In சிறுகதை மறைவாய் சொன்ன கதைகள்

மறைவாய் சொன்ன கதைகள்

எனக்கு அடல்ஸ் ஒன்லி வகை கதைகள் அறிமுகம் ஆன பொழுது நான் ஒன்பதாவது பத்தாவது படித்துக் கொண்டிருந்த சமயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு நினைவில் இருக்கிறது அப்பொழுது நான் அரைக்கால் ட்ரௌசர் போட்ட பையன் என்று. அது தர்ம சங்கடமான சமயம், மதிய சாப்பாடு முடிந்து சற்று தூக்க கலக்கமாக இருக்கும் சமயங்களில் பையன்கள் ஆரம்பித்து விடுவார்கள்.

பின்னர் கல்லூரிக் காலங்களில் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இதைப் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். சாஃப்ட்வேர் கம்பெனிகளும் இதற்கு கொஞ்சம் குறைந்தது கிடையாது, politically correctஓ இல்லையோ கூட வேலை செய்யும் பெண்களைப் பற்றி ஏக காலத்தில் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கும் XXX ஆக இல்லாமல் பெரும்பாலும் XX ஆகவோ இல்லை வெறும் X ஆகவோ தான் இருக்கும். தண்ணியடித்தால் 'பஞ்சாபி A ஜோக்குகள்' சொல்லும் PM ஒருத்தர், தண்ணியடிக்க ஆரம்பித்ததில் இருந்தே பெண்கள் பற்றி பேசும் 'சாஃப்ட்வேர்' நண்பர்கள் வரை இன்னமும் நிறைய பேர் நிறைய கதைகள் உண்டு.

பெரும்பாலும் யாரோ ஒருவர் ஆரம்பித்து பின்னர் மற்றொருவர் தொடர்வது என எல்லோரும் ஒரு கதையாவது சொல்லியிருப்பார்கள். நிறைய கதைகள் நினைவில் நிற்பது இல்லை பெரும்பாலும் இது போன்ற கதைகளை வெறுமனே கேட்டு அந்த நேரத்தில் சிரிக்கத்தகுந்தவையாகத்தான் இருக்கும்.

இதே போல் கிராமத்தில் நடமாடும் 'மறைவாய் சொன்ன கதைகளைத்' தொகுத்து கி.ராஜநாராயணனும் கழனியூரானும். மறைவாய் சொன்ன கதைகள் என்ற தொகுப்பாய் விட்டிருக்கிறார்கள் அதிலிருந்து ஒரு கதை சாம்பிளுக்கு. இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கு கதை சிறியதாய் இருப்பதைத் தவிர்த்து வேறு ஒரு காரணமும் கிடையாது :).

ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.

ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் 'பேசிப் பெறக்கிக் கிட்டு' இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.

தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி 'அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி' என்று விபரம் கேட்டான்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, 'கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க' என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.

அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.

ஒருநாள் 'பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?' என்றூ கேட்டான்.

பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, 'நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு' என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.

இப்பமும் அதே மாதிரி 'பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.' என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.

பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.

ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.

பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் 'எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்' என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு 'விபரம்' புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.

அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. 'வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!' என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.

பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று 'என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்' என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது.

அறியாத பிள்ளைகள் கேட்கிற சில எசக்குப்பிசக்கான கேள்விகளுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாமல் நாம் பொய்யான பதிலைச் சொன்னால் அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்' என்று சொல்லி முடித்தார் கதை சொன்ன தாத்தா.


என் பள்ளிப் பருவத்தில் சொன்ன கதை ஒன்றும் அப்படியே.(எனக்கு இந்த வகைக் கதைகளை கூறுவதற்கான மொழி அமையணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.)

பெரும்பாலும் எனக்கு அறிமுகமாகியிருந்த கதைகள் பெண்ணொருத்தியுடையதோ இல்லை ஆணினுடையதோ இந்த விஷயத்திலான சாமர்த்தியத்தை சூட்சமத்தை விளக்குவதாக இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும், முன்பு நண்பர்களாயிருந்து பின்னர் எதிரிகளான இருவரும் அவர்களில் ஒருத்தரின் காதலியும் ஒரு இரவு ஒரு மண்டபத்தில் தங்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் காதலியுடன் வந்திருப்பவரின் பெயர் சந்திரன் என்று வைத்துக் கொள்வோம், மற்றவர் பெயர் செல்வம். இது சுலபமாக கதை சொல்வதற்காக மட்டும். :) பின்நவீனத்துவ கதைக்காரர்கள் ஒருவனை அதீதன் என்றும் மற்றவனை நன்மொழித்தேவன் என்றும் அவளை ஆத்மார்த்தி என்றும் வைத்துக் கொண்டாலும் தவறில்லை. அதீதனும் நன்மொழித்தேவனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்று 'சொல் என்றொரு சொல்' சொல்பவர்கள் ஒதுங்கி நின்று செல்வம், சந்திரனாக கதைக்கலாம்.

சந்திரனுக்கு அவர்களுடைய நண்பர்கள் செல்வத்தைப் பற்றி நிறைய சொல்லி காதலியை பதுவிசாக பார்த்துக் கொள்ளும் படியும் ஒரு நிமிடம் விட்டாலும் செல்வம் தவறு செய்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லி அனுப்ப சந்திரனுக்கோ தர்மசங்கடமான நிலை, இதில் செல்வத்தின் 'காமப் புகழ்' வேறு உலகம் அறிந்தது என்பது சந்திரனுக்கும் தெரிந்து தான் இருந்தது. சரி எப்படித்தான் அவனும் 'தில்லுமுள்ளு' செய்யறான்னு பார்ப்போம் என்று ஒரு வித மமதையில் ஒரு திட்டம் போட்டான். தன் காதலியின் யோனியின் மீது கையை வைத்துக் கொண்டே தூங்குவது என்றும் எப்படியும் அவன் 'தவறு' செய்ய நினைத்தால் கண்டுபிடித்து விடலாம் என்றும் திட்டம் போட்டான். இது போல் கை வைத்துக் கொண்டு வெகுநேரம் தூங்காமலும் வேறு இருந்தான் செல்வம் பற்றிய பயத்தினாலே, பின்னர் ஒருவாறு தூங்கிப்போனான் அவனுக்கே தெரியாமல் ஆனால் கைமட்டும் விழிப்பா அங்கேயே இருந்தது. இருட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு கொசு அவன் தொடையில் கடிக்க அதை அடிக்க சந்திரன், அவன் காதலி மேல் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு நொடியில் மீண்டும் வைக்கும் பொழுது பிசுபிசுவென்று இருந்தது என்றும் இதிலிருந்து செல்வம் எந்த அளவுக்கு சூச்சமக்காரன்னு புரியும் என்று சொல்லி கதை முடியும்.

Read More

Share Tweet Pin It +1

19 Comments

In Only ஜல்லிஸ்

Men Rules

Men Rules

We always hear "the rules" from the female side. Now here are the rules from the male side.

Shopping is NOT a sport. And no, we are never going to think of it that way.

--

Crying is blackmail.

--

Ask for what you want. Let us be clear on this one:

Subtle hints do not work!
Strong hints do not work!
Obvious hints do not work!
JUST SAY IT!

--

‘Yes’ and ‘No’ are perfectly acceptable answers to almost every question.

--

Come to us with a problem only if you want help solving it. That's what we do. Sympathy is what your girlfriends are for.

--

A headache that lasts for 17 months is a problem. See a doctor.

--

Anything we said 6 months ago is inadmissible in an argument. In fact, all comments become null and void after 7 days.

--

If you think you're fat, you probably are. Don't ask us.

--

If something we said can be interpreted two ways, and one of the ways makes you sad or angry, we meant the other one.

--

You can either ask us to do something or tell us how you want it done.

Not both

--

If you already know best how to do it, just do it yourself

--

Whenever possible, please say whatever you have to say during commercials.

--

Christopher Columbus did not need directions and neither do we.

--

ALL men see in only 16 colours, like Windows default settings.

--

Peach, for example, is a fruit, not a colour. Pumpkin is also a fruit.
We have no idea what mauve is.

--

If it itches, it will be scratched. We do that.

--

If we ask what is wrong and you say "nothing," we will act like nothing's wrong. We know you are lying, but it is just not worth the hassle.

--

If you ask a question you don't want an answer to, expect an answer you don't want to hear.

--

When we have to go somewhere, absolutely anything you wear is fine, Really.

You have enough clothes.
You have too many shoes.


--

I am in shape. Round is a shape.

--

காலம் தான் எவ்வளவு வேகமா ஓடுது. இதை முதலில் ‘பூனையாகக் கூட இல்லாமல் போன சோகங்களில்’ எழுதிய காலம் நினைவில் வருகிறது. ஜஸ்ட் ஃபார் ஃபன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In புத்தகங்கள்

நித்ய கன்னி

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்திருந்த எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவலைப் புரட்டிப் பார்த்த பொழுது ஜே.பி சாணக்யாவும் தி.ஜாவும் எழுதியிருந்த முன்னுரை பிடித்திருந்ததால் வாங்கிவந்திருந்தேன். பெரும்பாலும் இதைச் செய்ய மாட்டேன், புத்தகத்தின் முன்னுரையானாலும் காசு கொடுத்து வாங்கிவிட்டுத்தான் படிப்பது முறை என்று நினைப்பேன். ஆனால் அப்படியும் வாங்கிவிட்டதால் பெரிய அரிப்பு இல்லை. நாவல் மகாபாரதத்தின் ஒரு கதாப்பாத்திரமான மாதவியை அச்சாகக் கொண்டு சுழல்கிறது. மகாபாரதத்தில் ஐந்து ஆறு பக்கங்கள் நீளும் மாதவியின் கதையை விரித்து நாவலாய் எழுதியதாக எம்.வி.வி தன் 'தம்மைப் பற்றி'யில் சொல்கிறார்.

மாதவியின் கதை அழுத்தமாய் பதிந்து விடுகிறது, நித்ய கன்னி படித்து முடித்தது. சட்டென்று முடியும் கதை மனவழுத்தத்தை ஏற்படுத்துகிறது, புனைவைப் பற்றிய புனைவு எழுப்பும், கட்டமைக்கும் சட்டங்களுக்கு வெளியில் நின்று நாம் நித்ய கன்னியாகிய மாதவியை நினைத்துப் பார்த்தால் வெறுமையே மிஞ்சுகிறது. அதை நித்ய கன்னி நாவலும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது.

மிகச் சுருக்கமாக மாதவியின் கதை,


மாதவி நித்ய கன்னி, அதாவது மாதவி அந்தணர்கள் கொடுத்த வரத்தால் ஒரு குழந்தை பிறந்ததும் கன்னியாக மாறிவிடுவாள். (இந்நாவலில் குறிப்பிடாவிட்டாலும் நானறிந்த வரை பாஞ்சாலியின் கதாப்பாதிரமும் மகாபாரதத்தில் இந்தத் தன்மை உடையது. பாஞ்சாலி ஆண்டொன்றுக்கு ஒரு பாண்டவர் என்ற முறையில் ஐந்து ஆண்டுகள் மாறி மாறி ஒவ்வொருவருடனும் இருப்பாள் என்றும் அந்த ஆண்டு முடிந்ததும் மீண்டும் கன்னியாகி(?) விடுவாள் என்று கதை வரும் என்று நினைக்கிறேன்.) இங்கேயும் அதே தாத்பரியம் தான்.

காலவன் ஒரு துறவி, விஷ்வாமித்திரரின் சிஷ்யன், குருவை வற்புறுத்தி குருதட்சணை வாங்கிக் கொள்ளுமாறு வேண்டி, பின்னர் ஒரு காதுமட்டும் கருப்பாய் இருக்கும் வெள்ளைக் குதிரைக்கள் எண்ணூறை குருதட்சணையாய் கொடுக்கும் படி ஆளாகிறான்.

மாதவியின் தந்தை யயாதி தவப்புருஷர், கருட பகவான் குதிரைகளுக்காக யாசிக்கும் படி காலவரிடம் சொல்லி யயாதியிடம் அனுப்புகிறார். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் எதுவும் இல்லை, பிக்ஷை கேட்டு வந்த அந்தணனை இல்லையென்று சொல்வது தருமமன்று என்பதால் தன் மகள் மாதவியை காலவருக்கு எண்ணூறு குதிரைகளை சம்பாதித்துக் கொள்ள உபயோகித்துக் கொள்ளுமாறு கூறி கொடுத்துவிடுகிறார்.

மாதவியை வைத்து குதிரைகளை சம்பாதிப்பது எப்படி அதற்கான வழியைத்தான் அந்தணர்கள் மாதவிக்கு நித்ய கன்னி என்ற வரம் மூலம் கொடுத்திருந்தார்கள். அதனால் இந்த வரத்தை உபயோகித்து எப்படி குதிரைகளைப் பெறுவது? இடையில் காலவரைப் பார்க்கும் மாதவி அவர் மேல் காதல் கொள்கிறாள், உஷையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு காலவரைச் சந்திக்கும் மாதவியிடம் காலவரும் காதல் கொள்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இதுதான், இந்தக் காதல் தான் நித்ய கன்னியை அலைபாய வைக்கிறது.

காலவர் ரிஷியாக இருந்தாலும் ரிஷிபத்னியாக மாதவியை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லாத பொழுதும் விசுவாமித்திரரின் குருதட்சணை இடையில் புகுகிறது. குருதட்சணை கொடுக்காவிட்டால் குரு சபித்துவிடுவார் எதிர்காலம் இருட்டாகிவிடும். இவ்வாறு யோசனை செய்யும் காலவர் விசுவாமித்திரரை ஏமாற்றும் எண்ணம் மனதில் வேறு எண்ணத்தில் தோன்றியதுமே விசுவாமித்திரரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகிறார் அப்படியே குருதட்சணை கொடுப்பதற்கான வழியையும் சொல்கிறார்.

அதாவது ரூபசுந்தரியான மாதவியை அயோத்தி, காசி மற்றும் போஜ மன்னர்களின் மனைவியாக்கி ஒரு குழந்தை பிறந்ததும் அவர்களிடம் இருக்கும் 200 அவ்வகைக் குதிரைகளைப் பெற்றுக்கொண்டு வருமாறும் மீதி இருநூறுக்குத் தான் வழி சொல்வதாகவும் சொல்கிறார்.

அயோத்தி அரசன் காமுகனாக மாதவியின் அழகில் மயங்கி அவளை மணந்துகொள்ள சம்மதிக்கிறான், காசி அரசன் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய மாதவியை மணக்கிறான். போஜ ராஜன் கலைஞன், அவன் இருநூறு புரவியை தான் கொடுத்த பிறகு காலவர் அதை விசுவாமித்திரரிடம் கொடுத்த பிறகு சென்று யயாதியிடம் கேட்டு மாதவியை மணந்து கொள்ளும் மனநிலையில் உள்ளவன் இவனும் அதன் பொருட்டு மணந்து கொள்கிறேன். ஆனால் காலவர் மீது மாதவிக்கு இருக்கும் காதல் தெரியவந்ததும் வருந்தும் அவன் பேசும் வசனங்களில் தான் எம்.வி.வி சாட்டையை சொடுக்குகிறார். ஒட்டுமொத்த இந்த அபத்தத்தின் மீது மிக அற்புதமான வார்த்தைகளின் சேர்க்கையுடன். போஜ மன்னன் மாதவியுடனான புணர்வில் விருப்பம் இல்லாதவனாகயிருந்தாலும் அவள் குழந்தை பெற்றால் மட்டுமே கன்னியாக முடியும் என்பதால் அவனும் அப்படியே செய்கிறான்.

கடைசியில் மீதி இருநூறு குதிரைகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். பின்னர் அவருக்கும் குழந்தை பிறந்த பிறகு கன்னியான மாதவியை காலவர் ஏற்பதில் வரும் பிரச்சனை மாதவி குருபத்னியாக அம்மாவாக இருந்தவள். ஆனால் கடைசியில் காலவரே மாதவியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்தாலும் மாதவி காட்டிற்குள் சென்று மறைந்துவிட நாவல் முடிவடைகிறது.

மிகப் பழமையான முற்போக்குத்தனமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு எம்.வி.வி புகுந்து விளையாடியிருக்கிறார். பெண்ணை வைத்து இப்படி விளையாடும் போக்கை கண்டிக்கிறார், போஜ ராஜாவின் வார்த்தைகளால். காலவரின் மாதவியின் காதல் விசித்திரமானது புதிரானது என்று சொன்னால் அதில் தவறே இல்லை, இத்தனைக்கும் பிறகும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மற்றவர் தனக்கு கிடைத்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

"தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் நடந்த முக்கிய நாவல் பணிகளில் எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி' ஒன்று. ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயரால் தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வினூடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான். பெண்ணை மட்டுமெ மையப்படுத்தித் தமிழில் இதற்குப் பின்னும் இப்படி ஒரு நாவல் எழுதப்படவில்லை." என்ற ஜே.பி சாணக்யாவின் வார்த்தைகள் உண்மை சொல்கின்றன. கடைசியில் மாதவி காட்டுக்குள் புகும் காட்சி வருத்தத்தை அளித்தாலும் 'கொய்யால' வேணும்டா அவனுக்கு என்று காலவர் மீது கோபம் கொண்டுவருகிறது.

மாதவியின் வார்த்தைகள் மூலமாகவும் போஜ மன்னனின் ஆலோசனைகள் மூலமாகவும் காலவரின் சுய பச்சாதாபத்தின் மூலமாகவும் பெண்கள் மீதான புராணகால வாழ்க்கைமுறையில் இருக்கும் வன்முறையை ஆசிரியர் அழகாக சுட்டிக் காட்டுகிறார்.

"அறியாமை அல்ல; மோகனதகாரத்திற்கு நீ இரையானாய். பெண்ணை விஷம் போல் ஒதுக்க வேண்டும்; அவளைக் கண் கொண்டு பார்ப்பதும் பிசகு என்று உனக்கு உபதேசம் புரிந்தது எல்லாம் வீணாகிவிட்டது. என்னுடைய அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன்; எவன் பெண்ணைக் கண்டு சபலம் அடைகிறானோ, அவன் கர்ம சக்கரத்தில் அகப்பட்டுத் தவிக்க வேண்டியதுதான்; அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை."

என்று வரும் விஸ்வாமித்திரரின் வார்த்தைகளின் வழியே ஆசிரியர் பெண்களைப் பற்றி புராண காலம் கொண்டிருந்த மதிப்பீடுகளை வைக்கிறார்.

"உனக்கு விருப்பமா?" என்று நகைத்தான் ஹர்யசுவன் "பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் ஆள் தந்தைக்கு உட்பட்டவள்; மணமானபின் கணவனுக்கு; கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?"

மாதவி அயோத்தி மன்னனிடம் "எனக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை..." என்று ஆரம்பிக்கும் பொழுது அவன் திரும்பச் சொல்வதாக வரும் பத்தி இது. இதுவும் மேற்சொன்ன உதாரணம் போல் தான்.

மாதவிக்குத் தலை சுற்றியது "என் கன்னி கழியாது. உண்மை தான். ஆனால் தன் மனையாளை வேறு புருஷன் தீண்டினான் என்பதை ஒரு புருஷனால் சகிக்க முடியுமா?" இந்த மாதவியின் கேள்வியானது இன்றைக்கு வரை தொடர்கிறது இல்லையா? இதையும் மாதவியின் கேள்வியின் வாயிலாக சமூகத்தை நோக்கி நீட்டுவதாகவே கருதுகிறேன்.

"பெண்ணை அபலை ஆக்கினார்கள்; அவளை ஆடவனே ரட்சிக்க வேண்டும் என்னும் விதியையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அவள் அபலை என்கிற அதே காரணத்தினால் புருஷன் அவளுக்கு எவ்வளவு அக்கிரமங்களைச் செய்யத் துணிகிறான்! அவனே வகுத்த ஸ்திரீ தருமத்தை அவன் தன் நலத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப எவ்வளவு முறை முடுக்குகிறான். எவ்வளவு முறை தளர்த்துகிறான்! தர்ம ஸ்தம்பங்கள் என்று கருதப்பெறும் முனிவர் பெருமான்களும் கூட இத்தகைய அநியாயங்களுக்குப் பங்காளிகள் என்றாள்...? அவர்களை மறுத்து யாரால் பேச முடியும்? மறுத்து வாய் திறப்பதே அதர்மம் ஆகிவிடுமோ?" மாதவி மனதிற்குள் நினைப்பதாய் வரும் வாசகமும் மேற்சொன்ன உத்தி தான்.

அவளோ சஞ்சல புத்தி படைத்தவள்; அவளுடைய நெஞ்சம் கடலைவிட ஆழ்ந்தது; சிருஷ்டியிலிருந்தே வஞ்சனையின் உரு. மகாப் பெரிய மகரிஷிகளின் பத்தினிமார்களுடைய சரிதம் பெண்ணின் சபலத்துக்குச் சான்றாக நிற்கிறது. மாதவியும் ஒரு பெண்தானே? நதிகளினால் கடல் திருப்தியுறுவதில்லை, மரணங்களினால் காலன் ஓய்வதில்லை; புருஷர்களினால் பெண்ணுக்குப் போதும் என்று ஆவதில்லை; மேலும் மேலும்...! மாதவியும்...?

மாதவியை அயோத்தி மன்னனிடம் விட்டுவிட்டு காலவன் யோசிப்பதாய் வரும் வரிகளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடப்பட்ட புராணக்கால ஆண் மனநிலை பிரகாசமாக காண்பிக்கப்படுகிறது.

மனைவி பதிவிரதைதான் என்று திருப்திகொள்ள விரும்பிகிறது ஆண்மை; கண்களையும் காதுகளையும் பொய்த்து மனத்தைத் தேற்ற முயலும் இத்தன்மை ஆடவருடன் பிறந்தது போலும்!

காசி மன்னன் செயலால் சட்டென்று கதை சொல்லி நினைப்பதாய் வரும் வார்த்தைகள் இவை.

"உங்களுடைய பெரும் தர்மத்துக்காக சிறு தர்மத்தை நீங்கள் துறப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை; ஆனால் உங்கள் அறத்தை காத்துக் கொள்வதற்காகப் பிறருடைய அறம் கொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண்ணுக்குப் பெரும் தர்மம் கற்பு என்று கூறும் நீங்கள் பெண்மையையே சூறையாடுகிறீர்களே?"

இது மாதவி மனதிற்குள் நினைத்துக் கொள்வதாய் வரும் வரிகள். போஜ ராஜனின் வரிகளின் வழியாகவே கதைசொல்லி பேசுவதால் அதை வெட்டி ஒட்டவில்லை. எல்லாரும் படிக்கக்கூடிய இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் தான் இந்த நாவல் உள்ளது, குறைந்த பட்சம் பெண்ணியவாதிகள் படிக்கலாம்.

PS: படம் சென்னை அருங்காட்சியகத்தில் எடுத்தது.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Only ஜொள்ளூஸ்

ஒரு ஜொள்ளு பதிவு



அழகே ஜெஸ்ஸிகா!!!

உன்கையில் இருப்பதென்ன "Trash"ஆ
ஆகிப்போனனே "Nash"ஆ

குப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவா
பெரிது
பின்நவீனத்துவம்

இருத்தலியத்தை
இல்லாமல் ஆக்குகிறாயே பெண்ணே
மூக்குக்கு மேல
உனக்கு இருக்குறது தான் "கண்ணே"

"பிங்க்" நிற ஆடையணியும் நிலா
நீ! முட்களே இல்லாமல் பழுத்த பலா
அடிச்சு ஆட நடந்து வர்ற அம்சமா
அப்படி இப்படி நீ கிளியோபாட்ரா வம்சமா?

"கோஹினூர்" கீரிடம் வச்ச ராணி
உன் பக்கத்துல நிக்கவச்சா ஆவாளா போணி
உனக்கு நிகர் யாருமில்லை போ நீ
அட போம்மா நீ
ஜொள்ளுவிட்டா யாருபுடுங்குவா ஆணி
அட நம்ம ஆணி

கவுஜை கலைஞன், கவிமடத் தலைவன், கவிதைப் பகைவன் அண்ணன் "தென்னகத்தின் தெரிதா" ஆசீப் அண்ணாச்சிக்கு சமர்ப்பணம்.(ஓய்! நீங்க தான் என் கவிதைத் தொகுப்புக்கு உரையெழுதணும். தயாராய்க்கோங்க.)




Read More

Share Tweet Pin It +1

0 Comments

In 18+ 21+ incest lesbian இன்செஸ்ட் சிறுகதை புனைவு லெஸ்பியன்

I lost my virginity to Mohandoss

Akilandeswari - Google chat status - Public
I lost my virginity to Mohandoss


எனது Buzzல் வந்து விழுந்த அகிலாவின் இந்த அப்டேட் என்னை கொஞ்சம் நகர்த்திப் பார்த்தது. அவள் அப்படிப் பொதுவெளியில் சொல்வதில் எனக்குப் பிரச்சனையில்லை தான், அவள் இந்த முடிவை முட்டாள்த்தனமாக எதையோ யாருக்கோ நிரூபிப்பதற்காக மட்டும் எடுத்திருக்கக்கூடாது என்று வருந்தினேன். அதன் பின்னர் தான் இனி யாருக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற யோசனை எழுந்தது, என்னையும் அவளையும் தெரிந்த - அவள் ஸ்டேட்டஸ் மெஸேஜ் ரீச் ஆகயிருக்கக்கூடிய - நபர்கள் என் அலுவலகம் முழுதும் இருந்தார்கள். என் ஜூனியரிலிருந்து, என் ப்ராஜக்ட் மேனேஜர், இந்தியா சீஃப் இப்படி. கொஞ்சம் பேருக்கு எங்களைப் பற்றித் தெரியுமென்றாலும் சமுதாயம் கல்யாணத்திற்கு முன்னான உறவைப் பற்றி வைத்திருக்கும் சித்திரம் எனக்கு கவலையளித்தது. என்னை விட அகிலாவை அது பாதிக்கும் என்றே நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவள் இதைச் செய்திருக்க வேண்டாம் என்ற எண்ணமும் எழுந்தது.

10:30 AM aeswari: how is it???
me: ஏன்டீ இப்படி செஞ்ச
aeswari: நேத்தி நம்பினேன்னு சொன்ன
அதாவது நான் வெர்ஜினா இருந்தேன்னு
me: நீ உதைபடப்போற
aeswari: ஏன் உண்மையைத்தான சொன்னேன் :(
10:32 AM me: Im not talking abt tht.
10:35 AM aeswari: சரி என் டெஸ்க்குக்கு வாயேன்.

வெண்பட்டு சேலையணிந்து, கண்ணுக்கு மை எழுதி மஸ்காரா போட்டு, புருவங்களுக்கு மத்தியில் இல்லாமல் கொஞ்சம் மேலே கொஞ்சம் பெரிதாய் கறுப்புப் பொட்டு வைத்து என்னை வரவேற்ற தேவதை தான் கொஞ்சம் முன்னர் என்னுடன் கன்னித்தன்மைப் பற்றிக் கதைத்தது என்று நம்பு முடியவில்லை தான்.

“சொல்லவேயில்லை அகிலா, ஹேப்பி பர்த்டே!” எனக்கு இன்றைக்கு அவள் பிறந்தநாள் இல்லையென்று தெரியும்.

அவள் நான் எதிர்பார்த்தது போலவே கண்டுகொள்ளவில்லை. “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால தான் சேலையில் வந்தேன்.” என்று சொல்லி என்னை அழைத்து அவளுடைய gmail பக்கம் காட்டினாள், என்னையும் ஜெயஸ்ரீயையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் ப்ளாக் செய்துவைத்திருந்தாள்.

“நான் கூட நினைச்சேன் ரொம்ப தைரியம்தானுட்டு, போடி இவளே, அஞ்சு நிமிஷத்தில் எவ்ளோ பயந்திட்டேன் தெரியுமா?!”

“நீ மட்டும் என்னைப் பத்தி எப்படியெல்லாம் எழுதியிருப்ப, அதான் சும்மா விளையாடலாமேன்னு...” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய லாக்கரைத் திறந்து ஒரு டைரியை எடுத்தாள், முதலில் என்னுடையதோ என்று நினைத்தேன்.

“ஒரு விஷயத்தை இன்னிக்கே நான் உன்கிட்ட சொல்லணும், அதை மறைக்கக்கூடாது. ஆனால் இவ்வளவு நாளா உன்னப்பத்தி வராத ஒரு நம்பிக்கை இப்பத்தான் வந்திருக்குன்னு வைச்சிக்கோயேன். ஆனால் இந்த டைரியைப் படிச்சிட்டு என்னைப் பிடிக்கலைன்னாலோ இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னாலோ சொல்லிடு நான் தப்பா நினைக்க மாட்டேன். இதைப்படிச்சா தெரியும் எவ்வளவு பர்ஸனலான விஷயம் சொல்றேன்னு அதனால் சீக்ரஸி முக்கியம். புரிஞ்சிக்க”

கைகளில் இருந்த டைரி ஒரு மாயப்புத்தகம் போல் தோற்றமளித்தது, இத்தனைக்கும் பிறகு அவளை நான் வெறுக்கக்கூடிய அப்படியென்ன விஷயம் இந்த டைரிக்குள் இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அகிலா இத்தனை தூரம் சொன்னதால் என்னதான் இருக்கும் என்று படிக்கநினைத்தேன்.

"There are lots of personal information not only about mine, but about my entire family, I know I can trust you, but you should know that too." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

 நான் சட்டென்று, “அகிலா உன்னை வெறுக்கிறதைப் போல் உன்னிடம் எதுவும் இருக்க முடியாதுன்னு தெரியும். நீ என்கிட்ட இதைக் கொடுக்க நினைத்ததையே நான் பாஸிடிவ்வா எடுத்துக்கிறேன். நான் இதைப் படிக்கலையே!”

உளறினேன்.

“இல்லை பரவாயில்லை நீ படிச்சித்தான் ஆகணும், after reading this if you cant keep it with you, I am fine." மேலும் சீண்டினாள். நான் பதிலெதுவும் சொல்லாமல் டைரியுடன் நகர்ந்தேன், என்னை அகிலாவை வெறுக்கும் படி செய்ய அப்படி என்ன இருக்க முடியும் என்ற கேள்வியுடன்.

தாஸ்,

நான் இதுவரைக்கும் உன்கிட்ட என் ஃபேமிலி பத்தி பெரிசாச் சொன்னதில்லை, நீயும் கேட்டதில்லை. ஜெயஸ்ரீயை பத்தி மட்டும் உனக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம், அதுவும் எத்தனை தூரம் அவளுடன் ஒத்துப் போகக்கூடியதுன்னு எனக்குத் தெரியாது.


காதலிக்கிறப்ப இதப்பத்தில்லாம் தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லைதான், நானும் உன்னை இப்ப நம்புறது போல நம்புறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் கிட்ட எதையும் மறைக்கணும்னு நான் நினைக்கலை. இப்ப நான் சொல்ற விஷயத்தை எல்லாம் நாம சாட் பண்றப்பவே ஏன் சொல்லலைன்னு நீ கேட்கலாம். அதுக்கு என்கிட்ட பதில் கிடையாது, அதே மாதிரி நீ இதைப் படிச்சிட்டு இதைப்பத்தி கேக்கப்போற எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை.

எங்க அப்பா ஒரு குடிகாரன், சாரி உனக்கு சட்டுன்னு ’ன்’ போட்டுப் பேசுறதால படிக்கிறதுக்கு கஷ்டமாயிருக்கலாம், ஆனா என்னால வார்த்தைக்காக கூட அவனை ‘ர்’ போட்டுச் சொல்ல முடியாது. எங்கம்மாவைப் பிடிக்காம எங்க தாத்தா வற்புறுத்தினாருங்கிறதுக்காக கல்யாணம் கட்டிக்கிட்டானாம், பாவம் எங்கம்மாவுக்கும் தாத்தாவை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாம கட்டிக்கிட்டிருக்காங்க. கல்யாண நாளிலிருந்து எங்கப்பன் சாகற வரைக்கும் எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. பாதி நாளு வேலைக்கே போனதில்லை, எங்கம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு எங்கள வளத்தாங்க. அவங்க சம்பளத்தையும் அடிச்சி பிடிங்கி குடிச்சிருக்கான் படுபாவி. அதுகூட பரவாயில்லை குடிச்சிட்டு வந்து தினம் தினம் எங்கம்மாவை எங்க கண்ணு முன்னாலையே அடிப்பான், தலையை சுவத்தில் கொண்டு மோதுறது, முகத்தில் கையை மடக்கி குத்துறதுன்னு தினம் தினம் எங்கம்மா முகம் கிழிஞ்சி தான் படுக்க வருவாங்க. நானும் ஜெவும் இதைப் பாக்காத நாளே இல்லை.

இதில எங்கம்மா மேல சந்தேகம் வேற, எவன் கூடவோ போய்ப் படுக்குறாங்கன்னு. உனக்கு எப்ப தாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் தெரிஞ்சிருக்கும், சுன்னி, புண்ட, கூதி, கண்டார ஓழி, தேவுடியா முண்ட இதெல்லாம். விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கேன் நான். எவன் கூடடி போய்ப் படுத்துட்டு வந்த, எந்த சுன்னிய ஊம்பிட்டு வந்தன்னு என் சின்ன வயசில கேக்காத நாளே இல்லை. நானும் சின்னப்பிள்ளைல சினிமா எல்லாம் பாத்துட்டு ஒரு நாள் அவன் திருந்திருவான்னு நினைச்சிருக்கேன். ம்ஹூம் அவன் திருந்தவும் இல்லை, எங்கம்மா படுற கஷ்டம் போகவும் இல்லை. என்ன இழவு காரணமோ தெரியாது என்னையும் ஜெவையும் ஒன்னுமே சொன்னது கிடையாது, திட்டினது கிடையாது. அவனுக்கு எங்கம்மா அடிக்கிறதுக்குத் தான் டைம் இருந்துச்சு.

நான் சொல்ல வந்தது இதையில்லை, ஆனா இதை இப்படித்தான் சொல்ல முடியுமாயிருக்கும். அதனால சொல்றேன்.

அப்புறம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது, தினமும் நைட் எப்ப செக்ஸ் வைச்சிக்கலாம்னு கேட்டு எங்கம்மாவை டார்ச்சர் செய்யறதை தினமும் கேட்டிருக்கேன். அவ்வளவு ப்ளைனா இல்லைன்னாலும் விஷயம் அதுதாங்கிற லெவலுக்குத் தெரிந்திருந்துச்சு. எவனோ ஒருத்தன் அவனோட அம்பது வயசுல குழந்தை பெத்திக்கிட்டதும், நானும் இப்பவும் ஆம்பளைன்னு நிரூபிக்கணும் குழந்தை பெத்துக்கொடுன்னு கொடுமைப் படுத்தினது கூட நினைவிருக்கு. அம்மா கருத்தடை ஆப்பரேஷன் செய்துக்கிட்டவங்க. அம்மா பாவம் வெளியில் போய் வேலையும் செய்திட்டு வந்து, சாப்பாடும் செஞ்சிக் கொடுத்துட்டு, நைட் அடியும் வாங்கிட்டு இவன் கூட காலங்காத்தால எங்களுக்குத் தெரியாமல் போய் படுத்துக்கணும். நான் அப்ப வயசுக்குக் கூட வரலை, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா அவங்க செக்ஸ் வைச்சிகப் போறாங்கன்னு தெரியும். அந்தாள் கேக்கம் போதும் எங்கம்மா வேணாம் வேணாம் கெஞ்சிறது கூட கேட்கும். ஆனா ஒரு நாள் கூட என்னால் முழிச்சிருக்கவோ, அவங்க என்ன செய்வாங்கன்னு கேக்கவோ பாக்கவோ முடிஞ்சதில்லை. நான் இதில் போய் பொய் என்ன சொல்லப்போறேன். ஆனா சில நாள் போதை அதிகமாகி அம்மாவை பொட்டுத் துணி கூட போடாம நிக்க வுட்டுப் பார்த்திருக்கேன். எதுக்குமே கலங்காத அம்மா அப்ப மட்டும் அழுதுக்கிட்டே கதவை சாத்திவிடச் சொல்லும், எங்களைத் திட்டி போய்ப் படுக்கச் சொல்லும், அழ வேண்டாம்னு சொல்லும். ஆனால் அந்த வயசுல முடியாத ஒரு விஷயம் அழாம இருக்கிறது, இன்னிக்கு நான் அழறதே கிடையாது, என்னால அழவே முடியாது, என் அம்மாவை நினைச்சிப்பேன் அந்தக் கஷ்டத்துக்கு முன்னாடி நான் படுறது என்ன கஷ்டம்னு நான் அழுததே இல்லை.

சரி விஷயத்துக்கு வர்றேன், உனக்கு டாக்டர்ஸ் ப்ளேன்னா என்னான்னு தெரியுமா தெரியாது. அது ஒரு குளிர்காலம்னு மட்டும் ஞாபகம் இருக்கும் இன்னும் கூட மழை பெஞ்சிக்கிட்டிருந்திருக்கலாம், நானும் ஜெவும் ஒரு பெட்ஷீட்டிற்குள் படுத்திருந்த ஞாபகம். நான் அப்ப வயசுக்கு வரலை, அவ உடம்பு என் மேல படுற சூடு என்னைத் தவிக்க வச்சது. நான் அவளோட வஜைனாவையும் அவ என்னோட வஜைனாவையும் பார்த்துப்போம், ஊசி போட்டுப்போம். ஊசின்னா ஊசி கிடையாது வெளக்கமாத்து குச்சி ஒன்னை எடுத்துக் குத்துறது. இப்படியெல்லாம் விளையாடியிருக்கோம். ரொம்பக் காலம் என்னை உறுத்தின விஷயம் இது, என் தங்கைய இப்படிச் செய்திட்டனேன்னு, உனக்குத் தெரியுமா தாஸ் இன்னைக்கு நினைச்சா அது கனவா இல்லை நிஜமா நடந்ததான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. ஆனா இதைப்பத்தி நான் அந்த வயசில நிறைய நினைச்சிருக்கேன். அதனால என்னால நிச்சயமா சொல்ல முடியும் கனவில்லைன்னு சொல்ல முடியும். ஆனா இதையெல்லாம் நான் வற்புறுத்தித்தான் ஜெவை செய்ய வச்சேன். இன்னிக்கு நானும் ஜெவும் அல்மோஸ்ட் லெஸ்பியனா இருக்கோம்னா அதுக்கு நான் தான் காரணம்னு எனக்கு மனசு உறுத்திக்கிட்டேயிருக்கு. ஆமாம் தாஸ், நான் உன்கூட ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி என்னையை ஒரு லெஸ்பியனாத்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.


தமிழ்நாட்டில் கொஞ்சம் அழகா பொறக்கறதில் இருக்கற பிரச்சனை தெரியுமா தாஸ்? அது அத்தனையையும் நான் ஃபேஸ் பண்ணியிருக்கேன், வயசுக்கு வந்த ஒரு மாசத்துல ஒரு பையன் ‘உன் முலை ரொம்ப அருமையா இருக்கு, என் சுன்னியப் பார்க்கறியான்னு’ சொல்லி யாருமில்லாத ரோடொன்றில் ஜட்டியைக் கழட்டி காண்பிச்சான். நான் என்ன செய்திருக்க முடியும்னு நினைக்கிற, உதவாத அப்பன் ஒருத்தனை வைச்சிக்கிட்டு அம்மாகிட்ட சொன்னேன் அம்மாவாலையும் தான் என்ன பண்ணியிருக்க முடியும், மக்கள் நடமாட்டம் இருக்கற வரைக்கும் தான் என் நடமாட்டம்னு முடிவு செய்யறதைத் தவிர. என் கூடப்படிச்ச எனக்கு லவ்லெட்டர் கொடுக்காத பையனுங்களே கிடையாது, என் பின்னாடியே சுத்தறது, ஒரு பையன் பேரைச் சொல்லிக் கூப்பிடுறது இப்படின்னு வீட்டை விட்டு ரோட்டுக்கு வர்றதுன்னாலே பயந்த காலம் இருந்தது. வீட்டை விட்டு வெளியில் வந்தா எந்தப் பையன் என்னைப் பின் தொடர்ந்து வருவான் எவன் லவ்லெட்டர் கொடுப்பான்னு தினம் தினம் பயந்து செத்திருக்கேன். வீட்டுல மட்டும் என்ன வாழ்க்கை அப்பல்லாம் எனக்கு துணையா இருந்தது ஜெ மட்டும் தான், அம்மாவுக்கு அப்பாகிட்ட அடிவாங்கவே நேரம் பத்தாது. எனக்கும் ஜெவுக்கும் ஒரு வருஷம் தான் வயசு வித்தியாசம். நான் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன், என்னோட ஆறுதலே அவ மட்டும் தான். சொல்லப்போனா அவளும் எங்கப்பனும் தான் ஒரு வைராக்கியமா என்னை ஜெயிக்க வைத்தது, இந்தப் பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நாங்க நல்லா படிக்கிறதுதான்னு எங்களுக்கு சின்ன வயசிலேயே தெரிஞ்சிருந்தது. எங்கப்பன் எங்கம்மாவுக்குக் கொடுத்த டார்ச்சரால் நொந்து இருந்த என்னை எப்பவும் ஜெதான் தேத்துவா.

டாக்டர்ஸ் ப்ளேன்னு சின்னவயசில செக்ஸ் பத்திய மனப்பான்மை இல்லாம செய்வதைச் சொல்வாங்க, அதாவது விளையாட்டா ஆண் பெண் உறுப்புக்களைத் தொட்டுப் பார்க்குறது, ஆனால் எங்களுக்கு எது சரி எது தப்புன்னு சொல்லித்தர்ற நிலையில எங்கம்மா இல்லேங்கிறதால, நாங்க அதில் செக்ஸுவல் இன்டன்ஷன்ஸ் கொண்டு வந்துட்டோம் வயசுக்கு வந்ததுக்கு அப்புறம். எனக்கென்னமோ ஆண்களையே பிடிக்காமப் போயிருந்ததால் எனக்கு இதில் சம்மதம் இருந்தது, வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ஜெ தான் இதை ஆரம்பிச்சான்னாலும் அதற்கும் நான் தான் காரணம்னு இன்னமும் நினைக்கிறேன். எங்கப்பனோ இல்லை ஜட்டியைக் கழட்டி காண்பிச்சவனோ, எங்கப்பன் கடன் வாங்கிட்டு வரச்சொன்னப்போ மாரைக் கசக்கினவனோ இல்லாமல் நான் என்னையத்தான் இதற்கு காரணம்னு சொல்வேன். நான் சந்தோஷமாதான் இருந்தேன் இருக்கேன், அக்கா தங்கை லெஸ்பியனா இருக்கிறதைப் பத்திய கேள்விகள் எனக்குள்ள உண்டுன்னாலும் நானும் சரி ஜெவும் சரி ஒரு மாதிரி எங்களை இந்த அடலஸண்ட் காதல் கிட்டேர்ந்து இப்படித்தான் காப்பாத்திக்கிட்டோம், எங்களுக்கு நாங்களே ஒரு மாதிரி உதவி செய்திக்கிட்டோம்னு தான் நான் நினைக்கிறேன். ஊட்டி வர்றவரைக்கும் என் வஜைனாவிற்குள் எதையும் நுழைத்துக் கொண்ட நினைவில்லை. எனக்கு நான் லெஸ்பியனாங்கிற டவுட் இருந்துக்கிட்டேதான் இருந்தது, ஆனால் ஜெக்கு அப்படியில்லை. அவள் தான் ஒரு லெஸ்பியன்னு நம்பினாள். என் டவுட் என்னை என் கிளிட்டோரிஸை விட்டு கீழே நகர விடலை, ஜெவுக்கு அதிலும் விருப்பம் இருந்தது. அவள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ ஒரு டில்டோவைக் கூடப் பிடித்துக் கொண்டு வந்திருந்தாள், நான் மறுத்துவிட்டேன். என் உச்சத்தை கிளிட்டை நக்குவதால் மட்டுமே பெற்றுவந்தேன், ஜெவின் கைகளுக்குக் கூட அனுமதியில்லை. நான் என் முதல் உடற்சேர்க்கையின் பொழுது தான் ஹைமன் கிளியும் என்றே நினைத்தேன். அதனால் தான் அத்தனை பிரச்சனையும். சரி அதை விடுங்கள்.

நான் என்னை இப்படி ஒரு லெஸ்பியனாக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நமது நட்பு உருவானது, எதனால் உன்னை எனக்கு இவ்வளவு பிடித்திருந்ததுன்னு தெரியாது. Love at first sight கிடையாது நம்முடையதுன்னு உனக்கும் தெரியும், நீ என்னைக் கன்வின்ஸ் செய்து கொண்டேயிருந்தாய் ஆனால் உன்னால் என் பாறைக்குள் நுழைய முடிந்திருந்தது. இஞ்ச் பை இஞ்சா உன்னால் என்னை நகர்த்த முடிந்தது. ஆரம்பத்தில் நான் நகர்ந்தேனான்னு தெரியாது ஆனால் உன்னுடனான சேட்டிங் என்னை நகர்த்தியது. மொத்தமாய் உன்னை நிராகரித்ததிலிருந்து, உன்னுடனான உரையாடல்களுக்கு ஒப்புகொண்டு, என் எல்லைகளுக்குள் நின்று கொண்டு செய்த பெற்ற விளக்கங்கள், எல்லைக்களைக் கடந்து இணையவெளியில் உலவியது, பின்னர் நேர்ப்பேச்சில் எல்லாம் பேச வைத்தது என நான் மாறிக்கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் இந்த மாற்றம் என்னிலிருந்த என் செக்ஸுவல் ஓரியன்டேஷனைப் பற்றிய கேள்வியை எழுப்பத் தொடங்கியது. உன்னுடனான பழக்கம் சென்று கொண்டிருந்த பொழுதுகளில் எல்லாம் நானும் ஜெவும் ஒன்றாகயிருந்ததில்லை என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை, ஆனால் என் லெஸ்பியன் நம்பிக்கையை மீறியும் என்னால் ஒரு ஆணுடன் உறவு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உன்னால் தான் வந்தது. ஆனால் சாதாரணமாய் வரவில்லை, கடைசி வரை என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்த ஆண்களின் மீதான வெறுப்பு - என் அப்பனின் காரணமாய் - என்னை உன்னிடம் நெருங்க விடவில்லை. தோற்றுப் போவதன் வலி என்னை முயற்சி செய்ய விடவில்லை. ஆனால் செய்யச் சொன்னது ஜெதான்.



உன்னுடனான என் பழக்கம் ஜெவிற்கு தெரிந்துதானிருந்தது, பிடித்தும் தான். நான் ஜெவிடம் ரொம்பவும் டிபன்டன்ட் ஆக இருந்தேன், அதை அவள் வெறுத்தாள் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படியில்லாமல் இருந்தால் நன்றாகயிருக்குமென்று அவள் நினைத்திருக்கலாம். நான் லெஸ்பியனா என்பதைப் பற்றிய சந்தேகம் எனக்கு இருந்ததும் இருப்பதும் அவளுக்குத் தெரியும், ஒருவேளை நான் உன்னுடன் உறவு கொள்ள முடியாமல் போனால் ஒரு வகையில் என் செக்ஸுவல் ஓரியன்டேஷன் எனக்குத் தெரிய வாய்ப்பிருக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். நீ அவளுடன் புனே சென்ற பொழுது என்ன செய்தாயோ எனக்குத் தெரியாது, அவளுக்கு உன் மேல் நம்பிக்கை வந்ததும், என்னை உன்னிடம் டெஸ்ட் செய்து கொள்ளும் படியும் அவள், புனே சென்று வந்ததும் தான் சொன்னாள். அவள் சொன்னால் உன் உள்மன அளவிளாவது நீ ஒரு லெஸ்பியனா இல்லையா என்பது தெரிந்து தான் ஆகவேண்டும் என்றும், அதை உறுதி செய்யும் பல வழிகளில் இதுவும் ஒன்றென்றும், அவளுக்கு இது உதவியதுன்னும் சொன்னாள். எல்லாவற்றிற்கும் பிறகும் என்னால் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் காலம் கடத்தினேன் ஆனால் உன் டைரி நீ எவ்வளவு தூரம் என்னைக் காதலிக்கிறாய் என்பதைச் சொன்னது, அதன் ப்ராக்டிகல் தன்மை என்னை உன்னிடம் கொடுக்க இசைந்தது. ஆனாலுமே எனக்கு கடைசி வரை என்னால் ஒரு ஆணுடன் சந்தோஷமாய் இருக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இருக்க முடிந்தது என்னில் பல மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. எனக்கு நான் உன்னிடம் அன்று முதல் முறையே அப்படி நடந்து கொண்டது - இரண்டாவது ஆர்கஸம் வரவழைக்க நான் செய்த அத்தனையும், முதல் தடவை தான் நீ வாயை வெச்சதும் வந்துடுச்சே - உனக்கு தவறா தெரிஞ்சிடுமோன்னு பயந்தேன். ஆனால் நீ என்னைப் புரிந்துகொண்டதாய் இதுவரைக்கும் நினைக்கிறேன்.

நீ என்னிடம் என் மாஸ்டர்பேஷன் பற்றிக் கேட்டதற்கான பதிலும் இந்தக் கடிதத்தில் இருக்கு. ஆமாம் நான் செய்திருக்கேன், செய்துக்கிட்டிருக்கேன் - நீ நம்ப கல்யாணத்துக்குப் பிறகு என்னை சேட்டிஸ்ஃபை செய்யலைன்னா செய்துப்பேன். கலாச்சாரம் பண்பாடு லெஸ்பியன் ஹோமோசெக்ஸுவல் பத்தியெல்லாம் நீ என்னுடன் சாட்டிங்கில் பேசியதை வைத்து உன்னைப் பற்றிய ஒரு அபிப்ராயம் எனக்கு இருக்கு. ஆனால் அது தவறாகவும் நான் தவறா புரிந்துகொண்டதாகவும் கூட இருக்க முடியும். உன்னை எதற்காக இல்லாட்டாலும் இதை நீ ஊருக்கெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்த மாட்ட என்கிற அளவி உன்னை நம்புகிறேன். மற்றதை நீ சொல்லித் தான் தெரிஞ்சிக்கணும். FYI என் அப்பன் செத்துப்போய் ஐஞ்சு வருசம் ஆகுது, நான் காலேஜ் படிக்கிறப்பவே தண்ணியடிச்சி ரோட்டில் அடிபட்டு செத்துப்போய்ட்டான். அம்மா ஊரில் இருக்காங்க நானும் என் தங்கையும் மட்டும் தான் இங்க இருக்கோம். என்னை நீ கல்யாணம் செய்துக்க முடியும்னா என் பக்கத்தில் இருந்து நான் என்ன செய்யணும்னு சொல்லு, இன்னொரு முக்கியமான விஷயம் இந்த லெஸ்பியன் விஷயத்தைத் தவிர்த்து என் தங்கை ரொம்ப நல்லவ, என் உயிரை விட மேலாதான் அவளை நினைச்சிக்கிட்டிருக்கேன் அதனால அவகிட்ட உன்னால மரியாதையா நடந்துக்க முடியாதுன்னா - I mean எப்படி சொல்றதுன்னு தெரியலை உனக்கு எப்படிப் படுதோ அப்படி வைச்சிக்கோ - இப்பவே சொல்லிடு.

என்கிட்ட இதைப்பத்தி நேரிலோ, போனிலோ இல்லை சாட்டிங்கிலோ நீ பேசலாம் எல்லாவற்றுக்கும் தயாரா இருக்கேன்.

அகிலம்.

நான் படித்து முடித்து நிறைய நேரம் இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
___________________________________________________________________

இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் என் கதையொன்றின் இன்னொரு பக்கம்.

தொடர்புடையது - மலரினும் மெல்லிய காமம்

Read More

Share Tweet Pin It +1

18 Comments

In Talaash சினிமா சினிமா விமர்சனம்

Talaash - one stupid movie

அமீர் கான் படம் என்றால் வரும் இயல்பான ஆசை இந்தப் படத்தின் ட்ரைலரை முதன் முறை பார்த்ததுமே வந்தது. என் வரையில் கரீனா கபூர் ஒரு நல்ல நடிகை, என் A-Listல் நிச்சயம் உள்ளவர். ராணி முகர்ஜியை ‘தில் சே’ காலத்திலிருந்தே பிடிக்கும். இந்தப் படத்தை நான் இதற்கு மேலும் பார்க்காமல் இருந்திருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்தது தான். இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு பெண். ஆனால் ஐஸ்வர்யா(தனுஷ்)ன் 3 படம் என்னில் ஏற்படுத்திய மாற்றம் பெண் இயக்குநர் என்பதற்காக ஒரு படத்தைத் தவிர்க்கக் கூடாது என்பது.

 படத்தைப் பற்றிய விமர்சனம் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்று பொதுவாய்த் தவிர்த்து வந்தேன், தமிழ் ஆங்கிலப் படங்களைப் போலில்லாமல் என் நேரக்கோட்டில் - Facebook, Twitter - இந்திப் படங்களான ரிவ்யூக்கள் கொஞ்சம் லேட்டாய்த் தான் வரும். ஆனாலும் அருகில் உட்கார்ந்திருந்த நண்பன் ‘I am hearing mixed reviews Mohan’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தான். இந்திய அமெரிக்க நேர இடைவெளியில் இத்தனையும் நடந்தது. இங்கே ப்ரிவ்யூ ஷோ போடவில்லை என்பதால் வெள்ளி 7.00 மணி ஷோவிற்கு டிக்கட் புக் செய்திருந்தேன்.


படம் என்னை ஆரம்பத்தில் ஏமாற்றவில்லை தான். Layered neo-noir படத்தை எடுக்க வேண்டிய விதத்தில் தான் எடுத்திருந்தார் இயக்குநர். வலுவான நடிகர்கள், கடினமான கதாப்பாத்திரங்களை உள்வாங்கிச் செய்யும் அமீர் கானுக்கும் சவாலான கதாப்பாத்திரம் தான். சட்டென்று அமீர் கானின் பத்தாண்டுகால மனைவி கதாப்பாத்திரமாக அறிமுகமாகும் ராணி முகர்ஜியின் நடிப்பிலும் பிசிர் இல்லை, அவர் குரலும் கூட பொருந்தியிருந்தது. மகனைப் பறிகொடுத்த தம்பதியின் ஏக்கம், நிராசை, கோபம், அழுகை, சங்கடம் எல்லாம் விவரப்படுத்தப் பட்டுள்ளது. எனக்கு இதில் ராணி முகர்ஜி ‘ஆவியிடம் பேசுபவரிடம்’ சென்று பேசுவது கூட இயல்பாக இருந்தது, சங்கடம் இல்லை, இழப்பு ஏற்படுத்தும் தாக்கம் அதைச் செய்து பார்க்கச் சொல்லும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

கரீனா கபூர் அறிமுகமான இரண்டாவது சீனிலேயே அவர் மானுடர் இல்லை என்பதற்கான துண்டு விரிக்கப்பட்டுவிடுகிறது. சாதாரண சினிமா ரசிகர் கூட இதை உணர்ந்து கொள்ள முடியும் தான். ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாய் அமீர் கான் பாத்திரம் மூலமாய் இல்லை அது அப்படியிருக்க முடியாது என்கிற எண்ணம் படம் பார்ப்பவர்களின் மனதில் திணிக்கப்படுகிறது. இங்கே தான் படத்தின் cheap trick தொடங்குகிறது. ஒரு பேய்ப்படத்தில் நடிக்க அமீர்கான் எதற்கு வேறொதுவும் காரணம் இருக்கும் எல்லாவற்றையும் லாஜிக்கலாக இணைக்கும் ஒரு புள்ளி என்று மனம் தேடத் தொடங்குகிறது. இது இப்படியில்லாமல் செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும் ஒரு சீரியஸ் க்ரைம் சஸ்பென்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் பேய் உதவுகிறது என்பது, முட்டாள்த்தனமானது. யோசிக்கத் துப்பில்லாமல், கதையை இணைக்க முடியாமல் விட்டது போல் உள்ளது.

நவாஸுதீன் இயல்பான நடிப்பை வெளிக்காட்டுகிறார் தொடர்ச்சியாக. விபச்சாரிகள் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் க்ளாமரைஸ் செய்திருப்பதைப் போல் பட்டதெனக்கு. அந்தப் புள்ளியும் கூட ரொம்பவும் இயல்பை விட்டு நகரவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் வைக்கும் கருத்து, இத்தனை லேயர்களையும் தாண்டி பேய் பூதம் பிசாசு என்றால் இது கண்டிப்பாய்த் தவிர்க்கவேண்டிய படம். இயல்பில்லாதப் படமாக இருந்திருந்தால் பேயையும் அப்படியே விட்டுவிடலாம் தான், ஆனால் அது தவிர்த்து இயல்பான படமாக இருப்பதால் இந்தப் படம் இல்லாஜிக்கல் விஷயத்தை நம் மீது திணிக்கிறது. இந்தப் படத்தை அமீர் கான் தேர்ந்தெடுத்திருக்கக் காரணம் புரியவில்லை.

ஏன் இப்படி ஒரு படத்திற்குப் போனேன் என்று கடைசியாக நினைத்தப் படம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ அதற்கடுத்து அப்படி உணர்ந்த அடுத்தப் படம் ‘தலாஷ்’. ஆனால் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கான்செஃப்ட் மோசமானது. இந்தப் படம் வெற்றியடையக் கூடாது. நான் பேய் பூதம் இவற்றை நம்பி எடுக்கும் படங்களைக் கூட சொல்லவில்லை. அது பரவாயில்லை ஆனால் இந்தப் படம் அமைத்துத்தரும் அடித்தளம் என்பது மிகவும் மோசமானது. ஒரு முட்டாள்த்தனமான படம் எப்படி எடுப்பது என்பதைப் பார்க்கவேண்டுமானால் தயவு செய்து இந்தப் படத்தைப் பாருங்கள்.

இன்னமும் கூட ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் பற்றி நினைத்தால் வாந்தி வருகிறது, தெரியவில்லை இந்தப் படம் எப்பொழுது என் நினைவுகளை விட்டு நீங்கும் என்று.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In 18+ 21+ சிறுகதை மோகனீயம்

மோகனீயம் - சிந்துவும் அம்மாவும்

சிறிது நேரத்தில் சிந்து மீண்டும் என் அறைக்கு வந்திருந்தாள்.

 அன்று சனிக்கிழமை நான் பொதுவாய் வாரக்கடைசிகளில் எந்த வேலையும் வைத்துக் கொள்ளாது உமையாளுக்காய் காத்திருக்கும் நாள். ஆனால் நான் ஒரு வகையில் சிந்து திரும்பவும் வருவாள் என்று ஊகித்திருந்தேன்.

இறுக்கமான ஷர்ட்டும் குட்டி ஸ்கர்ட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள், குதிரை வால் விட்டிருந்தாள் குளித்துவிட்டு மெலிதாய் புருவம் வரைந்து அதுவாகவே நீண்டிருந்த இமைகளை மஸ்காரா விட்டு இன்னமும் இழுத்திருந்தாள், கண் இமைகளுக்கு மெலிர் நீல ‘ஐ ஷேடோ’வும் பிங்க் லிப்க்ஸ்டிக் போட்டு லிப் லைன் செய்திருந்தாள். இறுக்கமான ஷர்ட்டுக்குள் அவள் எதுவும் அணிந்திராததால் அவள் போட்டிருந்த ஹை ஹீல்ஸ் சுருதிக்கு அதிர்விருந்தது அவள் முலைகளில். நான் இத்தனையயும் சடுதியில் கவனித்து நேற்றைய இரவின் காரணமாய் என்னுள் இயல்பாய் எழுந்த அவள் மீதான ஆர்வத்தை மறைத்து அலட்சியமாய் இருக்க முயன்றேன். அவள் நேராய் நானிருந்த பால்கனிக்கு வந்தாள், அங்கே நானமர்ந்து மீதமிருந்த மற்றொரு சேரில் உட்கார்ந்தவள் கால் மேல் கால் போட்டபடி எதிரில் இருந்த டீப்பாயில் அதுவரை கைகளில் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு லைட்டரையும் சிகரெட் பாக்கெட்டையும் வைத்தாள்.

நான் இதொன்றையும் கவனிக்காதவன் போல், “History of South India” புத்தகத்தில் கவனமிருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருந்தேன். தலை சாய்த்து புத்தகத்தின் பெயரைப் படித்தவள்.

அதுவரை உள்ளிழுத்த புகையை உதடுகளை இடது பக்கம் ஒருக்களித்து தரை நோக்கி விட்டுவிட்டு, “சாப்டியா?” என்று கேட்டாள்.

புத்தகத்தை மூடி டீப்பாயில் வைத்தபடி, “ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்ப” என்று கேட்டேன்.

தீர்க்கமாய் புகையை இழுத்து நிதானமாய் அனுபவித்து பின்னர் விட்டவள் “டென்ஷனாய் இருந்தால் பத்து பாக்கெட் கூட பிடிப்பேன். ஆனால் சில நாட்கள் இரண்டு பாக்கெட் கூட தாண்டாது. ஏன் கேக்குற” என்றாள்.

“உங்கம்மா உனக்கு பிரா எதுவும் வாங்கித் தர்றதில்லையா?” அவள் கண்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன், அவளும் தான்.

“அவ ஏன் வாங்கித் தரணும். எல்லாம் நானா வாங்கிக்கிறது தான். போன வாரம் வெங்கி வந்திருந்தான், சைஸ் எல்லாம் கரெக்டா கேட்டு ‘விக்டோரியா சீக்ரெட்’டிலிருந்து பெட்டி நிறைய ப்ராவும் பேன்ட்டியும் வாங்கிட்டு வந்திருந்தான்...” புகையை இழுத்தாள் “...எல்லாம் பர்பெக்ஃட் ஃபிட். உட்கார்ந்து எல்லாத்தையும் நான் போட்டுக்காட்டினதும் தான் போனான்.” என்று சொல்லி புகையை விட்டபடி சிரித்தாள். வெங்கி அவள் அத்தை மகன், நான் என் நண்பனொருவனிடம் சொல்லி உமையாளுக்கு வாங்கி வரச் சொன்னதும் போட்டுக் காட்ட வற்புறுத்தியதும் நினைவில் வந்தது, சட்டென்று அவள் எங்களை என்னை குத்திக் காட்டுகிறாளோ என்று நினைத்தேன் ஆனால் அவளில் விகல்ப்பமில்லை.

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. அவளாய்,

“பின்ன ஏன் இப்படின்னு தான கேட்குற, இன்னிக்கு மதியம் க்ளாஸ் ஒன்னு இருக்கு லெக்சரர் ஒரு ஜொள்ளுப் பார்ட்டி. நல்லா வழிவான். He got boner the other day அதான்” என் இடுப்பில் கண் நகர்த்தினாள்.

“அவுத்துக் காட்டவா” என்று நான் கேட்டதும் சிரித்தவள் “நீ என்ன ஆளுன்னு தான் எனக்குத் தெரியுமே!” என்று சொல்லி சிகரெட்டை கீழே போட்டு ஹை ஹீல்ஸால் நசுக்கியவள். “பசிக்குது எங்கயாவது சாப்பாடு வாங்கிக் கொடேன்” என்றாள். நான் “உங்கம்மா தேடுவா” என்று சொன்னது தான் தாமதம் “ப்ரிட்ஜில் பார்த்தேன் வாழைப்பழம் இருக்கு வேணும்னா சாப்டுக்குவா நீ வா” என்று உரிமையுடன் இழுத்துக் கொண்டு நகர்ந்தாள். நான் ஷார்ட்சும் டீஷர்டும் மட்டும் போட்டிருந்தேன். RTR180ல் உட்கார்ந்ததிலிருந்து உரசிக்கொண்டே தான் வந்தாள், பில்லியன் ரைடர் சீட்டும் அதற்கேற்றது போலத்தான் இருக்கும் அவள் ஹைஹீல்ஸுடன் நின்றால் என் உயரம் வருவாள். பைக்கில் உட்கார்ந்ததும் நான் சுயத்தை மறந்துவிடுவேன் அன்றும் அப்படித்தான் ஆனது, நான் டெல்லி வீதிகளில் பறந்து இடைவெளிகளில் நுழைந்து டெல்லி முனிர்கா விஹார் மெக் டொனால்ஸ் வந்து சேர்ந்ததும்.

“Any day I could have taken you as a boy friend” சொல்லிக் கண்ணடித்தாள். கொஞ்சமும் அந்த ஸ்பீடில் பயப்படாமல் உட்கார்ந்திருந்தது அவளுக்கு ஸ்பீட் பைக்ஸ் அனுபவம் இருக்குமென்று நினைத்தேன்.

பர்கர் ஆர்டர் செய்து வந்து உட்கார்ந்ததும், “அம்மா கேட்டா, எங்கப் போனேன் நேத்துன்னு. நான் மேல் மாடியில் உன்கூட இருந்தேன்னு சொல்லியிருக்கேன். நைட்டெல்லாமான்னு கேட்டா ஆமான்னு சொல்லியிருக்கேன்.” காப்பிக் கோப்பைக்குள் முகம் நுழைத்தபடியே.

எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது, உமையாள்  நான் சிந்துவிடம் பழகுவதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று. நான் சிந்துவிடன் அதைக் காண்பிக்கவில்லை.

“சரி” என்று மட்டும் சொன்னேன்.

“இன்னிக்கு நைட்டு ஒரு பார்ட்டி இருக்கு வர்றியா” என்றாள். நான் பதில் சொல்ல வாயெடுப்பதற்கு முன்பே.

“உன்னை வம்பிழுக்க மாட்டேன், லிமிட்டா தண்ணியடிப்பேன் டீசன்ட்டா பிஹேவ் பண்ணுவேன்...” நிறுத்தியவள், தொடர்ந்து “...நேத்தி அப்டி நடந்துகிட்டதுக்கு சாரி” என்றாள்.

“உனக்கு நேத்தி என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?” கேட்டேன்.

“முதல்ல ஞாபகம் வர்ல, ஆனா ஷவர்ல நின்னுக்கிட்டிருந்தப்ப சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு. வேணாம் இப்ப அதைப்பத்தி பேச விரும்பல. எனக்குத் திரும்ப மூடு வந்துடும்” என்றாள்.

நான் முறைத்தேன். “ரொம்ப பிஹு பண்ணாத, எனக்கென்ன குறைச்சல் காலேஜில் எத்தனை பேர் என் பின்னாடி சுத்தறான் தெரியுமா? ஏன் நம்ப அபார்மெண்ட்டில் எத்தனை...” நான் எழத் தயாரானேன்.

அமர்த்தி உட்கார வைத்தவளிடம், “உனக்கு என்ன வயசிருக்கும்” கேட்டேன்.

“அதான் நேத்திப் பார்த்தியே...” என்றாள். நான் “உடம்ப சொல்லலடி, மனசைச் சொன்னேன். உனக்கு இன்னும் வயசு பத்தாது”

“நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்ல மாட்டேன்” அவள்.

“உத படப் போற சிந்து” கோபத்துடன்.

“mother fucker..." என்றாள் சிரித்தபடியே அர்த்தம் வேறுமாதிரியாய் வர என்னுள் சிரிப்பு பொங்கி வந்தது. “நேத்தி நீ என்னை ரேப் பண்ணிட்டன்னு அம்மாகிட்ட சொல்லிட்டா உனக்கென்ன வேற வழி” என்றாள். நான் இன்னமும் சிரித்தபடி “கனவு காணு, உங்கம்மா நீ சொன்னா நம்புவாளா மாட்டாளான்னு தெரியாது ஆனா நான் சொன்னா நம்புவா! சொல்லிப் பார்க்கிறியா?” நான் அவளைச் சீண்டினேன்.

கொஞ்சம் ரிஸ்க் அதிகம் தான். ஆனால் உமையாள் பற்றி நான் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது, சிந்துவைப் பற்றிப் பொதுவாய் நான் உமையாளுடன் பேசியதில்லை என்றாலும் ஒரே வீட்டில் வாழும் அம்மா தன்னுடம் படுக்கும் ஒருவனிடம் எதுவுமேயா சொல்லியிருக்கமாட்டாள். சொன்னாள் தான், ஆனால் உமையாளுக்கு சிந்து மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அது அவளுடைய உண்மையான தந்தையைப் பற்றிய ஒன்று, என்னிடம் தள்ளாத போதையில் உமையாள் ஒருமுறை, “சிந்து பேபி பாவம். என்கிட்ட பொறந்தது அவ குத்தம் இல்லையே! அவளுக்கு ஒரு குறையும் வைக்கக் கூடாது. நல்லபடியா ஒரு கல்யாணம் செய்யணும்.” என்று சொன்னது தெரியும். உமையாளின் கணவனுக்கு டெல்லியில் நல்ல மதிப்பு, டெல்லி சோஷியல் சொசைட்டியில் உமையாள் அவள் கணவனுக்கு எந்த குறையும் வைத்ததில்லை, பல நாட்கள் பார்டிக்கு சென்று வந்த பின் உமையாள் அவள் கணவன் தூங்கிய பிறகு, அல்லது முன் என் அறைக்கு வந்துவிடுவாள். அவள் கணவனுக்கு எங்கள் உறவு தெரியுமென்றே நான் நினைத்தேன், வெளியில் பார்க்கும் சமயங்களில் பொதுவாய்ச் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார், சில சமயங்கள் டெல்லியில் சில ரெஸ்டாரண்ட்களில் நண்பர்களுடன் இருக்கும் பொழுது பார்த்திருக்கிறேன். கூப்பிட்டு இரண்டொரு வார்த்தை பேசி அனுப்பிவிடுவார். அவர்களுக்குள் நல்ல அன்னியோன்யம் உண்டு சில நாட்கள் உமையாளின் வீட்டில் விருந்துக்கு நானும் சென்றிருக்கிறேன், நாங்கள் மூவரும் உண்ட விருந்துகளில் கலகலப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமிருந்ததில்லை. சிந்து, உமையாள் கணவனுக்குப் பிறந்த பெண் அல்ல என்பது மட்டுமல்ல யாருடைய பெண் என்பதையும் என்னிடம் சொல்லியிருந்தாள். உமையாளின் கணவனுக்கு உமையாளின் மீதும் உமையாளுக்கு என் மீது நம்பிக்கை உண்டு. சிந்து அதில் எத்தனை பாதிப்பேற்படுத்துவாள் என்று எனக்குத் தெரியவில்லை.

“சரி அதெதுக்கு. நீ வர்றியா இல்லையா?” என்று பழைய கேள்விக்கு வந்தாள்.

“எனக்கு சில கன்டிஷன் ஒத்துக்கிட்டா வர்றேன், ஒழுங்கா ட்ரஸ் பண்ணியிருக்கணும், அட்லீஸ்ட் ப்ரா ஜட்டி போட்டிருக்கணும், தண்ணியடிச்சா நான் சொல்ற லிமிட்டோட நிறுத்திடணும், ‘Fuck me’ ன்னு ஒரு தடவை கூட நீ சொல்லி நான் கேட்கக்கூடாது” என்றேன்.

“ஆசை தான், நேத்தி வேற பார்ட்டி அதுக்கு ட்ரஸ் கோட் வேற இதுக்கு வேற. இது பர்த்டே பார்ட்டி, அதுக்கு போய் அசிங்கமா வருவாங்களா?” என்றாள்.

சாயங்காலம், அவள் சிகப்பு ட்யூப் டாப் போட்டுக் கொண்டு வந்து நின்றாள். காலையில் பார்த்ததை விடவும் கொஞ்சம் அதிக மேக் அப். மார்பு பக்கத்தில் கொஞ்சம் ட்ரஸ்ஸை இறக்கிக் காட்டியவள் “ஸ்லீவ்லெஸ் ப்ரா போட்டிருக்கேன், பேன்ட்டியும் தான் பாக்கறியா” என்றாள். நான் அவளிடம் கெஞ்சலாய்.

“கையிலயாவது அட்லீஸ்ட் ஷேவ் செஞ்சிடேன்.” என்றேன், முதலில் ஒரு 
மாதிரி பார்த்தவள் பின்னர் என் பாத்ரூமில் செய்து முடித்ததும் கிளம்பினோம்.

அன்று பர்த்டே பார்ட்டியின் பொழுது அதிக கலவரம் அவள் செய்யவில்லை என்றாலும் அவள் அளவுக்கதிகமாய் தண்ணியடிப்பதை என்னால் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

“she was consumed by 3 simple things:
drink, despair, loneliness; and 2 more:
youth and beauty” 
― Charles Bukowski

இரவு வீட்டுக்கு அவளை தள்ளிக்கொண்டு வந்த பொழுது, உமையாள் வெளியில் நின்று கொண்டிருந்தாள், எங்களுக்காக காத்திருப்பது போல்.

___________________

நான் கனவு காண்பவனாக இருந்ததில்லை, நான்கைந்து மணிநேர உறக்கமே என்றாலும் கூட பிசிறின்று கனவுகளின்றி பெரும்பான்மையான சமயங்களில் உறங்குவதும் விழிப்பதும் மட்டுமே தெரியும். உமையாள் எப்பொழுதும் இந்த விஷயத்தில் என் மேல் ஆச்சர்யப்பட்டபடியே இருப்பாள், அவள் காலையிலிருந்து ஒரு இராணுவ ஒழுங்கோடு அவளுடைய வேலைகளைச் சரியாகச் செய்து முடித்து, வீட்டை அன்று காலை என்ன ஒழுங்கில் இருந்ததோ அந்த ஒழுங்கில் இரவில் சரிபடுத்திவிட்டுப் படுக்கப் போகும் வரையிலான அவளுடைய உடலுழைப்பு அதிகமாயிருந்தாலும் கூட  முழுவதுமாய் களைப்படையாமல் இரண்டு பெக் வோட்காவும் அரைமணிநேர செக்ஸும் இல்லாமல் உறக்கம் வருவதில்லை என்பாள். ஆனால் எனக்கு கனவுகள் வரத்தொடங்கிய நாள் நினைவில் இல்லை - ஆனால் அது நான் சிந்துவை முதன் முதல் நிர்வாணமாகப் பார்த்தப் பிறகென்றே ஊகித்திருந்தேன். உடல்கள் நிர்வாண உடல்கள் சிந்துவினுடையதும் அவள் அம்மாவினுடையதும் தொடர்ச்சியாக, சிந்துவினுடைய தலை உமையாளின் உடல் உமையாளின் தலை சிந்துவின் உடல், உமையாளின் உடல் சிந்துவின் முலை, சிந்துவின் உடல் உமையாளின் குறி, கனவுகளை நான் வெறுக்கத் தொடங்கியிருந்தேன். சிந்து என் இடுப்பில் ஏறிச்சொருகி ஆடிக்கொண்டிருக்க உமையாள் அவள் குறியை என் வாயில் திணித்தபடியே அவள் மகளின் முலைகளை பிசைந்தபடி உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்ததை உணர்ந்த பொழுது நான் பதறித்துடித்து வியர்வையுடன் எழுந்தேன். அது எப்பொழுதும் அப்படி நடந்ததில்லை, அந்த அதிகாலையில் நான் முழித்திருப்பதும் உமையாள் உறங்குவதும். அவளுக்குத் தெரியாமல் நான் அந்த அறையில் பதுக்கி வைத்திருந்த மேக்புக் ஏர்-ஐ பிரித்து மனதைப் போல இணையத்தில் அலையத் தொடங்கியதும் சிந்து என்னை சாட்டில் இணைத்துக்கொள்ள அனுமதி கேட்டு செய்தி வந்திருந்தது.

நான் யோசித்திருக்கவேண்டும். அனுமதி கொடுத்த அடுத்த நிமிடம்,

“You, mother fucker” வந்து விழுந்தது சாட் பாக்ஸில்.

என்னை சீண்டும் வார்த்தையாக அது எப்பொழுதுமே இருந்ததில்லை, அந்த வார்த்தையின் அறிமுகத்திலிருந்தே கோபத்தையோ வருத்தத்தையோ பொதுவாய் அளித்ததுமில்லை, கல்லூரிகளில் படித்த பொழுதிலிருந்தே அது அதன் அர்த்தத்தை மீறிய ஒன்றாக இன்னும் சொல்லப்போனால் நெருக்கமான ஒன்றாகயிருந்திருக்கிறது. அதுவரை அந்த வார்த்தையை எந்நோக்கி பிரயோகிக்கும் எவரும் அந்த நெருக்கத்தை என்னிடம் சம்பாதித்திருந்தார்கள். நெருக்கமில்லாத சூழ்நிலையில் நேரிலோ அல்லது அறிந்துகொள்ளும் உபயோகிக்கூடிய வார்த்தை இல்லை என்பதுமட்டுமல்ல, கோபத்தில் வெளிப்பட்ட பொழுதுமே கூட நான் அந்த வார்த்தையை அதன் அர்த்ததிற்காய் எடுத்துகொண்டு கோபப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சிந்து என்னிடம் அந்த வார்த்தையை உபயோகிப்பதற்கான நெருக்கத்தை பெறாதது மட்டுமல்லை, அவள் உபயோகப்படுத்தும் விதமும் கூட என்னை நச்சரித்தது துன்புறுத்தியது.

 “Please dont call me that” என்றேன்.

ஸ்மைலி ஒன்று வந்து விழுந்தது, கண்ணடித்து சிரித்தபடி.

“உன் பெட்ஷீட்டீற்குள்ள கொஞ்சம் பாரேன்”

நான் பெட்ஷீட்டீற்குள் பார்க்கவில்லை, சிந்து எங்கேயிருக்கிறாள் என்று தேடினேன். ஜன்னலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள்; அதிகாலை நான்கு மணிக்கு, அந்த ஜன்னலை திறப்பது என் வழமையில்லை, உமையாளுக்காக என்றில்லாமல் பொதுவாகவே அப்படித்தான். அவள் திறந்து வைத்திருப்பதற்கான சாத்தியம் மட்டுமல்ல சாமர்த்தியமும் முகத்தில் அறைந்தாலும் அவள் வேண்டுவதும் விரும்புவதும் புரியவில்லை. ஒட்டுமொத்த உமையாள் சிந்து உறவு என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது சிந்துவின் வருகைக்குப் பிறகுதான், எனக்கு இந்த விஷயத்தில் உமையாளின் நோக்கம் மர்மமானதாக இருந்தது. கைத்தாங்கலாக அவளை அழைத்துக் கொண்ட வந்ததை கவனித்த உமையாள் வாசலிலேயே என்னிடமிருந்து சிந்துவை வாங்கிக் கொண்டாள்.
___________________________

என் அறைக்கு மீண்டு அரைமணிநேரம் இருக்காது, எனக்குத்  தெரியும் உமையாள் அன்று நிச்சயம் அறைக்கு வருவாள் என்றும் அவளுக்கான கேள்விகள் என்னிடம் பதில்வேண்டி நிற்குமென்றும். அதுநடந்தது தான் என்றாலும் நான் நினைத்தப்படியில்லை நான் உருவாக்கும் பேசிபார்க்கும் மறந்து அடுத்தது நோக்கி நகரும் உரையாடல் கனவுகளை பொய்யாக்கினாள். உமையாள் என்னிடம் நேரடியாக சிந்து பற்றிப் பேச விரும்பமாட்டாள் என்று நினைத்த என்னை ஆச்சர்யப்படுத்த அவள் நினைத்திருக்க வேண்டும், சிந்துவைப் பற்றிய கேள்வியை என்னிடம் கேட்பதற்கான எந்த சூழ்நிலை உருவாக்கத்தையும் அவள் மேற்கொள்ளவில்லை.

சிந்து விட்டுச்சென்றிருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றெடுத்து புகைக்கத் தொடங்கினேன், சிந்துவுடனான பார்ட்டியால் கொஞ்சம் மயக்கும் போதை இருந்தது. உமையாளுக்காக திறந்திருந்த கதவை மூடிவிட்டு என் சோபாவில் வந்து உட்கார்ந்த உமையாள், நான் அமெரிக்காவில் இருந்து தருவித்திருந்த கருப்பு விக்டோரியா சீக்ரெட் ஸ்லீவ்லெஸ் சில்க் நைட் கவுன் அணிந்திருந்தாள். என்னையும் சிகரெட் பாக்கெட்டையும் ஒரு நிமிடம் மாறி மாறிப் பார்த்தவள் அவளும் ஒன்றை எடுத்துக் கொண்டு பற்ற வைத்துக் கொண்டாள். நாங்கள் அந்த சிகரெட் முடியும் வரை எதையுமே பேசிக்கொள்ளவில்லை, ஆனால் மிகத் தீவிரமான அழுத்தம் எங்களைச் சுற்றிச் சூழ்வது தெரிந்தது. அவள் என்னை ஆழமாக உணர்ந்து கொண்டிருந்தாள் அல்லது உணர்ந்து கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தாள். என் மனம் இயல்பாய்த் தயாராகும் அவளுக்கான பதில்களை உருவாக்க நினைக்கும் மனநிலையை மறுத்தலித்தது நான் அவளில் மூழ்க நினைத்தேன். சிந்து வாக்களித்திருந்தது போல் அன்று என்னைச் சீண்டவில்லை தான், ஆனால் நம்மை விரும்பும் ஒரு பெண்ணை தீண்டிக் கொண்டிருக்கும் பொழுதுகளில் நம் விருப்பங்களையும் மீறி மனம் குதூகலிக்கத் தொடங்கியது தான். உமையாள் பார்த்துவிடக்கூடாது என்று எதையும் மறைக்க நினைக்காததால் என்னால் உமையாளிடம் இயல்பாய் இருக்கவும் முடிந்திருந்தது. உமையாள் அப்போழுது மிதமான மேக்அப் அணிந்திருந்தாள், பார்ட்டிக்குச் சென்று வந்திருக்க வேண்டு, என்னைவிடவும்  அதிக போதையில் அவள் இருந்ததாய் பட்டது. சிறிது நேரத்தில் கீழே வைத்திருந்த கால்களை எடுத்து சோபாவில் என் நோக்கி வைத்தாள் நான் நகர்ந்து வந்து அவள் கால்களை மடியில் போட்டு அமுக்கிவிடத் தொடங்கினேன். பெடிக்யூர் செய்த பாதம், அன்று நீண்ட நேரம் பார்ட்டியில் நின்றபடியே மது அருந்தியிருக்கவேண்டும் என் கைகளின் அழுத்ததில் கட்டுப்பட்டது; தன்னைக் கொடுத்தது உணரமுடிந்தது. நிமிர்ந்து பார்த்தேன், அவள் பார்ட்டிக்குப் போட்டிருந்த லிப்ஸ்டிக்கை வீட்டிற்கு வந்து அழித்திருக்க வேண்டும், அவளுக்கான விருப்பமாய் இயல்பாய் இல்லாமல் பார்ட்டி தேவைகளுக்காய் அவள் செய்யும் விஷயங்களை எளிதில் அழித்துவிடுகிறாள் தான். என் கண்கள் கொஞ்சம் கீழிறங்க அவள் விட்ட பெருமூச்சு அவள் பிராவினுள் திமிறிக் கொண்டிருந்த முலைகளின் வழி என்னில் தள்ளியது. சிகரெட்டை அவள் அணைத்ததும்,

“சிந்து அவள் ப்ரண்ட் பார்ட்டிக்கு வரணும்ன்னு கம்பள் பண்ணினா” நான் விளக்கம் அளிக்கத்தேவையில்லை என்றே நினைத்தாலும் உமையாளுக்காய் அதைச் செய்தேன். என்னிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில்லை, இன்னமும் அவள் கால்கள் என்னிடம் சரணடைந்திருந்தன என் கைகளிடம் அடிமைப்பட்டிருந்தன.

 “அவ என்கிட்ட நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றதா சொன்னா” என்றாள். அந்தக் கண்களில் கவலை தெரிந்தது, எப்படிப்பட்ட கவலை என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

நான் நேரடியாய் பதில் சொல்லவில்லை, அவசியமில்லை என்றும் நினைத்தேன் “அவளுக்கு நாம ரெண்டு பேரும் இப்படியிருக்கறது தெரியும்” என்றேன். அவளுக்குப் புரிந்திருக்கும், புரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன், அவள் தற்கொலை முயற்சிக்குப் பிறகான காலங்களில் எனக்கும் அவளுக்குமான கனமான பொழுதுகளின் பின்னால், என்னைத் தோண்டித் துருவி எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறாள். அவள் என்னுடன் உரையாடலை நிறுத்தியதேயில்லை உடலுறவின் பொழுதும் கூட, என்னை புள்ளி புள்ளியாய் அறிந்துகொள்ள நினைத்திருந்தாள் போல், தெரிந்துகொண்டுமிருந்தாள், ஆனால் அதற்கு முக்கியக் காரணம் நான் அவளிடம் மறைக்க நினைத்ததெதுவுமில்லை. என் பதில் கொஞ்சம் அவளை நகர்த்தியது, கால்களை தன் வசம் எடுத்துக் கொண்டவள், மடக்கி உட்கார்ந்தாள். “உன்கிட்ட நான் அவள ரேப் பண்ணிட்டதா சொல்வேன்னு நேத்து சொன்னா” நான் சிரித்தேன். அவள் இன்னமும் நான் சொன்ன முதல் விஷயத்தில் இருந்தே வெளிவந்திருக்கவில்லை, அவள் கணவனுக்குத் தெரிந்த இந்த விஷயம் மகளுக்கும் தெரிந்தது அவளை எங்கே கொண்டு நிறுத்தியது தெரியவில்லை, ஆனால் எனக்கு அவள் சிந்துவிடம் இதைப்பற்றி பேச எப்பொழுதும் தயாராயிருந்தாள் என்பது மட்டும் தெரியும்.

“நான் நீங்க ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கறதா நினைச்சேன், அப்படியிருக்க முடியாதுன்னு உணர்ந்தாலும்” அவள் எங்கேயோ பார்த்தபடி சொன்ன அவளை இழுத்து மார்பில் சாய்த்தேன், கழுத்தைச் சுற்றி கைபோட்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தேன் அவள் தாவாங்கட்டை என் கைகளில் குத்தி நின்றது அவள் மறுத்தளிக்க வில்லை, கதகதப்பாகயிருந்தாள். நான் கிசுகிசுக்கும் குரலில் சிந்துவிற்கும் எனக்குமான அதுவரையிலான எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன், ஆரம்பிக்கும் பொழுது அவள் தோளைப் பற்றியிருந்த என் கை, கொஞ்சம் கொஞ்சமாய் அவள் கவுனிற்குள் வந்து பிராவினுள் நுழைந்து அவள் முலையைப் பிசையத் தொடங்கியிருந்தது, கூடலுக்கான முன்னேற்பாடாய் இல்லாமல் அறிந்த ஊருக்குள் மனம் சொல்லாமல் அதுவே நகரும் கால்களைப் போல் செய்துகொண்டிருந்தது. அவளிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அவள் உணர்ந்திருக்கலாம். அவள் இடையில் ஒன்றுமே பேசவில்லை எதையோ வெகுதீவரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் சொல்லி முடித்த சில கணங்கள் என் பிசைதலும் காலமும் மட்டுமே நீண்டது. சிறிது நேரத்தில் அவள் காம்புகள் விரைப்படையத் தொடங்கியது என் உள்ளங்கையில் தெரிந்தது, நான் அவள் முகத்தை என் நோக்கித் திருப்பினேன், அவள் என் பார்வையைத் தவிர்க்க நினைத்திருக்க வேண்டும், என் மார்பில் படுத்திருந்தவள் முழுவதுமாய் என் பக்கம் திரும்பி என் உதடுகளைக் கவ்வினாள்.

அத்தனை மூர்க்கமாய் அவள் எனக்கு அதுவரை முத்தமளித்ததில்லை, அவள் இரண்டு கைகளும் என் கன்னத்தில் படர்ந்து அழுத்தியது. என் ஆரம்ப ஆச்சர்யத்திற்கு பிறகான பங்களிப்பினூடான எங்கள் அடர்த்தியான எங்கள் முத்தம் இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தாள் நான் உச்சமடைந்திருப்பேன், முத்தத்தில் உச்சமடைந்த என் பள்ளிப் பருவம் நினைவில் வந்தது. ஆனால் அவள் நாக்கை விட்டுப் பிரிந்தவள் நேராய் என்னை படுக்கையறைக்குள் தள்ளிக் கொண்டு போனாள், அவள் அணிந்திருந்த கவுனை கழட்டிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது, தலைவழி கழட்டிவீசியவள் அதைவிட வேகமான அணிந்திருந்த உள்ளாடைகளைக் கழட்டினாள். எனக்கு அந்த வேகம் ஆச்சர்யமளித்தது உமையாள் அப்படியில்லை என்பதால் மட்டுமல்ல, அவளுக்கான தேவைகள் தெரியுமென்பதால் அவளுக்கு ரிதம் தேவை, வெளிச்சம் இருக்கக் கூடாது, பாட்டு வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியான பொழுதுகளை உருவாக்க எத்தனிப்பாள், அதிலெதிலும் வேகத்திற்கு இடமில்லை, எனக்கும் பழகிப் போயிருந்தது. இன்றைய வேகத்துடனான ஆக்ரோஷம் அவள் கண்களில் தெரிந்தது, அந்தப் புள்ளி எங்கிருந்து வருகிறது என்று என்னால் உணரமுடியவில்லை. படுக்கையில் தள்ளி என் பேண்டைக் கழற்றியவள், வாய் வைத்து ஈரமாக்கி மேலேறி சொருகி ஆடத் தொடங்கிய சிறிது நேரத்தில் நான், நான் மட்டும் உச்சமடைந்தேன். என் நேரம் என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது, அவளுக்கில்லை. அவள் அச்சமயம் உச்சமடைந்திருக்க ஞாயமில்லை - என் மேல் சரிந்து விழுந்து தோள்களில் முகம் புதைத்தவள், ஐந்து நிமிடத்தில் மீண்டு என்னிடம் அவளைக் கொடுத்து அவள் வாய் வைத்து மீட்டெடுத்த பொழுது அவளுக்குத் தெரிந்திருக்கும் தொலைந்து போக இன்னும் கனநேரமாகும் என்று. முடிந்த பொழுது அவள் இடுப்பின் லாவகமும் சாமர்த்தியமும் சாத்தியமும் இன்னமும் ஆச்சர்யமளித்தது, முழுமையான செறிவான உச்சம்.  அதன் பின்னும் அவள் விரிந்த கூந்தலும் குலுங்கிய முலைகளும் இறுக்கிப்பிடித்த தொடைகளும் மயக்கமேரிய கண்களும் கதறின உதடும் மனதில் விஸ்வரூபமாய் படிந்து போனது. அவ்வளவு தீவிர உணர்ச்சிப்பூர்வமான உடலுறுவு அதுவரையில் எங்களிடம் இருந்ததில்லை, மிகவும் உணர்வுப்பூர்வமாக உமையாள் அதில் ஈடுபட்டிருந்தது தான் அதற்குக் காரணம். கழுவி வந்து உதட்டில் மென்முத்தமொன்று கொடுத்து படுக்கப் போகும் பொழுது உமையாள் “உன்னை சட்டுன்னு என் பொண்ணோட பாய் ஃப்ரண்டா பார்த்ததால அப்படி” என்று சொல்லிவிட்டு என் மேல் கால் போட்டு உறங்கிப்போன உமையாள் என் தூக்கத்தைக் கெடுத்திருந்தாள். அவள் என்னுடன் கொள்ளப் போகும் கடைசி போகமென்று அவள் முடிவு செய்திருந்தது எனக்கு அப்பொழுது தெரியாது தான், சிந்துவை எனக்கு மணமுடிக்கவேண்டுமென்று நினைத்ததுமே கூட.
___________________________

பெட்ஷீட்டிற்குள் உமையாள் இருந்தாள் தான் நிர்வாணமாய், அதற்கும் சேர்த்து சிந்து என்னை ‘mother fucker' என்று அழைக்க முடியும் தான். ஆனாலும் அதனாலும் அந்தப் புள்ளி என்னை சங்கடப்படுத்தியது.
அவள், “பெட்ஷீட்டை திறந்து காட்டேன், அம்மாவை ஒரு தரம் பார்த்துக்குறேன்.” என்று சொல்லி கண்ணாடியுடன் இருக்கும் ஸ்மைலியைப் போட, நான்  அவள் பக்கம் திரும்பி விரல்களால் ‘fuck you' என்று திட்டினேன். அவள் ‘I am waiting' என்று போட்டுவிட்டு ஓடிப்போனாள்.
__________________________

சிந்து உமையாள் என் அறையில் இருந்து நீங்கியதுமே வந்தாள். கண்கள் சிவந்திருந்து தூங்கியிருக்கமாட்டாளாயிருக்கும். அவள் ஜன்னல்களை திறந்து வைத்ததைப் பற்றிய நான் கேட்பேன் என்று அவள் நினைத்திருக்கலாம், நான் அந்த வாய்ப்பை அவளுக்கு அளிக்கவில்லை. அவளே “நல்லாயிருந்துச்சு...” ஆரம்பித்தாள். நான் குளிக்கக் கிளம்பினேன், பின்னாலேயே குளியலறை வரை வந்தவள் கதவுக்கு வெளியில் சுவற்றில் சாய்ந்து கொண்டு தொடர்ந்தாள், “நான் முழுசா பார்த்தேனே! அட அட அட, என்னமா செய்யறீங்க, அப்படியே உங்க ரெண்டுபேத்தையும் என்னால வெளியேர்ந்தே ஃபீல் பண்ண முடிஞ்சது. அப்டியே ரெக்கார்ட் பண்ணி இன்டர்நெட்டில் போட்டுடலாம்னு நினைச்சேன். நல்ல வீடியோல்லாம் கிடைக்கறதேயில்லை தெரியுமா?”

நான் அத்தனைத் தீவிரமாய்ப் பேசும் அவளை என்ன செய்ய என்று புரியாமல் குழம்பியபடியே குளியளைத் தொடர்ந்தேன். உள்ளுக்குள் வரமாட்டாள் மரியாதை கருதி என்றே நினைத்திருந்தேன். நான் குளிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் உள் நுழைந்தாள். நான் கண்டுகொள்ளவில்லை.
”நாம ரெண்டு பேரும் மாஸ்க் மாட்டிக்கிட்டு ஒரு வீடியோ செய்வமா?”  கண்ணாடி அறைக்குள் குளித்துக் கொண்டிருந்த என்னிடம் கதவைத் திறந்து ரொம்பவும் கெஞ்சலாய் ஆரம்பித்தாள். என் மேல் பட்ட ஷவர் துளிகள் அவள் மேலும் படர்ந்தது. நான் கைகளால் மறைக்க நினைக்காவிட்டாலும் மூளையை எட்டாமல் கைகள் அவைகளாகவே அதைச் செய்தது.

அதைக் கேட்டதும் சட்டென்று திக்கென்றது எனக்கு, இப்படியெல்லாம் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்பதால். “உனக்கு வேணும்னா நான் நல்ல வெப்சைட் சஜஸ்ட் செய்யறேன்.” அவளைச் சீண்டினேன். அவள் என் கண்களைப் பார்த்துத் தான் பேசிக்கொண்டிருந்தாள், நான் கைகளை அங்கிருந்து எடுக்க அவள் கண்கள் அங்கே நகர்ந்தது. இந்த முறை நான் கைகள் செய்ய நினைத்ததை தடுத்தேன், ஆனால் ஊகித்திருக்காததால் அவள் கைகளை தடுக்க முடியவில்லை. கொட்டையோடு பிடித்தவள், “ஏண்டா உனக்கு நான் வேண்டாமா” என்று என் குறியுடன் பேசிக்கொண்டிருந்தவள் கொடுத்த அழுத்தம் வலியை ஏற்படுத்தியது. இன்னும் நன்றாய் ஒருமுறை இறுக்கிவிட்டு “ஒரு நாள் உன்னை நசுக்கியெடுக்கலைன்னா பார்த்துக்க...” என்று சொல்லி விட்டு விட்டாள். உயிர்வலிபோக சிறிது நேரமானது. வெளியில் நின்றவளிடம் நான் பொறுமையாக “இனிமேல் அப்படிச் செய்யாத” என்று பாடம் எடுத்தேன்.

மோகனீயம்
மோகனீயம் - உமையாள் நாச்சி
மோகனீயம் - சிந்து

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In 18+ 21+ Bangalore Tavern Pub மோகனீயம்

மோகனீயம் - சிந்து


பெண்ணுடல் அளித்த மூர்த்தன்னியம் என்னிடம் தன்னைத் தொலைத்த பொழுதுதொன்றில் தான் சிந்து என்னை சீண்டத் தொடங்கியிருந்தாள். உமையாளுடன் நீண்ட அந்த மூன்றாண்டுகளில் சிந்துவுடனான உறவுமுறை எனக்குப் புரிந்ததில்லை என்றாலும் அவளை தவறாக உணர்ந்ததில்லை. பொதுவாகவே நான் தொலைத்திருந்த இளம் பெண்களின் மீதான ஆர்வமும் சேர்த்து சிந்துவுடனான பொழுதுகளில் நான் இயல்பாகவே விருப்புவெறுப்பின்று விலகியிருந்திருக்கிறேன்.

“you boys can keep your virgins 
give me hot old women in high heels 
with asses that forgot to get old.” 
― Charles Bukowski,

எல்லாம் தொலைந்த நாளொன்றில் மத்தியான வேளையில் சிந்து, உமையாள் எனக்களித்த வாய்ச்சுகத்தைப் பார்த்திருந்தாள், உமையாளின் நேர்த்தியான உத்திகளில் மயங்கியிருந்த பொழுதும் அதை நான் கவனித்திருந்தேன். அங்கிருந்து சட்டென்று விலகிவிட்ட அவள் அதைத்தொடர்ந்த இரவொன்றின் தனித்த பொழுதில் என் அறைக்கு வந்திருந்தாள். இயல்பாகத் தொடங்கிய உரையாடலின் தொடர்ச்சி சிரமப்படுத்தியது என் உமையாளுடனான தொடர்பைப் பற்றிய அவளுடைய கேள்விகளுக்கான பதில்கள் அவளையும் என்னையும் சங்கடப்படுத்தியது.

அவள் என் மூலமாய் உமையாளை தனிப்பட அறிய முயன்றாள், அதுவரை அவளிடமிருந்த உமையாளுக்கான புனிதம் கொஞ்சம் கலைந்துதானிருந்தது  நான் அவளிடம் வாழ்க்கை அளிக்கும் ஆச்சர்யங்களை பேசத் தொடங்கினேன், உமையாளை அவள் அப்படிப் பார்த்திருக்க வேண்டாம் என்றே நானும் நினைத்தேன். நான் அவளுக்கு எதுவும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது இருவருமாய் கலவியில் இருக்கும் பொழுதோ அவள் எங்களைப் பார்த்திருக்கலாம் என்று கூட தோன்றியது, உமையாளின் நிர்வாணம் மண்டி போட்டு அமர்ந்திருந்த அவளது நிலை நான் கொத்தாய்ப் பிடித்திருந்த அவளது தலை முடி இப்படி எதுவுமே சிந்துவிடம் ஏற்கனவே கலைந்துவிட்டிருந்த பிம்பத்தை கொஞ்சம் தட்டி நிறுத்தக்கூட முயன்றிருக்காது. நான் அவள் வயதையும் கருத்தில் கொண்டு அன்றைய உமையாளுடைய நிலையை விளக்க நினைத்தேன். அவள் தந்தையைப் பற்றி தாயைப்பற்றி சூழ்நிலைகளைப்பற்றி புனிதத்தைப் பற்றி அப்படியொன்று இருக்கமுடியாததைப் பற்றி அவளுக்குப் புரியும் படி சொல்லத் தொடங்கினேன். கேள்விகள் கேள்விகள் கேள்விகள் அவளுடைய உடல் உடை மனம் அவள் சார்ந்தது அனைத்தும் கேள்விகளாகவே அன்றைக்குப் பட்டதெனக்கு. உமையாளைப்பற்றி அவள் தொலைத்திருந்த புனிதத்தை என்னிடமிருந்து அவள் கேட்டு வெளிப்பட்ட பதில்களால் மீண்டும் உருவாக்கிக் கொள்ள அவள் துடித்தது தெரிந்தது நான் மனமறிந்து அதற்கு உதவினேன். தெரிந்தோ தெரியாமலோ நான் சூழ்நிலை காரணமாய் எங்கள் உறவைக் கொஞ்சம் விளக்க வேண்டியதாயிற்று ‘அம்மா சந்தோஷமா இருக்காங்களா’ என்ற கேள்வியிலேயே அவள் சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருந்ததால். தொடர்ச்சியான என் பதிலொன்றில் அவள் மனம் உடைந்து அழத்துவங்கினாள் சமாதானத்திற்காய் நீண்ட என் அணைத்தல் அங்கிருந்து மெதுவாய்த் தொடங்கி தொடர்ச்சியாக வளர்ந்த பொழுதுகளில் சிந்துவிற்கு உமையாள் மேல் இரக்கம் எழத்தொடங்கியிருந்தது.

அந்த வயது அறிந்து கொண்ட விவரங்களால் இரவுகள் மிகவும் தொந்தரவாக தொடர்வதாகச் சொல்லி தன்னை என்னிடம் எடுத்துக்கொள்ளச் சொல்லி சீண்டத் தொடங்கியிருந்தாள். அந்த வயதில் அவளுக்கு கிடைக்கவே முடியாததான ஒரு பாதுகாப்பான உறவு என் மூலம் அவளுக்குக் கிடைக்கும் என்பது அவளை அப்படித் தூண்டியிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நான் சிந்துவுடன் பழகுவதை உமையாள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள் என்பது உண்மையிலேயே தெரியாமல் இருந்த நாட்கள் அவை. அவளிடம் நான் உபயோகமில்லாத காரணங்களைச் சொல்லி மறுக்கத் தொடங்கியிருந்தேன் முதலில் அவள் அம்மாதிரியான உரையாடல் ஒன்றிற்காக என்னிடம் வரத் தொடங்கியிருந்ததாக நான் நினைத்தேன். தொடர்ச்சியான உரையாடல்கள் வழி நான் சிந்து அவளை நோக்கி என்னை இழுக்கத் தொடங்கினாள்.

“எங்கம்மாவிற்கு உன்னை நிறைய பிடிக்குமோ” எப்படியும் இப்படி ஏதாவதொன்றில் தான் அவள் தொடங்குவாள். “நீதான் பார்த்தியே!” அவளிடம் நேராய் பதில் சொல்லி உரையாடலை முடித்துக்கொள்ள நான் விரும்பியிருக்கவில்லை. “நீயென்ன நினைக்கிற ஏன் எங்கம்மாவிற்கு உன்னை பிடிக்கும்” அவள் கண்களில் அவள் வயதின் வெறியிருக்கும் இதைப்போன்ற விஷயங்களைப் பேச ஒரு ஆள் கிடைப்பதும் அதுவும் அவள் அம்மாவுடன் தொடர்புடைய அவளுடன் உரையாடும் வயதிற்கான தகுதியில் இருக்கும் ஒருவன். “I might make your mom cum” என்றேன் ரொம்பவும் யோசித்து. உமையாளுக்கு என்னை ஏன் பிடித்திருக்க முடியும்  என்று நான் தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டிருந்ததன் ஒற்றை வரி பதில் அது. அதுமட்டுமல்ல என்றாலும் அதுதான் முக்கியம் என்றே நான் நினைத்திருந்தேன், சிந்துவிற்கு இவைகளைப்பற்றி எத்தனை தெரியும் என்று கூட தெரியாமல் அப்படியொரு பதிலை அவளிடம் சொல்லியிருந்தேன். அந்தப்பதில் அவள் முகத்தில் ஏற்படுத்திய உணர்ச்சி புரிந்து கொள்ள முடியாததைப் போல் இருந்தது.

“அவ்வளவுதானா! எனக்கு கையால செஞ்சாக்  கூடத்தான் வர்றது, அதுக்கெதுக்கு நீ. அவகிட்ட டில்டோ கூட ஒன்றைப் பார்த்திருக்கிறேன்”.
ஒரு பதின்ம வயது பெண்ணுடன் நான் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அவள் உடல் மூலமாய் உணர்ந்திருக்கவில்லை ஆனால் அவள் மனம் அதை எனக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தது. நானும் பார்த்திருக்கிறேன் அதை அதுவல்ல விஷயம் அவள் வயது உணர்ந்திருந்தது அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டு “Libidoவைப் பற்றி விரிவாய்ப் பேச நான் ஒன்றும் செக்ஸாலஜிஸ்டும் இல்லை, அதுக்கு உனக்கு வயசும் பத்தாது. எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் வேணும்னா நீ உங்கம்மாவைக் கேளேன்” என்றேன். அவள் ஈகோவைத் தொடுவது நான் உத்தேசித்த ஒன்றில்லை, ஆனால் அது அவ்வாறு நிகழ்ந்தது.

ஒருநாள் என்னிடம் அவர்கள் நண்பர்களுக்குள் கெட்-டு-கெதர் என்றும் அவள் பாய்பிரண்டுடன் இப்பொழுது தான் சண்டை போட்டுப் பிரிந்ததாகவும், தற்சமயம் பாய்பிரண்டில்லாமல் கெட்-டு-கெதர் செல்லமுடியாதென்றும், நான் அவள் வயதொத்தவன் தானே என்று என்னிடம் வரமுடியுமா என்று கேட்டாள். அன்று அவள் ஷார்ட் ஸ்கர்ட்டொன்றும் பிரா அணியாமல் டிஷர்ட்டும் அணிந்திருந்தாள்.  “பொதுவாய் எனக்கு கும்பலாய் இருக்கப்பிடிக்காது” போன்ற என்னுடைய பொதுவான மறுத்தலித்தல்களை “தெரியும் தெரியும் நீ என்ன ஆளுன்னு” என்று நிராகரித்தவள் “உனக்கு Hard Rock பிடிக்கும்ல அந்த pubல் ம்யூசிக் அருமையாக இருக்கும் என்று சொல்லி, என்னையும் அழைத்துக் கொண்டு Tavern Pubற்கு வந்து சேர்ந்த பொழுது Pubல் அத்தனை மக்கள் இல்லை. வெள்ளி இரவு அவளுடைய நண்பர்களும் இணை இணையாய் வந்து சேர ஜமா களை கட்டியது. இவர்கள் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டு பிட்சரில் ஆரம்பித்த பொழுது டிஜே, Losing my religionல் தொடங்கினான். நான் அவர்களுடைய கான்வர்ஷேஷனில் கொஞ்சம் காதையும் இசையில் மீதியையும் மூழ்கடித்தேன். சிந்து என் மேல் படர்ந்து கொண்டிருந்தாள், மற்றவர்களும் அப்படியேயிருந்ததால், அது தான் வழமை என்று பட்டதெனக்கு, ஆனாள் சிந்து வேண்டுமேன்றே அவள் முலைகளை என் மேல் அதிகமாய் இடித்துக் கொண்டிருப்பதாய் பட்டது. திரும்பி அவளைப் பார்த்தேன் அவள் ரகசியமாய் கண்ணடித்தாள்.

பிட்சரில் பாதி கூட தீர்ந்திருக்காது, அப்பொழுது தான், Nirvanaவின், Smells Like Teen Spirit பாடல் தொடங்கியிருக்கும் இவர்கள் எல்லோரும் எங்கோ கிளம்பினார்கள், முதலில் எனக்கு புரியவில்லை சிந்து தான் சிகரெட் என்று சமிக்ஞை காட்டினாள். எனக்காய் சிகரெட்டின் மீது ஈடுபாடு இல்லையென்றாலும், voyeurism மாய் எனக்கு பெண்கள் சிகரெட் பிடிப்பதைப் பார்ப்பது அத்தனை விருப்பமுடையது. அதிலும் குட்டைப்பாவாடையும், பிரா இல்லா பெண்களும் இன்னமும் விருப்பம் - சிந்துவிடம் ஏன் யாரும் பிரா போடலை என்று இடைப்பட்ட நேரத்தில் கேட்டேன், அவள் பேண்ட்டி கூடத்தான் போடலை பார்க்கறியா என்றாள் முதலில், பின்னர் அதுதான் ட்ரெஸ் கோட் என்று சொன்னாள் - அவள் Pointellism ஓவியம் ஒன்றை வரைவதற்கான நேர்த்தியுடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள் எடுத்த பிறவியே இந்த சிகரெட் பிடிப்பதற்காகத்தான் என்பது போல். அங்கிருந்த சிகரெட் பிடிக்கும் அறை புகையாலும் ஸ்கர்ட்களாலும் DJ அப்பொழுது ஒலிபரப்பத்தொடங்கிய Pink Floydன் Another Brick in the Wall பாடலாலும் நிரம்பியது. நான் சிகரெட் பிடிக்காமலிருந்ததைப் பார்த்து சிந்து, ஏன் பிடிக்க மாட்டியா என்று கேட்டாள், நான் கஞ்சா மட்டும்தான் அடிப்பேன் என்று சொன்னேன், வாங்கித்தரவா என்று கேட்ட அவள் கண்களில் பொய்யில்லை. அந்த கும்பலில் இருந்த ஆண்களில் நால்வர், அவர்களுடைய நண்பனொருவனை சிறிது காலத்திற்கு முன் ட்ரங்க் அண்ட் ட்ரைவ்வில் இழந்த கதையைப் பேசினர், நான் பிங்க் ஃப்ளாய்டில் இருந்து காதை மீட்டு கொஞ்சம் இந்தப் பக்கம் கொடுத்தபடி, எதையோ யோசிப்பவனைப் போல் பாவனையை வைத்துக் கொண்டு ஸ்கர்ட்டுகள் விலகிய தொடைகளை தரிசித்தபடியிருந்தேன், அந்த இரவு நெடுநாட்கள் முன் நான் கழித்த உறக்கமில்லா நாட்களை நினைவுபடுத்தியபடி இருந்தது.

Summer of 69, ஆரம்பமானது இவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பாடலை முணுமுணுக்கத்தொடங்கி சப்தமாய்ப் பாடாவும் செய்தனர். எனக்கும் பிடித்தமான பாடல்தான் என்றாலும் நான் சுயத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். சிந்து என்னை கையைப் பிடித்து இழுத்து ஆடச் சொன்னாள், அங்கே டான்ஸ் ஃப்ளோர் என்றொன்று ப்ரத்யேகமாய் இல்லாவிட்டாலும் கிடைத்த இடைவெளியில் நின்று ஆடினர், நான் சிந்துவுடன் சமாளித்துக் கொண்டிருந்தேன், என் கையொன்றை எடுத்து அவளுடைய பின்புறத்தில் வைத்து இறுக்கினாள், அவள் போட்டிருந்த மெல்லிய டெனிம் ஸ்கர்ட்டின் வழி அவளுடைய பேன்ட்டியில்லாத பின்புறத்தை உணரமுடிந்தது. பாடல் முடிந்ததும் மீண்டும் கொஞ்சம் பிட்சர், கொஞ்சம் சிகரெட் என்று கடந்த இரண்டரை மணிநேரத்தில் நான் காலி செய்த பிட்சர்கள் என்னை கொஞ்சம் தடுமாறச் செய்திருந்தன, நான் ஹார்ட் லிக்கர்களில் இறங்கியிருந்த காலம். கொஞ்சம் தலை சுற்றுவது போலிருந்தது. நான் வோட்கா ஆர்டர் செய்யலாம் என்று நினைத்திருந்த சமயம், இவர்கள் டக்கீலா ஷாட் ஆர்டர் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தனர். நான் சிந்துவும் அடிப்பாள் என்றே நினைத்தேன் அவள் என் எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை, ஆனால் ஐந்து ஆறு என்று நீண்ட டக்கீலா ஷாட்கள் எட்டில் முடிவடைந்தது. ஆண்களில் இருவரும் பெண்களில் சிந்துவும் என்னைத் தவிர்த்து எட்டாவது ஷாட் வரை தொடர்ந்தோம். மற்றப் பெண்கள் மூன்றாவதிலும், மற்ற ஆண்கள் ஐந்தாவதிலும் முடித்துக் கொண்டனர். கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தாலும் இப்பொழுதுதான் எனக்குத் தெளிவாக இருப்பதாய் உணர்ந்தேன். மற்றவர்களும் போதுமென்று சொல்ல சிந்து என்னைப் பார்த்தாள் கன்டின்யூவா என்பதைப் போல் நான் இன்னும் ரெண்டு ரவுண்ட் போவேன் என்றாலும், இப்பொழுதே கொஞ்சம் உளரத் தொடங்கிய சிந்து என்னுடன் போட்டிப் போடுகிறேன் என்று என்ன கதியாவாள் என்று தெளிவாய் விளங்காததால், I am done என்றேன். பின்னர் தடவித் தடவி காசைப் போட்டு பில் செட்டில் செய்தவர்கள் - நான் கெஸ்ட் என்று சொல்லி என்னிடம் வாங்கவில்லை - bye bye சொல்லி hugs and kisses உடன்பிரிந்த பொழுது பிரச்சனை ஆரம்பமானது.

கீழிறங்கியதிலிருந்து “Fuck me” புராணம் ஆரம்பமானது, உள்சென்றிருந்த டக்கீலாக்கள் அவளை தடுமாறச் செய்திருந்தது புரிந்தது. ஏன்டா என் காய் பத்தலையா? எங்கம்மா மாதிரியே நானும் உனக்கு Blow job செய்யறேன், உனக்கென்ன ஆன்ட்டிஃபோபியாவா? என்று அவள் கேட்ட கேள்விக்கு நான் பெரிதாய் பதில் எதுவும் சொல்லாமல் அவளை நகர்த்திக் கொண்டு வந்து சேர்ந்தேன் ஆட்டோவிற்கு - பெரும்பாலும் தண்ணியடித்த பிறகு டூவீலரில் பயணம் செய்வதில்லை என்பதால் - அந்த ஆட்டோக்காரனுக்கு சிந்து இப்படிப் பேசும் முதல் பெண்ணாயிருந்திருக்க வாய்ப்பில்லை. அவன் பிரச்சனை செய்யவில்லை, பாதி வழியில் கொஞ்சம் தெளிந்தது போல் ரோட்டையே கவனமாய்ப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் - அவளை பிடித்திருந்த என் கைகளைத் தட்டிவிட்டபடி. ஐந்துநிமிடத்தில் மயக்கமாகி மடியில் சாய்ந்தாள்.

சிந்து அடுத்தநாள் காலையில் என் அறையில் இருந்து நீங்கியதிலிருந்தே நினைவெல்லாம் அவளைப் பற்றியேதான் இருந்தது. ஆல்கஹாலுடனான என் உறவென்பது தற்சமயங்களில் என்னை ஆழ்ந்த போதையில் தள்ளுவதில்லை, போதையில் ஆழ்ந்துவிடக்கூடாதென்று அதிகம் மெனெக்கெடாதது தான் அதற்கான காரணம் என்றே நினைக்கிறேன். ஆனால் இது எப்பொழுதுமே இப்படியிருந்ததில்லை, பியர் அடிக்கத் தொடங்கிய பதின்ம வயதுகளில் நான் சட்டென்று போதை வசப்பட்டு உளரத் தொடங்கியதை உணர்ந்தேயிருந்தேன். பின்னர் அது ஒரு வெறியாய் ஆகிப்போன நாட்கள், பின்னர் அதையும் கடந்த பொழுதுகள் என்று என் ஆல்கஹாலுடனான உறவு நெருங்கிய நட்பாய் அத்தனை எளிதில் போதை கொள்ளவிடாமல் இருந்தது. சிந்துவிற்கு பப்பை விட்டு வெளியில் வந்ததுமே போதை தள்ளத் தொடங்கியிருந்தது, அவள் ‘அம்மா இருப்பா’ என்று சொல்லி என் அறைக்கு வந்ததுமே அவள் தன் வசத்தில் இல்லாததை உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அவள் அப்படி ஒரு நாடகம் ஆடவேண்டும் என்று என்னை பப்பிற்கு அழைத்ததில் இருந்தே உத்தேசித்திருக்கலாம். முதலில் அவள் அணிந்திருந்த டீஷர்டைக் கழற்றி வீசினாள், முன்னமே கூட அவள் பிரா ஒன்றும் அணிந்திராததால் உணர்ந்து கொண்டிருந்த முலைகள் தாம் சட்டென்று வெளிப்பட்ட வேகத்தில் முகத்தில் அறைவதாய் இருந்தது. படாஅமுலை என்று வள்ளுவன் சொன்னது இப்படிப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடியே எங்கிருந்தோ வந்த ஒப்பீட்டு மனப்பான்மை நான் அனுமதியளிக்காவிட்டாலும் - ‘தாய் இவள், மனைவி என்ற தெளிவு’ என்பதில் சொல்லப்படாவிட்டாலும் கூட மகளும் உண்டல்லவா கள்ளத்தனமாயினும் - கூட தன் கடமையைச் செய்யத் தொடங்கியது.

சிந்து நிச்சயம் அவள் அம்மாவைப் போலில்லை தான் இல்லை அவளது முலைகள் அவளது அம்மாவைப் போலில்லை என்று சொல்லவேண்டுமா தெரியவில்லை, ஆயிரக்கணக்கான முலைப்படங்கள் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு விதங்களில் அருகாமையில் தூரத்தில் என்று பார்த்திருந்தாலும், அம்மாவிற்கும் பெண்ணிற்கும் முலைகளில் வித்தியாசம் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. உமையாளுக்கு முலைகள் மேல் நெஞ்சிலிருந்து வடிந்தது போலிருக்கும் சிந்துவின் முலைகள் நெஞ்சிலிருந்து நேராய் முளைத்தது போலிருந்தது, மதயானை தந்தங்கள் என்று கம்பன் சீதையின் முலைகளைச் சொல்லித் தெரியும், இவளுடையதைப் பார்த்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பான் என்றே பட்டது. உமையாளுடைய காம்புகள் வெளியில் தெரியும் வண்ணமாய் சுண்டுவிரல் அளவில் இருக்கும் அந்த மூன்றாண்டுகளில் அவள் எனக்கு கைகளால் சுகம் அளித்த பொழுதுகள் அனைத்திலும் - முதன் முதலில் செய்த சில தடவைகளைத் தவிர்த்து - அவளுடைய இரண்டு காம்புகளையும் ஒரு கையால் பற்றியவாறு முடிந்திருக்கிறேன். வயதின் காரணமாய் கொஞ்சம் இளகத்தொடங்கிவிட்டாலும் இன்னும் திடகாத்திரமான முலைகளுக்குச் சொந்தக்காரி உமையாள். சிந்துவினுடையதில் காம்புகள் துருத்திக்கொண்டு வெளித்தெரியவில்லை பூனையின் தொப்புளைப் போல் வெளித்தெரியாமல் இருந்தது, உமையாளைப் போலில்லாமல் இவளுக்கு முலைக்கருவட்டம் வித்தியாசமாயிருந்தது. உமையாளின் முலையின் நிறத்திற்கும் கருவட்டத்தின் நிறத்திற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அவளுடைய வயதிற்கு சிந்துவின் முலைகள் பெரியவை - பெருத்த நின் இள முலை - என்று தான் என் அனுபவம் சொன்னது. இவையெல்லாவற்றையும் விட என் கருத்தைக் கவர்ந்தது அவளுடைய அக்குள் முடி, அவள் ஒரு மாதமாவது அக்குள் முடியை அகற்றாமல் விட்டிருக்கவேண்டும் அவள் வயதுக்கும் அவள் பழகும் சூழலுக்கும் அது சம்மந்தம் இல்லாமல் இருந்தது. உமையாள் அக்குளில் முடிகள் பார்த்த நினைவேயில்லை. சற்று நேரத்தில் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டையும் கழற்றி வீசிய பொழுது தெரிந்தது அவள் அங்கும் முடிகளை அகற்றி மாமாங்கம் ஆகியிருக்கும் என்று. அவ்வளவு முடிகளுடன் கூடிய ஒரு அல்குலை நான் புகைப்படத்தில் கூட பார்த்ததில்லை, அங்கே கத்திரி பட்டிருக்குமா என்பதே எனக்கு சந்தேகமாயிருந்தது. உமையாளின் அக்குளைப் போலவே அல்குலும் உபயோகத்திற்குத் தகுந்ததைப் போல் எப்பொழுது வேண்டுமானாலும் வாய் வைக்கக்கூடியதாய் சுத்தமாய் முடிகளில்லாமல் இருக்கும்.

நான் இதைப்போல் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பொழுது அவள் கழற்றி எறிய எதுவுமில்லாமல் நிர்வாணமாய் ‘Fuck Me’ என்று கத்திக் கொண்டிருந்தாள். நான் அவளுக்கு உதவாத சமாதானங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன், பின்னர் மொத்தமும் வெளிப்படையாய் “உங்கம்மா கூட உறவில் இருக்கும் பொழுது இது தப்பு. நான் மாட்டேன்” என்று சொல்ல அவள் அடுத்த நாடகத்தைத் தொடங்கினாள். அந்த அறையில் ஒரு சோஃபா உண்டு அவள் அதற்கருகில் நின்று கொண்டு தான் கத்திக் கொண்டிருந்தாள், “I am so horny now, I think I'm gonna masturbate. Hope you dont mind” என்றவள் சட்டென்று இடதுகை நடுவிரலை வாய்க்குள் விட்டு சப்பியபடியே என்னைப் பார்த்தாள், அந்தச் செய்கையில் கண்கள் மயங்கி இடை அசைந்தது, நினைத்துக் கொண்டேன் நாளைக்கு இவள் தொலைந்து போய்விட்டாலோ இல்லை காணாமல் போய்விட்டாலோ நானும் “தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு” என்று போலீஸில் அடையாளம் சொல்லலாம் என்று. இத்தனையிலும் விளையாட்டு காட்டுகிறாள் என்றே நினைத்தேன், சுய இன்பம் எப்பொழுதும் தனிமையானதென்றே நினைத்து வந்திருக்கிறேன். நானும் உமையாளும் பொதுவாக ஒருவரையொருவர் மகிழ்விக்க செய்திருந்தாலும் அது உடற்சேர்க்கையுடன் சம்மந்தப்பட்டது, ஒருவரை முந்தி மற்றவர் உச்சமடைந்துவிட்டாலோ இல்லை கூடலுக்கான தயாரிப்பிலோ செய்ததுண்டு, ஏன் நானும் உமையாளுமே கூட ஒருவருக்கொருவர் ஒப்புக்கொண்டிருக்கிறோம் சுயயின்பம் தனிமையில் அனுபவித்ததை. அதனால் சிந்து அப்படியொன்றும் செய்துவிடமாட்டாள் என்றே நினைத்தேன்.

சோபாவின் இடது ஓரத்தில் உட்கார்ந்தவள், டீப்பாயின் மேல் வலது காலைத் தூக்கிவைத்து விரித்தாள். மென்மையான ஒளி அந்த அறையெங்கும் பரவியிருந்தது அவள் இடுப்பைப் பார்க்கக்கூடாதென்று நினைத்தவனின் கண் அவளுடைய சந்தன நிற உடம்பில் கால்களுக்கிடையில் புசுபுசுவென்று பரவியிருந்த கருமையை நோக்கி மட்டுமே நின்றது. இன்னமும் அவள் விரல் சப்பிக் கொண்டுதானிருந்தாள், நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனித்தபடியே. நான் சட்டென்று அதில் சுவாரசியம் காட்டாதவன் போல் நகர முற்பட, சப்பிக்கொண்டிருந்த விரலை அந்தக் காட்டுக்குள் விட்டாள். ‘ஷிட்’ நான் கத்த மட்டும் தான் இல்லை, அங்கிருந்து நகர்ந்து சிறிது தூரத்தில் வைத்திருந்த ப்ரிட்ஜை நோக்கி நடந்து தண்ணீர் பாட்டிலொன்றை எடுத்தேன். திரும்பிப் பார்த்தபொழுது அவள் என்னை கவனித்துக் கொண்டிருக்கவில்லை, சோபாவில் தலை சாய்ந்திருந்தது, கண்கள் முழுவதும் என்று சொல்லமுடியாவிட்டாலும் மூடியிருந்தது வலது கை அவளது இடது மார்பில் படர்ந்திருந்தது, அந்தக் கணம் அவள் இரண்டாவது விரலையும் விட்டது உணரமுடிந்தது போல அவள் எவ்வளவு ஊறிப்போயிருந்தால் என்று கேட்கவும் முடிந்தது.

நான் சட்டென்று மலர்ந்து போனேன், "Oh my God that is so hot!” உள்ளுக்குள் கதறினேன், அவள் விரல்கள் உள்சென்று மீளும் இயக்கம் இருவிரல்களால் நீர்வாறி இறைப்பதைப் போன்ற சப்தத்தை ஏற்படுத்தியது. என் மனம் பதறத்தொடங்கியது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இயக்கம் வேகமடைய அவள் முனகத் தொடங்கியிருந்தாள், சட்டென்று அரைக்கண் விழித்துப் பார்த்தபடியே “this is turning me on, OMG I'm so hot!” என்று சொல்லி கண்ணடித்தாள். நான் அவளை உதாசீனப் படுத்துவது போல் உணர்ந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் இரண்டு மூன்றானது, அவள் இடுப்பு ஒரு குதிரையைப் போல் லாவகமாக குதித்துக் கொண்டிருந்து சோபாவில், முனகல் அதிகமாகி நான் யாரும் வந்துவிடப் போகிறார்கள் என்று பயம்கொள்ளத் தொடங்கினேன். சட்டென்று “here it comes, I am gonna cum.” சொல்லியபடி விரல்களை வெளியில் எடுத்தாள் நீர்வீழ்ச்சி போல் அவள் பெண்மை கொட்டியது. “Wow!” நான் எதிர்ப்பார்க்கவேயில்லை அவளால் அது முடியுமென்று அதுவும் சுயமாய். சோபா நனைந்து கார்பெட்டும் நனைந்து போனது, அவளுக்கும் சட்டென்று நடந்தது என்னவென்று புரியவில்லை என்றே அவள் ஆச்சர்யப்பட்ட விதம் காட்டியது. சிறிது இடைவெளிவிட்டு மூன்று முறை அவள் கொட்டித்தீர்த்த பின், என்னைப் பார்த்து “that was a blast so incredible I have never cum that much.” நான் அவளிடம் சொல்லவில்லை நானுமே கூட யாரும் அவ்வளவு பெண்மை உச்சமடைந்து பார்த்ததில்லை, பயம் காரணமாக நான் பதின்ம பெண்களிடம் பழகியிருக்காதது காரணமாயிருக்குமென நம்பினேன். நான் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தேன். ஈரம் காலில் படாமல் நடந்து வந்தவள் - No country for old man Anton Chigurhவைப் போல் - இறுக்கமாகக் கட்டியணைத்துவிட்டு. “Thanks. நாம செக்ஸ் வைச்சிக்கிட்டிருந்தாக் கூட இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன். தெரியுமா என் ஃபேன்டஸி எப்பவுமே யார் முன்னாடியோ மாஸ்டர்பேஷன் செய்யறது தான். Fuck you made my day” சொல்லிவிட்டு  சோபாவின் இன்னொரு மூலையில் சென்று படுத்துக் கொண்டாள்.

காலையில் சிந்து எழுந்த பொழுது அவள் ஆடையெதுவும் அணிந்திருக்கவில்லை, தலையைப் பிடித்தவாறே எழுந்தாள். நான் அவளுக்காய் இரண்டு பேரசிட்டம்மாள் டேப்லெட்சும் ஒரு க்ளாஸ் தண்ணீரும் கொடுத்தேன். அவளிடம் என் அறையில் எழுந்ததிலோ இல்லை ஆடையில்லாமல் எழுந்ததிலோ பெரிய கவலையொன்றும் தெரியவில்லை. “Did we have sex?” கேட்டாள். நான் இல்லையென்றேன், அவளாய்த்தான் ட்ரெஸ்ஸை எல்லாம் அவுத்துப் போட்டுக்கொண்டு “Fuck me” என்று கத்தியதைச் சொன்னேன். பின்னர் நான் அவளை செய்யாவிட்டால், அவளாய் இப்பொழுது masturbation செய்யப்போவதாயும் அதைப் பார்த்துக் கொள்ளும் படியும் சொன்னதையும் அவளிடம் சொன்னேன். அவள் முகம் கொஞ்சம் வெளிறியது, “Did I do that?” நான் தலையைக் குனிந்தபடி ஆம் என்றேன். நீ கையை வைத்ததும் வந்துவிட்டதாகவும் பின்னர் நீ தூங்கிவிட்டாய் என்றும் சொன்னேன். சிறிது நேரத்தில் அவள் அணிந்து வந்திருந்த ஆடைகளை அணிந்த படியே என்னிடம் “Please dont let my mom knows this” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றாள்.

தொடர்புடையவை

மோகனீயம்
மோகனீயம் - உமையாள் நாச்சி

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In American Diary அமெரிக்கா ஒபாமா தேர்தல் 2012 ராம்னி

ராம்னி - ஒபாமா, 2012 அமெரிக்க தேர்தல்

நான் அமெரிக்கா வந்த நேரம்(2011) எனக்கு ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்பது மட்டுமே தெரியும். அவர் டெமொக்கரேட்டா ரிப்பப்ளிக்கனா என்பது தெரியாது, டெமொக்கரேட் ரிப்பப்ளிகன் என்பது அமெரிக்காவின் இரண்டு கட்சிகள் என்பது தெரியும். அது போல் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி, ஒபாமாவுக்கு எதிரான கட்சி என்பதுவும்.

ட்விட்டரில், வந்த குழப்பத்தைத் தீர்க்க இலவசக்கொத்தனார் கொடுத்து ஒபாமா demon - democrat, வெகுநிச்சயமாய் உதவியது. எப்பொழுதையும் போல் அமெரிக்காவில் இறங்கிய சில மாதங்களில் எல்லாம் அமெரிக்காவின் அரசியல் பற்றிய அறிவு விரிவடையத் தொடங்கியது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஒபாமாவை அமெரிக்க அதிபராக பார்த்த என் எண்ணம் வெகு விரைவில் அவரை ஒரு Democrat ஆக பார்க்க வைத்து நல்லதற்கா அல்லாததற்கா என்று தெரியாது.

ஆனால் தொடர்ச்சியான மேய்தல்கள், எனக்கு அமெரிக்க அரசியலின் கருப்பு வெள்ளைகளை காட்டத் தொடங்கின.  கன் கண்ட்ரோல், பர்த் கண்ட்ரோல், 2அது அமெண்ட்மெண்ட், லிபரல் வியூ, கன்சர்வேட்டிவ் வியூ, டெஃபெசிட், டெப்ட் போன்ற இன்ன பிற அமெரிக்க பிரச்சனைகளையும் அவற்றைப் பற்றிய அமெரிக்க கட்சிகளின் கருத்துக்களையும் யார் எப்படி நினைக்கிறார் என்பதைப் பற்றியும் கொஞ்சம் சரி வர விளங்கிக் கொள்ள முடிந்தது. எனக்கு நான் யார் பக்கம் என்பதைப் பற்றிய எந்தவிதமான கொள்கைப் பிரச்சனையும் வரவில்லை, என்னால் ஒரு கன்சர்வேட்டிவ்வாக இருந்திருக்கவே முடியாது. புஷ் ஆட்சி முடிந்து ஒபாமா ஆட்சி வந்ததும் இந்தியாவில் சாஃப்ட்வேர்(இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது பிறகு வருகிறேன் அதற்கு) மக்கள் கொஞ்சம் பயந்தார்கள். ஒபாமாவின் கட்சி அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்திவிடும் என்றும், அதனால் பிரச்சனை வரும் என்றும். இதைப் பொதுவாகவே மறுக்கும் ஒரு பார்வை உண்டு. அமெரிக்காவால் முழுவதுமாக அவுட்சோர்சிங்கை நிறுத்திவிட முடியாது(கொள்கை அளவில் ஒபாமா அவுட்சோர்சிங் நிறுத்திவிடவும், நிறுத்திவிட்ட கம்பெனிகளுக்கு Tax Break கொடுக்கவும் நினைக்கிறார். இங்கும் என்னிடம் எண்கள் இல்லை ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட கம்பெனிகள் எத்தனையென்றோ, பாதிக்கப்பட்டன என்றோ என்னால் சொல்ல முடியாது.)

இதற்கான(அவுட் சோர்சிங்கிற்கான) முக்கியமான காரணமாக மக்கள் கருதுவது,

1) அமெரிக்கர்கள் பொதுவாக அத்தனை தூரம் கல்வி அறிவு பெற்றவர்கள் இல்லை(இதை ஒரு லூசுத்தனமாக கருத்தாக பார்க்க முடியும் ஆனால், அமெரிக்காவில் க்ராட்யூவேட்டாக வெளியேறுபவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் அவர்களுக்கு அதற்கான தேவையும் கொஞ்சம் குறைவு என்று மக்கள் சொல்வதுண்டு.1
2) அப்படியே அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை கொடுக்க வேண்டுமானாலும் அதற்கு அளிக்கப் போகும் சம்பளம் அதிகமாகயிருக்கும். அதற்கு ஒரு அமெரிக்கருக்கு கொடுக்கும் சம்பளத்தில் 5 - 10 ஆசியர்களை வேலைக்கு வைக்க முடியும் என்பது.2

இங்கே சாஃப்ட்வேர் என்று பொதுவாக சொல்லிவிட்டாலும் அதில் இருக்கும் ITES தான் பாதிக்கப்படும், உதாரணமாக கால் செண்டர்கள், ஏனென்றால் அரசியல் கொள்கைகளுக்காக அவுட்சோர்சிங்கை குறைக்க வேண்டுமென்றால் எளிதாக முடியக் கூடியது(வருமானத்தைத் தவிர்த்து) கால் செண்டர்கள் தான் - ஏனென்றால் கணிப்பொறியாளர்களை ரிப்ளேஸ் செய்து அதற்கு பதிலாய் அமெரிக்கர்களுக்கு அந்த வேலையை கொடுக்க நினைத்தால் அதற்காக ரிசோர்ஸ் தற்பொழுது அமெரிக்காவில் கிடைக்காது. ஆனால் கால் செண்டர்களில் வாய்ஸ் பேஸ்ட் இருப்பவர்களை அவர்களால் மாற்றிவிட முடியும்.

இப்பொழுது மீண்டும் 2012ல் அதே பிரச்சனை அவுட்சோர்ஸிங், Tax Break என்று. இந்த முறை ஒபாமாவிற்கு எதிராய் மிட்(10 unknown facts about Mitt Romney என்று David Letterman ஷோவில் இந்த மிட்ற்கு அர்த்தம் சொன்ன வீடியோவைத் தேடிப் பார்க்கலாம்) ராம்னி. நிரம்பப் பணக்காரர், இவர் தந்தை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை கவர்னராக(நம்மூர் முதல்வர் போல்) இருந்தவர். இவர் பெய்ன் கேப்பிடல்(Bain Capital)ல் இருந்த பொழுது வேலைகளை நிறைய அவுட்ஸோர்சிங் செய்தார் என்பதுவும் அவருடைய அந்தக் காலத்திய வருமான வரி ரசீதுகளும் இப்பொழுதைய தேர்தலின் ஹாட் டாபிக்கள்.  ஏனென்றால் மிட் நான் பெய்ன் கேப்பிடல் அவுட் சோர்ஸிங் செய்த பொழுது கம்பெனியை விட்டு விலகிவிட்டேன் என்கிறார், இவர்கள் டாக்ஸ் ரிட்டர்ன் காண்பிச்சி நிரூபி என்கிறார்கள்.(இடையில் ஹாக்கர்கள் - pricewaterhousecoopers - என்கிற மிட் உடைய டேக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் செய்யும் கம்பெனியில் இருந்து அதை எடுத்து வெளியில் போடக் கூடாதென்றால் 1 மில்லியன் கொடுக்கணும் என்று சொன்னதும் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது.)

ரிப்பப்ளிகன்கள் ஒபாமாவை Food Stamps President என்று சொல்துண்டு(நான் இதைப் பற்றி இதற்கு மேல் சொல்ல விரும்பலை) தற்சமயம் கூட மிட் 47% அமெரிக்கர்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் Federal Tax கட்டுவதில்லையென்றும், அவர்களுக்கு சாதகமாக(Food Stamps President, Health Care Reform) இருப்பதால் அவர்கள் ஒபாமாவிற்குத்தான் ஓட்டுப் போடுவார்கள், நான் அவர்களைப் பற்றிக் கவலைப் படவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது கூட இடையில் நடந்தது(போய்க் கொண்டிருக்கிறது). ஆனால் இந்த 47%ல் மில்லினியர்கள்(4000 பேர் இருக்கிறார்கள்) அது எப்படி என்கிறீர்களா, எல்லாம் ரிப்பப்ளிக்கன்ஸ் - tax break - செய்தது தான். வயதானவர்கள் இருக்கிறார்கள் ஏன் பல ரிப்பப்ளிக்கன் சப்போர்ட்டர்களே கூட இருக்கிறார்கள். ராம்னிக்கு எப்பொழுதும் இது போல் எதையாவது ஒன்றைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்வதே வேலையாப் போய்விட்டது என்று ரிப்பப்ளிக்கன்கள் வருத்தத்துடனும் டெமோக்கரேட்ஸ் சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறேன்.

வரலாறு இது போன்ற தவறுகள்(மேடைகளில் உளறுவது) பெரும்பாலும் ஓட்டுப் போடுபவர்களை(ஓட்டுப் போடும் நேரத்தில்) பாதிக்காது என்று சொல்கிறது. ஒபாமாவும் இது போல ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டார் 2008ல், என்று படித்தேன்.

ராம்னியின் கட்சி யாருக்கும்(குறிப்பாய் பணக்காரர்களுக்கு - மில்லினியர்ஸ்) வரியை அதிகப்படுத்த விரும்பவில்லை, ஆப்வியஸா 47% ஏற்கனவே வரிகட்டலைங்கிறார். ஒபாமா எல்லாரும் ஒன்று போல் வரி கட்டணும் என்று - இங்க ஒரு பாய்ண்ட், மிடில் க்ளாஸ் மக்கள் 30%ம் ராம்னி போன்ற பணக்காரர்கள் 17% வரி கட்டுகிறார்கள், மில்லினியர்களும் 30% வரி கட்டணும் என்று ஒபாமா சொல்கிறார். இதில் வர்ற காசை வைத்து கொஞ்சம் கொஞ்சம் debtஐ குறைக்கலாம் என்கிறார். ராம்னியோ அதெல்லாம் முடியாதென்று தலைகீழாய் நிற்கிறார்.

இப்ப இடையில் இன்னொரு கதையும் ஓடியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, ராம்னியை ஆதரிக்கிறார் ஏனென்றால் ஒபாமா ஈரான் மீது(இது ஒரு இன்னொரு பெரிய கதை நேரம் கிடைத்தால் இன்னொரு பதிவு) நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறார் என்பதால். ஏனென்றால் நேதன்யாஹூ ஈரான் ஆறு மாசத்தில் நியூக்ளியர் வெப்பன் செய்திடுவாங்கன்னு என்றும் இப்பவே அட்டாக் பண்ணி அதைத் தடுக்கணும் என்றும் சொல்கிறார். (ஈரான் ராணுவ தளபதி, நியூக்ளியர் சைட் மேல கைவச்சா - இஸ்ரேலே இல்லைன்னு பண்ணிடுவோம்னு சொல்லி கூட இன்னும் வாரம் முடியலை.) நான் David Baer சொல்வதை நம்புகிறேன், ஈரானுக்கு இப்பொழுது நியூக்ளியர் வெப்பன் தேவை கிடையாது - நான் செய்யவே மாட்டாங்கன்னு சொல்லலை - ஆனால் இப்பொழுது இல்லை. The devil we know  ஒரு அருமையான புத்தகம் ஈரான் பற்றித் தெரிந்து கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று. சமீபத்தில் அமெரிக்கவிற்கு அதிரடியான அதிபர் தான் வேண்டும், அப்பாலஜி சொல்றவர் இல்லைன்னு, நெதன்யாஹு சம்மந்தப்பட்ட விளம்பரம் ஒன்று வந்ததாக செய்திகள் வந்தது. ராம்னி 2012ல் தோத்தா இஸ்ரேலுக்கும் நேதன்யாஹூவுக்கும் ஆப்பாகும் என்று சம்மந்தப் பட்ட ஒரு கட்டுரை சொன்னது.

எழுத வேண்டியது இதைப் பற்றி இன்னும் நிறைய இருக்கு அதே போல் தேர்தலுக்கு இன்னும் கன காலம் இருக்குது, ரெண்டு பெரும் விவாதிக்கும் அரங்குகள் மீதமிருக்கின்றன. முடிந்ததை எழுதப் பார்க்கிறேன். அதற்கு முன், ஒரு சிறு முடிவு.

நான் சில காரணங்களுக்காக ஒபாமா திரும்ப வரணும் என்று நினைக்கிறேன்.

1) ரொம்ப பர்ஸனல் - என் வருமானம், வருங்காலம் பற்றியது.
2) மற்றது ரிப்பப்ளிக்கன்ஸ் சொல்வது மாதிரி ஒபாமா ஒரு Too Liberal, Too Left. இது போதாதா? (Bill Maher சொல்வதை ஒப்புக்கொள்கிறேன், ஒபாமாவை லெஃப்ட் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் நிச்சயம் இடது சாய்வு கொண்டவர்.
3) பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒபாமாவிற்கான ஆதரவு அதிகம் இருக்கிறது(முதல் முறை போலில்லாமல் - ரிப்பப்ளிக்கன்ஸ் ஒபாமாவை One Term President ஆக்காமல் விடமாட்டோம் என்று செய்ததைப் போல் இல்லாமல் - இந்த முறை திரும்ப வந்தால் வேறு வழியில்லாமல் மக்களுக்காய் சில விஷயங்களை ஒபாமா செய்ய ரிப்பப்ளிக்கன்ஸ் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும்.)

நான் முதலில் சொன்ன காரணத்துக்காகவே இப்படி ஒரு பதிவை எழுதித் தொலையவேண்டாம் என்று நினைத்தேன். இப்பொழுதும் நான் பக்கச் சார்புடன் இருக்கிறேன் என்று கருதினால் நிச்சயம் இருக்குமாய்க் கூட இருக்கும்.

1. இதற்கான எண்கள் என்னிடம் கிடையாது. இது ஒரு விலாவரியான பதிவாக இல்லாமல் இருப்பதால் என்னால் தேடிப்பிடித்து எண்களைச் சொல்ல முடியாது. மிகச் சாதாரணமான உதாரணம் ஒன்றை வேண்டுமானால் சொல்கிறேன், என்னுடன் வேலை செய்யும் இந்தியர்களின் அமெரிக்காவில் படிக்கும் குழந்தைகளுக்கு ‘மேத்’ தனியாக(ட்யூஷன்) கற்பிக்கப்படுவதை(10வது 12வது வகுப்பு இல்லீங்க) முதலாம் வகுப்பு படிக்கும் பையனுக்கே கூட. இது நான் பார்த்த ஒரு உதாரணம். இது எல்லா பிரிவு மக்களுக்குமான ஒன்றாய் இருக்காது என்று நினைக்கிறேன். மத்திய தர வர்க்கம் என் உதாரணம்.
2. மேற்சொன்ன(1) காரணங்களினால் கணிப்பொறியறிவியல் முடித்துவிட்டு வேலைக்கு வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் மொத்த Serviceகளை செய்துவிட முடியாது. வேண்டுமானால் நாளை நம்மை விட ரேட் குறைவு என்பதால் சைனாவுக்கோ அல்லது இந்தோனேஷியாவிற்கோ அவுட்சோர்சிங் செய்யலாம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கும் நம்மிடம் கட்டுமானம்(infrastructure) வந்துவிட்டதால் இந்திய சாஃப்ட்வேர் துறை(ITES தவிர்த்து) இன்னும் கொஞ்ச காலம் - ஒரு பத்தாண்டுகள் - பிழைத்துக் கொள்ளும்.

-தொடர்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts