In மோகனீயம்

மோகனீயம் - மேகலை



ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி

படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவிடாமல் இருக்கவேண்டியவை, ஒரு படிமம் உங்களை காதலில் முழுதாய்க் குப்புறத்தள்ளிவிடும் என்று எப்பொழுதோ படித்தது நினைவில் வந்தது. உமையாளின் குலுங்கிய முலைகளுக்கான படிமமாக என்னுள் படிந்துபோனது ஆண்டாள். 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்' தான் அதன் முதல் புள்ளியாகயிருக்க வேண்டும், 'கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தேன்' என்பதையும் பற்றி பல நாள் யோசித்தது தான் காரணமாயும் இருந்திருக்க வேண்டும். கற்பனையின் எல்லை அறிவியல் சொல்லும் t-10^-43 வரைமட்டும் நீளவேண்டிய அவசியம் கொண்டதல்ல, இயற்பியலின் எல்லைகளைத் தாண்டியதுதான் ஆண்டாளின் கற்பனை என்பதால், என் கற்பனையும் இயற்பியலைத் தாண்டியிருக்கலாம். இந்தத் தொல்லை கொஞ்சம் இல்லாமலிருந்தது இப்பொழுது சிந்துவால் மீண்டும் மனம் பேதலிக்கிறது, பித்து பிடிக்கிறது, உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து. இன்னமும் சென்னையில் தான் இருந்தேன், மனம் டெல்லி என்றது, குளிர்காலம் ஒரு அடியில் நடக்கும் ஆள் தெரியாத முன்காலைப் பொழுது போர்வைக்குள் தங்க ஒட்டியானம் மட்டும் அணிந்த உமையாள். அவள் ஒப்புக்கொள்ளவே முடியாத எதையோவொன்றை அவளிடம் கேட்க நினைத்து வந்து படுத்த பொழுது மட்டும் நினைவில் இருக்கிறது, அங்கிருந்து டெல்லிவந்தது புலன்களை அலைக்கழிக்கும் பித்து. நான்கு சுவர்களுக்குள் எதைக்கேட்டாலும் செய்வாள் என்று உறுதியான பிறகு சுவற்களுக்கு வெளியே மனம் யோசிக்கத் தொடங்கியது முதலில், பின்னர் அங்கிருந்து நீண்ட புள்ளி நான்கு சுவற்றுக்குள் அவள் மறுக்க என்ன விஷயமிருக்கும் என்று யோசனை செய்யத் தலைப்பட்டதும், தொடர்ந்து
மூன்றாவது நபர் என்கிற புள்ளியில் நின்றது.

அப்பாவிடம் அறம் பற்றி அப்பொழுதுதான் கேட்டிருந்தேன், அந்தக் கேள்வி என்னையும் தாக்கியது. என்ன காரணமோ என்னிடம் சிறுவயதில் இருந்து அறம் இருந்திருக்கவில்லை, அதைப் பற்றி அத்தனை யோசித்திருக்கவில்லை, அறம் என்று ஒன்று இருக்கவேமுடியாது என்ற முடிவுக்கு நான் வருவதற்கு என் புத்தக அறிவே போதுமானதாக இருந்திருக்க வேண்டும். அம்மா அப்பா, அவர்களின் ஓப்பன் மேரேஜ், அங்கிருந்து தொடங்கிய ஒன்று தான் என்னை அறமற்றவனாக்கியிருக்க வேண்டும். அறமென்று ஒன்று இருக்கமுடியாதென்றாலும், வாழ்க்கை முழுவதும் 'Its not fair' என்று சொல்லியபடியே இருந்திருக்கிறேன். உலக சினிமா, உலக இலக்கியம் என்னில் அறத்தை தான் விதைத்திருக்கவேண்டும் சொல்லித்தந்திருக்க வேண்டும் ஆனால் அங்கிருந்து விலகி என் போக்கிற்கு அறத்தை வளைத்தபடியிருந்தேன். உமையாள் எனக்கு கொஞ்சம் அறம் கற்பித்தாள் என்றாலும், அந்த அறமே விநோதமானது தானே. தொடர்ச்சியாய் சிந்துவை விலக்கமுடிந்திருந்தது அப்படிப்பட்ட அறம் சார்ந்த காரணங்களுக்காகத்தான். சிந்துவின் இளமை தான் முதல் பிரச்சனை என்றாலும் அவள் உமையாளின் மகள் என்பதுதான் முக்கியமான காரணம். அங்கிருந்து ஜனனி நோக்கி விலகியது எதனால் என்று ஊகிக்க முடியவில்லை, ஆனால் ஜனனி நிகழாமல் போயிருக்கமுடியும், எத்தனைக் கணக்குகளை கூட்டிக்கழித்துப் போட்டாலும் ஜனனி நிகழ்ந்தது ஒரு நம்பமுடியாத நிகழ்தகவு. சிந்து என்னைத் தொடர்ச்சியாக மாரல் கேம்பஸில் இருந்து விலகச் செய்தபடியிருந்தாள், நான் தொலைத்திருந்த, தொலைத்ததாய் நினைத்திருந்த இளமை மீதான மயக்கம் ஒரு மாயை என்று உணரச் செய்திருந்தாள். தேர்ச்சி, முழுமை என்பதில் நான் கொண்டிருந்த கவர்ச்சியையும் இல்லாமல் செய்தபடியிருந்தாள், அவளிடம் இருந்த அமெச்சூர்தனத்தில் நான் விழுந்திருக்க வேண்டிய அவசியம் எனக்குப் புரியவேயில்லை.

தேர்ச்சியான ஒரு கலவியை நோக்கி சிந்துவை நகர்த்தவேமுடியாது, அவளால் அது இயலாது. உமையாளிடம் நான் பயின்ற சொல்லித்தந்த ஒன்றை சிந்துவிடம் பெறவோ கொடுக்கவோ முடியாது. நான் உமையாளுடனான கூடலில் முழுமையை நோக்கி நகர்வதாகத்தான் நினைத்துவந்தேன், அங்கிருந்து ஏன் சிந்துவுடனான கூடலைக்கு இசைந்தேன் என்பது என் அறிவிற்கு எட்டியதாகயில்லை, அவள் மீது காதலில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்ட வியாக்ஞானங்களில் நம்பிக்கையில்லை, வெறுமனெ அவள் தந்தையிடன் அழைத்துச் செல்வதற்கான முயற்சி மட்டுமல்ல, எங்கிருந்தோ தொற்றிக்கொண்ட காதல் இருந்தது. எங்கிருந்து என்பதில் எனக்கு அறம் சார்ந்த பிரச்சனைகள் தோன்றியது, என் அறம் வளையத் தொடங்கியது சிந்துவில் இருந்து அல்ல, ஜனனியிடம் இருந்தும் அல்ல, என் தாய் வயதை ஒத்த உமையாளிடம் இருந்தும் கூட இல்லை. இதைப் பற்றி நிரம்ப யோசித்து யோசித்து நான் கண்டுகொண்ட புள்ளியானது சிக்மண்ட் ப்ராய்டை உதைக்கணும் என்பதில் முடிவடைந்தது.

அப்பாவிடம் சிந்துவிற்காய் அவர் அறம் வளையுமா என்பதில் தொடங்கிய கேள்வி, உமையாளின் அறம் சிந்துவிற்காய் வளையுமா என்று நீண்டு. மூன்றாவது நபர் என்ற புள்ளிக்கு அவளின் அறம் தாழ்த்தி வருவாளா என்ற கேள்வி வந்தது. அறம் வளையும் என்பதை ஐன்ஸ்டைன் புவியீர்ப்புவிசையைப் பற்றி கண்டறிந்தது போல் அறிந்திருக்கிறேன், ஆனால் எவ்வள்வு வளையும் என்பது தான் கேள்வி. மகள் வயதுடைய ஒருவனுடன் தொடர்பு வைக்க வளையும் அறம், அவள் மகளை ஒரு பார்வையாளனாக இருக்கு ஒப்புமா என்று தெரியவில்லை, அதுவரையிலும் சிந்து என்னிடம் கேட்டது இதைத்தான், தன் தாயுடன் கலவிகொள்ள அவள் ஆசைப்பட்டாளா தெரியாது ஆனால் நெருக்கமாக மிக நெருக்கமாக கட்டில் வரை, இல்லையில் படுக்கையில் இருக்கணும் என்று தான் சிந்து சொல்லியபடியிருந்தாள். அறம் அத்தனை வளையுமா? தெரியாது. சிந்துவாகயில்லாமல் மூன்றாவது நபர் அவளுக்குத் தெரியாதவராக இருந்தால் வளையுமாக இருக்கும். ஜனனி ஒரு புள்ளியென்று நினைத்தேன், அவளும் ஒப்புக்கொள்வாளாயிருக்கும். அவளாய் சொல்லவில்லை என்றாலும் ஜனனி ஒரு பை செக்சுவலாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த மூன்றாவது நபர் ஒரு ஆணாக என்னை விட வலிமையானவராக இருக்க என் அறம் ஒப்புமா என்று யோசிக்கமுடியவில்லை, உமையாள் சுந்தர் பற்றித் தெரியுமென்றாலும். ஒரே கட்டிலில் மூவராக இருக்க மனம் நெகிழ்ந்திருக்க வேண்டும், மூவருக்கும். நெகிழுமா தெரியாது. ஆனால் நான் உமையாளிடம் அதைத்தான் கேட்க விரும்பினேன் சிந்துவை அழைத்துவந்து அவள் தகப்பன் வீட்டில் அறிமுகப்படித்தி திருப்பி அழைத்து வருவதற்கான பரிசாய்.

ஆச்சர்யமாய் உமையாள் வாட்சப்பில் அழைத்தாள்.

Hey, are you alright?
I am fine, why?
How is Sindhu?
Other than, torturing me, she is perfectly alright!
I think she is trying to seduce my dad. :)
Sorry I know its not fair, but I had no choice.
I hope you understand. 

கொஞ்சம் மௌனம்.

How is Amma and Appa?
I didnt know, you had plans to meet them?
They all alright, Sindhu mesmerised them.
Even I was quite surprised, she sang 'Churaliya hai'
I didnt have any plans as such, it was a sudden decision
I am happy that your parents like her :)
Dont do this please!
Ok. You said I owe you something! 
You know, I will do anything for you. What special you want.
We have done enough already, dont you think?!

அவளிடம் மூன்றாம் நபரைப் பற்றி வாட்சப்பில் பேச வெட்கமாய் இருந்தது, என்ன கேட்பது என்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லை. சட்டென்று என்னமோ நினைவுக்கு வந்தவனாய்?

Do you know what's butt plug?
No!
Google it, its like a dildo, goes into your butthole, so butt plug.
Ok
You should wear it, and come for a movie and dinner.
Wear it? What is it a jewel? 
Ok, you should plug it, or whatever!
Hmm. 
Whats so special in it? Anyway
I owe you one!
I cant promise you anything, I will google it. 

மீண்டும் மௌனம்

Are you serious, Sindhu is hitting on your father?
No I dont think so. She is trying to hurt me.
She knows all the nooks and crooks of hurting me.

Ok. Gotto go. See you soon. 

மறைந்து போனாள். பட் ப்ளக் எங்கிருந்து நினைவில் வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 



Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சிறுகதை முதலிரவு முதலிரவு கதைகள்

இரண்டாவது முதலிரவு

யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூலம் விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்த சுயத்தை, உணர்ச்சி நரம்புகளை மீட்டி எழுப்பிவிட்டிருந்தாள் என் அன்பு மனைவி. திருமணம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியிருக்கும் நிச்சயத்தார்தத்தின் பொழுது பார்த்ததற்கும் இப்போதைக்குமான வித்தியாசம் அதுவரை தெரிந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் மழை மேகம் சூழ்ந்ததும் இல்லாமல் போவதைப் போல இருந்தும் இல்லாதது போலவே இருந்தாள். மழை மேகம் கலைந்த சமயத்தில் தெரிந்தது அவள் கொஞ்சம் போல் பூசினதைப் போலிருந்தது மட்டும் தான்.



இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு சுயத்தை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தேன், அப்படியெல்லாம் சாந்தமாகிற விஷயமா சுயம் ஆனால் வேறு வழியில்லை. அதற்கான காரணம் கொஞ்சம் வழமையானது தான், அவள் கேட்காமலேயே அவளுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று நான் கல்யாணம் ஆனபிறகு மோகக் கிறுக்கெடுத்த அணையொன்றில் அத்தனை நாள் கட்டி வைத்திருந்த தண்ணீர் மடை திறந்ததும் பொழியும் வேகத்துடன் முப்பது நாட்களுக்குள் செய்த அட்டகாசங்கள் தான் காரணம். காபி போட்டுத் தருகிறேன், காய் கறி நறுக்கித் தருகிறேன், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நானே சமைக்கிறேன், வீடு கூட்டுகிறேன் என்று நான் செய்த அலும்புகளில் கொஞ்சம் அவள் ஆடிப் போயிருந்தாள், இன்னும் கொஞ்சம் கொடுமை சேர்க்க பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த, அவளுக்கு தெரியாமல் பல ஆயிரம் கொடுத்து பட்டுபுடவை வாங்கறேன் என்று, இப்படிப் பல.

ஆனாலும் அடங்க மறுத்த சுயம் கூடாரத்திற்குள் புகுந்த ஒட்டகமென விஸ்வரூபமெடுக்க அவள் மண்டியிட்டு கட்டிலில் தேடிக்கொண்டிருந்த வாக்கில், இடுப்பில் கைவைத்து இழுத்தேன், தவறி என்மேல் விழுந்தவள் ஒன்றுமே சொல்லாமல் தன்னை விலக்கிக்கொண்டாள். என்னால் நம்பவேமுடியவில்லை, வேறொரு சமயம் நான் இப்படி செய்திருந்தால் தலையில் நறுக்கென்று கொட்டியோ, இல்லை வெகு அழகாய் பராமரித்து வைத்திருக்கும் விரல்நகத்தால் கிள்ளியோ, எதிர்ப்பை காட்டியிருப்பாள். அதுவும் இல்லையென்றால் நிச்சயமாகத் திட்டித்தீர்த்திருப்பாள் ஆனால் இன்று எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை மௌன விரதம் இருக்கிறாளோ? இருக்காதே! அவளது வீட்டில் இருக்கும் பொழுது வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ மௌன விரதம் இருப்பது பழக்கமேகவேயிருந்தாலும். திருமணம் முடிந்தபிறகு என்னைத் தயார்ப்படுத்தி(!) அலுவலகம் அனுப்பவேண்டுமானால் இதெல்லாம் உதவாது என வந்த சில வாரங்களிலே புரிந்து கொண்டதால், மௌன விரதமே இருப்பதில்லை என ஒரு அழகான சாயங்கால வேளையில் என்னிடம் சொல்லியிருந்தாள்.

விலகிப்போனவள், நேராய் சமையலறைக்குப் போய் காப்பி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள், நான் உண்மையிலேயே பயந்துவிட்டேன் அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்து. எக்காரணம் கொண்டும் பல் விளக்காமல் காப்பி தரவேமாட்டாள் ஷைலு. முதலிரவு முடிந்த அடுத்தநாளே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவள் அவள். அன்று காப்பி எடுத்துவந்த அம்மாவிடம் செல்லமாக கோபித்து, அன்றிலிருந்து நான் பல்விளக்கியதும் தான் காப்பி சாப்பிடும்படி வைத்தவள் அவள். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டென்றாலும், இன்றெய்க்கெப்படி என்பது தான் புரியவில்லை. பெரும்பாலும் இரவு அதிகம் வேலையிருந்து பின்னிரவில் வீட்டிற்கு வந்தால், அடுத்த நாள் காலையில் பெட்காபி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுவும் நான் அருகில் இருக்கும் சமயத்தில், எனக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவது என்று ஏதோ கொள்கை வைத்திருந்தாள். அது போன்ற நாட்களில் நான் பல்விளக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்பது தான் முக்கியகாரணம். காப்பி கொடுத்துவிட்டு நகர்ந்தவள் நேராய் உள்ளறைக்கு போய் பீரோவை உருட்டிக்கொண்டிருந்தாள். நானே நினைத்தாலும் இன்று அவளுக்கு உதவ முடியாது, அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது அன்று. அதனால் ஒரே இழுப்பில் காப்பியை விழுங்கிவிட்டு, குளிக்கக்கிளம்பினேன்.

குளியலறைக்கு அருகில் சென்றிருப்பேன், உள்ளறையில் இருந்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. என்னடா இது நம்ம வீட்டில யார் அழுவது? ஒரு வேளை ஷைலுவோ? இருக்காதே கல்யாணம் ஆனதிலிருந்து இன்று வரை அவள் அழுததேகிடையாதே? பிரம்மையாயிருக்கும்னு நினைத்தேன். ஆனால் சப்தம் விடாமல் கேட்க, எனக்குள் ஒரு பரபரப்பு வந்து என் அழகு மனைவி அழும் அழகை பார்க்க உள்ளே சென்றேன். ஷைலஜா தான் பீரோவிற்குள் தலையை விட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நான் அருகில் சென்று நிற்க, திரும்பியவள்.

என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என் தோளை நனைக்கத் தொடங்கினாள். உடனே நான்,

"என்ன ஷைலு இது சின்னப்பிள்ளையாட்டம். என்ன ஆச்சு எதுக்கு அழுவுற?" கேட்டதும்.

"பாவா தாலியைக் காணோம்?" மெதுவாக வார்த்தை வார்த்தையாக சொல்லி முடித்தாள்.

எனக்கு புரிந்தது, ஆனாலும் அவள் பாவான்னு கூப்பிட்டதும் வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, கோபம் வந்தவனைப்போல், அவள் தோளைப்பிடித்து என்னெதிரில் நிறுத்தி,

"என்னது தாலியைக் காணோமா? விளையாடுறியாடி நீ, இல்லை விளையாட்டுப் பொருளா அது? தொலைச்சுட்டேன்னு அழுதுக்கிட்டு நிற்க? புதுப்பொண்டாட்டியாச்சேன்னு கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பார்த்தால். இதெல்லாம் ரொம்ப ஓவர். நானெல்லாம் இந்த பெங்களூர் ரோட்ல வண்டி ஓட்டுறேன்னா, ஏதோ பெண்டாட்டி கழுத்தில கட்டியிருக்கிற தாலி மேல பாரத்தைப் போட்டுட்டுதான். இப்படி நீ தாலியை வைச்சிக்கிட்டெல்லாம் விளையாடிக்கிட்டிருந்தால் எப்படி வண்டி ஓட்டுறது? உயிரோட வீட்டிற்கு வர்றது?" நான் கேட்டு முடிக்க, அதுவரை மெதுவாக அழுது கொண்டிருந்தவள் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினாள்.

எனக்கு ஷைலஜாவைப்பற்றி நன்றாகத் தெரியும், இடையில் ஒருமுறை ஒரு செய்தி வாசிக்கும் பெண், தான் தூங்கும் பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்னு சொல்ல, நான் ஷைலஜாவிடம் "ஏண்டி நீயும் கலட்டி வைச்சிட்டு தூங்கலாம்ல ஒரே தொந்தரவா இருக்கு"ன்னு சொல்லப்போக அடுத்த நாள் முழுவதும் அவள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லா விட்டாலும் அவள் வீட்டில் வளர்த்தது அப்படி. இரண்டு
நாள் அதற்கு பிறகு நல்லா டோஸ் கொடுத்துட்டுத்தான் சரியாவே பேசத்தொடங்கினாள்.

நான் விளையாட்டிற்காக அவளிடம் இப்படி பேசப்போய் அவளுடைய அழுகை அதிகமானது. ஆரம்பத்தில் முதல் முறை அவள் அழுவதைப் பார்த்த பொழுது வேடிக்கையாய் இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. பாலகுமாரன் நாவல்கள் படித்துவிட்டு கட்டிய மனைவி அழுதால் அது எனக்கு அவமானம் என்ற கொள்கையெல்லாம் இருந்தது என்னிடம், அதெல்லாம் எங்கே போனது என நினைத்துக்கொண்டே, நகர்ந்து பக்கத்தில் இருந்த ஹேங்கரில் கிடந்த என் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு தாலியை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

அதைப் பார்த்ததும் மெதுவாய் அழுகை நின்றது,

"நீ நேத்தி நைட் நைட்டியை கழட்டும் பொழுது கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். நைட்டி கூடவே கிடந்துச்சு, பாத்ரூம் போக எழுந்திருச்சப்ப பார்த்தேன், சரி கால்ல படவேண்டாம்னு ஹேங்கரில் இருந்த பேண்டில் போட்டேன். காலையில எழுந்ததும் கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா எழுந்ததுமே சூழ்நிலை வேற மாதிரியா இருந்ததால மறந்திட்டேன்"னு சொல்லி அவளை பாவமேன்னு
பார்த்தேன். அதைப்பத்தி ஒன்னுமே சொல்லாம,

"சரி மாட்டி விடுங்க." சொல்லிவிட்டு திரும்பவும் என்கையில் தாலியை கொடுத்தாள். தாலியை தங்கத்தில் மாற்றி, பிறகு காசு, குண்டு இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சேர்த்திருந்ததால் தான் மாட்டி விடச்சொல்லி லேசாய் தலையை முன்பக்கமாய் சாய்த்திருந்தாள். நானும் கருமமே கண்ணாக மாட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் ஏறியதும் நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றுமே பேசாமல் சமையல் கட்டிற்குள் புகுந்து கொண்டாள். நானும் அவசர வேலையிருந்ததால் மேலும் ஒம்பிழுக்காமல் குளிக்கச் சென்றேன்.

குளித்துவிட்டு ஆடையெல்லாம் அணிந்துகொண்டு வந்து பார்த்தால், எப்பொழுதும் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருக்கும். இன்று ஒன்றையும் காணோம். கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளை பார்க்க பாவமாய் இருந்ததால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டு, காலணிகளை அணிந்து புறப்பட தயாரானேன், அப்பொழுது தான் வெடித்தது அணுகுண்டு,

"இன்னிக்கு லீவு போட்டுறுங்க." எனக்குத்தான் உத்தரவு வந்தது.

"ஏன் இன்னிக்கு லீவு, அதெல்லாம் முடியாது. இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, லீவெல்லாம் போடமுடியாது. நான் போய்த்தான் ஆகணும்." சொல்லிக்கொண்டே சாக்ஸைப் போட்டேன்.

"அதெல்லாம் முடியாது, நாம இப்ப கோயிலுக்கு போகணும். அதனால லீவு போடுங்க."

"என்னம்மா இது ஒரு தடவை சொன்னா புரியாதா? முக்கியமான வேலையிருக்கு, கோயிலுக்கு போகணும்னா போய்ட்டு வா? எதுக்கு என்னைக் கூப்பிடுற. நீதான் கார் வோட்டுவல்ல, நம்ம காரை எடுத்துட்டு போய்ட்டு வா, நான் வேணும்னா ஆட்டோவில் போய்க்கிறேன்." சொல்லிவிட்டு இரண்டாம் காலில் சாக்ஸை மாட்டினேன். இதுவரை உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.

"இங்கப்பாருங்க நீங்கத்தான் சொன்னீங்க, தாலி என் கழுத்திலேர்ந்து கழண்டுட்டதால உங்களுக்கு ஆபத்து வரும்னு. எனக்கு பயமாயிருக்கு இன்னிக்கு வேலைக்கு போகவேண்டாம், சொன்னா கேளுங்க."

"அதான் திரும்ப மாட்டி விட்டாச்சுல்ல, எல்லாம் சரியா போயிரும்." இந்த நேரத்தில் இரண்டு கால்களிலும் சாக்ஸ் மாட்டிவிட்டதால் மெதுவாய் அவளை நெருங்கிவந்து, "அதுமில்லாம உனக்கே நல்லாத்தெரியும் எனக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது. உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்."

"இங்கப்பாருங்க நீங்க விளையாட்டுக்காக சொன்னீங்களே இல்லை சீரியஸாய் சொன்னீங்களோ எனக்குத் தெரியாது, உங்களுக்கும் நல்லா தெரியும் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை நிறைய உண்டு. அதுவுமில்லாம கோயிலுக்குப் போய் என் கழுத்தில் இன்னொரு தாலி கட்டுற வரைக்கும் உங்கள தனியா எங்கையும் போக நான் அனுமதிக்க முடியாது. உங்க வாய்லேர்ந்து வந்ததை நல்ல சகுனமா நினைக்கிறேன் நான். அதையும் மீறி நீங்க போய் உங்களுக்கு ஏதாச்சும் ஆய்சுன்னா. ம்†¤ம் என்னால முடியாது."

இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், கண்கள் மீண்டும் காவிரியாய் திறந்துவிடும் அபாயம் தெரிந்ததால் வேறு வழி, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல செல்லிடைப்பேசியை நாடினேன். நான் இந்த முடிவுக்கு வந்ததுமே அங்கிருந்து நகர்ந்தவள். அடுத்த நிமிடத்தில் டைனிங்டேபிளை நிரப்பினாள். பசி வயிற்றைக் கிள்ளியதால் உடனே சாப்பிட உட்கார்ந்தேன். பரிமாறத் தொடங்கியவளிடம்,

"நீ சாப்பிடலை."

"இல்லை."

"ஏன்?"

"விரதம்." அதற்கு மேல் பதில் வரவில்லை அவளிடமிருந்து. சூழ்நிலையை கொஞ்சம் சரியாக்க நினைத்து, பரிமாறிக் கொண்டிருந்தவளின் இடுப்பில் கைவைத்தேன். கையைத் தட்டியும் விடாமல் வேறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் ஹட்பேகையே பார்த்துக் கொண்டிருந்ததால், நானாக கையை எடுத்தேன். பிறகு சாப்பிட்டு முடித்ததும் தான் தாமதம்,

"போலாமா?" யாரையோ கேட்பது போல் கேட்டாள்.

"எங்க?"

"கோயிலுக்கு."

சரி இந்தப் பிரச்சனையை சீக்கிரமே முடித்தால் தேவலையென நினைத்து,

"சரி கிளம்பு." என சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இடையில் மறித்தவள், "நாம கார்ல போகல, நடந்துதான் போறோம்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். கஷ்டகாலம் எல்லாம் என் வாயால வந்தது, அவளிடம் விளையாட்டுக்காய் சொல்லப்போக வினையாய் முடிந்தது, இனி எவ்வளவு சொன்னாலும் மாறமாட்டாள். தொலைஞ்சு போகுது ஒருநாள்னு நினைச்சிக்கிட்டே பக்கத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிளம்பினேன்.

வீட்டை பூட்டிவிட்டு என்னுடன் நடந்து வரும் அவளைப்பார்க்க எனக்கு வருத்தமாய் இருந்தது. விளையாட்டுக்காய் செய்யப்போய் இவ்வளவு வருத்தப்படுகிறாளேன்னு நினைத்தால் கஷ்டமாகவும் இருந்தது. இனி எப்ப சாப்பிடுவான்னு வேற தெரியலை. உடனே சின்னதா ஒரு ஐடியா வந்தது. பக்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நடந்தேன். முதலில் முறைத்துப் பார்த்தவள். பின்னர் பின்தொடர்ந்து வந்தால், போன வாரம் ஏதோ நெக்லஸ் கேட்டிருந்தால் என்னிடம் அதை வாங்கிக் கொடுத்து சிறிது சமாதானம் செய்யலாம் என்றுதான் அங்கு அழைத்து வந்தேன்.

கடைக்குள் வந்தவள் வாயை திறக்காமலே இருந்தாள், ஆனால் அந்த கடையில் காரியதரசியிடம் அவள் பார்த்துவைத்திருந்த அந்த நெக்லஸைப் பற்றிக் கேட்டேன். எடுத்துக் காண்பித்தவர்.

"சார் இப்பவே வாங்கிக்கப்போறீங்களா?" கேட்க,

"ஆமாம்." என்று சொல்லி டெபிட் கார்டை கொடுத்தேன். அம்மணி வாய் பேசாமல் என்னை அதட்டி மிரட்டாமல் இருந்தது அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கவேண்டும், ஆனால் இதுபோல எத்தனை தம்பதியைப் பார்த்திருப்பார். சிரித்துக்கொண்டே நகையை அவளை அழைத்து அவள் கையில் கொடுத்தார்.

வாங்கிக்கொண்டு நேராய் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தோம், வெளியி
லேயே அர்ச்சனைத்தட்டும் மஞ்சள் கயிரும் வாங்கியவள், அதற்கும் என்னை பணம் தரச்சொல்லிவற்புறுத்தினாள். நேராய் அம்மன் சந்நதிக்குப் போய் அய்யரிடம் கன்னடத்தில் பேசியவள் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள். அர்சனையை முடிந்து அம்மன் காலில் வைத்த தாலியை என் கையில் கொடுத்த அய்யர் அவள் கழுத்தில் கட்டச்சொல்லி சைகை காட்டினார், நான் மெதுவாக மீண்டும் ஒருமுறை மூன்று முடிச்சு போட அவர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நெக்லஸையும் மாட்டிவிட எல்லாம் சுபமாய் முடிந்தது.

பின்னர் பிரகாரத்தில் உட்கார்ந்து நான் தேங்காயை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க; பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவள், சிறிது நேரத்தில் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"இனிமே விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதீங்க பாவா." அவள் சோகமே வடிவாய்ச் சொல்லமீண்டும் அந்த பாவா என்ற சொல் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது.

எங்கம்மா எங்க நைனாவை பாவான்னு தான் கூப்பிடுவாங்க, ஆனா இவளும் அந்த
வகையறாதான்னாலும் அவங்க வீட்டில் அப்படி கூப்பிடுற பழக்கம் கிடையாது. அதனால் முதலிரவு முடிந்த அடுத்தநாள் இவள் என்னை பாவா, பாவான்னு கூப்பிட, எங்கம்மா என்னிடம் இதை நக்கலாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது சொல்வது பாவான்னாலும் கூப்பிடற போது வாவான்னு வரும், ஆனால் இவளுக்கு பழக்கமில்லாததால் பாவான்னே கூப்பிட எங்கம்மா என்னிடம் நக்கலடித்துக்கொண்டிருந்தார்கள்.

அதை நினைத்து தான் நான் காலையில் சிரித்தேன், ஆனால் இப்பொழுது தான் ஒரு பிரச்சனை முடிந்திருந்ததால், அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். ஆமாம் சாமியாய் தலையாட்டிக்கொண்டு. கொஞ்ச நேரத்தில் சரியானவள் அவள் குடும்பத்தில் நடந்த இதைப் போன்ற சம்பவங்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கிளம்பும் வேளையில், காலணிகளை எடுக்க வந்த கடையில் அர்சனைக்காக வைத்திருந்த உதிரிப்பூவை ஒரு கூடையாக நான் கேட்டு வாங்க ஏனென்று கேட்டவளின் காதுகளில் மெதுவாய்,

"அதான் கல்யாணம் ஆய்டுச்சு, இன்னிக்கு முதல் ராத்திரிதானே அதான் வாங்கினேன்னு சொல்ல."

முகம் சிவக்க வெட்கப்பட்டவளாய் என்னை அடிக்க துரத்தினாள். காலையில் இருந்து பட்டினி என்பதால் அவளை அழைத்துக் கொண்டு அப்பொழுதுதான் புதிதாய்த் திறந்திருந்த தமிழ்நாட்டு உணவகம் ஒன்றிற்கு வந்திருந்தோம், என்னை ஈசிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் கனவு போலிருந்தது காலையில் இருந்து அவள் பட்டுக்கொண்டிருந்த மனவழுத்தத்திற்கு நான் தான் காரணம் என்று எனக்குத் தெரிந்துதானிருந்தது ஆனால் நானாய் கீழிறங்கி வராமல் இன்னமும் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருந்தேன்.

ஏக்கமாய் என்னைப் பார்த்தவள், "சாரி பாவா இனிமேல் இப்புடி நடந்துக்கமாட்டேன், இன்னிக்கு ஆபிஸ் போகாம செஞ்சதுக்கும் சேர்த்து சாரி." என்றாள். என்னிடம் இதையெல்லாம் சொல்ல அவசியம் இல்லை தான் நானும் இன்னமும் கூட பெருந்தன்மையாய் நடந்துகொண்டிருக்கலாம் தான் ஆனால் என் மனம் காரில் இருக்கும் பூக்கூடையிலும் எப்படி அந்த இரவை இன்னமும் ரம்யமாக்கலாம் என்பதிலும் இருந்தது. இப்பொழுது விட்டுக்கொடுத்தால் இரவு அவள் சொல்படிதான் என்பதில் இருந்தது சூட்சமம். கோட்டாதாண்டி இன்று ஒப்புக்கொள்வாள் என்றும் தெரிந்துதானிருந்தது எனக்கு, ஆனால் அன்றைய பொழுதை மறக்க முடியாத நாளாக எப்படி மாற்றுவது என்பதில் என் மனம் புனைவெழுதிக் கொண்டிருந்தது. மற்றொரு நாளாய் இருந்தால் இந்நேரம் "போங்க நீங்க ரொம்ப பண்றீங்க" என்று நழுவியிருப்பாள் அன்று கொஞ்சம் எசகுபிசகாய்ச் சிக்கியிருந்தாள் என்னிடம், நான் அந்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுக்காமல் நீட்டியபடியிருந்தேன். எதையோ பேசியபடியிருந்தாள் என் காதுக்குள் அவளின் எந்த வார்த்தையும் நுழையவில்லை, ஆனால் அவள் மகிழ்ச்சியாய் இருந்தது டெஸர்ட்டுக்காய் ஐஸ்கிரீம் வாங்கியதில் தெரிந்தது. உடல் எடை மேல் கொஞ்சம் கவனம் கொண்டிருந்தாள் அப்பொழுதுகளில், எனக்கும் ரெண்டு வாய் ஐஸ்கிரீம் ஊட்டப்பட்டது, பிகு செய்த என்னை கண்களை உருட்டி மிரட்டி ஊட்டினாள். வீடு மீளும் பொழுது காரில் முத்தமழை பொழிந்தாள், இன்னமும் இறங்கிவராமல் நான் கோபித்துக்கொள்ள பெரிதும் முயற்சிசெய்ய வேண்டியதாயிருந்தது.

வீட்டிற்கு முன் கார் நிறுத்தி இறங்கும் முன், "என்ன வேணும் பாவா. இன்னொரு பர்ஸ்ட் நைட் தான. சரி. இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்." என்று சொல்லி காரின் பின்சீட்டில் இருந்த பூக்கூடையை எடுத்துக் கொண்டே இறங்கினாள். நான் தரையிலிருந்து இரண்டடிக்கு மேல் பறக்கும் கால்களை இறக்கி தரையில் நடக்க ப்ரயத்தனப்பட்டேன். பூட்டைத் திறந்தவள் வீட்டிற்குள் செல்லாமல் எனக்காய் காத்திருந்து உதட்டில் முத்தமிட்டு வரவேற்றாள். நான்கு சுவருகளுக்கு வெளியில் முதன் முதலாய், அவள் முலைகளுக்கு நீண்ட என் கைகளைத் தட்டிவிட்டு வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தாள், விட்டால் நான் உடலுறவையே கதவுக்கு வெளியில் நடத்த திட்டமிடுவேன் என்று ஊகித்திருக்கலாம்.

தளர்ந்து சோபாவில் உட்கார்ந்திருந்தாள், நான் ஷூ சாக்ஸுகளைக் கழற்றி சோபாவரும் வரை, நான் சோபாவில் உட்கார்ந்ததும் ஐபோன் தட்டி ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடலை ஒலிரச் செய்தவள் பின் எழுந்து நின்றாள். என் ப்ளேலிஸ்டில் கனகாலம் முதல் இடத்தைப் பிடித்திருந்த பாடல் அது, அவளுக்கும் தெரியும். பின்தலையில் வைத்திருந்த பூவை நீக்கி டீப்பாயில் வைத்தாள், ஜாக்கெட்டுடன் புடவையை சேர்த்துப் பிணைத்திருந்த சேஃப்டி பின்னை நீக்கியவள் முந்தானையை விலக்கி ஜாக்கெட்டுடன் முலை காட்டினாள். பின்னர் முந்தானையைத் தூக்கி என்னிடம் வீசியவள் நான் அதைப் பற்றி இழுக்க இழுக்க க்ருஷ்ணையைப் போல் முந்தானை நீள கண்ணனிடம் வேண்டாமல், இழுப்பது துச்சாதனாய் இல்லாமல் அர்ஜுனனாய் கற்பனை செய்து கொண்டு சுழன்று புடவையை முழுவதுமாய் இழந்தாள். மெல்லிய வெளிச்சம் மட்டுமே அனுமதிக்கும் அவள் அன்று வீடுமுழுவதும் ப்ளொரசன்ட் விளக்குகள் மிளிர ஜாக்கெட்டும் பாவாடையுமாய் நின்றாள், நான் சோபாவின் நடுவில் உட்கார்ந்து இந்த உடை அவிழும் விருந்தை யுவன் சங்கர் ராஜாவின் பாடலுடன் ருசித்துக் கொண்டிருந்தேன். மெல்லியதாய் அவள் இடை அசைத்து பாடலின் ஸ்ருதிக்கு நடனம் பயின்றாள்.

...என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்
அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடிமனம்
கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே...

பாடலில் மட்டுமல்ல எனக்கும் கூப்பிட்டது ஆனால் எழ நினைத்தவனை பாவாடையை முழங்கால் வரை தூக்கிவிட்டு பின் வலதுகாலை லாவகமாய்த் தூக்கி என் நெஞ்சில் வைத்து தள்ளி உட்காரவைத்து கால் எடுத்தாள். நான் அதிர்ச்சியில் இருந்து மீண்ட பொழுது நன்றி யுவன் என்று மனம் நெகிழ்ந்தேன். துள்ளலிசையால் தான் ஷைலுவில் மோகம் பொங்கியிருக்க வேண்டும். ஜாக்கெட் ஹூக்குகளை ஒவ்வொன்றாய் மெதுமெதுவாய் கழற்றினாள், பாடலிலும் இங்கேயும் உடை உதிர்ந்து கொண்டிருந்தது. அவள் உடை கழற்றி பார்த்திருக்கிறேன் ஆனால் இசையும் இடுப்பசைவும் வெட்கம் விட்டதும் புதுமை, இப்பொழுது பிராவும் பாவாடையும் மட்டும். நான் இதில் அடுத்து எது கழலும் என்று மட்டும் யோசிக்க யுவன் இசையில் இருந்து மனதை விலக்கியபடியிருந்தேன். பாவாடை தான் வென்றது நான் கோபத்தை அல்ல காமத்தை உள்ளம் நிரம்பவித்துக் கொண்டிருந்தேன். பாவாடை முடிச்சவிழ்த்தவள் கீழே விழுந்த பாவாடையை கால்களால் எடுத்து கைகளில் மாற்றி என் முகத்தில் எறிந்தாள். 'வன்ன மேகலையை நீக்கி மலர்த் தொடை அல்குல் சூழ்ந்த்தாள்' என்று சொன்ன கம்பனிடம் பாவாடையை மேகலையோடு ஒப்பிடலாமா என்று கேட்கலாம். ஆனால் ஷைலஜா மலர்த் தொடை எதுவும் அணியவில்லை என்று கம்பன் கோபிக்கலாம். பிரா மற்றும் பேன்ட்டி மட்டும் அணிந்த ஷைலு. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி ஒரு கையால் இன்னொரு கையை தொட்டபடி அவள் ஆடிய அந்த நடனத்தின் அடுத்த நொடி என்ன என்பதில் என் மனம் குவியத் தொடங்கியது. இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டியவள் அருகில் வா வா என்பதைப் போல் அழைத்தாள், அது ஆட்ட வகை என்பதுணர்ந்து நான் அவளருகில் செல்லவில்லை எல்லாவற்றையும் சோபாவில் உட்கார்ந்தே பார்க்க முடிவெடுத்தேன். ஸ்ட்ராப்களை கைகளின் வழி விலக்கியவள் பிரா இறக்கி பின்பக்க ஹூக்குகளை முன்பக்கம் கொண்டுவந்தவள் ஹூக் கழற்றி மொத்தமாய் பிராவிடமிருந்து முலை விலக்கியிருந்தாள். அதுவரை எங்கோ மறைந்திருந்த வெட்கம் அவளில் புகுந்து அவள் சிவந்தது கன்னங்களில் தெரிந்தது. ஆனால் அந்தப் பொழுதை அத்துடன் நிறைவு செய்ய விரும்பாதவளாய், உடலை ஒரு சுற்று சுற்றினாள், முலை அலைந்து அதிர்ந்து நின்ற பொழுது கவனித்தேன் அவள் கண்கள் என்னில் காமம் வழிய நின்று கொண்டிருந்தது, இரண்டு குதி குதித்து முலை ஆட்டி பின்னர் குனிந்து முலை தொங்கவிட்டு தோள் ஆட்டி சில நொடிகள் கழித்து என் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் பேன்ட்டி கழட்டுவாள் என்று நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னை சோபாவில் தள்ளியவள் முலையோடு மேல் விழுந்து முகமெல்லாம் முத்தமிட்டு உதட்டில் நாக்கை நுழைத்து வாய் விரித்து என் நாக்குடன் ப்ரெஞ்ச் நடனம் புரிந்தாள், நானாய் எதுவும் செய்யாமல் கை கால்களை அடக்கி என்னுடன் வைத்துக்கொண்டு அவள் முத்தத்தில் ஆவளுடன் பங்கேற்றேன்.

மைமல் வேளையில் மையலியாய் முத்தம் முடித்து எழுந்து நின்றவள் "குளிக்கப்போறேன் பாவா." கொஞ்சியபடி மொஞ்சிகள் அதிர குளியளறைக்கு நகர்ந்தாள்.

அவள் பிங்க் பேன்ட்டி இப்பொழுது காணாமல் போயிருந்தது, குளியளறை கதவு திறந்திருந்ததன் ஆச்சர்யத்தை நான் உணரக்கூடயில்லை, என் குளியளறை என் ப்ரைவஸி வழக்கமுடையவள் ஷைலு. ஷவரில் நனைந்து கொண்டிருந்தாள் முழு நிர்வாணமாய், நான் கதவில் சாய்ந்து அவள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கச்சிதமான கட்டுக்குலையாத உடல்வாகு கொண்டவளின் முலையழகில் மயங்கி நின்றேன், இப்பொழுது தான் அவள் பின்பகுதியில் சதை பிடிக்கத் தொடங்கியிருந்தது இப்பொழுதுகளில் இருட்டில் அவள் பின்பகுதியை வன்மையாகப் பிடித்துவிட அனுமதியளித்திருந்தாள் ஆனால் கும்மிருட்டில் மட்டும். நான் ரசித்தது போதும் என்று உடைகளைந்து ஷவரில் இறங்கினேன், இணைத்துக் கொண்டவள் எனக்கும் சோப்பு போட்டுவிடத் தொடங்கினாள். மலை கடந்த புயங்கள் என்று என் தோள்களைச் சொல்ல முடியாது அப்படியே அவள் முலைகளை குடத்தொட்டும் ஒப்பிட முடியாதுதான். ஆனால் 'தம்தமின் முந்தி நெருங்கலால் நிலை கடந்து பரந்தது' என்று அந்த சூழ்நிலையைச் சொல்ல முடியுந்தான். அவள் முலைகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு என் தோளில் முட்டியது. நான் அவள் முலைகளை வருடிவிடத் தொடங்கினேன், மேற்தோள் நீக்கி அழுக்கு நீக்கி கழுவிவிட்டவள். அவளாய் மண்டியிட்டி வாயில் எடுத்துக் கொண்டாள், சில நொடிகளில் உச்சமடைந்தேன், அந்தப் பொழுதில் நானாய் வாயிலிருந்து விலக்கியிருந்தேன் புரிந்து கொண்டவளாய் குறிபிடித்து அவள் மார்பில் விட்டுக்கொண்டாள், கொட்டி முடிந்ததும் முலைக்காம்பில் இடித்து விளையாட்டு காட்டினாள் அது சிறுத்து இயல்பு நிலைக்கு வரும் வரை. பின் இன்னொரு முறை சோப்பு போட்டு தன்னையும் கழுவி என்னையும் கழுவிவிட்டு உதட்டோடு உதடு வைத்து முத்தியவள். "நல்லா குளிச்சிட்டு வாங்க." என்று சொல்லி வெளியேறினாள் முலையும் பிருஷ்டமும் அதிர.

நான் படுக்கையறைக்கு அம்மணமாய் வர படுக்கையை அலங்கரித்திருந்தாள் பூக்கூடை கொண்டு, நடுவில் ரோஜாவால் இருதய வடிவம் ஒரு அம்புடன். மனம் குளிர்ந்திருந்தது. அவளும் அம்மணமாய் படுத்திருந்தாள் எதையோ எதிர்பார்த்து, எனக்கு என்னவென்று தெரிந்துதானிருந்தது, அவளுக்கு உச்சமடைய கன்னிலிங்கஸின் தேவையிருந்தது. எனக்கு அதைச் செய்வதில் பிரச்சனையில்லை, ஆனால் அவள் எப்பொழுதும் உருவாக்கும் கீழே அவள் அவள் கால்களுக்கிடையில் நான் என்பதில் விருப்பமில்லாமல் அன்று அதை மாற்ற உத்தேசித்திருந்தேன். எப்பொழுதையும் போல் அவள் பாதத்தில் ஆரம்பித்து அவள் உடல் முழுவதும் நாக்கை ஓட்டினேன், அவள் குறியில் மட்டும் நில்லாமல், அவள் உதட்டில் முடித்து படுக்கையில் அயர்ந்து படுத்தேன். அவள் ஏமாந்திருக்க வேண்டும், பெருமூச்சு விடுவதை பெரும்பாடுபட்டு தவிர்த்தாள். சில நொடிகள் அப்படியே விட்டேன்.

"இன்னிக்கு நீ மேல வா" அவளை உடலுறவுக்கு மேலே அழைத்திருக்கிறேன், ஏன் பாவா என்னால முடியாது நீங்களே வாங்க என்று பெரும்பாலும் தவிர்த்துவிடுவாள். ஆனால் அவள் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் திறுதிறுவென்று விழித்தாள். அவளை எழுப்பி என் முகத்தில் அவளை உட்காரவைத்தேன், "நான் மாட்டேன் இப்படியெல்லாம் செஞ்சா எனக்கு வராது" என்று புலம்பியவளை. "சரி ட்ரை பண்ணலாம் வரலைன்னா நான் மேல வர்றேன்" என்றேன். அவள் உச்சமடைவதைத்தான் 'வருவது' என்று சொன்னாள் cumming என்பதன் தமிழாக்கமாக அவள் முதலில் தொடங்கி அந்த வார்த்தையை நானும் உபயோகித்து வந்தேன். ஆனால் இதழ் விலக்கி கிளிட்டோரஸில் வாய் வைத்ததும் என் நாக்கிற்கு கட்டுப்பட்டாள், முதல் முறையாக கையில் சிக்கிய பிருஷ்டத்தையும் கசக்க, இப்பொழுது அவளாய் என் முகத்தில் க்ளிட்டைத் தேய்த்து நிமிடங்களில் உச்சமடைந்து மல்லாந்து படுத்தாள்.

'அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் உழைத்தனள்' - கம்பன் கவிராயன்- மறுப்பதற்கில்லை, மன்மதன் பெயர் சொல்லி நான் விட்ட அம்புகளில் தூளாகித்தான் போயிருந்தாள் ஷைலு. அவள் விட்ட காமப்பெருமூச்சும் 'உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே' என்பதாய் நீண்டது.

"என்னா படுத்துட்ட வாடீ மேலன்னா" என்று சொல்லி அவளைச் சீண்டினேன், அவ்வளவு சீக்கிரம் உச்சமடைவாள் என்று நான் ஊகித்திருக்கவில்லை, நான் இன்னும் சில பத்து நிமிடங்கள் ஆகும் என்றே நினைத்தேன் ஆனால் மாற்றமும் அவளிடம் மாற்றிக்கொடுத்த கன்ட்ரோலுமாய் அடர்த்தியாய் உச்சமடைந்திருந்தாள். அதில் அவள் அடைந்திருந்த மகிழ்ச்சி, என் குறியை சப்பி கனமாக்கி "பாவா வேணாம் நீங்க வாங்க" என்று எந்த தொல்லையும் செய்யாமல் மேலேறியதில் தெரிந்தது. வனமுலைகள் குலுங்க குலுங்க முதலில் உட்கார்ந்தபடி ஆடியவள் "பாவா இன்னும் ரெண்டு நிமிஷம், please dont cum" என்றாள். நான் ஆச்சர்யப்பட்டேன். கிளிட் உரசியிருக்கவேண்டும். அவள் இடுப்பை என்னில் தேய்த்தாள், அவள் குறிகொண்டு என் குறியை கவ்விப் பிடித்தாள். "I am cumming, cumming" நான் அவள் அப்படி சொல்ல வாய்ப்பிருக்குமா என்று ஒரு நொடி யோசித்தேன், பின்னர் அவள் சொல்வதற்காகவே காத்திருந்தவனைப்போல் நானும் வீரியமாய்  உச்சமடைந்தேன். அவள் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது என் மேல்.

"எப்புடிடீ" என்றேன் அன்று நடந்தது என்ன என்று இன்னமும் புரியாமல் "என்னால எப்பையும் அப்படி முடியாது, ஆனா இன்னிக்கு எல்லாம் உங்களுக்காகத்தான்." மீண்டு வந்திருந்த வெட்கத்துடன், குளியறைக்குச் சென்று டவல் கொண்டுவந்து குறிகழுவியவள் தூங்கத்தான் போகிறாள்  என்று நினைத்தேன். அவள் சந்தோஷத்திற்கு குறி சுத்தமடைந்ததும் மீண்டும் வாயில் எடுத்து சலம்பத் தொடங்கியவள், வாய் நீக்கி, "அய் என்னைய மட்டும் மேல ஏத்தி சக்கையா புழிய விட்டீங்கள்ல. இப்ப அனுபவிங்க." என்று சொல்லி குறியை பெரிதாக்க முயற்சித்தாள். இரண்டு முறை உச்சமடைந்திருந்த குறிக்கு இன்னமும் கூட கொஞ்சம் நேரம் தேவைதான், ஆனால் நான் குற்றம் சொல்லவில்லை. "டீ அவனை எழுப்பிவிட்டாலும் I cant cum" என்றேன்.

"அதை நான் பார்த்துக்கிறேன் பாவா." சொல்லி குறிக்குத் திரும்பினாள்.

Read More

Share Tweet Pin It +1

46 Comments

In

ஊமைத்துரை

கட்டபொம்மு 1799 அக்டொபர் 16 அன்று கயத்தாரில் அவரது 36ஆவது வயதில் தூக்கிலடப்பட்டார். அவரது உறவினர்கள் பெண்களும் ஆண்களுமாய்ப் பதினேழுபேர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர், கொல்லவாருப்பட்டி பாளையங்கள் பறிக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சியின் பெரும்பாலான பகுதிகள் எட்டையபுரம், மேல்மாந்தை, மணியாச்சி பாளையங்களுக்குப் பகிர்ந்தளிகப்பட்டது. பறிக்கப்பட்ட பாளையங்களிலிருந்த கோட்டைகள் எல்லாம் இடிக்கப்பட்டன. ஆயுதங்கள் பிடுங்கப்பட்டன. மக்களது சுய பாதுகாப்புக்கும் வழியில்லாமல் போகவே திருட்டுகள் அதிகரித்தன. அனைத்துப் பாளையங்களின் நிர்வாகத்தையும் கும்பினி ஏற்றெடுத்தது. கும்பினி ஊழியர்கள் வரி வசூல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். 'தேசக் காவல்' என்றொரு புது வரியும் உயர்ந்தது. வரி கட்ட இயலாமல் போகும் போது சொத்துக்கள் எதுவாயினும் பறிமுதல் செய்யப்பட்டன. கும்பினி அதிகார்கள் ஊழலில் கொழித்தனர். நவாப்பின்  நிர்வாகமே இந்தப் போக்கைக் கண்டு மிரண்டு, நாடு பாழ்பட்டுப் போய்விட்டது என்று குற்றம் சாட்டியது.

பாளையங்கோட்டை சிறை அதிகாரியின் மனைவி ஊமைத்துரையின் மேல் அனுதாபம் கொண்டிருந்தாள். அதைப் பயன்படுத்தி நீத்தார் கடன் செய்வதற்குப் பழங்களும் பண்டங்களும் வாங்க வேண்டுமென்று சொல்லவும் அதற்கு அனுமதி கிடைத்தது. சிறைக்கு விறகு கொண்டு வரும் பொட்டிப் பகடை என்ற சக்கிலியர்தான் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் ரகசிய ஓலைப் பரிமாற்றத்திற்கு உதவியாக இருந்தார். சிறைக்குள் வந்த வாழையிலைக் கட்டு, விறகு, பழக்கூடைகளுக்குள் ஆயுதங்கள் இருந்தன.

2.2.1801 அன்று இரவானதும் திருச்செந்தூருக்குக் காவடி எடுத்துப் போகும் பக்தர் கூட்டம் ஒன்று கோட்டையின் அருகே பாடிக்கொண்டு சென்றது. தெற்கு வாசலுக்கு அப்பால் இருளில் குதிரைகளோடு வீரர்கள் கூட்டம் ஒன்று காத்து நின்றது.

பாட்டுச்சத்தம் நெருங்கியதும் ஊமைத்துரையின் உறவினர்கள் ஆயுதங்களோடு காவல் வீரர்களோடு மோதி, கோட்டைக் கதவை திறந்து ஓடினர். மூன்று பேர் சண்டையில் இறந்துவிட, பதினான்கு பேர் தப்பி காத்திருந்த கூட்டத்தோடு வல்லநாட்டு மலைக்கு ஓடினர். பின் தொடர்ந்த சிறைக்காவலர்கள் அடிபட்டுத் திரும்பினர்.

பாஞ்சாலங்குறிச்சியில் காவலில் இருந்த கும்பினிச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஒரே வாரத்தில் மீண்டும் அங்கே ஒரு மண் கோட்டை எழும்பிக் கொண்டிருந்தது. பிப்ரவரி இறுதிக்குள் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ஆழ்வார்த்திருநகரி வரை உள்ள கும்பினி ராணுவ நிலைகளை அழித்துவிட்டனர். கோட்டைகள் இடிக்கப்பட்ட ஐந்து பாளையங்களிலும் மீண்டும் அவை கட்டப்பட்டன.

பாஞ்சாலங்குறிச்சியைப் பிடிப்பதற்காகக் காலின் மெக்காலே சங்கரன்கோவில் கயத்தாறு வழியாக வந்து கடையநல்லூரில் முகாமிட்டிருந்தார். நள்ளிரவில் நாற்புறமிருந்தும் அவர் படை தாக்கப்பட்டது. சண்டையில் பாஞ்சாலங்குறிசி வீரர்கள் 40 பேர் மடிந்தனர். மறுநாள் ஒட்டபிடாரத்தைப் பிடிக்கும் மெக்காலேயின் முயற்சி முறியடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ராணுவத்தின் பின்புறமாகவும் பக்கவாட்டிலும் துப்பாக்கிகளுக்குப் பயப்படாமல் வந்து தாக்கினர். மெக்காலே பின்வாங்கினார். ஊமைத்துரை அந்தச் சண்டையில் 110 பேரை இழந்தான். இரவெல்லாம் நடந்து பிப்ரவரி 10ல் மெக்காலே பாளையங்கோட்டை போய்ச் சேர்ந்தார்.

மார்ச்சில் ஊமைத்துரை தூத்துகுடியைத் தாக்கினான். கோட்டையின் தளகர்த்தர் உட்வர்ட் ஓர்ம்ஸ்லே சரணடைந்தார். மற்றொரு அதிகாரியான பாக்காட் சிறையில் அடைபட்டார். அவர் மனைவி ஊமைத்துரையைச் சந்தித்து அவருக்கு உயிர்ப் பாதுகாப்பு வேண்டியபோது இரு அதிகாரிகளும் குடும்பம் உடைமகளோடு வெளியேற ஊமைத்துரை அனுமதித்தான்.

வல்லநாட்டு மலையிலிருந்து பாளையங்கோட்டையைத் தாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கும்பினுக்கு எதிரான இந்த எழுச்சி ராமநாதபுரத்திற்கும் பரவியது. மார்ச்19ல் ஸ்ரீவைகுண்டத்தைத் தாக்கி மேஜர் செப்பர்டின் படையை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

மெக்காலே மேலதிகத் துருப்புகளைச் சேர்த்துக்கொண்டு மார்ச் 30ல் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் போனார். ஊமைத்துரையின் ஆட்கள் பசுவந்தனையில் மறித்துத் தாக்கினர்; 96 பேரை இழந்து பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிவிட்டனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மார்ச் 31ல் வளைத்த பிரிட்டிஷ் படை காலையிலிருந்தே பீரங்கிக்ளால் சுடத் தொடங்கியது. கோட்டையில் இரட்டை மண்சுவர்களுக்கு நடுவே பருத்திமாருகள் அடுக்கப் பட்டிருந்ததால் குண்டுகள் அதில் செருகி நின்றுவிட்டன. உட்புறச்சுவர் பாதிக்கப்படவில்லை.

மாலை 3 மணிக்கு ஒருபகுதிச்சுவர் இடிக்கப்பட்டது. அதன் வழியே நுழைய முயன்ற பிரிட்டிஷ் சிப்பாய்கள் சுடப்பட்டும் ஈட்டி, வல்லயங்களால் குத்தப்பட்டும் விழுந்தனர். எதிர்ப்பு கடுமையாக்க இருந்தது. குலவையிட்டுக் கொண்டே பாஞ்சாலங்குற்ச்சி வீரர்கள் தாக்கினர். சுவர்களில் ஏற முயன்ற பிரிட்டிஷாரை வல்லயங்கள் குத்தித் தள்ளின. சுவர்மீது பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் தென்படும் போதெல்லாம் பிரிட்டிஷ் துப்பாக்கிகள் சுட்டு வீழ்த்தின. என்றாலும் அதே இடத்தில் மீண்டும் ஒருவன் ஏறி நின்றான். மதில்மேல் பிரிட்டிஷாரால் ஏற முடியவேயில்லை. கோட்டையின் கிழக்குப் பக்கமிருந்து எட்டையபுரம் வீரர்கள் தாக்கினாலும் அவர்கள் சுலபமாக விரட்டப்பட்டனர்.

கோட்டையின் காவல் அரண்களிலிருந்து பிரிட்டிஷ் வீரர்களை நோக்கித் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்தபடியிருந்தது. கோட்டையைக் கைப்பற்றும் மெக்காலேயின் முயற்சி தோற்றுப்போனது. வலிமையையான பிரிட்டிஷ் படை தோற்றுவிட்டது என்பதை விட மெக்கால்லேக்கு ஆச்சரியமாக இருந்தது அந்தச் சிறிய மண்கோட்டையை எப்படி ஊமைத்துரையால் தற்காத்துக்கொள்ள முடிந்தது என்பதுதான்.

வீரத்திற்கும் நேர்மைக்கும் பேர் போனவராகக் கருதப்பட்ட, இந்தியச் சூழலை நன்கறிந்த லெ. கேணல் அக்னியு வசம் மதராஸ் ராணுவப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மதராஸ் ஜார்ஜ் கோட்டை, பரங்கிமலை, ஆர்க்காடு, மலபாரிலிருந்தும் வீரர்கள் வந்து அவரோடு மே 23ல் கோவில்பட்டியில் இணைந்து கொண்டனர். 24ந் தேதி பாஞ்சாலங்குறிச்சியை பீரங்கிகள் துளைத்துக் கொண்டிருந்தன. உடைபட்ட மதில்களினூடே நுழையப் பெருவாரியான ஆட் பலத்தோடு பிரிட்டிஷார் முயன்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக சின்ன பீரங்கிகளும் துப்பாக்கிகளும் சுட்டவாறு இருந்தன. நுழைய முயன்றவர்கள் மீது உள்ளிருந்து கடும் தாக்குதலும் துப்பாக்கிப் பிரயோகமும் நிகழ்ந்தது. இரு பக்கமும் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் பலியாயினர்.

சிதந்த மதிலின் ஒரு 'வழி'க்குப் பின்புறம் எதிர்த்து நின்ற வீரர்கள் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் பிரிட்டிஷ் வீரர்கள் அந்த வழியே மொத்தமாக உள் நுழைய முயன்றனர். அந்தத் தருணத்தில் கோட்டையில் இருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் 3000 பேர் கிழக்கு வாசல் வழியாக வெளியேறி, இரு பிரிவுகளாகக் கிழக்கிலும் வடக்கிலும் விரைந்து ஓடித் தப்பித்தனர். கோட்டைக்குள் 1050 பேர் இறந்து கிடந்தனர்.

பிடிபட்ட வீரர்களைக் கோட்டையில் வெளிப்புறத்தில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டார் அக்னியு.

கேணல் ஜேம்ஸ் வெல்ஸ் வந்து அவரைச் சந்தித்தார். 'சார் உங்களுக்குச் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன். தூத்துக்குடியைக் கைப்பற்றியபோது பிரிட்டிஷ் அதிகாரிகளை குடும்பத்தோடு வெளியேற ஊமைத்துரை அனுமதித்தார். அதை விடவும் மெக்காலே தோற்று பாளையங்கோட்டைக்குத் திரும்ப முயன்றபோது அவரது படையை ஊமைத்துரை நிர்மூலகாக்கியிருக்கமுடியும் ஆனால் திரும்பிச் செல்ல அனுமதித்தார்!'

அக்னியு சுருட்டைப் புகைத்தவாறு மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

'காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு இளைஞனின் சாகசங்கள் பிரமிப்பூட்டுகின்றன. அவர் சைகைகளை தேவ கட்டளைகளாக ஏற்று எல்லோரும் கீழ்ப்படிகின்றனர். எல்லாத் தாக்குதல்களிலும் அவர் முன்னால் நின்றிருக்கிறார். தன்னைவிட நூறுமடங்கு வலிமை வாய்ந்த எதிரியைக் கண்டு அவர் அஞவில்லை. அவரது படையின் சக்தியைவிட சாதனைகள் பல மடங்கு பெரியவை.'

சுருட்டை வாயிலிருந்து எடுத்த அக்னியு சொன்னார் 'தெரியும். அவனைப் பற்றி அனைத்தையும் அறிந்த பிறகே இங்கே வந்தேன். நான் அறிந்த அபாரமான போர்வீரர்கள் வெகுசிலரில் இவன் ஒருவன். அவனை மிகவும் மதிக்கிறேன். என்ன செய்வது? அவனை எதிர்த்துப் போரிட அல்லவா வந்திருக்கிறோம்.'

அக்னியுவின் ஆணைப்படி பிடிபட்ட வீரர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கே தப்பியோடிய ஊமைத்துரையின் கூட்டத்தை பிரிட்டிஷ் வீரர்கள் துரத்திச் சென்றனர். கடும் சண்டை நடந்தது. மீண்டும் அவர்கள் சிதறி ஓட, பிரிட்டிஷ் வீரர்கள் கோட்டைக்கே திரும்பிவிட்டனர். அருகிலுள்ள கிராமத்திலிருந்த பெண்கள் காயம்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்தக் களத்திற்கு வந்தனர். அதிலொருவன் உயிர் பிரியும் தருணத்திலும் அருகில் விழுந்து கிடந்த ஊமைத்துரையைக் காட்டி 'சாமிய எப்படியாவது காப்பாத்துங்க' என்று சொன்னான்.

குமாரசாமி நாயக்கன் கட்டபொம்முவிற்கும் செவத்தய்யாவிற்கும் தம்பி; கும்பினியார்க்கு ஊமீ, டம்ப்பி; முகமதியர்களுக்கு மூங்கா; மக்களுக்கு ஊமைத்துரை, துரைசிங்கம்; வீரர்களுக்கு சாமி!

-------------------------------------------------------------------------------------

வெள்ளை மருதுவும் அவர் தம்பி சின்னமருதுவும் சிவகங்கைப் பகுதிகளில் கும்பினிக்கு எதிராக வீரர்களைத் திரட்டினர். காளையர் கோவில் தான் மையத்தளமாக இருந்தது அந்தக் கோவில்தான் நிலைக்களன். அது மேலதிக உத்வேகத்தை அளித்தது. தெற்கிலிருந்து விரட்டப்பட்டுப் போனார்களுக்கு அதும், விருபாஷி பாளையமும் தான் புகலிடங்களாக இருந்தன. கமுதியிலிருந்து ஊமைத்துரையை சின்னமருது சிறுவயலுக்கு அழைத்துப் போனார். அவர் வீட்டுப் பெண்கள் அவன் உடல் தேறுவதற்காகப் பொங்கல் வைத்துப் படயலிட்டு சாமிகளை வேண்டினர். அங்குள்ள மறவர்கள் முத்துக் கருப்பத் தேவரையே தங்கள் அரசராக ஏற்றுக்கொண்டிருந்தனர். முதலில் திருப்பத்தூர், நத்தத்திலிருந்து கும்பினி துருப்புகளை விரட்டிவிட்டனர். மேளூர், திருவெள்ளூர் கோட்டைகளை ஆயுத தளவாடங்களோடு கைப்பற்றினர். ஏற்கனவே மழை இல்லாததால் தானியங்களுக்கு பெரும் தட்டுப்பாடாய் இருந்தது. மக்கள் புரட்சியாளர்களுக்கு ஆதரவாய் செயல்பட்டனர். ஆண்கள் பெருவாரியாய் வந்து சேர்ந்தனர். கிழக்குக் கடற்கரைத் துறைகளைக் கைப்பற்றினர். பிறகு இலங்கையிலிருந்து தோணிகளில் தானியங்கள் வந்திறங்கின.

உடல் தேறியதும் ஊமைத்துரை தனது வீரர்களோடு போய் பாளையநாட்டைக் கைப்பற்றினான். மேலூர்க் கள்ளர்கள் நத்தத்திலிருந்து மதுரை வரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓரிரவில் விருபாஷி குப்பள நாயக்கர் தலைமையில் திண்டுக்கல் பாளையக்காரர்கள் அனைவரும் ஊமைத்துரையோடு சேர்ந்து படையோடு மதுரைக் கோட்டையைச் சுற்றி வளைத்தனர். மூன்று நாட்களாக அலங்ககளிலிருந்த பீரங்கிகள் நாலு திசையிலும் சுட்டுக் கொண்டேயிருந்தன. நெருங்கமுடியவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.

சின்னமருதுவின் மகன் செவத்தத் தம்பி கடலோரமாக வீரர்களுடன் தஞ்சைப் பகுதியில் நுழைந்தான். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆதியார்குடியைக் கைப்பற்றினர். மாங்குடிக்கான சண்டையில் கேப்டன் வில்லியமும் மருது வீரர்களும் வெற்றி தோல்விகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். கடைசியில் அதுவும் மறவர்களிடம் பிடிபட்டது. தஞ்சைப் பகுதியிலிருந்து கிடைத்த உணவு தானியங்கள் பேருதவியாய் இருந்தன.

----------------------------------------------------------------------

காளையர்கோவிலை நோக்கி பிரிட்டிஷ் படை காட்டுக்குள் நிதானமாக முன்னேறிக் கொண்டிருந்தது. மருதுவின் வீரர்கள் தொடர்ந்து வந்து மோதிக் கொண்டேயிருந்தனர். காட்டுக்குள் எங்கும் ரத்தத் திட்டுகள் கிடந்தன. மேலும் அவர்கள் முன்னேற முடியாமல் ஆகி, பின்பக்கத் தொடர்புகளும் அற்ந்து போயின. அக்னியு சிறுவயலுக்கே திரும்பிவிட்டார். தஞ்சை, புதுக்கோட்டை ராஜாக்களின் உதவியுடன் அறந்தாங்கி, பட்டுக்கோட்டைப் பகுதியிலிருந்த கலகக்காரர்களை கும்பினிப் படை முற்றாக விரட்டிவிட்டது. காரைக்குடி சென்று கொண்டிருந்த மக் லீனின் அணியை மூவாயிரம் பேருடன் ஊமைத்துரை தாக்கினான். அதை முறியடித்து, சிங்கம்புணரி காடுகளிலிருந்த வீரர்களையும் மக்லீன் விரட்டிவிட்டான். மார்ட்டிஸ் ராமநாதபுரத்திலும், எட்டையபுரம் வீரர்கள் உதவியுடன் மெக்காலே அபிராமத்திலும் நடந்த சண்டையில் வென்றனர்.

பல இடங்களிலும் தோற்றுத் திரும்பிய வீரர்கள் காளையர்கோவில் காட்டில் வந்து சேர்ந்தனர். காளையர்கோவிலைத் தாக்கும்முன் அக்னியு ஒரு தந்திரம் செய்தார். ஒய்யத் தேவருக்கு சிவகங்கை அரசராகப் பட்டம் கட்டினார். மருதுவின் மறவர்கள் இரு எதிரணிகளாகப் பிரிய நேர்ந்தது.

காளையர்கோவில் மீது இரண்டாம் முறை தாக்குதல் தொடங்கியது. ஒய்யத் தேவர் உதவியுடன் பிறமலை, மேலூர், நந்திக் கோட்டை தாண்டி ஒக்கூர் வந்தார் அக்னியு. காளையர்கோவிலுக்கு மேற்கிலுள்ள வாணியங்குடி, மூதூர் பிடிபட்டன. செப்டம்பர் 30ல் லெ. கேணல் ஸ்பிரே காளையர்கோவிலை நோக்கிப் போனார். கவனத்தை திசை திருப்ப அக்னியு சிவகங்கைச் சிறிய படையை அனுப்பிவிட்டு, ஸ்பிரேக்கு உதவ வேறு வழியில் ஷெப்பர்டின் அணியை அனுப்பினார்.

அக்டோபர் 1ல் அக்னியுவும் இன்னிஸும் மேற்கிலிருந்து தாக்கினர். மூன்று புறமிருந்தும் காளையர்கோவில் நெருக்கப்பட்டது காட்டுக்குள்ளிருந்த வீரர்கள் கிடைத்த வழிகளில் தப்பியோடினர். மூன்றாள் உயர மதில்களுடன் கூடிய கம்பீரமான கண்ணத்தாள் கோவிலினுள் கும்பினிப் படை புகுந்தது.

மருது சகோதரர்கள் சிங்கம்புணரி காடுகளுக்குப் போய்விட்டனர்.

----------------------------------------------------------------------------------

ஊமைத்துரையும், செவத்தய்யாவும் திண்டுகல்லுக்கு தப்பிச் சென்றனர். விருபாஷிக்கு ஊமைத்துரை சென்று சேர்ந்த நாலே நாளில் பொதுமக்களில் 5000 பேர் திரண்டு அவனோடு சேர்ந்தனர். விருபாஷி செல்லும் வழியெல்லாம் தடுப்பரண்களை ஏற்படுத்தினர். விருபாஷியை நோக்கிப்போன மேஜர் ஜோன்ஸ் தோற்றுத் திரும்பினர்.

உடனடியாக இந்த எழுச்சியைத் தடுக்க நினைத்தார் அக்னியு. அக்டோபர் 12ல் இன்னிஸ் தலைமையில் பெரும்படை சென்றது. அவர் அந்நிலப்பரப்பையும் சூழலையும் ஏற்கனவே நன்கறிந்தவர் தடையரண்களை மீறி பிரிட்டிஷார் விருபாஷி பாளையத்தில் நுழைந்தனர்.

முதலில் சந்திரப்பட்டியில் ஊமைத்துரை எதிர்கொண்டு தாக்கினான். தோற்று விருபாஷிக்குப் பின்வாங்கினான். பிரிட்டிஷ் சிறு பீரங்கிகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் முன்னே தாக்குப் பிடிக்க முடியாமல் விருபாஷி விழுந்தது. ஊமைத்துரையின் வீரர்கள் திண்டுக்கல்  சமவெளிக்குத் தப்பியோடினர்.

கூளப்ப நாயக்கன் முதலான பாளையக்காரர்கள் அங்கிருந்து தமது ஊர்களுக்குத் திரும்பினர். ஊமைத்துரை அய்யம்பாளையம் மலைமேல் ஏறி ஒளிந்து கொள்ளும் நோக்குடன் தனது நண்பர்களோடு தெற்கே ஓடிக் கொண்டிருந்தான். மேஜர் பர்ரோஸ் ஓடுகிறவர்களைத் தம் குதிரைப் படையுடன் துரத்தினார். சோறுதண்ணி இல்லாமல் வீரர்கள் மூன்று நாட்களாக 51மைல் தூரம் ஓடியிருந்தனர். இன்னும் சற்று தூரத்தில்தான் அந்த மலை இருந்தது. வத்தலகுண்டை எட்டும் முன்னே பலர் களைத்துச் சுருண்டு விழுந்தனர்.

இவ்வளவு சண்டைகளிலும் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிய ஊமைத்துரை இப்போது 65 வீரர்களுடன் சிக்கிவிட்டான்.

சிங்கம்புணரி காடுகளில் பிடிபட்ட மருது சகோதரர்கள் 24.10.1801ல் திருப்பத்தூர் கோட்டையில் கொல்லப்பட்டனர்.

ஊமைத்துரையும் செவத்தையாவும் மற்ற 65 பேரும் 16.11.1801ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தலை துண்டிக்கப்பட்டனர். இடிக்கப்பட்ட கோட்டை மேட்டில் ஆமணக்கு விதைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆமணக்கு விளைச்சல் எவ்வளவு என்ற கணக்கு கும்பனிக்கு வந்து சேர்ந்தது. கணக்கு எழுதி அனுப்பியது எட்டையபுரம். ஆனால் பிரிட்டிஷ் கௌரவத்திற்குப் பங்கம் விளைவித்த பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கும்பினி ஆவணங்களிலிருந்து அகற்றப்பட்டது.

---------------------------------------------------------------------------------------

காவல் கோட்டம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In ஈழம்

No Marina; I love it

ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

RP ராஜநாயஹத்தின் இந்தப் பதிவுக்கு போட நினைத்த கமென்ட் ஒன்று.

“When a big tree falls, the ground shakes” இல்லையா?
கத்திரிக்கா வெண்டைக்கா பிரச்சனையா, எத்தனை க்ரவுண்ட் ஷேக் ஆகப்போகுதோ???

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In 18+ threesome

Threesome

"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம் வித்தியாசம். நான் எப்பொழுதும் அப்படியே தான் இருந்தேன், அகிலாவின் இடத்தை ஜெயஸ்ரீயும் ஜெயஸ்ரீயின் இடத்தை அகிலாவும் எடுத்துக் கொண்டார்கள், பெரும்பாலும் நான் வம்பிழுக்கும் சமயங்களில் அகிலா கோபப்படுவாள், ஜெயஸ்ரீ சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று வித்தியாசம். காரணம் இருந்தது. ஐரனி அந்த நாளை மீளநினைவூட்டியது. 



"You saw me naked, I want to see you..." நான் முடிக்காமல் இழுத்தேன். ஜெயஸ்ரீ கைகளில் இருந்த ஜூஸை என் தலையில் கொட்டிவிட்டு வேகமாக வெளியேறினாள். சிரித்தவிட்டு பின்னர் முறைத்தவாறு அகிலாவும் ஜெயஸ்ரீயைப் பின்தொடர்ந்தாள். இது வழமையாக நடப்பதுதான் என்பதைப் போல் சிப்பந்தி ஒன்றும் சொல்லாமல் என்னிடம் பில்லை நீட்டினான். நான் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தேன். 


3:30 PM aeswari: ஏன்டா படுத்துற. 
me: ஜெயா என்ன சொன்னா? 
aeswari: she thought it was not funny. 
me: நானும் வேடிக்கைக்குச் சொல்லலை. 
அவ தெரிஞ்சே தான் உள்ளவந்தா!
aeswari: in the three of us, you enjoyed the most. :)
why killing the sprit, she got the guts to do whatever she did.
dont embarrass me in front of her. :)
whatever you saw is more than enough for your lifetime, I know. ;)
3:42 PM me: Dont treat me like an outsider, Aki.
3:50 PM me: are you there?
aeswari: yes
its between you and her. dont involve me. 
I dont like the way its going. 
you dont get me and her, thats dot point. 
are you there?
4:02 PM aeswari: are you there???
me: ம்ம்ம்.
நான் அப்படிச் சொல்லலை. அது என்னோட விருப்பமுமில்லை. 
why cant you guys see my point.
aeswar: whats your point, bullshit point. 
you saw me naked, just think of her head instead of mine. 
thats it. 
me: அது சரி.
aeswari: seriously, she looks exactly like me, naked.
4:14 PM aeswari: shit what am I explaining to you
you and your crappy logic. 
dont talk to me ever, if you want to see my sister naked :)

ஜெயா என்னை கூகுளில் இணைத்து உரையாட அழைத்த வேண்டுகோள் அப்பொழுதுதான் வந்தது. 

4:30 PM me: Hi
jayashree: dont get any ideas
but i sent you the photo
I shouldnt have entered the house, that day, I am so sorry
this is where it ends
dont tell Akila
good bye.

சாட்டிங்கில் இருந்து மறைந்து போனாள். மெயில் வந்திருந்தது, திறந்து பார்த்தேன், அவள் தான். அப்படித்தான். நான் வேகமாக டெலிட் செய்துவிட்டு அகிலாவை அழைத்தேன்.

4:32 PM me: Aki 
are you there
4:35 PM aeswari: yes tell me
me: Jaya send me a picture of her, naked, I deleted it. 
I didnt think she would do it. 
I am feeling bad about me now. 
She asked me not to tell you. But I dont want to hide it. 
I am sorry, convey my sorry to her
I will behave.
aeswari: she told me too. we were testing you
whether you would say that or not. :)
dont worry Jaya is alright, we were kind of teasing you.
i know she is going to come to room :)
we thought you would advance on her too. 
but you are good. stayed with me. :)
good boy.
still, you would only get me. not her. got it.
I am serious about it.
me: I want that photo back. I deleted it.
aeswari: dream about it. :)

______________________________________________________

கனவு போலிருந்தது, அகிலா தனக்கும் ஜெயாவிற்கும் இடையில் இருக்கும் உறவை என்னிடம் அறியத்தந்த பொழுது, அதை எப்படி அணுகுவது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் தவறாக அணுகிவிடக்கூடாது என்று மட்டும் உறுதியாக நினைத்தேன். அகிலாவை நினைத்து பெருமையாக இருந்தது, ஜெயாவையும் தான். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் வாழ்க்கையில், அவள் என்னைத் துன்புறுத்தியது எல்லாம் இப்பொழுது நினைத்தால் எவ்வளவு சரியென்று படுகிறது. அவள் என்னை முற்றிலும் நிராகரித்திருந்தால் கூட சரிதான், நல்லவேளை அவளை ஊடுறுவ என்னால் முடிந்திருந்தது. தொடர்ச்சியாய் கூகுள் சாட் மூலமாக அவளை நச்சரித்து அவள் கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டுவந்திருந்தேன். அவளைப் பார்க்கவேண்டும் போலிருந்தது அழைத்திருந்தேன், வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாள்.

வந்திருந்தேன். முன்னமே வந்திருந்திருக்கிறேன், வீட்டு முனை வரை, வீட்டிற்குள் வந்திருக்கவில்லை. கதவைத் தட்டினேன், அவள் தான் திறந்தாள், முக்கால் பேண்ட்டும் டீஷர்ட்டும், கலைந்த தலை முடியுமாய் அவளை பெரும்பாலும் கேஷுவல் உடையில் பார்த்ததில்லை. ஒரு முறை ஊட்டியில் பார்த்ததைத் தவிர, அப்பொழுது கொஞ்சமாவது மேக்கப் அணிந்திருந்தாள். இன்று அதுவுமில்லை கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து திருக்குறள் படித்திருப்பாளோ என்று நினைத்தேன். நீ மை தீட்டினாள் மறைந்து போய்விடமாட்டேன் என்று சொல்லத்தான் நினைத்தேன். பைத்தியம் என்று வீட்டிற்குள் விடாமல் போக வாய்ப்பிருந்ததால் அமைதியாய் நின்றேன். மெல்லியதாய்க் கட்டி அணைத்து 'வா தாஸ்' சொல்லி விலக நினைத்தவளை இறுகக் கட்டி அணைத்தேன். அனுமதி மறுக்கவில்லை, பின்னர் விலகியவள் ‘சாரி தாஸ் நேத்து கொஞ்சம் தூக்கம் இல்லை’ களைப்பாய் இருப்பதைக் குறிப்பாய் உணர்த்தினாள். என் மனம் மீண்டும் வள்ளுவத்தில் மெய் தேடியது 'இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே  ஏதிலர் என்னும்இவ் வூர்'. தூங்காமல் என்னைத்தான் நினைத்து கொண்டிருந்திருக்கவேண்டும். ஊர் என்று ஒன்றில்லாவிட்டாலும் ஜெயஸ்ரீ இதனால் என்னை ஏதிலார் - அன்பில்லாதவர்னு - என்று நிச்சயம் சொல்வாள் என்று ஊகித்தேன்.  நேரடியாய் சமையற்கட்டில் நுழைந்தாள், அங்கிருந்து வெளியில் வந்த ஜெயா 'வாங்க' என்று சொல்லிவிட்டு இன்னொரு அறைக்குச் சென்றுவிட்டாள். நல்லவேளை ஜெயா வள்ளுவம் அறிந்திருக்கவில்லை ஆனால் அகிலா அவர்களைப் பற்றி என்னிடம் சொன்னது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வீட்டில் நிறைய பொருட்கள் இல்லை, ஆனால் இருந்த பொருட்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. ஹாலில் இருந்த சைக்கிள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும், நானறிந்த வரை அகிலா சைக்கிள் உபயோகிப்பதைப் பற்றி பேசியதில்லை என்பதால் அது ஜெயஸ்ரீயினுடையதாகத் தான் இருக்க வேண்டும். நான் அந்த அறை முழுவதும் ஒட்டப்பட்டிருந்த பழைய புதிய புகைப்படங்களைப் பார்த்தபடியிருந்தேன். அவர்கள் குடும்ப புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, காபி தம்ளருடன் வந்தவள். 'எங்க அம்மா, அப்பா அப்புறம் நாங்க ரெண்டு பேரும், எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்டோ' என்றாள். புகைப்படம் அருமையாக இருந்தது.  தம்ளரை வாங்கி பக்கத்தில் வைத்து மீண்டும் அவளைக் கட்டிப்பிடிக்க முயற்சித்தேன். மறுத்தவள் கண்களால் மிரட்டி உள்ளறையைக் காட்டினாள். நான் பயந்தவன் போல் சைகை செய்து அவளைப் பிடித்திழுத்து முன்பக்கமாய் டீஷர்டிற்குள் கைவிட்டேன், தட்டுப்பட்டிருக்காது, அதற்குள் தட்டிவிட்டவள், ஜெயஸ்ரீ இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள். 

நான் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சிக்கு உயிரூட்டினேன். உள்ளிருந்து அகிலா வெளியில் தள்ளப்பட்டதை உணர்ந்தேன், வந்து என்னருகில் உட்கார்ந்தாள். இனி அவள் உள்ரூம் செல்லமுடியாது என்று புரிந்து கொண்டேன். 'அது என்ன அகிலா' என் இடப்பக்கம் உட்கார்ந்த அகிலாவிடம், இடது மூலையைக் காட்டிக் கேட்டேன், அவள் தீவிரமாய் திரும்பி நான் எதைக் காட்டுகிறேன் என்று பார்க்க நினைத்த தருணத்தில், பின்பக்கமாய் அவள் டீஷர்டிற்குள் கைவிட்டு பிரா ஹூக்கைக் கழட்டிவிட்டேன். தோள்களை பின்னகர்த்தி நான் செய்ததை உணர்ந்தவள் முகம் சிவந்து போனது. டீஷர்ட்டில் கழண்டிருந்த பிரா முன்பக்கம் தெளிவாய்த் தெரிந்தது. சமாளித்துக் கொண்டவள் 'ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் தான்' என்றவாறு அவளாய் ஹூக்கைப் போட முயன்றவள், 'தொல்லைப் பண்ணாதடா, போட்டுவிடு' முதுகைக் காட்டினாள் 'அவ எதாவது நினைக்கப்போறா, ஏற்கனவே வீட்டுக்குக் கூப்பிட்டதில் சந்தோஷம் இல்லை போலிருக்கு' காதில் கிசுகிசுத்தாள். நான் மேலும் வம்பு செய்யாமல் நல்ல பிள்ளையாய் போட்டுவிடத்தான் நினைத்தேன், பிராவின் முனைகளைத் தேடிய என் கைகள் தானாய் அவள் மார்களை நோக்கி நகர்ந்து அவள் முலைகளை எடை போட முயன்று பின் காம்புகளைத் தொட்டது, அவளிடம் ரியாக்‌ஷன் இருந்திருந்தால் இன்னும் சீண்டியிருக்கும். அவள் மௌனம் முனைகளைப் பற்றி ஹூக்கை மாட்டிவிடச் செய்தது. திரும்பியவள் மெல்லியதாய் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள், நான் மறு கன்னத்தைக் காட்டினேன், முத்தியவள் அவளாய் உதட்டுக்கு நீண்டாள். என் கைகளை கட்டுப்படுத்த முயன்றேன் முடியாமல் வலது கை அதுவாய் அவள் இடது முலையை நோக்கி நகர்ந்தது, அவளைக் கஷ்டப்படுத்துவதில்லை என் நோக்கம், நொடிக்கொரு தினுசாய் அழுத்தம் அதுவாய் அதிகரித்திருக்கவேண்டும், உதட்டைப் பிரித்தவள், கைகளைத் தட்டிவிட்டு, 'ச்சப்பா அதென்ன பந்தா, இப்படிப் பிசைஞ்சா வலிக்காதா' என்று கிசுகிசுத்தபடி, சோபாவின் இன்னொரு பக்கம் சென்று உட்கார்ந்தாள். 

ஜெயா வெளியில் வந்து அங்கும் இங்கும் அலைந்துவிட்டு திரும்பவும் அவள் அறைக்குள் நுழைந்துகொண்டாள், நாங்கள் நல்ல பிள்ளைகள் போல் உட்கார்ந்திருந்தோம், சோபாவின் இரு ஓரங்களில். அவள் அறைக்குள் நுழைந்ததும் நான் அகிலாவைச் சீண்டுவேன் என்று அவள் உணர்ந்திருக்கவேண்டும், நான் சீண்டும் முன்னமே எழுந்து நகர்ந்தாள், நாங்கள் மௌனமாய் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம், சத்தம் வராமல் இருக்க பெரிதும் முயன்றோம். ஆனால் ஜெயாவிற்கு கேட்டிருக்கும் தான், அகிலா சமையற்கட்டில் நுழைந்தாள், நான் பின் தொடர்ந்தேன். எனக்கு முதுகைக் காட்டியபடி ஸ்டவ்வின் முன் நின்றிருந்தாள், அவளை ஒட்டி நின்று அவள் கழுத்தில் வாசம் பிடித்தேன். அவள் இடுப்பில் படர்ந்த கைகள், தொப்புளைத் தொட்டு, வலது கை மட்டும் அவள் பேண்ட்டிற்குள் நுழைய முயற்சிக்க. அவள் கைகள் என்னை முழுவதும் தடுக்கவில்லை, நான் பேன்ட்டிக்குள் நுழைக்காமல் பேண்ட்டிற்கும் பேன்ட்டிக்கும் இடையில் நின்றேன். சிறிது நேரம் போகட்டும் என்று விட்டவள் கையை எடுத்து வெளியில் விட்டாள். பின்னால் மெல்லிய ஹம்மிங் கேட்டது, நானும் அவளும் சட்டென்று விலகி நின்றோம். ஜெயா தான். 

'பசிக்குது ரெண்டு தோசை சுட்டுக் கொடேன்.' அகிலாவிடம் கேட்டாள், நான் அங்கிருந்து நகர்ந்து திரும்பவும் ஹாலுக்கே வந்துசேர்ந்தேன். மனம் படுக்கையறைக்குள் நுழைய நினைத்தது, கொலையா செய்துவிடப்போகிறார்கள், என்று நினைத்தவனாய் அதுவரை ஜெயா இருந்த அறைக்குள் நுழைந்தேன். ஹாலைப் போலில்லாமல் அங்கே கழற்றிய துணிகள் கொஞ்சம் அங்குமிங்கும் கிடந்தன, நல்ல விசாலமான அறை இரண்டு ஜன்னல்கள், படுக்கைக்கு இடது வலதாக இரண்டு மர பீரோக்கள், அதில் ஒன்று அகிலாவுடையதாகயிருக்கவேண்டும். நான் மிகச்சரியாய் தவறான பீரோவை திறந்திருந்தேன், அது அகிலாவுடையது இல்லை என்று தெரிந்ததும் மூடிவிட்டு, மற்றதைத் திறந்தேன். வரிசையாய் அடிக்கியிருந்த உடைகள், உள்ளாடைகள் எல்லாவற்றையும் கடந்து நிறைய டைரிகள், அவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் புதையல் தேடி வந்தவந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன? கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவர்கள் கட்டிலில் உட்கார்ந்து டைரியைப் புரட்டினேன். இரண்டு தோசைக்குள் இரண்டு பக்கமாவது படித்துவிட. சந்தேகப்பட்டிருக்க வேண்டும், வேகமாக அறைக்குள் வந்த அகிலா, தாவி என் கையில் இருந்த டைரியைப் பிடிங்கினாள். திரும்பி டைரியை பீரோவுக்குள் வைத்தவள் பின்புறத்தை தட்டினேன். 'கொஞ்சங்கூட வெட்கமே கிடையாதா? அடுத்தவங்க டைரிய அனுமதியில்லாம படிக்கக்கூடாது' விரலை ஆட்டிக் காட்டினாள். நான் 'போடீ' என்று செல்லமாகச் சொல்லி அவள் காம்பை பிய்த்தெடுக்க நினைப்பவனைப்போல் கையை அவளை நோக்கி நீட்டினேன். சாதாரணமான நாட்களில் நிச்சயமாய் என் கைகள் அவள் முலைக்காம்பைக் கிள்ளியிருக்கும், ஆனா அன்று அவள் ஊகித்திருக்கவேண்டும், மிக எளிதாய்த் தட்டிவிட்டு நகர்ந்தாள். 'நான் பூட்டி வைக்கலை ஆனா படிக்கக்கூடாது அவ்வளவு தான்.' தோசைக்குத் திரும்பினாள். அவளை மீறி படிக்க நினைக்காததால் அங்கிருந்து நகர்ந்தேன். 

தோசை முடிந்து காலம் எங்கள் இடையில் சோபாவில் உட்கார்ந்திருந்தது. அகிலா என்னை ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், அந்தப்பக்கம் ஜெயஸ்ரீ. கை கால்களை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க மிகவும் தொல்லையாகத்தான் இருந்தது, ஆனால் அகிலா என்னைத் தொட அனுமதித்தே நாட்கள் அதிகமிருக்காது. ஆனால் நான் அன்று அவர்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளைச் சீண்டிய பொழுதுகள் நினைவில் வந்து தொல்லை செய்தது. கைகள் பரபரவென்றது, அவளைத் தீண்ட, சீண்டி விளையாட, அவள் முலைகள் நினைவில் இருந்து விலகி விட்டிருந்தது, நினைவு படுத்திக் கொள்ள, மீண்டும் அவளை நிர்வாணப்படுத்த மனம் அலைபாய்ந்தது. அங்கே அப்பொழுது ஜெயஸ்ரீ இல்லையென்றால் என்ற எண்ணமே அட்ரியலின் எழுச்சியை அள்ளித் தெளித்தது. அவ்வளவு நெருக்கத்தில் இருந்தும், அவள் என் மீதான காதலில் தளும்பிக் கொண்டிருந்தும், என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டால் என்று அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது, ஒரு விதமான தொல்லையாக இருந்தது. காலம் அப்படியே இருந்தது, ஜெயா 'எனக்கு கொஞ்சம் வெளியில் வேலையிருக்கு. நான் போகணும்.' சொல்லும் வரையில். அவள் வெளியில் சென்று கதவைச் சாத்தியிருக்கமாட்டாள், நான் வேகமாக அகிலாவின் டிஷர்ட்டைக் கழற்றினேன். அவள் என் சட்டையைக் கழற்றியெறிந்தாள். அந்த நாள் அப்படி நீண்டிருக்காமல் வேறு மாதிரி முடிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் தான் ஆனால் அவள் என் முன்னால் பிராவுடன் நின்றுகொண்டிருந்தாள்.


'நான் சொன்னேனே நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்னு அது இன்னைக்குத்தான். இன்னிக்கு உனக்கு இது கிடையாது.' என்று அவள் இடுப்பைத் தொட்டுச் சொன்னாள். நான் அவளை என்பக்கம் இழுத்து உதட்டைக் கவ்வினேன். முதலில் என் இழுப்புக்கு மட்டும் இசைந்தவள், பின்னர் முத்தத்தில் பங்கேற்றாள். எங்களுக்குள் மேலுதடு கீழுதடு மாற்றுவதில் பரிமாறுவதில் தடுமாற்றம் இருந்தது நாங்கள் முயன்றோம். இன்னொரு முறை அவள் ஹூக்கை கழற்றி முலைகளை பற்றினேன். வந்ததிலிருந்து என்னை அலையவிட்டு வேடிக்கை பார்த்ததற்கான தண்டனையை அங்கே கொடுத்தேன். 'வலிக்குதுடா' என்று சொல்லி மீண்டும் உதடுகளில் தொடர்ந்தாள், நான் கை மாற்றி மற்றதைப் பிடித்தேன். 'லூசு அது வலிக்காதா' அவள் விரல்களால் என் நெஞ்சில் கிள்ளினாள். நான் இன்னமும் பிசைந்தேன். உதட்டிலிருந்து வாயெடுத்தவள், நேராய் நெஞ்சில் கடித்து வைத்தாள். நான் துடித்தேன். பின்னர் அங்கே முத்தமிட்டவள், மாற்றி மீதமிறுந்தததைக் கடித்தாள், இந்த முறை இன்னமும் ஆழமாய். நான் அவளை மேலிழுத்து மீண்டும் உதடுகளில் தொடங்கினேன், இம்முறை அவள் காம்புகளைத் தீண்டத் தொடங்கினேன், மிகவும் மெல்லியதாய் பூனையைத் தடவிக் கொடுப்பதைப் போல அவளால் கசக்குவதைக் கூட தாங்க முடியுமாயிருக்கும் வருடியது தாளாமல் தட்டிவிட்டபடியிருந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குள் வந்தேன். அவள் கண்களை மூடியபடியிருந்தாள், கண்களுக்கருகில் குலுங்கிக் கொண்டிருந்த முலைகளை மனதில் பதிவு படுத்திக் கொள்ள மனம் அலைந்தது. கைகளில் தவழ்ந்த அவள் முலைகளில் முகம் புதைத்து சிலுப்பினேன். படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தேன், முலைகளில் முகம் அலைந்த பொழுது. 'ப்ளீஸ் கடிச்சிராத' என்றாள். நான் காம்புகளில் தொடங்கி அவள் முழு முலையையும் வாயில் திணித்தேன். சிறிய வாய்க்கடக்கமான முலை. அவள் கைகள் என் பிடறியைப் பற்றியது, என் வாய்க்குள் தடுமாறிய முலையின் பதற்றம் அவள் கைகளில் இறுக்கத்தில் தெரித்தது. இன்னொரு முலைக்காம்பை சுற்றி வட்டமிட்ட விரல்களுக்கு பரிசாக விறைத்தது காம்பு. இப்பொழுது மாற்றி விரல் தொட்ட முலையை வாய்க்கும், வாய் விட்டதை விரலுக்கும் மாற்றினேன். அவள் உடல் பதறியது. தொல்லை தாளாமல் என் தலையை இடுப்பை நோக்கித் தள்ளினாள், என்ன செய்கிறாள் என்பதறியாமல். நான் உற்சவரிலிருந்து மூலவருக்கு வந்தேன். நான் அவள் பேண்டை கழற்றிய வேகத்தில் அது கிழியாமல் வந்தது பெரிய விஷயம். வெள்ளைக் கலர் பேன்ட்டியும் இருந்த இடம் தெரியாமல் தூரப்போனது. இரண்டு கைகளும் முலைகளில் பயிற்சி பெற நாக்கை கிளிட்டோரிஸை கண்டறிய அனுப்பினேன், அவளே சொன்னது போல் அவளுக்குப் புதிய அனுபவம் அல்ல, ஆனால் என் போதாமை கண்டு அவள் இடுப்பசைத்து நாக்கில் பொறுத்தினாள். தன்னிச்சையானது ஆனால் அவள் மனம் மறுத்திருக்கவேண்டும். என்னை தொடரவிடாமல், மேல் நோக்கி இழுத்தாள், நான் அன்று விடுவதாய் இல்லை. ஆனால் மீண்டும் இடுப்பசைத்து இடம் மாற்றினாள், நான் பதிலுக்கு கைகளில் விசை கூட்டினேன், இன்னமும் விளையாடினாள் வாய்க்கெட்டாமல் கிளிட்டோரிஸை மறைத்தபடி. மார் வலித்திருக்க வேண்டும், க்ளிட் வாய்க்கு வந்தது. சில பல வட்டம் கோடுகளுக்குப் பிறகு,  பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர், என்று வாயில் ஊறியதை வள்ளுவர் சொன்னது போலில்லாமல் அவளில் ஊறிய நீர் அருந்தினேன்.  அவள் குறி பணிமொழி பேசாதென்று நான் சொல்லவில்லை, ஆனால் நான் புணர்ச்சி உண்மையும், காதல் மிகுதியும் தோன்றிய தலைமகன்.  'போதும்' என்று சொல்லி மேலிழுத்தவள் கை என் இடுப்பில் மேய்ந்தது. எடுத்து அவள் இடுப்பில் பொறுத்த நினைத்து தடுமாறிய பொழுது சிரித்தாள், 'மத்ததெல்லாம் நல்லா தெரியும்.' சொன்னவள் இழுத்து விட்டுக்கொண்டாள். 'up suck' என்று அறிவியலாளர்கள் கூறும் ஒன்று எங்கள் குறிகளில் நிகழ்ந்தது. அவள் குறி கவ்விப் பிடிப்பதை உணர்ந்தபடி அப்படியே அசையாமல் இருக்க நினைத்தேன், ஆனால் அவள் இடுப்பசைவில் தொடங்கிய இயக்கம் எப்பொழுது என்னில் மாறியது என்று உணறும் முன் முறுக்கேற்றப்பட்ட விசைகூட்டப்பட்ட ஒரு இயந்திரத்தின் வேகத்தில் என் இடுப்பசைவு, அவள் ஒத்திசைவுடன் கூடி முயங்கத்தொடங்கியது. என் வாய் சீண்டிய பொழுது இருந்த குறுநகையில்லை இப்பொழுது, அப்பொழுது அவள் மூச்சுக்காற்று மட்டும் வெளிப்பட்டது சீற்றத்துடன். அவள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மௌனமாகவே நீண்டிருந்தாள், ஆனால் அவளையுமறியாமல் என் தொடர்ச்சியான மாற்றமில்லாத நேர்த்தியான முயக்கம், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவளை முனக வைத்திருந்தது. அப்பொழுது தான் அவள் ஒருவேளை கஷ்டப்படுகிறாளோ என்று நினைத்திருப்பேன். எங்கிருந்தோ வந்த ஜெயஸ்ரீ என்னை நிலை கொள்ளாமல் தடுமாற வைத்தாள். என்னை அவள் கவனிக்கவேயில்லை நேராய் அகிலா நோக்கி வந்தவள் படுக்கைக்கு அருகில் இருந்தபடியே குனிந்து அவள் உதடுகளில் முத்தமிடத் தொடங்கினாள். சொல்லப்போனால் அவள் கண்கள் திறக்கவேயில்லை. அவள் உடலில் பாதிதான் படுக்கையில் இருந்தது, இன்னமும் கால்கள் தரையில் இருந்தன. அவள் அகிலாவின் உதடுகளை மட்டும் விடவில்லை. நான் இதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் அசைவு நின்றிருந்த சமயம், மீண்டும் அகிலா இயக்கத்தைத் தொடங்கினாள், ஜெயஸ்ரீயின் கைகள் இப்பொழுது அகிலாவின் மார்பில். ஒரு எதிரியைப் போல் அவைகளிடம் நடந்து கொண்டிருந்த எனக்கு அவள் உபயோகப்படுத்திய விதம் பிடித்திருந்தது. அகிலாவின் கை ஜெயஸ்ரீ பேண்ட்டுக்குள் நுழைவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அது தந்த உற்சாகம் பெருகி உச்சமடைந்தேன். அகிலா உணர்ந்திருக்கவேண்டும். 'ப்ளீஸ் தாஸ் கொஞ்சம் வெளியில் இருங்களேன்.' அவள் கெஞ்சினாள். நான் உருவிக் கொண்டு வெளியேறினேன், வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து, வள்ளுவர் பெரியாள் தான், ரசித்துதான் காமத்துப்பால் எழுதியிருக்கவேண்டும். அவளுடனான புணர்ச்சியில் உணரமுடிந்த உயிர் பிரிந்து உயிரில்லாத உடம்பை உருவிக்கொண்டு வெளியேறினேன். உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். அவளுடைய கண்களைக் குற்றம் சொல்லவில்லை, ஆனால் இங்கே நான் மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தது அவளின் முலைக்கண்களை. அகிலா மட்டும் சிறிது நேரத்தில் வெளியே வந்தாள். சிவந்து கன்னிப் போயிருந்த முலைகளை டீஷர்ட் தூக்கிக் காட்டியவள், 'இப்புடியா செய்வாங்க. பாரு என்ன பண்ணி வைச்சிருக்கேன்னு.' எனக்கும் வருத்தமாக இருந்தது. 'இனிமே நீ எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் உன்னைத் தொடவிடமாட்டேன். நான் சொன்னா நீ கேப்பேன்னு தெரியும்.' உண்மைதான். 'சரி போனாப்போகுது இப்ப இரண்டு முத்தம் கொடு' என்று முலை நீட்டினாள். என் முத்தம் அவளுக்கு வலித்தது. 'இனிமேல் இப்படி செய்யமாட்டேன்' என்று வருடிக்கொடுத்தேன் அவைகளை. நான் ஜெயஸ்ரீயை அடுத்த நாள் ஹோட்டலில் வைத்துத்தான் பார்த்தேன்.  




I lost my virginity to Mohandoss

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கொடசாத்ரி நாட்குறிப்பு புகைப்படங்கள் லொள்ளு

ங்கொய்யால

கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்?

பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்!

கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா?

ப.சொ - இங்கப் பாருங்க காந்தி செத்துப் போனதிலிருந்து நான் பிஸியா இருக்கேன் - ப்ளாக்கில் 'குசு' விட்டதையெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு நேரம் கிடையாது. பாருங்க. காந்தி செத்துப் போனது தெரியும். காந்தி செத்துப் போனதில் இருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் படிச்சிட்டு வர்றேன். ஆனால் பிசியா இருக்கேனே, உங்கள மாதிரி வெட்டியாவா இருக்கேன் சொல்லுங்க.

கே.கே - அதுக்காக காந்தி சாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறது ஓவரா தெரியலையா உங்களுக்கு?

ப.சொ - யோவ்! தமிழ்ல தான சொல்றேன்! காந்தி செத்தது மனசை உறுத்துற விஷயம். அவர் மரணத்தோடு சம்மந்தப்பட்டு எனக்கான கொள்கைகள் இருக்கு. என்ன காரணமானாலும் அதை ஒதுக்க முடியாது. ஆயிரம் தான் காந்தியோட சில விசயங்களில் உடன்பாடு இல்லாட்டாலும் காந்தி சாவு வருத்ததிற்குரியது! அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன்னு பதிவு செய்து வைக்கணும் இல்லையா?

கே.கே - அதுக்காக அறுபது வருஷம் கழிச்சா?

ப.சொ - ங்கொய்யால, காந்தி செத்ததைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னையறிந்த நண்பர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்காகத்தான் வைக்கிறேன். வந்துட்டாங்க்ய கேள்வி கேட்டுக்கிட்டு.

PS: இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது. இரண்டு மூணு மாசத்துக்கெல்லாம் பதிவே எழுதாம இருந்தா எப்படியிருக்கும் என்று யோசித்ததால் வந்த விளைவு. மேற்சொன்ன கற்பனை உரையாடல், யாரையும் குறிப்பிடுவதல்ல.

------------------------------


இடையில் வந்து மூன்று நாட்கள் இடைவெளியில் கொடசாத்ரி சென்று வந்தோம். கொடசாத்ரி பெங்களூரில் இருந்து 500 கிமீ இருவழி 1000 கி.மீ. ஊர் சுற்றுவது தான் எனக்கொன்றும் புதிதில்லையே, ஆனால் இந்த முறை  கொஞ்சம் மாற்றம் தோழர் Comet வாங்கியிருந்ததால் வெட்டியாக நின்று கொண்டிருந்தTB(Royal Enfield - Thunderbird (350 cc))யில் நீர் வாறீரா என்று கேட்டார். அதற்கு முன் ஒரு 1000 கி.மீ அவருடன் அந்த வண்டியில் சென்றிருந்தாலும் ஓட்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் 400D வாங்கியதில் இருந்து ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு அவருடன் TBயில் போகக்கூட இல்லை. ஏனென்றால் இதுபோல் 1000 கிமீ காட்டு வழி பயணங்களில் கீழே விழுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமானது. துடைத்துவிட்டுக் கொண்டு திரும்பவும் பில்லியனில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாம விழுந்தாலும் பரவாயில்லை காமெரா விழுந்தால் சரிவராது என்று தான் அவருடன் பயணம் மேற்கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆஃபர் நன்றாகயிருந்தது. என் சொந்த ரிஸ்கில் நான் TB ஓட்ட காமராவுடன் செல்ல வேண்டும் என்பது. சரி வண்டியக் கொடுங்க ஓட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டு இரண்டு கிமீ ஓட்டிப் பார்த்துவிட்டு 'வர்றேன் தல' என்று சொல்லி 1000 கிமீ ஓட்ட தயாரானேன். :) மூன்று நாட்களுக்கான உடைகள், வண்டிக்கான விஷயங்கள் எல்லாம் பையில், காட்டில் எங்கும் தங்க வேண்டி வந்தால் தங்குவதற்காக டெண்ட் ஒன்று. என்னுடைய ட்ரைபாட் எல்லாவற்றையும் கட்டியதும் ஒரு மஸ்த் லுக் வந்தது வண்டிக்கு.

பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம்.

இதில் குறிப்பிட வேண்டியது கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குப் போகும் 20 கி.மீ தொலைவு நான் TBக்கு புதியது என்பதால் என்னை கொல்லூரிலேயே வண்டியை விட்டுவிட்டு ஜீப்பில் வரச்சொல்லிவிட்டனர், இதில் தோழர் வேறு Cometஐக் கொண்டுபோய் மலைப்பாதையின் கொமட்டில் குத்தியதால், அவரும் வர இந்த அதிர்ச்சி நிகழ்வால் பாதிக்கப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் ஜீப்பில் வர மொத்தம் கிளம்பிய ஏழு வண்டிகளில் கொடசாத்ரிக்கு ஏறியது மூன்று பைக்கள் தான். இன்னொரு Cometம், இரண்டு கரீஸ்மாக்களும். எனக்கு அந்த மலைப்பாதையில் வண்டியில் ஏறவேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை கிடையாது, ஆனால் மற்ற இரண்டு பல்ஸர் காரர்களுக்கும் அந்த ஆசை உண்டு ஆனால் வழிப்பாதையைப் பார்த்துவிட்டு இதிலெல்லாம் வண்டியை ஓட்ட முடியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.

சொல்லப்போனால் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு அந்த மலை மேல் ஏறி கீழிறங்கியதே பெரிய விஷயமாய் பட்டது செய்து முடித்ததும். அசாத்திய திறமை இல்லாமல் அந்த மலையில் நடந்தே ஏறமுடியாது எனும் பொழுது டூவீலர் ஓட்டுவதோ ஜீப் ஓட்டுவதோ அசாதாரணம். ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் கொடசாத்ரி மலைமேல் ஏறி சன்செட் பாய்ண்டிற்கு போக அழுப்புப் பட்டுக் கொண்டு அங்கிருந்தே சன்செட் பார்த்துமுடித்த பிறகு வந்த ஒரு கும்பல் இரண்டு ஜீப்களிலும் ஒரு ஜிப்ஸியிலும் வந்தது. அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்! மூன்று வருடங்களுக்கு எல்லாம் முன்பென்றால் உடனே கீழேயிறங்கி TBயை எடுத்துக் கொண்டு மேலே வந்திருப்பேன், ஆனால் இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை. ஹாஹா.

பின்னர் அவர்களும் எங்களைப் போலவே திங்கட்கிழமை காலை கொடசாத்ரியில் இருந்து கிளம்பி, கீழே வந்து பெங்களூர் வந்தார்கள். காலை 11லிருந்து இரவு 2 மணி வரையான அந்த பயணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டேயிருந்தோம். அவர்கள் சாயா சாப்பிடும் சமயத்தில் நாங்கள் ஓவர்டேக் செய்வது நாங்கள் சாயா சாப்பிடும் நேரத்தில் அவர்கள் ஓவர்டேக் செய்வது என வெறும் சாயாவும் ஓவர்டேக்குமாக சென்றது. அன்றைக்கு இருந்த களைப்பில் ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கக் கலக்கம் வேறு. சத்தமாய்(TBயின் சத்தத்தையும் தாண்டி) பாட்டு பாடிக் கொண்டே வண்டி ஓட்டினேன், ஏறக்குறைய எல்லாரும் இது போல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டேன். ஒருவர் தனக்குத்தானே ரன்னிங் கமெண்ட்டரி மற்றும் பாட்டு என. எப்படா ஐம்பது கிமீ தாண்டும் சாயா குடிக்கலாம் என காத்திருந்தோம். அருமையான பயணம் அது. யாருமில்லாத ரோட்டில் மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ஏழு பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்த பயணம் மனதை ரம்மியப்படுத்தியது.

தும்குரில் Coffee dayயிலும் அந்த ஜீப் மக்களை சந்தித்தோம், அங்கிருந்து பெங்களூர் வரை எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம் ஏனென்றால் அத்தனை கண்டெய்னர்கள். ஒரு அற்புதமான பயணம்.

சில கொடசாத்ரி புகைப்படங்கள்



Sunset

IMG_6232

IMG_6249

Pepper Garden

'Smart' Boy

'Smart' boy

Landscape

பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண்

Johny



மேலும் கொடசாத்ரியில் பயணத்தில் எடுத்த படங்கள், எந்தவிதமான Post productionம் இல்லாமல் இங்கே அதனால் Only for personal use.

Life of others என்றொரு ஜெர்மன் படம் பார்த்தேன், கிழக்கு/மேற்கு என்று ஜெர்மனி பிளவுபட்டு இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். என்னைக்கேட்டால், "Sonata for good man" என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம் என்று சொல்வேன். அருமையான படம், ஈரானிய படங்களைப் போல "பிரச்சனைகளை நேரடியாகச் சொல்லிச் செல்லாமல் மறைமுகமாக மெல்லிய புன்னகையை பரவவிட்டு" சொல்லிச் செல்கிறது படம்.

லெனின் ஒரு முறை பீத்தோவானின் சிம்பொனியைக் கேட்டுவிட்டு சொன்னதாக மாக்ஸிம் கார்க்கி நினைவு கூர்ந்த, "இந்த இசையைக் கேட்பதைத் தொடர்ந்தால் நான் என் தொடங்கியிருக்கும் புரட்சியை முடிக்க முடியாது போலிருக்கிறது" என்றாராம்.

Maxim Gorky's anecdote about Lenin listening to Beethoven's Appassionata Gorky wrote:
I know of nothing better than the Appassionata and could listen to it every day. What astonishing, superhuman music! It always makes me proud, perhaps naively so, to think that people can work such miracles!" Wrinkling up his eyes, Lenin smiled rather sadly, adding: "But I can't listen to music very often. It affects my nerves. I want to say sweet, silly things and pat the heads of people who, living in a filthy hell, can create such beauty. One can't pat anyone on the head nowadays, they might bite your hand off. They ought to be beaten on the head, beaten mercilessly, although ideally we are against doing any violence to people. Hm—– what a hellishly difficult job!

கதை இதன் பின்னாலேயே சுழல்கிறது, மிக முக்கியமான ஒரு முடிச்சி இதன் பின்னணியில் நிகழ்கிறது. க்ளைமாக்ஸில் "Sonata for good man" புத்தகத்தை வாங்கும் படத்தின் ஹீரோவிடம் கடையின் உரிமையாளர், கிஃப்ட் ராப்பர் சுற்றித் தரவா என்று கேட்கும் பொழுது, ஹீரோ சொல்லும் இல்லை இந்தப் புத்தகம் எனக்காக என்று சொல்கிறார். உண்மையில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகம் அவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது தான். மெல்லிய நகைச்சுவை ஒன்று எப்பொழுதுமே படம் முழுவதும் நம்முடன் தொடர்கிறது. அருமையான படம் பார்க்கத் தவறாதீர்கள். Adults only தான் என்றாலும் மோசமில்லை மனைவியையோ காதலியையோ அழைத்துச் செல்லலாம். :)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In புத்தகங்கள்

டார்த்தீனியம், லங்காதகனம், பத்மவியூகம் - ஜெயமோகன்

எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற்றவன் என்ற முறையில் தனிப்பட்ட விதத்தில் எனக்கு கலைஞர் மீது பற்று உண்டு. அப்படிப்பட்டவரை ஒரு முறை விகடனில் என்று நினைக்கிறேன் ஜெயமோகன் "இலக்கியவாதி அல்ல" என்று சொல்லப்போய் பிரச்சனை ஆனதில் அறிமுகம் ஆனார். அந்த தனிப்பட்ட பேரின்(ஜெயமோகன்) மீது கோபம் உண்டு; ஏனென்றால் எனக்கு அதற்குப் பிறகும் கூட ஜெயமோகனின் எழுத்து அறிமுகமாகவில்லை.

மரத்தடியில் சேர்ந்த பொழுது எல்லா ஆர்ட்டிக்கிள்களையும் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய ஆர்வம் இருந்து. மீனாக்ஸின் கதைகள், நண்பனின் கவிதைகள், மீரானின் நக்கல் தொனிக்கும் எழுத்து, பிரசன்னாவின் கவிதைகள் என ஏகப்பட்ட விஷயங்கள் அறிமுகமான பொழுதில் தான் ஜெயமோகனின் பதில்களைப் படித்தேன் மரத்தடியில். அதுவரை இல்லாத ஆர்வமாய் அந்த நீண்ண்ட்ட பதில்களை சீக்கிரமாகவே படித்து முடித்தேன். அங்கேயே பிடித்துப் போனது அவருடைய நடை. பின்னர் "நிழல்கள்" பிரசன்னாவை மரத்தடியில் ஜெயமோகனின் பெயர் சொல்லி வம்பிழுக்கப்போய் சரி புத்தகமாய் வாங்கிப் படிப்போம் என்று தான் ஆரம்பித்தேன்.

எனக்கு இப்படியாய் முதன் முதலில் அறிமுகமான ஜெயமோகனின் புத்தகம் "ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு" உயிர்மை பதிப்பகம். இந்தச் சமயத்தில் எல்லாம் ஒரு மாதிரி இலக்கியத் தரமுள்ள புத்தகங்களின் அறிமுகம் வந்திருந்தது. ஆனால் புத்தகமாய் இதுதான் முதலாவது ஜெயமோகனுடையது ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களை ஏகமாய் ஏகமாய் திண்ணை, மரத்தடி மற்றும் வேறு இடங்களிலும் படித்திருந்தேன். சரி இனி புத்தகத்திற்கு.

இந்தப் புத்தகத்தில் மொத்தம், "கிளிக்காலம்" "பூமியின் முத்திரைகள்" "மடம்" "பரிணாமம்" "லங்கா தகனம்" "அம்மன் மரம்" "டார்த்தீனியம்" "மண்" "நிழலாட்டம்" "பத்ம வியூகம்" "இறுதி விஷம்" என பதினோறு குறுநாவல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பற்றிய என்னுடைய "2 Cent" எழுதணும் போலிருந்தாலும். படிப்பவர்களையும் மனதில் நினைத்துக் கொண்டு(இதுதான் முதன் முறைன்னு வேணும்னாலும் நினைச்சிக்கலாம் - நன்றி சென்ஷி) மூன்று நான்கை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் "என் சொற்களில்" ஜெ.மோ சொல்வது போல், "...நாவலுக்குரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்குரிய கூர்மையையும் அடைந்த இலக்கிய வடிவம். நல்ல குறுநாவலில் சிறுகதைக்குரிய இறுதிமுடிச்சும் சிறப்புற நிகழ்ந்திருக்க்கும்..." நீங்கள் புத்தகத்தில் உள்ள குறுநாவல்களைப் படித்து முடித்துவிட்டு வந்ததும் உங்களால் இதை நிச்சயமாய் உணரமுடியும். அவரே சொன்னது போல் "மண்" நிச்சயமாய் குறுநாவலுக்குரிய சிறப்பான இலக்கண அமைதி கூடிய ஆக்கம் தான்.

முதலில் "டார்த்தீனியம்" ஒரு நல்ல நாவலைப் படித்தால் அதிலேயே ஆழ்ந்துவிடவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் டார்த்தீனியம் படித்துப் பாருங்கள், உங்கள் அறைகள் கருமையாவதைப் போலவும் உங்களைச் சுற்றி கருநாகப் பாம்புகள் தாண்டவமாடுவதைப் போலவும் உணர்வீர்கள். மேஜிக் ஷோ பார்ப்பதைப் பற்றி எனக்கு இன்னமும் தெளிவான அறிவு கிடையாது, கண்களைக் கட்டுவார்கள் என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கதை படித்த பொழுது அப்படித்தான் உணர்ந்தேன்; மக்ரூணி, கனகு, கருப்பன் என விலங்கினங்கள் இறக்கும் என்னவோ நாம் வளர்த்தவைகள் நிஜமாகவே இறந்துவிட்டால் வரும் வேதனையைப் போல் உணர்ந்தேன். இந்த மேஜிக்கல் ரியலிஸிகக் கதை நிற்கவிடாமல் ஓட ஓட என்னைப் படிக்க வைத்தது. ஒரு கதையைப் படித்துவிட்டு என்னமோ 1500 மீட்டர் ஓடியதைப் போல் களைப்படைந்தேன். சொல்லப்போனால் இவை நம்புவதற்கு கடினமாகயிருந்தாலும் உண்மை என்னவோ அதற்குப் பிறகு அந்த டார்த்தீனியம் கதை பக்கம் கூட போக மனம் பயப்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிக அற்புதமான கதை, இது போன்ற ஒரு உண்மையாய் இருக்க முடியாத கதையைச் சொல்லும் பொழுது என்னைப் போன்ற ஒருவனை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்வதென்பது அவரால் முடிந்திருக்கிறது. இன்றைக்கு ரிவ்யூ எழுத புரட்டிய பொழுதும் என்னால் ஒரு ஆறுமாத காலத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறமுடிகிறது.

அடுத்தது, லங்கா தகனம் (இதைப் பற்றி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் இந்தக் கதை படித்த பொழுது என்னவோ எஸ்.ராவின் ஒரு குறுநாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு இருந்தது.) ஆனந்தன் என்ற கதகளி ஆட்டக் காரரைப் பற்றிய கதை, சின்ன வயதில் நல்ல ஆசிரியர்களிடம் கதகளி படித்து பாண்டியத்துவம் பெற்றவர். கதகளிக்கான உண்மையான மதிப்பும் மரியாதையும் இப்பொழுது இல்லை என வருத்தப் படுபவர். அவருடைய மிகவும் தேர்ந்த பயிற்சியான "லங்கா தகனத்தை" பூரணமாக ஆடிவிடவேண்டும் என்று நினைப்பவர் அவர். பூரணம் என்றால் முக்தி என்று பொருள் முற்றுப் புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புவது இல்லை.

என்னால் ஆனவரை இந்த விஷயத்தை புரியவைக்க முயல்கிறேன்.

"கதகளி தெய்வீகமான ஆட்டம். ஆடி ஆடி மனித உடம்பிலேயே பஞ்ச பூதங்களின் அத்தனை அசைவுகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். நீரின் சுழிப்பு, நதியின் வேகம், கடலலைகளின் எழுச்சி, தீயின் தகதகப்பு, இடி மின்னல் உக்கிரம், மரங்களின் அசைவு, மிருகங்களின் பாய்ச்சல்... சலன வடிவான்ன அன்னமய்யோகத்தின் அடிப்படைச் சாரம் முழுக்க மனிதனின் உடம்பின் அசைவால்ல் உருவாக்கப்படுகிறது. பிரபஞ்ச சக்திகளின் மீட்டலுக்கு மனித உடம்பு விட்டுத்தரப்படுகிறது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு மூர்த்தி உண்டு. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் அதற்குரிய மூர்த்தி உண்டு. நாம் மூர்த்திகளின் வேடம் போட்டு ஆடுகிறோம். அப்போது அம்மூர்த்தியின் சான்னியத்தியம் மேடையில் வருகிறது. மனம் தொட்டு ஆடினவர்களுக்குத் தெரியும் நான் சொல்வது..."

"உண்மை" என்றார் ஒருவர்.. "நானே பலமுறை அந்தமாதிரி உணர்ந்திருக்கிறேன்."

"ஆனால் மேடையில் கண்காணாதபடி நம்முடன் இருக்கும் மூர்த்திக்கும் நமக்கும் இடையே ஒரு சிறு தூரம் இருக்கிறது அதுதான் நம் சுய ஞாபகம். நான் யார், நான் பாலேடாத்து குட்டப்பன் பிள்ளை, ஆளூர் அச்சன் மடத்தில் ராவண வேஷம் போட்டு ஆடுகிறேன் என்கிற ஒரு உள் ஞாபகம். இது நடிப்பு இது நடிப்பு என்று நம் உள்மனம் சொல்லியபடியே இருக்கும் நிலை. எத்தனை ரௌத்திரமாக ஆடினாலும், கருணைரசத்தில் மெய்மறந்து உருகினாலும், இந்த சுய உணர்வின் ஒரு சொட்டு நமக்குள் எப்போது இருக்கிறது. அது ஏன்?"

"ஆட்டக்குறை" என்றார் ராமன் பிள்ளை.

"அதே தான். ஒருபோதும் நம் ஆட்டம் பூரண வடிவம் பெறுவது இல்லை. அடவுகளில் ஒரு மயிரிழையளவு தாளம் தவறுகிறது. முத்திரையில் ஒரு தளிரின், ஒரு ரோமத்தின் அசைவளவிற்கு லயம் தவறுகிறது. உடல் சொல்வதைக் கண் சொல்ல ஒரு வினாடி பிந்திவிடுகிறது. கண்ணும் உடலும் சொல்வதுடன் மனம் ஒன்ற ஒரு சிறு ஞாபகம் தடையாக இருந்துவிடுகிறது. ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...
"

இதுதான் மேட்டர், ஆனந்தனுக்கு ஆட்டக்குறை இல்லாமல் ஒரு முறை "லங்கா தகனம்" ஆடிவிட வேண்டும் என்றும் அப்படியே அனுமனிடம் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்பதும் ஆசை.

இப்படிப்பட்ட ஒருவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றிய வரிகள் நம் கண்களில் தண்ணீரை வரவழைக்கின்றன.

"...ஆசானும் சிரிப்பு ஏற்படுத்துபவராகவே இருந்தார். பொதுவாக மைதானத்தில் விடப்பட்ட எலி போல ஒரு தத்தளிப்பு அவரிடம் இருந்தது. கைகளைக் கட்டியபடி, முகம் கலங்கியிருக்க, உதடுகள் சிரிக்க அவர்களை அணுகினார்.

"யார் இவர்?" என்றார் ஒல்லியான வழுக்கைத்தலை ஆள்.

"நடிகன்" என்றார் தம்புரான். "நன்றாகக் கதகளி ஆடுவான். நம்முடைய மடத்தச் சார்ந்து இருக்கிறான். அவனாஇ உற்றுப் பாருங்கள், அவனுடைய வேடிக்கையான உடல் அசைவுகளை டேய் ஆசானே, எங்கே போய் அந்தச் செம்பை எடுத்துவா பார்ப்போம்..."

ஆசான் சட்டென்று என்னைப் பார்த்தார். பிறகு சங்கடமாக நடந்து போனார். அவருடைய நளினமான காலசைவும், தோள்களின் சங்கடமான ஒடுக்கமூம் இணைந்து விபரீதமான ஒரு விளைவு ஏற்பட்டது. குண்டான கண்ணாடிக்காரர் "பர்ர்ர்" என்று சிரித்துவிட்டார். ஆசான் செம்பைக் கையில் தாமரை போலவோ, நெருப்புக் குண்டம் போலவோ, ஏந்தியபடி வந்து நின்று தயங்கினார். தம்புரானும் மற்றவர்களூம் சிரிக்க காரியஸ்தனும் சிரிப்பை அடக்கியபடி "போய் திரும்ப அங்கேயே வையும் அதை ஆசானே" என்றார். ஆசான் அதைத் திரும்ப வைத்த பின்பு வந்து, தூனோரமாக ஒதுங்கி நின்றார். சட்டென்று திரும்பியவர் என்னைப் பார்த்தார். சிரிக்க முயன்றார். நான் தலைகுனிந்து கொண்டேன்.
"

இந்த வரிகள் நாம் பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கும் ஒருவரை, இன்னொருவர் தாழ்மைப் படுத்திவிடும் சூழ்நிலையை கச்சிதமாக விளக்குகிறது. நான் என்னுடைய வாழ்நாளில் பலமுறை அந்தப் பையனின் நிலையில் இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய விளக்கம் நம்மை தானாகவே, அவர் லங்கா தகனம் நடனத்தை பூரணமாக ஆடி பெரிய பேர் பெறவேண்டும் என்று எண்ண வைக்கிறது. கடைசியில் அவர் மேடை நோக்க்கி வருவதுடன் ஜெ.மோ கதையை முடித்துவிட்டார். அவருக்கான அரசியல் அவருக்கு பாவம். ஒரு வார்த்தை சொல்லவில்லை அவ்வளவே பூரண ஆட்டதை ஆசான் ஆடியதாக.

மற்ற கதை பத்மவியூகம், இது எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு கதை தான் என்றாலும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு புனைவு. மஹாபாரதத்தில் அபிமன்யூவின் அத்யாயங்கள் சில பக்கங்களே என்றாலும் அவனுக்கென்று தனியான ஒரு மதிப்பு உண்டு மஹாபாரதத்தில். இந்தக் கதை அபிமன்யூவின் தாய் சுபத்திரை உடைய மனநிலையை படம் பிடித்துக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. மெதுவாக சுபத்திரையை அர்ஜுனன் திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி, அபிமன்யூவின் மரணத்திற்குப் பிறகு நீர்க்கடன் செலுத்தும் வரை நீள்கிறது கதை.

கடவுள் பற்றிய கதையாகச் சொல்லாமல் மஹாபாரத கதாப்பாத்திரங்களை சாதாரண மனிதர்களாகக் காட்டியிருப்பார். என்னவோ சின்ன வயதில் இருந்தே மஹாபாரதக் கதைகளின் மீதான காதல் உண்டு. வெவ்வேறு கதையாடல்களுடன் நான் மஹாபாரதத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று, இந்த குறுநாவல் தொகுப்பில் இன்னமும் நிறைய கதைகள் இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இந்த பத்மவியூகம்.

உண்மையில், இந்த மூன்று கதைகளையும் பற்றி எழுத வேண்டாமென்றே நினைத்திருந்தேன் மடம் மற்றும் மண் பற்றி எழுத நினைத்திருந்தேன் ஆனால் இதை எழுதியிருக்கிறேன்.

--பின்னொரு காலம் ஜெமோவுடன் தொடர்பில் இருந்த பொழுது, அவர் இந்தப் பதிவை படித்திருப்பதாகச் சொன்னார். அவர் படிக்கும் அளளளவிற்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் Black Swan படம் பார்த்து முடித்ததும் ஜெமோவை அழைத்து எனக்கு ப்ளாக் ஸ்வான் படம் லங்காதகனம் போல் இருந்ததாகச் சொல்லியிருந்தேன், அதன் பிறகான ஒரு காலத்தில் Swan song பற்றி தெரிந்து கொண்டேன். ஆசானின் ஸ்வான் சாங்கே லங்காதகனம்.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

Popular Posts