண்டுமானால் நாளை நம்மை விட ரேட் குறைவு என்பதால் சைனாவுக்கோ அல்லது இந்தோனேஷியாவிற்கோ அவுட்சோர்சிங் செய்யலாம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கும் நம்மிடம் கட்டுமானம்(infrastructure) வந்துவிட்டதால் இந்திய சாஃப்ட்வேர் துறை(ITES தவிர்த்து) இன்னும் கொஞ்ச காலம் - ஒரு பத்தாண்டுகள் - பிழைத்துக் கொள்ளும்.

-தொடர்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In கடற்கரை பயணம் புகைப்படம்

கொஞ்சம் மெர்டைல் கடற்கரைப் புகைப்படங்கள்

Sky Walk Myrtle Beach Myrtle Beach Birdie4 Birdie3 Birdie2 Birdie Seagull Wheel Sky Scrapper Beach

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In தஞ்சை தஞ்சை பெரிய கோவில் புகைப்படங்கள் புகைப்படம்

தஞ்சை பெரிய கோவில்






Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சிறுகதை

மலரினும் மெல்லிய காமம்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்

சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்கா கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை இழக்கும் சக்தி வந்துவிடுவதில்லை அதிலும் விழப்போகும் வார்த்தை தோல்வியை மட்டுமே கொடுக்கும் என்று நிச்சயமாய்த் தெரிந்த பின்னரும் கட்டவிழுத்துவிட மனதிற்கு முடிவதில்லை. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வெளிப்படுவதால் தான் விழுந்துவிட்ட அந்த வார்த்தை எதிராளியை சீண்டி துன்புறுத்துகிறது என்று நினைத்தேன். விழுவதற்குத்தான் நேரம் காலம் அமைய வேண்டியிருக்கிறதே தவிர உருவாவதற்கு இல்லை, சட்டென்று உருவாகும் எண்ணம் வெகு சுலபமாய் தனக்கான வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு மனதில் கருக்கொள்கிறது பின்னர் காலம் வார்த்தைகளின் வெவ்வேறான சேர்க்கைகளில் கூடி உச்சமடைந்து தனக்கான சொற்றொடரை உருவாக்கிவிட்டு அமைதியாகிவிடுகிறது, மனம் வார்த்தைகளைக் கட்டியிருக்கும் கயிற்றை மெல்லியதாய் அவிழ்க்க ஒற்றை வார்த்தையிலோ, வார்த்தைச் சேர்க்கையிலோ உருவான எண்ணத்தை கொட்டிக் கவிழ்த்துவிட்டு அடங்கிப் போய்விடுகிறது.

"
உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?"

உரையாடல்கள், காதலின் உன்னதமான போதை. காதலிக்கத் தொடங்கிய பின் மனம் உரையாடல்களாகத் தான் சிந்திக்கத் தொடங்குகிறது. நடந்து முடிந்ததாய், கொண்டிருப்பதாய், போவதாய் உரையாடல்களின் நிஜம், நிகழ், கனவிலேயே காதல் தன்னை வளர்த்துக் கொள்கிறது. நேற்றைய உரையாடல்களின் மீது படுத்துக் கொண்டு நாளைய உரையாடல்களைக் கற்பனை செய்கிறது மனம், தொடர்ச்சியாய் கற்பனையில் உருப்போட்டுக் கொண்டேயிருப்பதால் உரையாடல்களில் புதிதான விஷயம் உண்மையில் நடப்பதில்லை. நேரடியான கருத்தாய் இல்லாமல் தான் உருவாக்க நினைக்கும், விவாதிக்க நினைக்கும் விஷயத்தை உரையாடலில் செம்புலப்பெயல்நீராய் கலக்கிறது மனம். அகிலாவுடனான உரையாடலில் அந்தக் கேள்வி வரவேண்டும் வரும் என்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளுடனும் சென்றாலும், கேள்வி, உண்மையின் வீரியத்தில் நடிப்பின் சாகத்தை நகர்த்திப் பார்க்கிறது.

"
ஆமாம்"



March 1, 2008

2:34 PM me:
இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari:
ம்ஹூம் வேண்டாம்
me:
ஏன்?
2:36 PM
ஏன்னு கேட்டேன்?
2:45 PM
உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari:
உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja:
நான் அகிலம்
4:13 PM me:
சொல்லு
raja: call me
me:
சரி
 
 “சொல்லு என்ன விஷயம்
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்
ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது சரிதொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me:
சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me:
அப்படியா?
aeswari: illaiyaa
me:
மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //
நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
-
உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me:
இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me:
இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me:
வரவா?
aeswari: hmm
4.30 PM me:
கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.

முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

இல்லை

அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

சாரி!

அது பரவாயில்லை சொல்லு...?”

ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள்.எழுதுவேன்

எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.

எதுக்கு?”

உன்னைக் காதலிக்கஅத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008
மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

என்ன இதுமுகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.

மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் மையல்தான் இருந்துச்சுபித்தம்இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.

என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?” சாந்தமாய் கேட்டாள்.

அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.

ஆமாவா இல்லையா சொல்லு?”

இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

ஆமாம்நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.

இந்தப்
பதிலை நான் சொல்லியிருப்பதற்கான காரணங்கள் உண்மையில் கண்டுபிடிக்கப்பட முடியாததாய் இருந்தது. ஆயிரம் முறை அரங்கேற்றிப் பார்த்த வார்த்தைகள் காணாமல் போயிருந்த சமயம் எங்கிருந்தோ இந்த வார்த்தை அதன் உண்மைக்கான உறுதியில் கட்டவிழ்க்கப்பட்ட குதிரையாய் தடைகளைத்தாண்டி கடைசியில் வென்று நின்ற பொழுது விழுந்த அந்தச் சொல் தரும் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்தது. வெறும் உண்மை ஒப்பனையில்லாத நடிகையைப் போல நம்பமுடியாததாயும் ஒப்புக்கொள்ள முடியாததாயும் இருக்கும். மேலே இரண்டு வார்த்தைகள் கீழே இரண்டு வார்த்தைகள் நடுவில் கொஞ்சம் பொய் கலந்து வந்திருந்தால் அந்த 'ஆமாம்' எனக்கு நல்லதொரு பொழுதை பரிசளித்திருக்களாம். ஆனால் மொட்டையாக வந்து குதித்த உண்மை, அதற்கான வீர்யத்துடன் வெளிப்பட்டு அகிலாவை சட்டென்று சீண்டியிருந்தது. வார்த்தையின் அர்த்தத்தை விடவும் அது சொல்லப்பட்டுவிட்டது தான் அகிலாவிற்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். மூன்று வருட பழக்கத்தில் முகமூடிகளுக்கான தேவை அருகியிருந்தாலும் வார்த்தைகளுக்கான முகமூடி நிராகரிக்க முடியாததாய் இருந்தது. அவளுக்கும் அது ஆச்சர்யமானதாகத்தான் இருந்திருக்க முடியும் எல்லைகளுக்குள்ளான வார்த்தைச் சீண்டல்களை நான் புறக்கணித்தது, கணித் திரையில் காண்பதற்கும் நேரில் கேட்பதற்குமான வித்தியாசம் தான் என் மீது ஜூஸாகக் கவிழ்ந்திருந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

கணிணி உரையாடலின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்காத பொழுது கிடைக்கும் தருணம் அவகாசம் மற்றதில் இல்லையாகையால் அவளால் முடிந்த எதிர்ப்பு.

அவள் நகர்ந்து சென்ற நிமிடத்தில் என்னைச் சுற்றி நின்றவர்கள் பார்த்தப் பார்வையில் நான் மிதக்கத் தொடங்கினேன், காதல் எப்பொழுதும் தரையிறங்க அனுமதிப்பதில்லை என்றாலும் எங்களுடையது இன்னமும் காதலாக பரிணாமம் அடையாமல் குரங்கிலேயே நின்று கொண்டிருந்தது. பொது இடங்களில் தனக்காய் கட்டமைத்துக் கொண்ட எல்லைகளுடன் அவள், தனி இடங்களில் எங்கள் சந்திப்பு நடந்ததேயில்லை, அவளுக்காய் இல்லாவிட்டாலும் என் கொள்கைகளுக்காய் அவள் கட்டமைத்துக் கொண்டிருந்த எல்லைக்கு வெளியில் இருந்தே சண்டை செய்து வந்த நான். என் சீண்டல்கள் இணையத்தில் எல்லை மீறத் தொடங்கியிருந்ததும் அப்பொழுது தான், சுவருடன் பேசவும் உரையாடவும் கிண்டல் செய்யவும் எல்லை மீறவும் நான் இன்னமும் கற்றுக் கொள்ளாததால் ஒரு பக்கம் மட்டும் வேகமாக வீசி வீசி சோர்வடைந்த பொழுதுகளில் இது நிச்சயமாய் வேறானது. சுவரொன்று ஆப்பிள் ஜூஸை தலையில் கவிழ்ப்பது, உணர்ச்சிகளற்ற சுவரு என்பது கூட தவறான உவமை தான், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரிந்த சுவர். தன் சுவற்றில் இருந்து வெளிப்பட்டு அவள் சுயம் எட்டிப்பார்த்த பொழுது அது, என் வெற்றியைக் கொண்டாட இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கேட்க தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் ஹோட்டல் சிப்பந்திக்கு என் சந்தோஷம் புரிந்திருக்க நியாயமில்லை தான்.

நாங்கள் ஒரே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து ஏற்பட்ட பழக்கம் காதலாகி நான் காதல் சொல்ல ஏற்கவும் மறுக்கவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த முதல் வருடத்திலேயே அவளைப் பற்றிய என் புரிதல்களுக்கு கை கால் முளைக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான அவள் பதில் அறிவு சம்மந்தப்பட்டதாக இல்லாமல் மனது சம்மந்தப்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவள் என்னை ஏமாற்றவில்லை. தான் செய்யப்போவது என்னவென்று அவள் அறிந்திருந்தாள் நிச்சயம் அதைச் செய்திருக்க மாட்டாள் தான், கோபத்தை வெளிப்படுத்துவது தோல்விக்குச் சமானம் தான் எப்பொழுதுமே! அவளுக்கும் அது தெரிந்துதானிருந்தது. அந்தச் சீண்டலை அவள் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் நான் தோற்றுத்தான் போயிருப்பேன், பெரும்பாலும் அது அப்படித்தான் நடக்கும். அன்று அவளை வென்று விட்டதாக நான் நினைத்ததற்கும் அதுதான் காரணம். இன்னமுமே கூட அவள் என் மீது ஆப்பிள் ஜூஸ் ஊற்றியது எனக்கு உதவும் என்றே நினைத்தேன்.

அன்றிரவு அவளிடம் இருந்து செல்லிடைபேசியில் அழைப்பு வந்தது, நான் காலையில் இருந்து அதை அணைத்து வைத்திருந்தது அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.

"
ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்."

நான் பதில் சொல்லவில்லை.

 


"சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?"

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

"
ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?"

"
உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?"

"
இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை".

"
ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?"

நான் மௌனமாயிருந்தேன்.

"
பதில் சொல்லுங்க சார்." கத்தினாள் மறுமுனையில்

"
ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்."

கேட்டவள் சிரித்தாள்.

"
ஏண்டி சிரிக்கிற!"

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு "உங்கக்கிட்ட 'ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்'ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி."

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே "ம்ம்ம்" என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

"...
ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட,  எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.

அன்புள்ள அகிலாவிற்கு,

நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.

காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!

அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ' அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்
அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தாள். அகிலாவிற்கு ஆப்பிள் ஜூஸும் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் கோல்ட் காப்பியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.

நான் நேரடியாய் அவளிடம் "ஜெயா சாரி, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது! மன்னிச்சிக்கோ." சொன்னதும் தான் தாமதம்.

"
அது பரவாயில்லை இன்னிக்குப் பொழச்சிப்போங்க, இன்னொரு நாள் வைச்சிக்கிறேன் அதுக்கு. எப்ப ட்ரீட்?". அந்தப் பிரச்சனையை அதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.

"
எதுக்கு ட்ரீட்." எதற்கென்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கக் கேட்டேன்.

"
உங்களுக்குத் தெரியாதா?" இந்த முறை அகிலா குறுக்கே வந்து அவளைக் கிள்ளினாள்.

"
ஏன் நீ தான் சொல்லேன்" அகிலா இந்தப் பிரச்சனையில் வருவதும் வெட்கப்பட்டு நிற்பதும் என்னை இன்னும் குஷியாக்க நான் அவளையும் சேர்த்து வம்பிழுக்க ஜெயஸ்ரீயிடம் கேட்டேன்.

"defloration"
பெரிய ஆள் தான் அழகான வார்த்தையைக்க் கொண்டுவந்து திணித்தாள். அகிலா ஜெயஸ்ரீயை முறைக்க நான் மெதுவாய் அகிலாவிடம், "அப்படியா?" என்று கேட்க அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்த ஆப்பிள் ஜூஸை என் தலையில் கவிழ்த்துவிட்டு போயேவிட்டாள். இருள் கவிழத் தொடங்கியிருந்த நேரம் ஜீஸ் கடையில் பெரிய கூட்டமில்லை, நான் வழியும் ஜூஸுடன் சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஜெயஸ்ரீ, "ஆனாலும் இப்படியா கேப்பாங்க. லூஸுங்கிறது சரியாத்தான் இருக்கு!"

நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள்

"
கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள்.

நாங்கள் ஊட்டி செல்லத் தீர்மானித்தோம், என் பள்ளி இறுதி வரை அங்கே தான் படித்தேன் என்பதாலும் பெங்களூரில் இருந்து இரண்டு நாள் ஊர் சுற்ற சென்று வருவதற்கான இடங்களில் முக்கியமான ஒன்று என்பதாலும். புதிதாய் வாங்கியிருந்த ஹுண்டாய் கெட்ஸிலேயே சென்று வரலாம் என்ற என் திட்டதற்கு மறுப்பொன்றும் சொல்லவில்லை, அவள் முகத்தில் என் ஓட்டுநர் திறமையைப் பற்றிய சந்தேகம் இருந்தது மட்டும் பிரகாசமாய் தெரிந்தது. அவள் என்னுடன் வெளியில் இதுவரை வந்ததேயில்லை என்ற எண்ணம் என் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. திட்டமிட்டது போலவே ஆறுமணிக்கு அல்சூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள், பேருந்து நிலையத்தில் இருந்து அவள் வீடு கூப்பிடு தூரம் தான். ஷோல்டர் பேக் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள், நான் பயந்தது எங்கே சென்று பின் சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று தான், நான் எதிர்பார்த்தது போலவே காரை நெருங்கியவள் பின் சீட்டைத் திறந்ததும் நான் கொஞ்சம் போல் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அவள் தன் பையை மட்டும் அங்கே வைத்துவிட்டு முன் சீட்டில் வந்தமர்ந்தாள், அவள் உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.

"
ஒரு நிமிஷத்தில் உன் மூஞ்சி என்ன கோணத்துக்கெல்லாம் போகுது, இப்பல்லாம் நீ என்ன நினைக்கிறேன்னு என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியுது! தெரியுமா?"

எனக்கு அவள் குஷி மூடில் இருந்ததே மகிழ்ச்சியளித்தது. என்ன தான் அவள் என் ஏற்பாட்டிற்கும் ஆசைக்கும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவள் சந்தோஷமாய் இல்லாமல் என்னவோ போல் இருந்தால் மற்ற ப்ளானைத் தள்ளிப் போட்டு விட்டு சும்மா ஊர் மட்டும் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை அதற்கான அவசியம் இருக்காது போலிருந்தது.

"
இப்ப என்ன தெரிஞ்சிக்கிட்ட?"

பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு அகிலா பதில் சொல்ல மாட்டாள். நான் அவள் பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று பயந்தது அவளுக்குத் தெரிந்திருக்கும்.

"
ம்ம்ம் உன் மொகரைக்கட்டை!"

என் மனம் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது, அவளுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். சட்டென்று தலையில் தட்டி,

"
ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு! என்னா?" என்றாள்.

அவள் என்னைத் தொட்டுப் பேச மாட்டாள், மூன்றாண்டுகளில் நான் சில முறை தொட்டுப் பேசியிருப்பேன், வெகுசில சமயம் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடியிருப்பேன். ஆனால் சுவரிலிருந்து நீண்ட இன்னொரு குட்டிச் சுவர் போல் உணர்ச்சியற்றதாய் அவள் கைகள் இருக்கும் அப்பொழுதுகளில். அவள் தலையில் தட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் என் கண்கள் தானாய் அவள் மார்பு பக்கம் திரும்பியது. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை, அதுவும் அகிலாவிடத்தில் கொஞ்சம் இதைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வுடனேயே இருப்பேன். பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம். ஆனால் அகிலாவிடம் அதுவரை செய்ததில்லை, அதாவது அவளுக்கு தெரியும் வகையிலோ அல்லது அவள் உணர்ந்து கொள்ளும் வகையிலோ அவள் மார் பகுதியை நோட்டம் விட்டதில்லை, ஆனால் அவளுக்குத் தெரியாமல் செய்திருக்கிறேன். இப்பொழுது அவளாய்ச் சீண்ட செய்திருந்தேன்.

அகிலா கைகள் நீட்டி நான் லாவகமாக இருக்கட்டும் என்று அணிந்து வந்திருந்த பெர்முடாஸால் மறைக்கப்படாத என் தொடைப் பகுதியில் கிள்ளினாள். அவளுடைய வலது கை விரல்களில் பராமரிக்கப்பட்ட நகங்கள் இருந்ததால், உண்மையிலேயே வலித்தது. நான் "அம்மா" என்று கத்தினேன் தொடர்ச்சியாய்.

"
நீ செஞ்சது தப்பு, அப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது" கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்.

"
நான் சரிங்க மேடம்" என்று சொன்னதும் சகஜ நிலைக்கு வந்தவள். நான் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்களிலிருந்து என் பார்வை மார்பகத்திற்கு நீளத் தொடங்குவதும் பின்னர் நான் பெரு முயற்சி செய்து கட்டுப் படுத்துவதையும் பார்த்து, சப்தமாய் சிரித்தாள்.

"
எத்தனை நாளுக்கு இதைச் செய்யப்போற நீ, இன்னும் இரண்டு நாளைக்கு? அப்புறம் 'சீ'ன்னு சொல்லி விடப்போற! எனக்கென்ன?" என்றவாறு மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். எனக்கென்னமோ பார்த்துத் தொலை என்று சொல்லிவிட்டது போலிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் கொஞ்சம் தொல தொலா சுகிதார் அல்ல அன்று அவள் அணிந்திருந்தது, ப்ரேசியர் அதன் மேல் டாப்ஸ் ஒன்று அணிந்து மேல் அவள் சுகிதார் அணிவது தான் வழக்கம் இன்றும் அப்படித்தான் என்றாலும் இறுக்கமான சுகிதார் அவள் மார்பகங்களை இன்னும் எடுப்பாய்க் காட்டியது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பெண்களின் மார்புகளை நோட்டம் விடுவது தான் வேலை என்றாகியிருந்ததால், அகிலாவினுடையவை சராசரிக்கும் குறைவானவை என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். சுகிதார் அவள் அளவில் இல்லையென்பதால் தோள்பட்டையில் அவள் பிராவினுடையதும் டாப்ஸினுடையதுமாய் இரண்டு வெவ்வேறு வகையான உப்பல்களுடன் கண்களைத் துருத்துக் கொண்டிருந்தது.

"
இந்த சுடி நீ போட்டு நான் பார்த்ததில்லையே! புதுசா?'

சட்டென்று கேட்ட கேள்வியால் திரும்பியவள்,

"
என்னைய நீ அவ்வளவு நோட் பண்ணுவியா? ஆமாம் இது என் தங்கச்சியோடது! அவள் தான் கொடுத்தாள் போட்டுக்கோன்னு. ஏன் நல்லாயில்லையா?"

இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போலிருந்து, அவள் உடுத்தும் உடையைப் பற்றிக் கேட்டால் சொல்ல ஆயிரமாயிரம் உரையாடல்களைத் தயார் செய்து வைத்திருந்தேன், ஒன்றும் உதவவில்லை.

"
ச்ச, சூப்பராயிருக்கு. நீதான் என் டைரி படிச்சியே! எனக்கு நீ பண்ணுற ட்ரெஸ்ஸிங்க் சுத்தமா பிடிக்காது. இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப அழகாயிருக்க!" என் கண்கள் தானாய் அவள் கண்களில் இருந்து டைவ் அடித்தது. இந்த முறை அவள் ஒன்றும் சொல்லவில்லை, முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. ரசித்தாள். அவள் அழகை நான் ரசிப்பதை ரசித்தாள்.

நாங்கள் பெங்களூரை விட்டு வெளியில் வந்திருந்தோம், இனி மைசூர் போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டால் போதும் என்று நினைத்தேன். என்றைக்கும் இல்லா அதிசயமாய் ரோடு கொஞ்சம் ட்ராஃபிக்கா இருந்தது அதிகாலையிலேயே. நான் அகிலாவிடம்,

"
அகிம்மா உனக்கு தூக்கம் வந்தா தூங்கு என்ன!" என்றேன்

"
சரி" என்றவள் தூங்கப்போவதில்லை போலத்தான் இருந்தது, ரொம்ப தீவிரமாய் இரண்டு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். நான் எனக்குத் தெரிந்த கடக்கும் ஊரைப்பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் தெரியவேண்டுமென்றால் கேட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் மைசூர் வந்து காலை உணவு முடித்த பிறகு குண்டல்பேட் வழியாக ஊட்டி செல்லும் பாதையை எடுத்தேன். கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய சாலையாகையால் விளையாட்டுத்தனங்களை விடுத்து பக்கத்தில் அமர்ந்திருக்கும் தேவதையை மறந்து கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அகிலா தூங்கவேயில்லை, அவள் கண் அசந்து கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் டயர்டாக தோன்றத் தொடங்கியது, பெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது சிறிது நேரம் கழித்து யாரிடமாவது ஸ்டேரிங்கைக் கொடுத்துவிட்டு தூங்கப் போய்விடுவதுண்டு. பெங்களூரில் இருந்து ஊட்டி வரை இதுதான் முதல் முறை தனி ஆளாய் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அகிலா என்னைத் தொந்தரவு செய்யவில்லை, நான் சீரியஸாய் ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாகிவிட்டிருந்தாள். நான் கொஞ்சம் போல் டயர்டாகியது தெரியத் தொடங்கியது டீ குடிக்கலாம் என்றாள், அவள் அத்தனை டீ குடிப்பவள் இல்லை என்பதால் எனக்காகத் தான் கேட்கிறாளென்று புரிந்தது. நாங்கள் ஒரு வழியாய் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஊட்டி வந்த பொழுது மதியம் இரண்டாகியிருந்தது, பெங்களூரில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை என் டிரைவிங் பற்றி எதுவும் சொல்லாதவள், வளைவொன்றில் ஓரங்கட்டி நிறுத்தி வியூ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டாள், "நல்லா வண்டி ஓட்டுறீங்க! இங்க நிறைய தடவ வந்திருக்கீங்களோ?!"

அவள் கண்களில் சில்மிஷம் இல்லை, ஆனால் நான்,

"
வந்திருக்கேன் இதான் முத தடவையா ஒரு பெண்ணோட!" இதற்கு நான் அகிலாவிடம் இருந்து லேசான கோபப்பார்வையை எதிர்பார்க்க அவளோ,

"
ம்ம்ம் நம்பிட்டேன்" என்று சிரித்தபடி சொல்லி கலவரப்படுத்தினாள்.

நான் பரிதாபமாய் "அகிலம் நான் பொய் சொல்லலை, உண்மையிலேயே இதான் மொத தடவை ஒரு பொண்ணு கூட ஊட்டி வர்றேன். ஊட்டி மட்டுமில்லை எங்கையுமே என்னை நம்பு".

அவள் கொஞ்சம் இறங்கிவந்து, "ச்ச சும்மா சொன்னேன் தாஸ், உன்னைத் தெரியாதா?" என்று சொல்லி குடலுக்கு பியர் வார்த்தாள்.

"
ஹாங் வண்டி ஓட்டுறதைப் பத்தி கேட்டள்ல, நான் இங்கத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன் அதனால எனக்கு ஹில் ஸ்டேஷன் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!" கொஞ்சம் படம் காட்டியிருந்தேன்.

ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் பிருந்தாவனில் ஒரு டபுள் ரூம் கன்ப்ஃர்ம் செய்துவிட்டு ஹோட்டல் அறைக்குள் நுழையும் முன் ஒரு பரீட்சை அறைக்குள் நுழையப் போகும் மாணவனைப் போன்ற பயம் வந்தது, வயிற்றுத் தசைப் பகுதி இறுக்கிப் பிடிக்கப்பட்டது போல் இருந்தது. அதுவரை இருந்த டயர்ட்னஸ் காணாமல் போயிருந்தது, திரும்பி அகிலாவைப் பார்த்தேன் வேறெதையோ பார்ப்பதைப் போல் அவள் முகத்தில் அந்தப் பதற்றம் இல்லை.

அறைக்குள் வந்து தாழிட்ட பொழுது ஏனோ மனசுக்குள் தவறு செய்வது போன்ற ஒரு உணர்வு, கதவுக்குப் பின்னிருந்த குப்பைத் தொட்டியில் அந்த எண்ணத்தைப் போட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அகிலா பாத்ரூம் சென்றுவிட்டு அப்பொழுது தான் வந்தாள், வந்ததும் வராததுமாய் மொத்த அறையையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். நான் அவளாய் செட்டில் ஆகட்டும் என்று பெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை துவக்கினேன். சேனல்கள் மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட ஈஎஸ்பிஎன் டிவியில் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மாட்ச் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு நான் அகிலாவை மறந்து மேட்சில் ஆழ்ந்துவிட்டேன்.

"
உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யார் தாஸ்?" கவனம் கலைந்து பார்க்க அகிலா கட்டிலில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள், என்னால் அந்தப் பொழுதை நம்பமுடியவில்லை.

"
அகிம்மா, எனக்கு மார்க் வாஹ் தான் பிடிக்கும், நான் ஒரு தீவிர ஆஸ்திரேலிய சப்போர்ட்டர்!"

அவள் அப்படியா என்பதைப் போல் பார்த்தாள், பின்னர் மேட்சில் ஆழ்ந்துவிட்டாள், ஆனால் என்னால் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்றரை அடிதான் வித்தியாசம் இருந்தது. மூன்றாண்டுகளில் இந்த நொடியைப் பற்றி நிறைய கற்பனையை வளர்த்திருந்தேன், திருமணத்திற்கு முன் / பின் என்ற எல்லைகளில் வைத்து விரிந்திருந்த கற்பனை ஒரு முடிவை நோக்கி நகர்த்தவே முடியாததாய் இருந்தது. இந்தப் பொழுதில் அவள் நிராகரித்தாள், அடுத்தக் கணத்தில் அவள் நிராகரித்தாள் என்று மனம் பல்வேறு கணக்குகளை போட்டபடிதான் முடிந்திருக்கிறது. அவளுடைய நிராகரிப்பு என்பது எங்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் ப்ளோ சாட்டில் வரும் Endஐப் போல. அவளை வற்புறுத்தும் எண்ணம் துளியும் கிடையாது, இப்பொழுதைக்கு மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படியே தொடர வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.

நான் மெல்ல அவளருகில் நகர்ந்து உட்கார்ந்தேன். அவள் ஒரு நொடி திரும்பி என்னைப் பார்த்தாள், அப்பொழுது அவள் கண்களை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு வெறுமை மட்டுமே இருந்தது அதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் டிவி பக்கம் திரும்பிவிட்டாள். நான் அவள் கைகளை அவளிடமிருந்து விடுவித்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இதற்கு முன் இப்படிச் செய்தது வெகு சில முறைதான் என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் கைகள் காய்ச்சல் வந்தவளின் கரங்கள் போல் சூடேறியிருந்தன, என் கைகளின் தொடுதலால் அவள் கையில் இருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு நின்றன. அவளுக்கு பின்புறம் முதுகை நோக்கி அமர்ந்தவாறு இருந்தாலும் அவள் கண்களை மூடிக் கொண்டதை உணர முடிந்தது. மெதுவாய் அவள் முதுகில் விரல்களை ஓட்டினேன். அவள் கைகள் மரக்கத் தொடங்கியது, அது நான் எதிர்பாராதது அவள் தன்னை கூட்டுக்குள் கொண்டு செல்கிறாள் என்று உணரமுடிந்தது. நானாய் கைகளை எடுத்துவிடவே நினைத்தேன் ஆனால் மறுப்பு அவள் பக்கத்தில் இருந்து வரட்டும் என்று விட்டது என் தவறு தான்.

"
தாஸ் இப்பவே இதைச் செய்தாகணுமா?" முடிந்தது, இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட என்னால் இதைப்பற்றி பேச முடியாது. என் கைகள் தானாய் அவள் முதுகிலலிருந்து அகன்றன, அவள் கைகளை விடுவித்தேன், அந்த மாற்றம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும், இயலாமையால் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் அது நான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த களைப்பால் வந்ததாகத்தான் இருக்க முடியும், என்னால் அகிலாவை கோபிக்க முடிந்தது கூட ஆச்சர்யமாக இருந்தது. அவள் கண்கள் என்னைக் கெஞ்சின, 'ப்ளீஸ் கல்யாணத்துக்குப் பிறகு இதைச் செய்து கொள்ளேன்' என்று. உண்மையில் எனக்கு அதில் பிரச்சனை இல்லை, நானே கூட என்னைக் காதலிக்கிறாய் என்றால் நாம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல நினைத்த பொழுது தான் அவள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆண் மனம் கலவிக்கு அலைந்தது. என்னால் அகிலாவை அப்படிப் பார்க்க முடியவில்லை, நான் மெதுவாய் படுக்கையில் சாய்ந்த படி கண்களை மூடினேன் அவ்வளவுதான் தெரியும்.

கண்களைத் திறந்த பொழுது நினைத்துக் கொண்டேன், மன்மதன் தான் எழுப்பியிருக்க வேண்டுமென்று. அகிலா ஒரு டர்க்கி டவல் மட்டும் உடுத்தி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள், ஹமாம் சோப்பின் மணம் நாசிகளைத் துழைத்தது. அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும் என் பக்கம் திரும்பிச் சிரித்தவள் அசப்பில் பாலு மகேந்திரா படத்து ஹீரோயின்களைப் போலிருந்தாள் அவள் மாநிறம் இல்லை என்றாலும் கூட, அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பமும் அவள் அசலும் சேர்ந்து என்னை நிலை கொள்ள முடியாதபடி ஆக்கின. எனக்கு இவை நிஜத்தில் தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் வேடிக்கைக்காக கைகளைக் கிள்ளிக் கொண்டேன், அவள் கைகளில் வைத்திருந்த சீப்பை என் மேல் வீசினாள்.

"மணி என்னாகுது தெரியுமா?" எனக்கு அப்பொழுது தான் நான் அதிக நேரம் தூங்கிவிட்டிருந்தது தெரிந்தது, என்னால் இது சனிக்கிழமை இரவா இல்லை ஞாயிற்றுக் கிழமை விடியலா என்ற குழப்பம் இருந்தது. கைகளில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க ஒன்பதரை காட்டியது. ஜன்னல்களுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சனி இரவுதான் என்பது உறுதியாக. கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தூங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது, தேவதை போல் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு. அவள் முகத்திலும் அது தெரிந்தது.

"
சாரி! நல்லா தூங்கிட்டேன்."

"
இப்புடியா தூங்குவாங்க! நான் எப்படா 'இப்ப வாண்டாம்'னு சொல்லுவேன்னு காத்திக்கிட்டிருந்த மாதிரி தூங்கிட்ட நீ! ஏற்கனவே மூணு வருஷம் செய்தது போதாதுன்னு இங்க ஹோட்டலில் வந்து வேற ஏண்டி உயிரை வாங்குறன்னு சொல்ற என் மனசாட்சி கூட தனியா சண்டை போட்டிக்கிட்டிருக்கேன் ஏழு மணி நேரமா! தெரியுமா?"

நான் படுத்திருந்த கட்டில் நிச்சயம் தரையில் இல்லை.

"
லஞ்ச் வாங்கிக் கொடுத்தியா நீ, என்ன ஆளுய்யா. இப்படித் தூங்குறவங்களை நான் எழுப்பவே மாட்டேன். நீயாதான் எழுந்துட்ட. எனக்கு பசி தாங்காதுப்பா நான் நல்லா லஞ்ச் ஆர்டர் செய்து சாப்டேன்." கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள், காதுக்குள் அவள் சொல்வது எல்லாம் மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சுசீலாவின் குரலில் சென்று கொண்டிருந்தது. கட்டிலில் குனிந்து அவள் தூக்கி வீசிய சீப்பை எடுக்க முயல, அவள் தலை முடி இரு பக்கங்களில் இருந்தும் முன்பக்கம் சரிந்தது. சரியாய் டவலில் முடிப்பை வலது கைகளில் பிடித்தபடி, இடது கையால் சீப்பை எடுத்து விட்டு அவள் நகர ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்த நான் தொப்பென்று மல்லாக்க மறுபுறம் விழுந்தேன்.

மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பியவள் வெள்ளை நிற டவலில் அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள், மார்பிலிருந்து முழங்கால் வரை வந்திருந்த அந்த டவல், அவளுடைய நிர்வாணத்தை விடவும் அதிக கிளர்ச்சியைத் தந்தது, அவளுடைய பரிமாணங்களை அந்தத் டவல் வேற எதாலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்று நான் நினைத்தேன். அவள் பக்கமிருந்து மெதுவாய் ஒரு வசனம். சாதாரண நாட்களாகயிருந்திருந்தால் நான் அதைக் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு கூட குறைவு தான்.

"
இப்படியேவா! குளிச்சிட்டு வர்றியா?"

அவள் லேசாய் தலையைத் திருப்பி என்னை மோகக் கண்களுடன் பார்த்தாள், நான் நினைத்தேன், இங்கே முடிந்தது என்று. அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்தவன் அவளைப் பார்த்து புன்னகையொன்றை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன். இதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது என்று தெரிந்ததும் மனம் குதியாட்டம் போட்டது, பந்தையத்திற்காக காத்திருக்கும் குதிரையைப் போலிருந்தது மனம். இதயத் துடிப்பு முறுக்கேற்றப்பட்ட ஒரு வலுவான எந்திரத்தின் வேகத்தில் இருந்தது, என் வசத்தில் இல்லை. அவள் உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த சோப்பில் அவள் மனம் வந்தது. எனக்கு இன்னொரு விஷயம் சட்டென்று மனதிற்குள் வந்தது, இந்தத் துடிப்பில் போனால் அவளுடைய நிர்வாணம் என்னை கீழே அழுத்தித் தள்ளிவிடும் என்று நான் எப்பொழுதும் செய்யும், 'அபிராமி அந்தாதி' பாடல்களை மனதிற்குள் வேகமாக நினைக்கத் தொடங்கினேன். சிறுவயதில் மனனம் செய்திருந்ததால், பாடல்கள் நினைவுக்கு வருவதற்கு மனதை அதன் பக்கம் திருப்ப வேண்டும், அந்தாதி என்பதால் ஒரு பாட்டின் முடிவில் இருந்து தொடங்கும் மற்ற பாடல் சாதாரணமாய் நினைவில் இல்லாமல் முடிவில் தான் நினைவில் வரும் என்பதால் மனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். வந்தது.

நான் பாத்ரூமை விட்டு துவட்டிக் கொண்டு வெளியில் வந்த பொழுது அறையில் நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் அறையில் அத்தனை வெளிச்சமில்லை, என்னை நோக்கி வரவேற்பது போல் காத்திருந்தவள் உடம்பில் துணி எதுவும் இல்லை. என் எதிர்பார்ப்பை அவள் மார்பகங்கள் ஏமாற்றவில்லை.

"Doss I don't want to get pregnant"
சொல்லத் தேவையில்லாத விஷயம் என்றாலும் தவறாகி விடக்கூடாதென்ற கவனம் அதைச் சொல்ல வைத்தது. அவள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள் நான் நினைத்தேன் அவள் சொல்ல வருவதை அவள் காதுகள் கேட்கபதைக் கூட அவள் விரும்பவில்லை என்று. அந்நிய மொழி அவளுக்கு அந்த விஷயத்தில் உதவுவதாக இருந்தது.

"Don't worry I have condoms"
சிரித்தபடியே சொன்னேன். அவளுக்குத் தெரிந்து தான் இருக்க வேண்டும், இந்த அளவிற்காவது நான் தயாராய் இருப்பேன் என்று. படுத்த படியே இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தாள், கனவு போல் இருந்தது.

அரை மணிநேரத்தில் இன்னொரு முறை அவளும் குளித்து என்னையும் வற்புறுத்தி குளிக்க வைத்து குளியலறையில் நான் இன்னொரு முறை தொடங்க பொய்க்கோபம் காட்டி தடுத்தவள், 'பசிக்குது தாஸ்' என்று சொல்ல பாவமாய் இருந்தது. சட்டென்று காலையில் இருந்து சாப்பிடாதது எனக்கும் பசியெடுத்தது. சின்னச் சின்ன சிணுங்கல்கள், சீண்டல்களுடன் அவள் உடைமாற்ற அகங்காரமாய் நேரெதிரில் அவளை மட்டும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்று நினைத்தாளாயிருக்கும், நான் இருப்பதை அவள் பொருட்படுத்தவேயில்லை.

அவளிடம் ஆரம்ப விளையாட்டுகளின் பின், உணர்ந்து "you already came is it?" கேட்ட கேள்வி அதன் மொக்கைத்தனத்தைத் தாண்டியும் என் அனுபவமின்மையைக் காட்டியதாக நினைத்தேன். அவள் சட்டென்று அதைக் கேட்க விரும்பாதவளைப் போல இரண்டு கைகாளாலும் அவள் காதுகளை மூடிக்கொள்ள முயற்சித்தது நினைவில் வந்தது. அவளை வெட்கம் தின்று கொண்டிருந்த நேரத்தில் கேட்பதற்கு இதைவிடவும் மோசமான கேள்வியொன்று இருந்திருக்காது என்று நினைத்தேன். சட்டென்று தாவி எழுந்து என்னை இழுத்து அவளோட அணைத்து அதைச் சமாளித்திருந்தாள்.

"
என்ன அதுக்குள்ளையே கனவா?" என் தலையைக் கோதியபடி கேட்டவளிடம்,

"
இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை நேரில் பார்க்கலைன்னா கூட பரவாயில்லை, இந்த நினைவுகளோடு சமாளிச்சிறுவேன்."

ஒரு அடி பின்னகர்ந்தவள், கைகளை இடுப்பில் வைத்தபடி, "அப்ப நான் வேணாமா?" கேட்க, இதற்கு என்ன பதில் சொன்னாலும் ஆபத்து என்று பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு,

"
என்ன விட்டுடு தாயி!" என்றேன்.

நாங்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்து உட்கார்ந்ததும் தான் தாமதம், அகிலாவின் மொபைல் சிணிங்கியது. நம்பரைப் பார்த்தவள், வெட்கப்பட்டு சிரித்து,

"
தாஸ் அவதான் போன் பண்ணுறா, அவளுக்கு எல்லாம் தெரியும் நான் இப்ப அவகிட்ட பேசினா அவ்வளவுதான். நீங்க வெளியில் போயிருக்கான்னு சொல்லி வைச்சிடுங்க." சொல்லி என்னிடம் திணித்தாள்.

நான் "ஹலோ!" என்று சொல்ல,

மறுபுறம் ஜெயஸ்ரீ, "நான் நினைச்சேன் நீங்கதான் போனை எடுப்பீங்கன்னு குடுங்க அந்த கழுதைகிட்ட."

நான் தீவிரமாய், "அவள் இங்க இல்லை ஜெயா" என்று மழுப்ப ஏண்டா அப்படிச் செய்தோம் என்று ஆகியது.

"
சின்னப் பொண்ணு ஒன்னை ஊட்டிக்கு தனியா கூட்டிக்கிட்டு போய்ட்டு இப்ப அங்க இல்லைன்னு வேற சொல்றீங்களா? அவளை ஏமாத்தி எல்லாம் முடிச்சாச்சா?" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் இல்லை.

வேதனையுடன் அகிலாவிடம் போனைத் தந்தேன். அவள் நேரடியாய் "ஏண்டி பாவம் அவனை வம்பிழுக்கிற, பச்சை புள்ள மூஞ்சி எப்படிச் சுண்டிப் போச்சு பாரு" என்று ஆரம்பித்தாள்.

"
ஆமாம்!" "ஒரு தடவை தான்" "ம்ம்ம்" "ம்ம்ம்னு சொல்றேன்ல" "தாஸ்கிட்டையே கேளேன்" என்று சொல்லி மீண்டும் என் கையில் திணித்தாள். நான் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.

"
இங்கப் பாருங்க, அவளை சரி செஞ்சி இதெல்லாம் உலகமகா தப்பில்லைன்னு சொல்லி உங்கக்கூட ஊட்டிக்கு அனுப்பி வைச்சதே நான் தான். கழட்டி விடணும்னு நினைச்சீங்க அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. பூனை இனிமேல் சும்மாயிருக்காது பண்டத்தை கண்காணிக்க என்னால் முடியாது, மரியாதையா பெங்களூர் வந்ததும் உங்க வீட்டில் பேசுறீங்க. என்ன?"

நான் வெறுமனே "ம்ம்ம்." என்றேன்.

"
இந்தக் குரங்கு மூஞ்சியைப் பார்க்க நான் அங்க இல்லாமப் போய்ட்டேனே!" அவள் சொன்னதும் தாமதம்.

"
நான் தான் உங்க அக்காகிட்ட உன்னையும் கூட்டிக் கிட்டு வான்னு சொன்னேனே! அவதான் என்னமோ உங்க ரெண்டு பேத்தையும் வைச்சிக்கிட்டு நான் த்ரீஸம் பண்ணப்போறேன்னு பயந்து கூட்டிக்கிட்டு வரலை!" உளறிக்கொட்டியிருந்தேன்.

அகிலா நான் இந்த முனையில் சொன்னதைக் கேட்டு என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், நான் சொன்னது எனக்கு விளங்கியதும் எனக்கு நானே தலையில் அடித்துக் கொண்டேன்.

ஜெயஸ்ரீ, "அக்காகிட்ட போனைக் கொடுங்க..." நான் அகிலாவிடம் கொடுத்தேன்.

இவள் போனை வாங்கியதில் இருந்து கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள், எனக்குப் புரியவேயில்லை. நான் மௌன மொழியில் தோப்புக் கரணம் போட்டுக் காட்டினேன். அகிலா கண்டுகொள்ளவில்லை, சிறிது நேரத்தில் போனை அணைத்தவள். நான் அப்படி ஒன்று சொன்னதாய்க் காட்டிக் கொள்ளவேயில்லை.

"
சாரி ஏதோ உளறிட்டேன்!" மன்னிப்பு கேட்கும் தொணியில் சொன்னேன்.

அவள் சப்தமாய் சிரித்தபடி, "இதோட ஜெயஸ்ரீ மேல இருக்கிற ஆசையை விட்டுடுங்க" என்று சொல்ல நான் உண்மையிலேயே வேதனையில் நொந்து போயிருந்தேன்.

"
அகிம்மா சாரி I didn't mean it. மன்னிச்சிக்கோம்மா" சொல்ல அவள்,

"
ச்ச தாஸ், என்னைய விட ஜெயஸ்ரீக்குத்தான் உங்க மேல மதிப்பு அதிகம். நான் இன்னிக்கு உங்கக்கூட இருக்கேன்னா அதுக்கு 90% காரணம் அவதான். என்னை விட அவதான் உங்களை நம்புறா! இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க மாட்டான்னு கூட சொன்னா. உங்களை அவ தப்பா நினைக்க மாட்டா! நானும் நினைக்கலை கவலைப்படாதீங்க."

போன உயிர் திரும்ப வந்தது.

அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான்.

"
என்னடி பார்க்கிற!"

"
இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு மாதிரியில்ல இருக்கு. அதான் பார்த்தேன்."

அகிலாவிற்கு பொறாமையா? காலையில் இருந்து எவ்வளவோ பார்த்தாகிவிட்டது இதுவும் இருந்துவிட்டு போகட்டும். "வேற எதாவது கேர்ள் ப்ரண்டு இருக்கான்னு சந்தேகப்பட்டுடாத தாயே! வாழ்க்கையில் அந்தத் தப்பை நான் ஒரேயொரு தரம் தான் செய்திருக்கேன்."

அவள் சிரித்தாள்.

"
சரி இரு நான் ஒரு காப்பி போட்டுட்டு வர்றேன்." நான் சிறிய அளவில் சமைப்பேன் என்பதுவரை அகிலாவிற்குத் தெரியும் அவளும் நான் போடுறேன் என்று வரவில்லை, வரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்தேன் தெரியும்.

நான் சமையற்கட்டில் பாலில் காபிப் பொடி கலந்து கொண்டிருந்த பொழுது அகிலா,

"
தாஸ் நான் வாலிபால், கொக்கொ எல்லாம் விளையாடுவேன் தெரியுமா?"

எதற்காக அகிலா இதைச் சொல்கிறாள் என்று உண்மையில் புரியவில்லை. நான் சமையல்கட்டில் இருந்து வெளியில் வந்து,

"
அதக்கு என்ன?" அவள் என் புத்தக ஷெல்பின் பக்கத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தாள். கேட்டுவிட்டு மீண்டும் உள்ளே நகர்ந்து சர்க்கரை கலக்கத் தொடங்கினேன்.

"
அதனால என் ஹைமன்..." அவள் முடிக்கவில்லை நான் கைகளில் இரண்டு காப்பி கோப்பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபடி.

"
இன்னிக்கு நீ உதைபடாம போகமாட்டேன்னு நினைக்கிறேன். வாழ்க்கையில் பொண்டாட்டிகிட்ட கையை நீட்டுறது பெரிய அயோக்கியத்தனம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை. என்னை நீ அது தப்புன்னு நினைக்க வைச்சிருவேன்னு நினைக்கிறேன்."

அவள் கைகளில் ஒரு கோப்பையை திணித்தபடி சொன்னேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவேயில்லை, காலையில் இருந்து போய்க்கொண்டிருந்த இந்த விஷயத்தைப் பற்றி அகிலா கடைசியாக சொல்ல நினைத்தது இதுவாகத்தான் இருக்கும் இதற்கு மேல் பேசமாட்டாள் என்று தெரிந்ததால் நானும் அதற்கு மேல் வளர்க்காமல் விட்டுவிட்டேன். காபி குடிக்கும் வரை சும்மாயிருந்தவள்,

"
நான் உன் பெட்ரூமைப் பார்க்கலாமா?"

அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் நான் சிரித்தேன், அவளும் சிரித்தாள். என் பதிலுக்காய் காத்திராமல் என் பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

"
ம்ம்ம் பரவயில்லையே சுத்தமா வைச்சிருக்க!" மெத்தைக்கு பக்கத்திலிருந்த அபூர்வமாய் நானும் அவளும் சேர்ந்து இருக்கும் படி ஒரு புகைப்பட்டதை பெரிதாக்கி வைத்திருந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள், சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் என்னிடம்,

"
எனக்கும் இதை ஒரு காப்பி போட்டுக்கொடுக்கிறியா தாஸ்!"

"
செய்துட்டா போச்சு."

நகர்ந்து அறையில் நான் வரைந்து மாட்டிவிட்டிருந்த வண்ண ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"
இதெல்லாம் நீ வரைஞ்சதா!" நான் பதில் சொல்லவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை, "பிரமாதமாயிருக்கு! நீ இவ்வளவு நல்லா வரையுவன்னு சொல்லவேயில்லையே!" நான் வெறுமையாய் சிரித்து வைத்தேன்.

அதுவரை என்பக்கம் திரும்பாதவள் என்னை நோக்கித் திரும்பி காதலுடன் பார்த்து, "என்னையும் ஒரு படம் வரைஞ்சு கொடேன்!" என்று கேட்டாள். எனக்கு அந்தக் கண்களின் மொழி புரிந்தது. நான் நேரடியாகவே,

"
தாயே உன்னை இனிமே தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு வைச்சிருக்கேன். தயவு செய்து வம்பு செய்யாமல் போய்டு தாயே!" என்றேன்.

அவள் மழுப்பவில்லை, நான் உன்னிடம் அதைக் கேட்கலையே என்று நடிக்கவில்லை.

"
அதுக்குள்ள அலுத்துவிட்டதா?" என்றாள். காலையில் என்னிடம் அவள் உரையாடத் தொடங்கியதிலிருந்து அன்றைய பொழுது முழுவதும் ஒரு முறை கண்முன்னே வந்து மறைந்தது. நான் அகிலாவை முதலில் பார்த்து பின்னர் அவளைப் பிடித்துப் போனதிலிருந்து மனதில் உருவாக்கி வைத்திருந்த தருணம். எத்தனை முறை கற்பனை செய்து வைத்திருந்த உரையாடல்கள், ஆனால் எல்லாம் சுருண்டு கொண்டு கல்யாணத்திற்கு முன் இனிமேல் எனக்கு எதுவுமே வேண்டாம் என்பது போலிருந்தது.

"
என்கிட்ட காண்டம் இல்ல!" நான் நடித்தேன்.

"
பயமுறுத்திப் பார்க்கிறியா! ஊட்டியில் படுக்கைக்கு வரும் முன்ன உன்கிட்ட இருந்ததான்னு கேட்டுக்கிட்டா வந்தேன். இருந்தது உபயோகிச்சிக்கிட்ட இல்லாமல் இருந்திருந்தால் என்னால் என்ன சொல்லியிருக்க முடியும்..." அவள் உரையாடலில் இருந்த அறிவுஜீவித்தனம், அவளிடம் சற்று முன் நான் பார்த்த காமம் இல்லாமல் போயிருந்ததை காட்டிக் கொடுத்தது. "...பிடிக்கலைன்னா விடு, நான் பிடிக்காதவங்களை கம்பெல் செய்வதில்லை." நக்கலாய்ச் சிரித்தாள்.

அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று தெரிந்தது, என்னை உரையாடலுக்குள் இழுக்க நினைக்கும் அவள் மனம் புரிந்தது. நான் விலகிக் கொண்டிருந்தேன்.

"
அகிலா, இது ஒரு கனவெனக்கு. எவ்வளவு சாதாரணமா கேட்டுவிட்ட ஒரு கண் பார்வையால் சம்மதமான்னு. எத்தனை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எது சரியா வரும் என்று நான் கணக்கு போடாத நாட்களே இல்லை. இந்த ரூமுக்கு மட்டும் காதிருந்து கைகள் இருந்திருந்தால் நான் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு உன்னை இந்நேரம் தன் கைகளால் நிர்வாணப்படுத்தியிருக்கும். அத்தனை கற்பனைகள் அத்தனை கள்ளச்சிரிப்புக்களைப் பார்த்திருக்கும் இந்த ரூம். என்ன செய்ய இன்னிக்கு காலையில் இருந்து நீ செஞ்சதுக்கு நான் உனக்கு கொடுக்கிற தண்டனை உன்னைத் தொடாம இங்கேர்ந்து அனுப்புறதுதான். இனி நான் உன்னை தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் தான். நீ கிளம்பு."

நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உன் முகம் வெளிப்படுத்தின உணர்ச்சிகள் அத்தனையையும் தனித்தனி ஓவியமா தீட்டணும் என்கிற ஆர்வம் வந்ததெனக்கு. முடித்ததும் சட்டென்று நெருங்கி வந்து காலையில் இருந்து நோகடித்த இதயத்திற்கான மருந்தை உதட்டு வழியாக வழங்கிவிட்டு நீயாய் பிரிந்து நின்றாய். நான் உன்னை தடுத்திருக்கவில்லை. கல்லாய் இருக்க உனக்கு மட்டும் தான் தெரியுமாயென்ன.

"
இதிலேர்ந்து ஒரு ட்ராயிங்கை நான் எடுத்துக்கலாமா?" தேவையில்லாத கேள்வி உனக்கு என்று இல்லாத ஒன்று அந்த அறையில் எதுவுமே இருக்க முடியாது. நிர்வாண நிலையடையாத ஓவியம் ஒன்றை எடுத்துக் கொண்டாய்.

"
ஞாபகம் வைச்சிக்கோ நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்." சிரித்தப்படி சொன்ன உன்னை வழியனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்ததும் அசைபோட நிறைய மீதியிருந்தது அன்றைய பொழுதுகள்.

March 05, 2009

10:11 AM aeswari: defloration - the act of having sexual intercourse with a virgin; devirgination.
me:
எனக்கு அதுக்கு அர்த்தம் முன்னமே தெரியும்
aeswari:
அப்ப ஜெயா முன்னாடி அப்படியான்னு கேட்டதுக்கு என்ன அர்த்தம்.
me:
சும்மா ஜோக் பண்ணினேன் அகிலா :(
aeswari:
இல்லை உனக்கு என் மேல டவுட்.
உன் கூட படுத்தவ தான வேற யார் கூடவும் படித்திருப்பான்னு
me: akila, this is idiotic
rubbish
உனக்கே நல்லா தெரியும், நீ வெர்ஜினா இல்லையா என்பது கூட எனக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று
aeswari:
அப்ப நீ என்ன நம்பலை அதான

அடுத்த வரி அடிப்பதற்குள் அவள் அங்கே இல்லை, எல்லாம் என் முட்டாள்த்தனம். ட்ரீட் கேட்ட ஜெயஸ்ரீ காரணமாய்ச் சொன்ன defloration வார்த்தையும் அதை உபயோகித்து அகிலாவை வம்பிழுக்க நான் அவளிடம் கேட்ட 'அப்படியா'வும் இத்தனை தூரம் பெரிதாகும் என்று நான் நினைக்கவில்லை. அன்றைக்கு தலையில் ஜூஸைக் கொட்டிவிட்டுப் போனவள் தான், மொபைல் போனை அணைத்து வைத்திருந்ததால் என்னால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. அடுத்த நாள் காலை அலுவலகம் வந்த உடனேயே அவளிடம் இருந்து வந்த இந்தத் தாக்குதல் என்னைக் கொஞ்சம் நகர்த்தித் தான் பார்த்தது. என்னால் அகிலா அப்படிப் பேசுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் யோசனைத் திறன் மீதே எனக்குச் சந்தேகம் வந்த பொழுது ஜெயஸ்ரீயின் அழைப்பு வந்தது.

"
சொல்லு ஜெயா"

"
என்னப் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.

"
என்னப் பிரச்சனையோ அவ அழறா! மூணு வருஷத்தில் அகிலாவை நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதானா. அவ தன்னோட ஷெல்லுக்குள் போய்க்கிட்டிருக்கா, சாட்டிங்கில் எதுவும் பேசாதீங்க போனிலையும் கூட எதுன்னாலும் நேரில் பேசுங்க. காலையில் என்னையுமே காரணமில்லாமல் திட்டிக்கொண்டிருந்தாள், அவ எது சொன்னாலும் மனசில் வைச்சிக்காதீங்க ப்ளீஸ்!" சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

ஒரே அலுவலகம் தான் என்றாலும் வேறு வேறு கட்டடங்களில் இருந்ததால், என் இடத்திலிருந்து அவளிடத்திற்கு வந்திருந்தேன். நான் வருவதைப் பார்த்ததும் அவளாய் போய் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ராஜா எனக்கும் அவளுக்கும் ஒரு நல்ல நண்பன், ஆனால் அவளை விடவும் சீனியர் சொல்லப்போனால் அவளுக்கு வேலை பகிர்ந்தளிப்பவன். பெரும்பாலும் அது போன்ற சமயங்களில் நான் நகர்ந்துவிடுவேன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று, அவள் அதை அன்றும் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

நான் ராஜாவிடம் நேரடியாய், "dude excuse me.," என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை சொல்லவில்லை என்னுடன் வந்தாள். சிறிது தூரம் வந்ததும், அவளாய்,

"
அதான் வர்றேன்ல கையை விடு!" மெதுவாய்த்தான் சொன்னாள். அவள் என்னிடம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அமில மழை கொட்டிய அகிலாவாக அல்லாமல் பழைய சிடுமூஞ்சி அகிலாவாகத்தான் இருந்தாள், நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவளிடம் கோபமில்லை, கண்களில் ஆத்திரமில்லை அவள் அழுதிருப்பதற்கான சாயல் எதுவும் இல்லை ஜெயஸ்ரீ பொய் சொல்லியிருக்க ஞாயமில்லை. அவள் 'என்ன' என்பதைப் போல் தோளைக் குலுக்கிக் காட்ட, நான் அவள் கையை விடுவித்தேன். அலுவலகத்தை விட்டு வெளியில் பார்க்கிங்கிற்கு வந்து வண்டியை வெளியில் எடுத்தேன், அருகில் வந்து உட்கார்ந்து கொண்டவள் எதையும் பேசவில்லை.

டிஃபென்ஸ் காலனி அண்ணாச்சி ரெஸ்டாரண்டில் மூலையொன்றைக் கண்டுபிடித்து உட்கார்ந்ததும்.

"
சொல்லு என்ன தான் உன் பிரச்சனை."

அவள் பதில் பேசவில்லை, டேபிளில் இருந்த பெப்பர் சால்ட் குடுவைகளைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.

"
என் தப்பு தான் மன்னிச்சிக்கோ அப்படி கேட்டிருக்கக்கூடாது தான். நான் சத்தியமா விளையாட்டுக்குத்தான் கேட்டேன், நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பேன்னு நான் நினைக்கவேயில்லை!" அகிலா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள், அவள் அழுதுவிடுவாள் என்று நினைத்தேன். சர்வர் இடைபுகுந்தார், அவள் சமாளித்துக் கொண்டாள்.

"
நீ என்னயிருந்தாலும் ஜெயா முன்னாடி அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."

நான் அவள் முடிக்கட்டும் என்றிருந்தேன். அவளால் வார்த்தைகளைத் தேர்ச்சி செய்து அமைத்து பேச முடியவில்லை தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"
மனசில இல்லாமையா வார்த்தையா வரும், உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. இதெல்லாம் நான் சரின்னு சொன்னதால தான இல்லாட்டி அப்படி ஒரு வார்த்தையை நான் கேட்டிருக்க வந்திருக்குமா? இந்த மூணு வருஷத்துல இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லியிருப்பியா? உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. அன்னிக்கு நான் உனக்காக எதையெல்லாமோ செஞ்சப்ப நீ என்னை அப்படித்தான பார்த்திருப்ப, நினைச்சிறுப்ப, அலையறா பாருன்னு..." அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு அன்றைக்கு பொழுது நினைவிற்கு வந்தது, நான் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் அவள் செய்தாள் தான் ஆனால் அவளை என்னால் ஒரு நிமிடம் கூட அவள் சொல்லிக் கொண்டிருப்பது போல நினைக்க முடியாது, அது அவளுக்கும் தெரியும். மூன்று வருட பழக்கம் எங்களிடையே அன்றைக்கு சுமூகமான உறவை சுலபமாகவே ஏற்படுத்தியது, சாட்டிங்கில் நாங்கள் பேசாத விஷயங்களே இருந்திருக்காது. என்னுடைய எல்லைகள் மூன்றாண்டுகளில் அவளுடைய நீள அகலங்களுக்கு நீண்டிருக்கிறது, நேரில் பேசிக்கொள்ளாத குறையே இல்லாமல் இருந்தது. அது அன்றைக்கு புரியவும் செய்தது, என்னைப் பற்றி அவளுக்கு அவளைப் பற்றி எனக்கு நாங்கள் தெரிந்து கொண்டதாக நினைத்ததை விடவும் அதிகம் தெரிந்திருந்தது.

நண்பர்கள் எச்சரித்திருந்ததால் நான் முதலில் எதையும் அவளிடம் வித்தியாசமாக முயற்சி செய்யவில்லை. ஆனால் அவளுக்கு அதெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவது என்பது அவள் உடலைப் பெறுவதற்கான லைசென்ஸ் கிடையாது என்று அவள் எனக்கு எழுதியிருந்தது நினைவில் இருந்தது. அவள் எழுதுவற்கென்று எழுதாமல் முழு மனதுடன் எழுதியிருந்தது புரிந்ததால், நண்பனே கணவனே அமைந்த விட்ட சந்தோஷத்தை அவள் கொண்டாடிக் கொண்டிருந்தாள் என்று நான் உணர்ந்து கொண்டேன். நான் அவளை இன்னும் மனைவியாகப் பார்க்காமல் காதலியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் காதலியுடனான திருமணத்திற்கு முன்பான உறவானது சொர்கத்திற்கு ஒப்பானது என்ற கற்பனை என்னிடம் இருந்தது. அவளுடைய கம்பீரம் கலந்த காமத்தில் நான் எப்பொழுதையும் போல் ஆச்சர்யத்துடன் பங்கு கொண்டேன், அந்த ஆச்சர்யத்தை சாமர்த்தியமாக நான் மறைத்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நான் அவளிடம் காண்பித்திருக்கக்கூடிய ஆச்சர்யம் தான் என் முன்னால் அவள் பெய்யென பெய்யும் கண்ணீருடன் உட்கார வைத்திருந்தது என்று புரியத் தொடங்கியது. ஆனாலும் கூட என்னால் இந்தப் பிரச்சனையை தள்ளி நின்று பார்க்க முடியவில்லை, நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன், ஜெயஸ்ரீ, அகிலா அழுதாள் என்று சொன்னது என்னை நிலைகொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது. என் எதிரில் அகிலா எப்பொழுது அழலாம் எனக் காத்திருப்பது போல் இருந்தது இன்னும் தடுமாறச் செய்தது, நிர்வாணத்தில் கூட குறைந்திடாத அவளது கம்பீரம் இங்கே இல்லாமல் போயிருந்தது. ஒரு அபூர்வமான பொழுதாகத்தான் அது இருந்திருக்க வேண்டும் என் கண்கள் கசியத் தொடங்கியிருந்தன.

அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள், "நீ உண்மையிலேயே நினைக்கிறியா என்னால் உன்னைப் பத்தி அப்படி நினைக்க முடியும்னு." சாதாரணமான வார்த்தைகள் தான் ஆனால் அந்தச் சமயத்தில் அவளை உலுக்கிப் பார்த்திருக்க வேண்டும். அவள் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"
எத்தனை தடவை நீ என்கிட்ட கேட்ட, என்னால அப்படி எப்படி நினைக்க முடிஞ்சதுன்னு. நீதான் என்னை தப்பா நினைச்சிக் கிட்டிருக்க. உன்னைய நான் எங்க வைச்சிருக்கேன் தெரியுமா?" கடகடவென்று கண்களில் வெகுவாகவே வரத் தொடங்கியிருந்தது. நான் பெரும்பாலும் அழுததில்லை என்றாலும் நான் அழுத பொழுதுகள் எல்லாம் நம்பிக்கை துரோகங்களை முன்வைத்தாகத்தான் இருந்திருக்கும். நான் நம்பிய ஒருவர் என்னை நம்பாமல் போன பொழுதுகள் என்னை வெகுவான சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி அழுகையாக நீண்டிருக்கிறது. ஆனால் முகம் கோணி என்னை மறைத்த தனிமையில் பொங்கியிருக்கிறேன், பொதுவில் இரண்டாம் நபர் முன் அழுதது சின்ன வயதிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே நம்பிக்கை துரோகம் இல்லை முகக் கோணலாகி விகாரமான மனமொருமித்த அழுகை இல்லை. ஆனால் கண்ணீர் இருந்தது, அகிலா என்னை தவறாகப் புரிந்து கொண்டாள் என்ற வருத்தம் இருந்தது. மனம் சட்டென்று தன் கட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொண்ட ஒரு அபூர்வமான பொழுது, சினிமா மெலோட்டிராமக்களின் பொழுது எதேட்சையாக வெளியாகும் கண்ணீரை ஒத்தது என்னுடைய இந்தக் கண்ணீர்.

அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை, சோற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் டிஷ்யூ ஒன்றை எடுத்து துடைத்துக் கொண்டேன், எனக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஒரு பெண்ணின் முன்னால் கண்ணீர்விட்டது. நான் நிலைமையை சரியாக்க நினைத்தேன், ஆனால் என்ன சொல்லி அகிலாவை சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. அவளே உதவினாள்,

"
தாஸ் என்னை நம்பு தாஸ், நான் ஒரு வெர்ஜினாத்தான் இருந்தேன்..." அவள் முடிக்கவில்லை, நான் தலையில் அடித்துக் கொள்ளாதது தான் குறை. வேதாளம் இப்பொழுது இன்னொரு வழியாக முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொண்டேன். இதற்கு நான் நேரடியாய் என்ன பதில் சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் அவள் இப்பொழுது சரியாகிவிட்டிருந்தாள் அவள் கூண்டுக்குள் இருந்து முற்றிலும் வெளியில் வராவிட்டாலும் நேரடியாய், ஒரு வழிக்கு, விஷயத்திற்கு வந்திருந்தாள். நான் என் பழைய முறையை உபயோகிக்க தீர்மானித்தேன். ஏனென்றால் அவள் மனதிற்குள் எனக்கு அவளுடைய கற்பைப் பற்றிய கேள்விகள் இருக்காது என்று தெரிந்திருக்கும், இதுகூட அவள் என்னுடன் வைத்துக் கொண்ட உறவை மய்யப்படுத்தி தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்ளும் தன்னைத் தானே சிலுவையில் ஏற்றிக் கொள்ளும் ஒரு வழியாகத்தான் அவள் முன்வைத்திருக்க வேண்டும். என்னைத் திட்டுவதன் மூலம் ஜெயாவை திட்டுவதன் மூலம் அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டு, தவறாக அவள் உணர்ந்ததற்கு ப்ராயச்சித்தம் செய்து கொண்டிருந்தாள்.

இதுவும் கூட ஒரு நாடகமாக அந்த உறவை, இயற்கையாக அவளிடம் பொழிந்த ஆர்வத்தை, அதன் வழியே அவள் பெற்ற சந்தோஷத்தை மறைத்து கேள்விக்குள்ளாக்கி அவள் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் அந்த முதல் முகத்தை திருப்தி செய்வதற்காகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டியை நான் ஊட்டி இரவில் பார்த்தேன், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டெல்லாம், நான் மட்டுமல்லாமல் அவளும் முதல் முறையாய்ப் பார்த்த அந்த மற்ற முகம் அவளுடையது அல்ல என்று நம்ப வைக்கும் முயற்சி என்று நான் நினைத்தேன்.

"
சரி அகிலா, நம்புறேன். நீ இதுக்கு முன்ன ஒரு தடவை கூட மாஸ்டர்பேஷன் செய்யலைன்னு சொல்லு அதையும் நம்புறேன்."

அது ஒரு ஆயுதம் ஒரு நேரடித் தாக்குதல் அவள் தாக்க நான் பதுங்க நான் தாக்க அவள் மறைந்து கொள்ள என்று சென்று கொண்டிருந்த ஒரு அழகான யுத்தத்தில் என் தரப்பு பிரம்மாஸ்திரம். நாங்கள் இதைப் பற்றி உரையாடியிருக்கிறோம், ஆரம்பித்த முதல் கணத்தில் சாட்டிங்கில் இருந்து மறைந்து போய், வாரக்கணக்கில் முகம் காட்டாமல் இருந்து, பின்னர் சாட்டில் மௌன மொழி பகர்ந்து கடைசியில், "நம்பினால் நம்பு நம்பாட்டின்னா போ! நான் செய்ததில்லை!" என்பது வரையில் வந்து நின்றிருந்தது. அவள் பேரில் எனக்கு ஊட்டி செல்வது வரை இருந்த ஒரு சிறிய பயம் அதற்கு மேல் அந்த விஷயத்தில் என்னை நகர விடாமல் செய்திருந்தது.

கிசுகிசுப்பாய் தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நான் சொன்ன அந்த வார்த்தைகள் முதலில் அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்தன. என்னால் பொதுவிடத்தில் அவளிடம் அப்படி பேச முடியும் என்று அவள் நினைத்திருக்க மாட்டாள், ஏனென்றால் நான் அதுவரை அப்படிச் செய்ததில்லை. ஊட்டியில் கூட நான் அவளிடம் பொதுவில் அத்துமீறுதல் எதையும் செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை நான் இழுத்துச் செல்லும் இடம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் அவள் சப்தமாய்ச் சிரித்தாள், நான் அவள் என் தலையில் சாப்பாட்டைக் கொட்டிவிடக்கூடாதென்று பயந்து கொண்டிருந்தேன். எனக்கு நன்றாய்த் தெரியும் அந்த விஷயம் அவளை கூண்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வருமென்பதையும் அதைவிட அவளுடைய கம்பீரத்தை அவளுக்கு திரும்பக் கொடுக்குமென்பதையும்.

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை, "உன்னை மாதிரின்னு நினைச்சியா!" இடைவெளி விட்டவள், நான் சிரித்துக் கொண்டிருந்ததால், "உன் கிட்டப்போய் இதையெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன் பார்! என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்."

அவள் கட்டிக்கொண்டிருந்த கூண்டு இப்பொழுது அவளில்லாமல் அநாதையாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சாப்பிடுவதை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம், கடைசி மூன்று நாட்கள் எங்களிடம் கொண்டு வந்த மாற்றத்தை நினைத்து.

"
சரி ஆபீஸ் போறியா. பிரச்சனை எதுவும் பண்ண மாட்டியே திரும்ப?" அவள் இல்லை என்று தலையாட்டியபடி.

"
உன் வீடு இங்க பக்கத்தில் தான கூட்டிக்கிட்டு போயேன்." எத்தனையோ முறை அழைத்திருப்பேன் அவளை, அவள் வந்ததில்லை. இப்பொழுது வருகிறேன் என்கிறாள் நான் அதை மீறியும் அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று படிக்க முயன்றேன்.

தலைப்பு உதவி - திருவள்ளுவர் ;)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts