மிக நிச்சயமாக 'குரு' மணிரத்னத்தின் ஆகச் சிறந்த படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்... படம் நெடுகிலும் கண்ணீரை அடக்கமுடியாமல் பார்த்ததென்பது எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆனால் காட்சிகள் எதுவும் மிகை உணர்ச்சி செண்டிமெண்ட்டல் வெளிப்பாடுகளாக இல்லை.
இதையெல்லாம் சொல்வது நானில்லை, சாரு நிவேதிதா. இங்கே படிக்கலாம் ஆகக்கூடி பத்ரியும் இவரைத்தான் சொன்னதாக நினைக்கிறேன்.
குரு இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்
பூனைக்குட்டி
Thursday, February 08, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் ப...
-
"இதற்குத்தானே", "இதற்குத்தானே" என்று இரண்டு நாட்களாக மனம் அலைபாய்கிறது, காரணம் உண்டு. பாலகுமாரன் "இதற்குத்தானே ஆசைப...
-
இரண்டாவது அமர்வில் முகுந்த் பேசியவற்றில் சிலவற்றை வீடியோ எடுத்திருந்தேன். மதிய நேரம், அறையில் அவ்வளவாக வெளிச்சம் இல்லாததாலும் முகுந்த் பேசிய...
0 comments:
Post a Comment