peevee, இளவஞ்சி, இலக்குவண ராசா, ஆதித்த நடராஜன், நாதன் பின்னர் இலக்குவண ராசாவின் இன்னொரு நண்பர், இளவஞ்சியின் நண்பர் ஒருவர் என எட்டு பேர் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கிளம்பினோம். அப்படியே வழியில் மேல்கோட்டைக்கும், தென்னூரு ஏரிக்கும் சென்ற வருவதாகவும் உத்தேசம் இருந்தது. ராமானுஜரை சோழர் தேசத்திலிருந்து வெளியேற்றியதும் அவர் வந்து தங்கியிருந்தது இந்த மேல்கோட்டையில் தான்.
நல்ல நண்பர்கள் குழு அமைந்தது - அருமையான பயணம் - நகைச்சுவையுடனே நகர்ந்தது மொத்த பயணமும். அப்பொழுது எடுத்த சில படங்கள்.
அழகான படங்கள்
ReplyDeleteஅருமையான படங்கள் மோகன்.
ReplyDeleteவிக்னேஷ்வரன், கைப்புள்ள - நன்றிகள்.
ReplyDeleteநன்று.
ReplyDelete