புனித வெள்ளியை ஒட்டிக் கிடைத்த மூன்று நாட்கள் விடுமுறைக்கான எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் தூங்கி வழிந்தது. *The Bucket List, Atonement, வெள்ளித்திரை, Wedding Daze, Goodfellas, Gangs of Newyork, Fargo, இடையில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்த 'சிவி'(சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பின் பெயர் சிவியாம்) பேய்ப்படம் என்று படங்களுடனே சென்றது மூன்று நாட்கள். இந்தவார இறுதியில் ஊர் சுற்றச்செல்லும் திட்டத்தை போனவாரம் என்று...
என் வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களை அவைகள் என் நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானவையாக இருந்தாலும் ஒப்புக்கொள்கிறேனோ இல்லையோ அப்படி ஒன்று மக்களால் நம்பப்படமுடியும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் மிகச்சில விஷயங்களில் மட்டும் என் எல்லைகளையும் மீறி என்னைச் சில விஷயங்கள் கோபப்படுத்திவிடும் அதில் ஒன்று கடவுள் நம்பிக்கை. இதில் பொறுக்கித்தனம் என்று சொல்லக்கூடிய ஒன்றை மிகச்சாதுர்யமாக 'என்' கடவுள் நம்பிக்கையுள்ள அத்தனை நண்பர்களும் செய்திருக்கிறார்கள். நான் கடவுள்...
எனக்கு எப்பொழுதுமே ஒரு படத்தின் மீதான விருப்பம் எப்படிவருகிறது/வந்தது என்பதை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் உண்டு. அப்படி என்னை இந்தப் படம் பார்ப்பதற்கு பார்க்க வைத்ததற்கான காரணங்களை யோசித்துப் பார்த்த பொழுது, சுஜாதாவுடன் அம்பல அரட்டைகளின் நான் என் சொந்தப் பெயரை உபயோகப்படுத்தியதில்லை என்பதும் எப்பொழுதும்/பெரும்பாலும் Juno என்ற பெயரையே உபயோகித்து வந்ததும் நினைவில் வருகிறது. நான் 'என் இனிய இயந்திரா'விலும் 'மீண்டும் ஜீனோ'விலும் வரும் ஜீனோவை...
In நாட்குறிப்பு
பெங்களூரு பெர்னார்டோ பெர்ட்டோலுச்சி அஞ்சாதே ஃபார்வேர்ட் மெயில் எண்கள் BSE NSE சுஜாதா சிறுகதைகள் pdf photos ஜல்லி
Posted on Wednesday, March 12, 2008
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்களுடன் தினமும் உணவருந்தச் செல்லும் அல்சூர் ஏரியை ஒட்டிய சாலை மனதை ரம்மியப்படுத்துகிறது. அதைப்போலவே சீதோஷனநிலையும், உடலை வருத்தாத மெல்லிய குளிருடன் பெங்களூரு தன் கோடைக்காலத்திற்காகத் தயாராகிவருகிறது. அல்சூரும் மகாத்மா காந்தி சாலையும் இணையும் இடத்தில் புதிதாய் ஒரு தியேட்டர் வந்திருக்கிறதாம், கடைசி சில மாதங்களாகவே வாரக்கடைசி...
இப்பொழுது என்ன சொன்னாலும் சப்பைக்கட்டு கட்டுவது போலிருக்கும் என்பதால் ஒரே ஒரு விஷயம் மட்டும் Go Aussie Go!!! ஆனால் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாயிருந்த ஒரு நாள் ஆஸ்திரேலிய தோல்வியின் பின்னர் சோகமானது இன்று! கனகாலம் கழித்து அப்படி ஒரு உணர்வு, வெகுநாட்களாய் தேடிக்கொண்டிருக்கும் இந்த உணர்வு. தண்ணியடிப்பவனாய் இருந்திருந்தால் நிச்சயம் அடித்துவிட்டு இருக்கலாம். நான் என்ன செய்வது என்று தெரியலை சோகத்தை அப்படியே எடுத்துக்...
எனக்கு சிறுவயதில் இருந்தே ஜெர்மன் கற்கவேண்டும் என்ற ஆசையிருந்தது, காரணம் தெரியுமென்றாலும் இப்பொழுது வேண்டாம் :). ஆனால் நான் ப்ரெஞ்ச் கற்க நினைத்திருந்தால் புதுதில்லியில் இருந்த ஒரு வருடத்தில் அலையான்ஸ் ப்ரான்ஸிஸ்ஸில் சேர்த்துவிட்டிருக்கக் கூடிய அளவு ஆளுமை நிறைந்தவர்கள் புதுதில்லியில் இருந்தார்கள். நான் பிடிச்ச முயலுக்கு எத்தனை கால் என்று எல்லாருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன் இதன் காரணமாக ப்ரெஞ்ச் கற்காதது மட்டுமல்ல ஜெர்மனும் கற்கவில்லை. ஆனால்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...