In கவிதைகள்

கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதில்லை வானம்


நின்றவாக்கில் வானைத்தொடும்
என்னுடைய முயற்சிகள்
தோல்வியைத் தழுவுகின்றன
எகிறிக் குதிக்காததால் மட்டுமல்ல
வானமே இல்லையென்றான பிறகு
தொட்டுவிட முடியுமென்றோ
அது ஒரு நம்பிக்கையென்றோ
கற்பனைக்கதைகளை மனம் விரும்பாததால்

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts