In மோகனீயம்

மோகனீயம் - சென்னை

சிந்து வாய்ச்சுகம் அளித்தது என்னை மயக்கிவிட்டது என்றே ஊகித்திருந்திருக்கவேண்டும், அவள் உடலைத்தொட்ட பின் எனக்கு அவள் மனதைத் தொட வேண்டிய நிலை. நான் முயற்சி கூட செய்யவேண்டிய அவசியமிருக்கவில்லை என்று தெரிந்து தான் இருந்தது. என்ன காரணமோ என்னை விரும்பும் பெண். நானாகப் போட்டுக்கொண்ட வேலியொன்று தான் இருந்தது இடையில், அதையும் அவள் வலிந்து விலக்கியபடியிருந்தாள். அன்றைக்கு நான் இளமை என்பதைப் பற்றி தொடர்ச்சியாய் யோசித்தப்படியிருந்தேன், எப்பொழுதில் இருந்து இளமையில் இருந்து விலகினேன் என்று நினைவில் இல்லை, எனக்கு இளம் பெண்கள் மீதான விரும்பம் கல்லூரியில் படிக்கும் பொழுதே இல்லாமல் போனது. பள்ளி இறுதி படிக்கும் பொழுதே வலிந்து அபார்ட்மென்ட்டில் இருந்து நடுத்தர வயது பெண்ணொருத்தியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அவள் குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறேன் பேர்வழி என்று தொடர்ச்சியாய் அவளை நெருக்கியபடியே இருந்தேன், அவள் கணவனுடன் சண்டை போட்ட பொழுதுகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். எதேட்சையாய் ஒரு நாள் அவள் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததைப் போட்டுக் கொடுத்து சண்டையைப் பெரிதாக்கி அவளுக்கே மட்டுமான ஒரு மோசமான தருணத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன். கணவனை பழி வாங்குவதாய் நினைத்து அவள் என்னுடன் உறவு கொண்டாள். அதுதான் முதல் பொழுதாய் இருக்க வேண்டும், இளம் பெண்களை விட மத்திம வயது பெண்கள் எனக்கு அணுகுவதற்கு சுலபமாக இருந்தது காரணமாகயிருந்திருக்க வேண்டும். பின்னர் மனம் சீ சீ என்றாகும் வரை நீண்ட அந்த உறவின் பின் இளம்பெண்கள் மீதான ஆசை கொஞ்சம் விட்டுப் போனது. கூடவே வசீகரித்த இளம்பெண்கள் சிலர் மற்ற எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்து உடலுறவிற்கு மறுத்தது கூட காரணமாயிருக்கலாம். அப்பொழுதுகளில் இருந்து தட்டிப் பறிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, பெரும்பாலும் வசீகரமான இளம் பெண்களிடம் அதைத்தவிர சுவாரசியமாய் ஒன்றுமில்லாமல் இருந்தது. இப்படியே தொடர்ந்த நான்காண்டு கல்லூரி இறுதியில் நான் இளம் பெண்களுடன் உறவு வைத்திருந்தாலும் அவர்களை சற்றேறக்குறைய வெறுக்கத் தொடங்கியிருந்தேன். திருமணமான அல்லது ஆகாத என்னைவிட வயதில் மூத்த பெண்களிடம் இருந்த ஒரு சுதந்திரம் இளம் பெண்களிடம் எனக்குக் கிடைத்ததில்லை.

அறையில் பொங்கி வழிந்து கொண்டிருந்தார் நுஸ்ரத் ஃபத்தே அலிகான், கவ்வாலி இசை. நான் ராஹத்திலிருந்து நுஸ்ரத்தை அடைந்திருந்தேன். சிந்து என்னால் நேரடியாக நுஸ்ரத். போதையில் ராஜபோதை நுஸ்ரத்துடையது, அலி அலி அலி என்று மனதில் நினைத்தால் உள்ளில் பெருகி ஓடக்கூடிய இசை, ஹோம் தியேட்டரில் கசிந்து அறையெல்லாம் நிரம்பியிருந்ததால் நான் நெகிழ்ந்திருந்தேன். சிந்துவும் கூட. பாடல் முடிந்து பரவிய அமைதியில் மூழ்கியிருந்தோம், எவ்வளவு காலம் தெரியாது. காசினோக்கள் போல் என் அறையில் கடிகாரம் கிடையாது. முதல் முறை அவளை என்னருகில் அழைத்தேன், அந்த முகம் ஆச்சர்யத்தில் துளிர்த்தது.

“நான் சென்னை போறேன், என்கூட வர்றியா?”

என்ன எதற்கு என்றெல்லாம் அவள் கேட்கவில்லை, “நுஸ்ரத்து பெரிய ஆள் தான்.” என்றாள். நாங்கள் சென்னைக்கு விமானத்தில் வந்தோம். அவளிடம் கண்டிஷன் போடவில்லை, ஆனால் அவள் ஒழுங்காக உடையணிந்து வந்திருந்தாள். மிதமாய் மேக்கப் அணிந்திருந்தாள், ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் அதற்கு மேல் ஒரு கோட்டும் அணிந்திருந்தாள், அவளின் உடைகள் எனக்கு எப்பொழுதுமே பிடித்திருந்தது, உள்ளாடைகள் இல்லாமல் இருப்பது தான் அவளின் பிரச்சனை. அன்று அணிந்திருந்தாள். உற்சாகம் அவளில் துள்ளிக்குதித்தது. நான் செய்வது தவறென்று உணர்ந்தாலும் வேறுவழியில்லை.

“ஹேய் நீ ரொம்ப அழகாயிருக்க”  ப்ளைட்டில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம் வழிந்தேன். அவள் பதிலெதுவும் சொல்லாமல் சிறிது நேரம் என்னையே பார்த்தபடியிருந்தாள். நான் அப்படி ஒரு பெண்ணிடம் சொல்லி பல காலம் ஆகியிருந்தது, ஆனால் எப்பொழுதும் அது செய்யும் வேலை இப்பொழுது அவளிடம் பலிக்கவில்லை. அதற்குக் காரணம் இருந்தது, அவளுக்கும் ஏதோ புரிந்திருக்க வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரிடம் பேச்சுக் கொடுத்தாள், நான் வெட்கப்படாமல் அவள் பக்கம் திரும்பி அவள் காது பக்கம் காற்றை ஊதினேன். அலட்சியப்படுத்தியவள் உரையாடலில் தொடர்ந்தாள். நான் தூங்கி அவள் தோள்களில் விழித்தேன், கண்கள் மட்டும் கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தது இன்னும் கருமையாய். அவள் அன்று காலையிலேயே கூட அப்படி வந்திருக்கமுடியும், ஆனால் அவள் ஃப்ளைட்டில் மாறியிருந்தாள். நான் கருப்பை விட கருநீலம் தான் நான் விரும்பும் ஐ ஷாடோ என்று சொல்லவில்லை. ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு நேராய் பீச்சிற்கு வந்தோம், டெல்லி வாழ்க்கையில் பீச் ஒரு குதிரைக்கொம்பு - இல்லாதது. குளிர்கால மெரினா அந்த மதிய வெய்யலில் நிறைந்திருந்தது. எங்களுள் இல்லாமல் போயிருந்த குழந்தைமையை கடற்கரை மீட்டுக் கொடுத்தது.

கடல் நீரில் ஆடுவது, பின்னர் வெய்யிலில் உட்கார்ந்து பேசுவது என்று நாங்கள் தொடர்ந்து ஒருவரை நோக்கி ஒருவர் முன்னேறிக் கொண்டிருந்தோம். அவள் எப்பொழுதும் செய்வது தான் இந்தமுறை என்னிடம் பதில் இருந்தது, நான் மூளையின் நரம்புகளில் ஒளித்து வைத்திருந்த மீதமிருந்த என் இளமையின் புள்ளிகளை தூண்டில் போட்டு இழுத்துவந்தேன். ப்ளைட்டிலேயே அவள் ஆச்சர்யப்படுவதை தொலைத்து விட்டிருந்தாள். நான் நாடகமாகத்தான் தொடங்கினேன், ஆனால் அந்தப்புள்ளியில் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. இருந்த கொஞ்ச நஞ்ச கூச்சமும் மறைந்த பின்னால். அவள் காதில் ‘I love you' என்று கிசுகிசுத்துவிட்டு கடலுக்குள் மறைந்தாள். அவள் ஆயிரம் வழிகளில் இதை முன்னமே சொல்லியிருக்கிறாள், ஆனால் அன்றைப்போல் அல்ல. என் பதிலுக்கான காத்திருப்பும் இல்லை.

நான் அவளை அங்கே தான் நகர்த்த விரும்பினேன், விரும்பினேன் என்றால் விரும்பாமல் விரும்பினேன். நாங்கள் கடற்கரையை விட்ட நகர விரும்பவேயில்லை, அவளின் ‘I love you'ற்கு அப்பால் கொஞ்சம் பேச்சு குறைந்துதான் போயிருந்தது மௌனம் இடையில் இருந்தாலும் உடல்களில் இல்லை, அவள் என்னை நெருங்கி உட்கார்ந்திருந்தாள்.

நாங்கள் கடலை பிரிய முடியாமல், மனமில்லாமல், தயங்கி, அந்த பிரம்மாண்டத்தை மனதில் நிறையும் மட்டும் பிடித்துகொண்டு ஹோட்டல் திரும்பினோம், அவள் ரெஸ்டாரெண்டில் ஆர்டர் செய்துவிட்டு அறைக்குச் சென்று திரும்பினாள். பெண்ணல்லவா கடலில் தொலைத்திருந்த மேக்கப் உடன் அவள். த்ரீ கோர்ஸ் டின்னர் சாப்பிட்டு விட்டு அறைக்கு மீண்ட நான், ரேடியோவில் தேடி ஒரு சேனலைப் பிடித்தேன். ஒரு கிங் தான் வாங்கியிருந்தோம். எங்களுக்குள் நான் உருவாக்கியிருந்த அவள் விழுந்திருந்த சூழ்நிலைக்கு ஏற்றப் பாடல்கள். இளையராஜாவின் ‘இது ஒரு நிலாக் காலம்’ போய்க் கொண்டிருந்தது. “கண்ணாடி முகம் கண்டு கண்கள் கூசும், வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்” அவளுக்கு நான் விவரித்தேன் பாடல் வரிகளை. “பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது”. குளித்து வரக் கிளம்பினேன், அந்த இரவு என் வரையில் அங்கே நிகழ்ந்தது அன்று, ஏற்கனவே நான் நிகழ்த்திப் பார்த்தது தான், அவள் பக்கம் ஊகிக்கத்தான் முடியும் ஆனால் நான் ஊகித்ததை விடவும் சுலபமாகத்தான் இருந்தது. குளித்து முடித்து வந்ததும் அவள் கருப்பு விக்டோரியா சீக்ரெட் இரவு ஆடையில் இருந்தாள். இன்னமும் இளையராஜா ரேடியோவில் ‘நினைவோ ஒரு பறவை’ ஒலித்துக் கொண்டிருந்தது.

“ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதே அது என்ன தேன்”
“அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்”
“அதற்காகத்தான் அலைபாய்கிறேன்”
“தந்தேன் தரவந்தேன்”

ஒரு சிறுகதை ஓடிக்கொண்டிருந்தது பாடலில், அவள் தமிழறிவால் என்றாலும் இது எவ்வளவு புரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் காதல் வழிந்தது.

“பனிக்காலத்தில் நான் வாடினால், உன் பார்வை தான் என் போர்வையோ”
“அணைக்காமல் தான் குளிர்காய்கிறேன், அதற்காகத்தான் மடி சாய்கிறேன்”

பேச்சுவார்த்தை என்ற மடத்தனத்தை விலக்கி நான் சிந்துவை நெருங்கினேன். வெட்கத்தில் சிலிர்த்தாள், அவள் வெட்கத்தை அதற்குமுன் வெளிக்காட்டியிருந்திருக்க வேண்டும் ஆனால் நான் அறிந்ததில்லை. அவளிடம் நான் கம்பீரமான பெண்மையையே அறிந்திருந்தேன். அந்த இரவு அவளுக்கு அளிக்கப்போகும் அதிர்ச்சி அறிந்ததால் என் வரையில் அதற்கு முன் ஒரு அசாதாரணமான இரவை அவளுக்கு அறிமுகப்படுத்த நினைத்திருந்தேன். மனதளவில் தயாராகியிருந்ததை உடலளவில் முடிக்க வேண்டியது மட்டும்.

“இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை”

“மௌனமே சம்மதம் என்று ஏங்குதே மன்மத வண்டு.
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு”

எழுந்து வந்து என்னைக் கட்டிப்படி நாக்குகள் சுழன்ற சுகமான ஒரு முத்தத்திற்குப் பிறகு என்னை கீழே தள்ளி இடுப்பு நோக்கி நகர உத்தேசித்தவளை நிறுத்தி, சாய்த்து அவளை படுக்க வைத்து நெற்றியில் தொடங்கினேன். அவள் கண்களை மூடிக்கொண்டாள், எத்தனை வருடங்களாய் அவளை அலைக்கழித்தேன் என்று நினைவில் வரவில்லை. எல்லாவற்றையும் மறந்து அவளை சந்தோஷப்படுத்தவேண்டும் என்பதே மேலோங்கியது. அவளுக்கு எனக்கு ஒரு அற்புதமான இரவைத் தரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க வேண்டும், ஆனால் அதே எண்ணம் மனதில் இருந்த என்னால் அவளை கட்டுப்படுத்தி நான் செய்ய நினைத்ததை முடிக்க முடிந்திருந்தது, என்ன இருந்தாலும் என்னிடம் சூழ்ச்சியிருந்தது அவளிடம் காதல் மட்டுமே, பொங்கி வழிந்த காமமும்.

முத்தமல்ல அந்த சூழ்நிலையே அவளை மலர்த்தியது. கண்கள் மூக்கு கன்னம் என்று நகர்ந்த முத்தவழியை உதட்டுக்கு நீட்டாமல் அவள் காதுக்குள் நகர்த்தினேன். நான் ஊகித்திருக்கவில்லை உமையாளுக்கான அதே சிலிர்ப்பு அவளிடம், ஒரு நிமிடம் கூட நீடிக்கவிடவில்லை சிந்து, தலைமுடியைப் பற்றி மேலிழுத்தாள். நான் இன்னும் ஆரம்பித்திருக்கவேயில்லை. அவள் கைகளை அடக்க வேண்டியிருந்தது, துள்ளிய உடம்பை கட்டுப்படுத்த அவளால் முடிந்திருக்கவில்லை, என் காதைக் கவ்வினாள், பல் பட்டது. ‘சாரி’ சொல்ல ஆரம்பித்தவள் இதழ்களைப் பற்றினேன். ஒத்துழைத்தாள். என் கை ஒன்று அவள் மார் ஒன்றிற்கு அதுவாய் நீண்டது.  இதுவரை பார்த்து ரசித்ததை உணரும் தருணம், நான் கான்ஸைன்ஸை கழற்றி வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவளிடம் அவசரம் இருந்தது, நான் முலைகளில் முகம் பொதித்து ஆராய்ந்து கொண்டிருந்தேன், அவள் தவிப்பதை தடுமாறுவதை உணர முடிந்தது. பழக்கதோஷம் கடித்துவைத்தேன், தலையில் தட்டினாள். அவள் கைகள் என் இடுப்புக்கு நகர்ந்தது, தள்ளிவிட்டேன். நான் அவள் இரவு உடையை மொத்தமாய் விலக்கி நேராய் அவள் இடுப்பில் முகம் புதைத்தேன். அவள் அந்த இரவை ஊகித்திருக்க வேண்டும் என்று அவளின் சவரம் செய்யப்பட்ட அந்தரங்கம் உணர்த்தியது. நான் தலையைத் தூக்கி அவளைப் பார்க்க நினைத்தேன், இரண்டு கைகளால் அவள் என் தலையை தன் இடுப்பில் பொருத்தினாள். வழமை போல் நீண்ட நாக்கு பரிட்சையம் ஆவதற்குள் அவள் என்னை வெளியில் இழுத்துவிட்டாள். உக்கிரமான உடலுறவுக்கு அவள் என்னை தயார்ப்படுத்தினாள், நான் மிஷனரிக்கு அவளை நகர்த்த மறுத்து ஏறி அமர்ந்து, ஆரம்பத்தில் வேகத்தில் ஒத்திசைவில்லாமல் தொடங்கிய உறவை, அவள் போக்கிற்கே இசைந்து கொடுத்து சீராக்க பெரும்பாடு பட்டேன். அவள் உச்சத்தை நோக்கி நகரத்தொடங்கியதை உணர்ந்து அதனோடு ஒன்றுபட ப்ரயத்தனம் செய்தேன். அவள் உச்சமடைந்து சாய்ந்தாள். இளமை, பழக்கமின்மை - ஊகித்தேன். சிரித்தேன். இப்படித் தொடர்ந்த அந்த இரவு முடிவதில் விருப்பமில்லாதவள் போல் தொடர்ந்து சீண்டியபடியிருந்தாள். பின்னர் நான் உச்சமடைந்து, அவளைத் தயார்ப்படுத்த மீண்டும் கிளிட்டோரஸை வாயிலெடுத்தேன், மேலிழுத்தவளை வம்பிடியாய் அடக்கிய சிறிது நேரத்தில் உச்சமடைந்தவள் மழை போல் பொழிந்தாள், கடைசி நேரத்தில் முகத்தை எடுத்தவள் நெஞ்சு முழுவதையும் நனைத்துவிட்டாள். என்னை மேலிழுத்த காரணம் பின்னர் விளங்கியது. “I squirt”  என்று சொல்லி துடைத்துவிடத் தொடங்கினாள். கடமை உணர்ச்சியில் மீண்டும் இடுப்பை நோக்கி நகர்ந்தவளை இழுத்தணைத்து கொண்டேன். இளையராஜா இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார். அவளிடம் சொல்வதற்கு என்னிடம் ஒன்றிருந்தது. பிரச்சனைக்குரியதாய்.

-

டெல்லியில் பனிக்காலம் பின்னிரவுகளில் எலும்புகளைத் தொடும் குளிர் நாள் ஒன்றில், ஸ்வெட்டரும் குல்லாயுமாய் மொட்டைமாடியில் நுரையீரலை உணர்வதற்காக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பொழுதில் உமையாள் மேலேறி வந்தாள். அப்படியான பொழுதுகளை அவள் உருவாக்குவதில்லை, கணவனுக்கும் மகளுக்கும் தெரியும் என்கிற பொழுதிலும் கூட.

“நீ சென்னைக்குப் போகணுமே! சிந்துவையும் கூட்டிக்கிட்டு.” நான் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கண்களில் வெறுமையை மீறி ஒரு தீற்றலாய் துக்கம்.

“சிந்துவோட அப்பா இறந்துட்டாரு!” என்றாள். மனம் சட்டென்று ஆர்மி மேஜரை நினைத்துப் பின்னர் சிந்துவின் உண்மையான அப்பாவில் நிலை கொண்டது. அவள் சிந்துவோட அப்பான்னு ‘இவரை’ எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாள். நான் இரண்டாவது மூன்றாவதாயிருக்கலாம். சிந்துவிற்குத் தெரியுமா என்றே தெரியவில்லை எனக்கு. நான் அவளிடம் சிகரெட் பாக்கெட் ஒன்றை நீட்டினேன், எடுத்து வைத்து புகையை உள்நிறுத்தி பெருமூச்சு விட்டு வெளியேற்றினாள். அவள் கணவனிடம் அனுமதிவாங்கி அவர் வீட்டிலேயே நடந்த நிகழ்வுதான் என்றாலும் அவள் தேர்ந்தெடுத்த நபருடன் அந்த உறவிற்குப் பிறகு தொடர்பில்லை என்றே நினைத்துவந்தேன். அந்த நபர் விரும்பியது கூட அதுதான். ஒருவேளை மரணம் சிந்துவை நகர்த்தியிருக்கலாம்.

”சிந்துவிற்கு விஷயம் தெரியுமா?” இரண்டையுமே மையப்படுத்திக் கேட்டேன், அவள் தந்தையென்று தெரியுமாவும் இறந்து போனது தெரியுமாவும் சேர்த்து. அவள் பொதுவாய் இல்லையென்று தலையாட்டினாள். நெருங்கி வந்து கைகளைப் பிடித்தபடி, “என்னால முடியாது நீதான் செய்யணும்.” நான் தர்க்க நியாயங்கள் பேசி அது தவறு என்று சொன்னேன். “என் சூழ்நிலையைப் புரிஞ்சிக்கோ விசு” அன்றைய இரவு பனிவெளியில் நீண்டது. சிறிது நேரத்தில் அவள் என் அணைப்பிற்குள் வந்தாள். ஒன்றுமே பேசாமல் கழிந்தது காலம். நான் சிந்துவைக் காதலிக்காமலிருக்கலாம், ஆனால் அவள் என்னை காதலித்துவந்தாள், நான் இந்த விஷயத்தை அவளிடம் சொன்னாள் அது அவளுக்கு நான் செய்யும் பெரும் துரோகம் என்று உணர்ந்தே இருந்தேன்.

------------------------------------------------------------------------------------------------------

“அதெல்லாம் ஒரு காலம், புருஷனை விட்டுட்டு வீட்டுக்குப் போறதுங்கிறது முடியாத காலம், அடிச்சி மண்டையை உடைச்சி கொடுமை பண்ற புருஷன்களை விட்டுட்டு கூட பொண்டாட்டிங்க போக மாட்டாங்க. நான் அவரு செக்ஸ் வைச்சிக்க என்னால் முடியாதுன்னு சொன்னதுக்காக போக முடியாது. இன்னிக்கு செக்ஸுங்கிறது பெரிய விஷயமா இருக்கு, ஆனா முந்தில்லாம் அப்படி கிடையாது. அவரு அப்பவே நீ என்ன வேணும்னாலும் செய்துக்க ஆனா எனக்கு மரியாத குறைவு வராம செஞ்சிக்கன்னாரு. நான் முதல்ல அதெல்லாம் பரவாயில்லை மீரா மாதிரி இருந்துட்டு போறேன்னு சொல்லியிருக்கேன். என்ன செய்ய நானும் பாவம் தானே, எனக்கு அப்ப 16 வயசுதான் இருக்கும். பின்னாடி அவரோட பார்ட்னரோட பொண்டாட்டி கூட்டிக்கிட்டு வந்து விட்டார், நான் கூட உன்கிட்ட சொன்னேனே, முதல்ல ஒன்னுமே புரியலை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நாங்க பழகிக்கிட்டோம். அப்பவே எங்கிருந்தோ டில்டோ மாதிரி ஒன்னை வாங்கிவந்திருந்தார். என்ன உறவோ அவர் பார்ட்னர் என்னை அண்ணின்னு தான் கூப்பிடுவார், இவர், பார்ட்னர் பொண்டாட்டியை தங்கச்சின்னு கூப்பிடுவார். காம்ப்ளிகேட்டடான ரிலேஷன்ஷிப்.

அவருக்கு ஆர்ட்ஸ் மேல ரொம்ப விருப்பம், சினிமா காரங்க, நாடகக்காரங்க, இசை கலைஞர்கள்னு வருஷம் முழுக்க டெல்லிக்கு வரும் தமிழர்கள் இவரைப் பார்க்காம டெல்லியைவிட்டு போக மாட்டாங்க. இவரு ராணுவத்தில பெரிய பதவிக்கு வர வர, இவரோட சோஷியல் அந்தஸ்து பெரிசாகிக்கிட்டே போச்சு. இதில பெரும்பாலும் தண்ணியடிப்பாங்க, இவரு மிலிட்டிரி சரக்கு சப்ளை பண்ணுவார், ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்து, கார் வைச்சு கொடுத்து சபாக்கு அழைச்சிட்டு போறது அப்புறம் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து சரக்கு ஊத்திக் கொடுத்து அப்புறம் அள்ளிப்போட்டு ஹோட்டலில் விடுறவரைக்கும் பண்ணுவார். சாப்பாடு மத்த விஷயங்களை நான் பார்த்துப்பேன். என்னவோ அப்படி ஒரு பைத்தியம் கலை மேல. எல்லா நடிகைகளையும் நான் நேர்ல பாத்திருக்கேன், அப்புறம் கொஞ்சம் இந்தப் பக்கம் கேரளா அந்தப்பக்கம் கர்நாடகா, ஆந்திரான்னு நாங்க ஆர்கே நகர்ல இருந்த வீடு வருஷம் முழுக்க ஜெகஜ்ஜோதியா இருக்கும்.

ஆனா பிரச்சனை என்னான்னா கொஞ்ச நாள்லயே எல்லோரும் குழந்தை பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களோட நான்கு சுவரைத்தவுத்தி எங்க விஷயம் நாலு பேருக்கு கூட தெரிஞ்சிருக்காது. நான் அப்படி நடந்துக்கிட்டதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம், சமூகத்தில் அவரு பேர் கெடற மாதிரி நான் எதுவுமே செஞ்சது கிடையாது அப்பல்லாம். தயங்கித்தயங்கி தான் இதைப் பத்தி கேட்டாரு என்கிட்ட, ஒரு குழந்தை வேணும்னு. நான் கூட முதல்ல ட்ரை பண்ணப்போறாரோன்னு நினைச்சேன், அவரு இல்லை யார் மூலமாவது செஞ்சிக்கலாம்னாரு. எனக்கு துளிகூட விருப்பமில்லை, நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு சொன்னேன். அவரால ஏத்துக்க முடியல, உனக்குத் தெரியுமா தத்து எடுக்குறதுக்கு ரொம்பப் பெரிய மனசு வேணும். சொல்லப்போனா எனக்கும் அது இல்லை. நான் அவர் எப்படியாவது ஒரு தடவை முயற்சி செஞ்சி பார்ப்பாருன்னு நினைச்சேன். ம்ஹூம் அவர் என்னமோ அது துரோகம்னு நினைச்சிட்டார். நான் கம்ப்பள் பண்ணலை, ஆனா இது ஒரு பெரிய பிரச்சனையாகி, அவரை தப்பா பேச ஆரம்பிச்சப்ப. என்னால பொறுத்துக்க முடியலை. அவரு சொன்னாரு நம்ம வீட்டுக்கு வர்றவங்க யாரையாவது செலக்ட் பண்ணு நான் பேசிப்பார்க்கிறேன்னு. எனக்கு பயங்கர காமடியாருந்துச்சு. அவரு ராணுவத்துல இன்ட்டலிஜன்ஸ் பிரிவுக்கு வந்துட்டாரு பெரிய லெவல் பொசிஷன். எனக்கு இருபதோ இருபத்தொன்னோ ஞாபகம் இல்லை. ஒரு கர்நாட்டிக் பாடகர் டெல்லிக்கு வந்து பாடுவார். மத்தவங்க மாதிரியில்லாம ரொம்ப ஆச்சாரம்னு எங்க வீட்டில் தான் தங்குவார் கூட.. அப்பவே வயசு நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். சபால பாடி முடிச்சி வந்ததும் இவங்க பேசி பின்னாரி பாட்டுக்கச்சேரி வீட்டில் நடந்துன்னு ரொம்ப ஜோராயிருக்கும். நான் தான் பர்ஸனலா அவரை கவனிச்சிப்பேன், ஒரு தகப்பனார் மாதிரி. அவரு எதுக்க இல்லைன்னா பலருக்கும் கண்பார்வை மாறும், கொஞ்சம் ஃபிளர்ட் பண்ணுவாங்க, ஆனா இவருக்கு நான் ஒரு குழந்தை மாதிரி. வருஷாவருஷம் வருவாரு, கல்யாணமானதிலிருந்து எல்லா வருஷமும் நான் தான் அவரைப் பார்த்துக் கொண்டேன். ஒரு நாள் நல்ல போதையில் இவர் தனிப்பட அவர்கிட்ட கேட்டிருக்கார். விஷயத்த சொல்லி. எனக்குக் கூட தெரியாது. கொஞ்ச நேரம் மேலையும் கீழையுமா அவரைப் பார்த்தவர். பட்டுன்னு சரின்னுட்டாராம்.

இவருக்கு கால் கொள்ளலை, தமிழ்நாட்டில் பெரிய மகான் மேதைன்னு சொல்லுவாங்க அவர. தன்னால கொடுக்க முடியாத ஒன்றை தன் மனைவிக்கு அவர் கொடுப்பாருன்னா அதைவிட எதுவும் கிடைச்சிடாதுன்னு சந்தோஷம். என்னை தனியா குல்லு மணாலிக்கு கூட்டிக் கொண்டு வந்து விஷயத்தைச் சொன்னாரு. எனக்கு இது பெரிய அவமானமா இருந்துச்சு, ஆனாலும் இதை நான் செஞ்சே ஆகணும்னு வாய்விட்டு கதறினார். இரண்டு நாள் காரண காரியங்களைச் சொன்னார், தன்னால எதனால முடியலைன்னும் சின்ன வயதில் தனக்கு என்ன நடந்ததுன்னும் நிறைய சொன்னார். என் மனதை மாற்றும் ரகசியம் அவருக்கு அதற்குள் கை வந்திருந்தது. சரின்னு ஒத்துக்கிட்டேன், எனக்கு மனதில அவரு ஒரு கடவுள் மாதிரி பிம்பம், தமிழ்நாட்டுல பலருக்கும் அப்படித்தான், அவர் கூட செக்ஸா எப்படின்னு எனக்கு மனசு கிடந்து அலைபாய்ஞ்சிச்சு. அவர் வயசும் என் வயசும் கூட பதற்றத்தை ஏற்படுத்துச்சு. உடம்பு சரியில்லைன்னு சொல்லி எங்க வீட்டில் பதினைஞ்சி நாள் தங்கினார். நான் அவரோட சிஷ்யை மாதிரி தான், எனக்கு பாட்டெல்லாம் வராது, கேக்கக்கூட தெரியாது, சினிமா பாட்டு மட்டும்தான். என்ன நினைச்சாரோ தெரியாது தனியா எனக்காக பாட்டு பாடுவார், கர்நாடக சங்கீதம் பாடிட்டு, சினிமா பாட்டு பாடிக்காட்டுவார். சொல்லிச் சொல்லி சிரிப்பார், அவர் அந்த மாதிரி யாருக்கும் செஞ்சதே கிடையாதுன்னு. நாங்க சரியான காலத்துக்காக காத்திருந்தோம். நான் அவர்கிட்ட சில நிபந்தனைகள் போட்டேன், அவர் என்கிட்ட சில நிபந்தனைகள் போட்டாரு. நான் எதுக்காக ஒத்துக்கிட்டீங்கன்னு சொன்னாதான் நான் ஒத்துப்பேன்னு சொன்னேன். நான் கொஞ்சம் அழகு அதில எனக்கு கொஞ்சம் கர்வம் இருந்துச்சு, ஒருவேளை என் அழகில மயங்கிதான் ஒத்துக்கிட்டாரோன்னு எனக்கு ஒரு சின்ன சபலம் இருந்துச்சு. அவர் சிரிச்சார் உன்னைவிட பேரழகிகள் என்கிட்ட படிச்சாங்க, பழகினாங்க, ஆனா நான் இத யாருக்கும் செஞ்சதேயில்லை – விந்துதானம் – உன்கிட்ட செய்யறதுக்கு காரணம் இருக்கு. எனக்கு பெரியவா ஒருநாள் கனவில் சொன்னார் இந்தமாதிரி நடக்கும், ஒத்துக்கோன்னு. எனக்கு பெரியவா பேச்சு மீறமுடியாதுன்னார். ஆனா என் குழந்தைன்னு யார்கிட்டையும் சொல்லக்கூடாது சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்னார். நாங்க ஒத்துக்கொண்டோம். அந்தக்காலத்தில சொல்லுவாங்கள்ல கர்ணன் பொறந்த கதைன்னு, அதுமாதிரி தான். அது ப்ராப்பர் செக்ஸ் கூட கிடையாது. என்னை ஈரமாக்கிக்க சொல்வார், விளக்கெல்லாம் அனைத்தபின்னாடி, ஒரு சின்ன அகல்விளைக்கை ஏற்றிக்கொண்டு வந்து உள்ள விட்டுடுவார். இயக்கமெல்லாம் கிடையாது, கொஞ்ச நேரத்தில் கொட்டிட்டு எடுத்துட்டு போய்டுவார். நான் என்னத்த கண்டேன் – சொல்லிச் சிரித்தாள் – எனக்கு குழந்தை உருவாகும்னு நம்பிக்கையே கிடையாது, அஞ்சு ஆறு நாள் இதே தான். நான் அவரை நேக்கடா பார்த்த மாதிரி கூட ஞாபகமில்லை. இதைப் பத்தி சொல்லி உத்தரவு வாங்கினது மட்டும் தான் இவரு, அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்னு கூட கேட்கலை.

என்ன வரமோ தெரியாது சிந்து வயிற்றில் தங்கிவிட்டாள், அவரை நான் அதற்குப் பிறகு பார்க்கலை, ஆனா அவருக்கு சிந்து பிறந்தது தெரியும். வளந்து ஆளாகியிருக்கிறதும் தெரியும். ஆனா எதுவுமே கேட்டுக்க மாட்டார். அப்புறம் இப்பத்தான் மூணுவருஷம் முன்னாடி இந்திய அரசோட மிகப் பிரபலமான உயரிய விருது வாங்க வந்தப்ப சிந்துவைக் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினோம், எங்கள் மகளாய், கண் இமை கூட மாறாம, ஆசிர்வாதம்னு சொல்லிட்டுப் போய்ட்டார். நான் பின்னாடி ஏண்டா ஒரு பெரிய தமிழ்சினிமா ஆக்டரா சொல்லியிருக்கலாம்னு நினைச்சிருக்கேன் விளையாட்டுக்கு, ஆனா சிந்துவோட அப்பா மாதிரி வராது. ஒரு வார்த்தை ஒரு ஆள் தெரியாது, இவருக்கு எனக்கு இப்ப உனக்கு அவ்வளவுதான். மேபி எங்க இவரோட பார்ட்னருக்குத் தெரிஞ்சிருக்கும், அதுவும் சிந்துவுக்கு அப்பா இவரில்லைங்கிற அளவில்தான்னு நினைக்கிறேன். நீ கவனிச்சிருக்கியா சிந்துவுக்கு பாட்டுன்னு உசுரு, எங்க நான் இதை அவக்கிட்ட சொல்லப்போய் அவளுக்கு பாட்டுன்னா பிடிக்காமப் போய்டுமோன்னு எனக்கொரு பயம். அப்படிப்பட்ட வயசு அவளுக்கு. அவரு உயிரோட இருக்கிற வரைக்கும் சிந்துகிட்ட சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணியிருக்கோம், ஆனால் நான் இப்ப எங்க இவர்கிட்ட சொல்லணும்னு வற்புறுத்திக்கிட்டிருக்கேன். தன்னைப்பத்தி கேவலமா நினைச்சிடுவாளோன்னு அவரு பயப்படலை, ஆனா சிந்துவோட உண்மையான அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீற அவருக்கு விருப்பமில்லை.” சொல்லி நிறுத்தினாள்.

நான் என் காதுகளில் கேட்ட கதை நிஜமாக இருக்குமோ இல்லை பொய்யோ என்று இரண்டும் பக்கமும் நின்று கத்தி வீசிப் பார்த்தேன். நிஜமென்று தான் தோன்றியது. பிறப்பில் வருவது எதுவுமில்லை என்று நான் நம்பினாலும் சிந்துவுக்கு பாடல்கள் மேல் இருந்த ஆர்வம் தற்செயலானது என்றே நினைத்துவந்தேன். உமையாள் சொல்லும் சிந்துவின் தந்தையை நன்றாகவே தெரியுமெனக்கு, இப்படியும் இருக்கமுடியுமா என்று நினைத்து ஆச்சர்யமடைந்தது நினைவில் இருந்தது. மக்களின் மூடநம்பிக்கை தான் எத்தனை விசித்திரமானது, இப்பொழுது சிந்து இப்படியாக உருவானதின் காரணகர்த்தா யார்? கனவா? பரந்துபட்டிருந்த என் வாழ்வில் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று நெருங்கியவர்கள் செய்த நிறைய காரியங்கள் தெரியும். கனவில் வந்ததையெல்லாமா நம்புவார்கள்.

இந்த விஷயத்தை சொல்ல நான் அந்தப் பொழுதை உபயோகித்தேன். அவளுக்கு என் சாமர்த்தியம் பிடித்திருக்கவில்லை. கோபம் தலைக்கேறி கன்னத்தில் அறைந்தவள் “Please get out” என்று கத்த அங்கிருந்து வெளியேறினேன்.

------------------------------------------------------------------------------------------------

நான் செய்வதறியாது அவள் வெளியே போ என்று சொன்னதும் நேராய் பாருக்கு வந்திருந்தேன். அந்த நடுஇரவில் பாரில் என்னைத் தவிர மொத்தமே இரண்டு பேர் தான் இருந்தனர். கொஞ்சம் உற்றுப் பார்த்ததில் எதிரில் சில இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருந்தது அப்பொழுது தமிழ்நாட்டின் பிரபலாமாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஸ்டார். நான் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்து வோட்கா வாங்கி ஆரம்பித்தேன், கடைசிவரையிலும் உமையாள் என்னை சிந்துவிடம் இதைப்பற்றி பேசவைத்திருக்கவேண்டாம் என்றே நினைத்தேன். எனக்கு வேறு வழியே தெரியவில்லை, வேண்டுமானால் அவளை நான் நன்றாகத் தண்ணியடிக்க வைத்து, நானும் ஏத்திக் கொண்டு அவளிடம் பேசியிருக்கலாம், சொல்லமுடியாது காலையில் அவள் நான் சொன்னதை மறந்திருக்கவும் வாய்ப்பிருந்தது. அவள் இரண்டு மூன்று மணிநேரத்தில் நான் உட்கார்ந்திருந்த பாருக்கு வந்தாள். முகம் வீங்கியிருந்தது. அழுதிருக்க வேண்டும். நான் அப்பொழுதே நல்ல போதையில் இருந்தேன், மனம் வேறு மொத்தமாய்க் குழம்பியிருந்தது. வாகாக கன்னம் கிடைத்தும் பளீரென்று அறைந்தாள். நான் மறுகன்னத்தைக் காட்டுவதைத் தவிரவேறு வழியில்லாமல் இருந்தேன்.

சர்வரிடம் ஆர்டர் செய்து வோட்கா அருந்தியவள், வெகுநேரம் என்னிடம் பேசவில்லை. அந்த நடிகர் எங்களைக் கடந்து போனார், நாங்கள் கண்டுகொள்ளவில்லை. தொல்லைசெய்யாததால் எங்களைப் பிடித்துக்கூடயிருக்கும் அவருக்கு.

”You bloody cheated me!” அரற்றினாள் முதலில். நான் பதில் சொல்ல நினைக்கவில்லை.

“Bitch I should slap her. She is playing with me, I became that predictable. Isnt it?” போதை ஏற்கனவே தலைக்கேறத் தொடங்கியிருந்தது. “You don’t deserve me. Even that bitch don’t deserve me.” அவள் ஆங்கிலத்திலிருந்து இறங்கிவருவாளா என்று யோசித்தபடியிருந்தேன். பழக்க தோஷம் திட்டும் பொழுது ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள். ம்ஹூம் அப்படித் தெரியவில்லை. “Do you know how much I love you? why are you doing this to me, this is not fair at all from both of you”. நானும் உமையாள் இந்த விஷயத்தில் சிந்துவிடம் நேர்மையாக நடக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ”you both fuckers should be ashamed of yourselves.” நான் உமையாள் இதைப்பற்றி ஆரம்பித்த பொழுதே அப்படித்தான் ஆகிப்போனேன். அப்பொழுது சொன்னால் புரியவா போகிறது சிந்துவிற்கு. “you played to my emotions, you know I never felt this much pleasure in a single day or month or year even. But this all drama, isn’t it?” அவள் காதல் ஆண்டாளின் காதலை ஒத்தது, அதை நான் அறிந்தேயிருந்தேன். நான் அவளை எவ்விதத்திலும் உற்சாகப்படுத்தியதில்லை, இந்த விஷயத்தில் ஆனால் நான் கடற்கரையில் அவள் காதலை இன்னும் மானசீகமாக உணர்ந்தேன், ஆனால் சிந்து சொல்வது தான் உண்மை எல்லாம் நடிப்பு. மனம் கேட்கவில்லை இன்னும் கொஞ்சம் வோட்கா அருந்தினேன். அவள் நிலை தடூமாறத்தொடங்கியிருந்தாள். “நாம இதை நாளைக்கி பேசலாமா?” கேட்டேன். ஒரு நிமிடம் பார்த்தவள், “Go fuck yourself” என்றாள். நான் மீண்டும் வோட்காவில் கவனம் செலுத்தினேன். அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தவள் வாயிலிருந்து “Cunt” என்று கோபம் வெளிப்பட்டது. “She is not my mom, fucking cunt” என்றவள் ஓவென்று அழத்தொடங்கினாள். நான் இது சரிவராது என்று அவளை இழுத்துக் கொண்டு நாங்கள் இருந்த அறைக்கு வந்தேன். இரண்டு மூன்று முறை என் கைகளில் இருந்து விலகி நடக்க முயன்றவள், தடுமாறியதால் இறுக்கிப்பிடித்து அழைத்து வந்தேன். அவள் தொடர்ச்சியாக அழுதபடியிருந்தாள். நான் கௌச்சில் உறங்கினேன். எப்படியோ தூங்கிப்போன என்னை நடுஇரவில் எழுப்பினாள் நிர்வாணமாய்.


”Fuck me” அது புதிதல்ல, முன்னமே அவள் செய்ததுதான் என்றாலும் இப்பொழுது அது வேறு பரிமாணத்தில். நான் அவளிடம் லாஜிக் பேசினேன். “நீ ரொம்ப குடிச்சிருக்க, காலையில் கேளு. செய்யலாம்” என்றேன். “Bastard…” என்று ஆரம்பித்து வாய் நிறைய திட்டிவிட்டு இரண்டு அறைவிட்டுப் போய் படுத்துக் கொண்டாள், என் தூக்கம் கெட்டது. மதியம் எழும் பொழுது தலைவலி உயிரை எடுத்தது.அவள் விழித்திருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும், “Okay lets fuck” என்றாள், நான் ஆச்சர்யத்தில் நொடித்துப்போனேன். அந்த ஒன்றரை விநாடியில் மனம் ஓட்டிப்பார்த்த முந்தைய இரவின் தொடர்ச்சியாய், என்னிடம், “Fuck me” மட்டும் தான் இருக்கவில்லை. ஆனால் அவளிடம் அது தான் இருந்தது. “I know the way to punish you now, torture you. The way how you tortured me all along, knowing I love you and you fucked my mom.” இடைவெளிவிட்டவள். “Now do this, all the love for mommy and fuck for me” அவள் கண்களில் வெறியேறியிருந்தது. நான் அமைதியாகயிருந்தேன். “You will see the consequence of this, I will make sure you could never touch that bitch.” என்றாள். நான் முதலில் கோபத்தில் உளறுகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளுடையம் மனம் கன்றிப்போவதற்கு நானும் உமையாளும் காரணமாயிருந்தோம். என்னை வம்பிழுத்து மேலேறி கலவி கொண்டவளிடம் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை. ஈரமடையாமல் வறவறவென, என் வழி அதுவல்ல, அவளுக்கும் தெரியுமாயிருக்கும். ஆனால் அவளுடைய தேவை அது இல்லை. என் மனம் நிலையில் இருந்த பொழுதுகளிலேயே உச்சமைடைய முடியாமல் தவிப்பவன், அன்று அவள் ஏற்படுத்திய நிலை இன்னமும் மோசம். அவள் என்னை சித்ரவதை செய்வதற்கு இதுதான் ஒரேவழி என்று நினைத்திருந்தாள் போலும், காலம் தோறும் கடற்கரையில் கிடக்கும் கல்லாய் நான் மாறிப்போனேன். அவள் உயிருடன் கிடைத்த டில்டோவாய் என்னை உபயோகப்படுத்தத் தொடங்கினாள். அவள் உச்சமடையப்போகிறாள் என்று நான் உணர்ந்தேன், நிறுத்தி எனக்கு முதுகு காட்டித் திரும்பியவள் கொட்டித்தீர்த்து படுக்கையில் வீழ்ந்தாள். எவ்வளவு காதல் இருந்தது அவளிடம் எல்லாவற்றையும் சுரண்டி எடுத்தது நாங்கள் தான். எனக்கு நம்பிக்கையிருந்தது. ஆனால் அவள், வளர வளர இல்லாமல் போகும் குழந்தைமையைப் போல் ஆனாள். “Oh you didn’t cum, fuck yourself” அவளால் சிரிக்கவும் முடிந்திருந்தது.

------------------------------------------------------------------------------------------------------

இருள் மொத்தமாய் கும்மிருட்டு ஒளியில்லை மனமும் அப்படியேயானது. வெளிச்சக்கீற்றுக்காய்க் காத்திருந்தது எத்தனை யுகம், பெருவெடிப்பிற்கு முன் காலம் என்ற ஒன்று இல்லாததைப் போல. காலமே இல்லாமல் போனதைப் போலவேயிருந்தது. ஒன்றுமேயில்லை மனதிலும் எதிலும், உணர்வொன்று இருந்தது எப்படி இத்தனை இருட்டு, கருமை என்பதைப் பற்றி எப்படி மீள்வது என்பதைப் பற்றிய யோசனையில்லை, ஆச்சர்யம். எதைப்பற்றிய நினைவும் இல்லாமல் வெறும் இருட்டைப் பற்றி மட்டும் யோசித்தபடி. கண்முழித்தேன். இத்தனை குப்பையாய் இருந்தது முன்னம் உமையாள் தற்கொலைக்கு முயன்ற சமயம் தான். சிந்துவை அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வேலையிருந்தது. நான் உமையாளிடம் என் எதிர்ப்புக்களை எல்லாம் சொன்ன பிறகு கடைசியாய் உறுதியளித்திருந்தேன், நிச்சயமாய் ஒருமுறை சிந்துவை அழைத்துச் செல்வதாய். இப்பொழுது என் முன் தலையப் பிடித்தபடியிருக்கும் சிந்துவிடம் எப்படி சொல்லிப் புரியவைப்பது என்பதில் பிரச்சனை இருந்தது.

எவ்வளவு பெரிய பாரம், இதுவரை தன் தந்தையென்றறிந்த ஒருவர் தன் தந்தையில்லை என்பதில் எவ்வளவு சங்கடம் இருக்க வேண்டும், எவ்வளவு கேள்விகள், அவள் என்னை சீண்டியதில் திட்டியதில் உபயோகப்படுத்திக் கொண்டதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவைகளை நான் உமையாளுக்காக ஏற்றுக்கொண்டேன். அந்தப் பொறுப்பை உமையாள் என்னிடம் தந்திருக்க வேண்டாமென்றே தான் முதலில் நினைத்தேன், பின்னர் தற்சமயம் என் சுயநலம் சார்ந்து அது நல்லதென்று உணர்ந்தேன். இன்று மதியம் அவளிடம் தெரிந்த என் மீதான கோபம் நான் அதுவரை அவளிடம் உணர்ந்திராதது, ஒரு கசப்பு, வேப்பங்காயைப் ருசித்தது போல நாக்கின் நுனியின் பட்டு உடம்பெல்லாம் உணர்ந்தது போல. மனதின் சூழ்ச்சிப் பின்னல்களில் இருந்தது அந்த நினைவுகளை துரத்த முயன்றபடியிருந்தேன். கடற்கரைப் பொழுதுகளை நினைத்துப் பார்த்தேன், சிந்து கடற்கரை அலைகள் சீண்டல்கள் முத்தம் உரசல்கள் கிள்ளல்கள் என்று எத்தனையோ நிகழ்ந்தது. ஆனால் கடற்கரை மணல் காலில் ஒட்டிக்கொண்டு ஷூவை விட்டு நீங்காமல் உறுத்துவது போல் கசப்பு நீங்குவதாயில்லை.

என்மீது சிந்துவுக்கு எவ்வளவு ஆசை என்று வியந்திருக்கிறேன், காரணங்களைத் தவிர்த்துவிடுவேன் பெரும்பாலும். என்ன காரணமாய் இருக்க முடியும், சிந்துவிற்கு எதனாலோ உமையாள் மீது அளவிடமுடியாத பிரியம். மகள் தன் அம்மாவின் மீது வைக்கும் பாசத்தை விடவும்.  என் மீதான ஆசை அங்கிருந்து தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் என்னிடம் ஒரு அடிமையைப் போல் நடந்து கொண்டதை ஒரு முறை சிந்து மறைந்திருந்து பார்த்திருந்தாள். அங்கிருந்து தொடங்கி நீள அகலாமாய் விரிந்திருக்க வேண்டும் என்றே நான் ஊகித்தேன்.  உமையாள் ஒரு சமூக கட்டமைப்பிற்குள்ளானவள், அவளுக்கு என்னைப் பிடித்திருக்கலாம், ஆனால் காலம் ஒருக்காலும் எங்களை சமூக கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ள அனுமதி தராது. சிந்துவால் தான் என் எதிர்காலம் பற்றியே யோசித்தேன். தேவையான பணமும் தேவைக்கதிகமான கூடலும் என்று சலனமில்லாத நடுக்கடலில் செல்லும் படகைப்போல் நீண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில் புதுவெள்ளமாய் சிந்துவந்தாள். மனம் புது வெள்ளைத்தை நினைத்ததும் புன்னகைத்தது, ஆம் புதுவெள்ளம் தான். படகை கவிழ்த்துப் போடச் செய்யும் புதுவெள்ளம். முதல் முறை அவளுடனான கூடல் மனதில் நிழலாடியது. அவசரம். ஒத்திசைவைக் கொண்டுவர முயற்சித்த என் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தாள். பார்வையாளனாய் பங்குபெற்றேன். நான் உமையாளிடம் எப்படி இந்த விஷயத்தை அவிழ்க்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கவில்லை என்றாலும் அவள் என்னிடம் சொன்ன பொழுதே இப்படித்தான் யோசித்திருந்தேன். சிந்துவை சென்னை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இப்படித்தான் முடியும் என்று மனது ஒரு ஆழமான முடிவிற்கு வந்திருந்தது.

அலைபாயும் மனதை நிலைநிறுத்தி எப்படி சிந்துவை அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்பது பற்றி யோசித்தேன். ஹோட்டல் அறையை சுத்தம் செய்வதற்காக வந்த சிப்பந்தி நகர்ந்ததும். மனதிற்கு சுத்தம் தேவைப்பட்டது, அழகாக ஆரம்பித்த பொழுதொன்றை நான் தான் குப்பைப் படுத்தியிருந்தேன். சிந்து அந்தச் சூழலை எப்படி வேண்டுமானாலும் நகர்த்தியிருக்கலாம் ஆனால் அவள் அதை இன்னும் அசிங்கப்படுத்துவதாய், என்னைச் சீண்டி என்னுடன் உறவுகொண்டாள். அப்படியாரும் என்னிடம் உறவு கொண்டதில்லை ஆதலால், மனம் குப்பைத் தொட்டியை கற்பனை செய்தது. அவள் சொன்னது உண்மை தான், நான் அன்று உச்சமடையவில்லை, அவள் உச்சமடைந்ததை உணர்ந்தேன். அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை, எழுந்து சென்று சோபாவில் உட்கார்ந்தவள் என்னையே பார்த்தபடியிருந்தாள். நான் அதற்கும் ஒத்துழைக்காதவனாய் தலையைக் குனிந்தபடி மனதில் குவியும் அழுக்கை அகற்றியபடியிருந்தேன்.

என்னால் ஒரு உரையாடலை மனதிற்குள் உருவாக்கவே முடியவில்லை. கற்பனை அள்ளித்தரும் உரையாடல்களை இல்லாமல் ஆக்கியிருந்தாள் சிந்து. குளியல் கொஞ்சம் மனமாற்றத்தை தரும் என்று நினைத்து குளிக்கச் சென்றேன். உடல்தான் சுத்தமானது மனதல்ல. காலம் தான் எத்தனை சுவாரசியமானது அது அள்ளித்தரும் கற்பனைசெய்ய முடியாத பக்கங்கள். ஆச்சர்யமானவை.

டவல் ஒன்றுடன் வெளியில் வந்த என்னிடம் சிந்து, “I am sorry, for what I did." பின்னர் மௌனம் நான் ஒன்றும் சொல்லவில்லை அவளே “I want to go there, and meet them” என்றாள். யாருக்கு நன்றி சொல்ல மனம் புத்துணர்ச்சியை உணர்ந்தது, குளியலும் அதற்கு ஒரு காரணமாய் இருக்கும். “Please help me, I will blow the shit out of you!”. அவளை மன்னித்துவிட்டிருந்தேன் அவள் இறங்கி வருவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. அவளிடம் “I will take you, but if you promise me no more sex between us!". அவள் சிரித்தாள் “I think I have had better sex with others. And you are done here, believe me" என்றாள். இருக்கலாம் மறுப்பதற்கில்லை நான் சுகவாசி, “I am very happy in that case”. என்னை வருத்த அவள் சொல்லியிருக்கலாம் உன்னைவிட பெட்டரான செக்ஸ் நான் அடைந்திருக்கிறேன் என்று ஆனால் நான் அவளை வெல்ல நினைத்தவனல்ல என்பதால் கவலைப்படவில்லை. அவள் இறந்து போன தன் தந்தையின் குடும்பத்தைப் பார்ப்பதில் பிரச்சனையிருக்கும் என்று நினைத்திருக்கலாம், ஆனால் உயிருடன் இருக்கும் அவள் தந்தையின் செல்வாக்கு தெரிந்திருக்காது. சொல்லப்போனால் சிந்து அவர்களைப் பார்க்க வருவாள் என்பது வரை அவர்களுக்குத் தெரியும், உமையாளும் மேஜரும் அந்த மனிதருக்கு நிறைய செய்திருக்கிறார்கள்.

குளிக்கச் சென்றாள். மனம் ஒரு அமைதிக்குத் திரும்பத் தொடங்கியிருந்தது. குளித்துவிட்டு அப்படியே வெளியில் வந்தாள், நான் உபயோகித்தது தவிர்த்து இன்னும் இரு துண்டுகள் நிச்சயம் இருந்தது அங்கே, ஹேங் ஓவர் போயிருக்க வேண்டும். ஷவரில் குளிக்கும் பொழுது அடேல் உடைய பாடலொன்றை பாடிக்கொண்டிருந்தாள். துண்டொன்றை வைத்து தலையைத் துவைத்தபடி என்னைப் பார்த்தாள். இன்னமும் ஆடையொன்றை அணிய உத்தேசிக்கவில்லை. என்னைப் பார்த்து ஷாடோ பாக்ஸிங் செய்தாள், அவளுடைய குலுங்கிய முலைகளில் இருந்து கண்களை தவிர்க்க பாடுபடவேண்டியிருந்தது. எவ்வளவோ நடந்து விட்டிருந்தது அன்றைய ஒரு நாளில், கடற்கரையில் அலைந்து காதலில் விழுந்து களவி கொண்டு கோபப்பட்டு சண்டை போட்டு முகத்தில் அறைந்து இப்படி. முலைகளைக் குலுக்கியது போதாது கிக் பாக்ஸிங் வேறு செய்து காட்டினாள். அவள் தலை துவட்டி, ஹேர் ட்ரையர் உபயோகித்து ஹேர் சீரம் போட்டு தலைமுடியை சீவி, மேக்கப் செய்து கொண்டு கடைசியாய் உடை உடுத்துவதற்கு ஒன்றரை மணிநேரம் செய்தாள். உடை கடைசியாய் உடுத்தியது தான். கண்களுக்கு ஹெவியான அலங்காரம், எனக்குப் பிடித்த வகையில், மிகவும் பிடித்த வகையில்.

அவள் சராசரிக்கும் மேல் அழகானவள், அவளுடைய வயதும் அழகும் பெரும்பாலானோரைக் கவரும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை, அவள் தொடர்ச்சியாய் உடற்பயிற்சிக் கூட செல்பவள், வாரத்திற்கு இரண்டு முறை அவளுக்கு நாட்டியப் பயிற்சியும் இருந்தது. பரதநாட்டியம் ஆடுவாள் என்று தெரியும் ஆனால் மேற்கத்திய நடனம் ஒன்றையும் கூட கற்றுவந்தாள். அவள் உடம்பில் தேவையில்லாத சதை என்ற ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாது. அழகாகக் காட்டிக் கொள்ளும் படி மேக்கப் அணியும் திறமையும் உண்டு. நான் அவளிடம் அவள் உண்மைத் தந்தை பற்றிய விஷயத்தை சொல்ல நேர்ந்திராவிட்டால் எங்களுக்குள் நடந்த அந்த வருந்தத்தக்க சம்பவத்தை விடுத்தால், அப்பொழுதே அவளை கட்டிலில் சாத்தி உடலுறவு கொள்வதற்கு முயன்றிருப்பேனாயிருக்கும். நான் பார்க்கவேண்டுமென்று அவள் செய்தாலும் பார்க்காதது போலவே இருந்தேன். அழகான வெள்ளை நிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள், போட்டியொன்றிற்காய் நடை பயிலும் குதிரை ஒன்றைப் போல் ஹைஹீல்ஸ் போட்டபடி நடந்து வந்தாள். அவளுடைய உடை தேர்வுகள் எனக்குப் பிரியமானவை. உள்ளே வெள்ளை கோர்செட் ஒன்று. என் கண்ணெதிரில் தான் அவள் நிர்வாணத்தில் இருந்து அழகுப் பதுமையாக உருவெடுத்தாள், கவனம் செலுத்தாது போல் நான் அவளை உணர்ந்து வந்தேன்.

கதவைச் சாத்திவிட்டு அறைக்கு வெளியில் இரண்டு அடி வைத்திருப்போம்.

“Hey if you wish, I can have sex with you, for one last time” என்றாள். அவள் என் மனதைப் படித்திருக்க வேண்டும். நான் கல்லாக்கிக் கொண்டு “thanks but no thanks, you better have it with that somebody who does it better than me” என்றேன். “Hey no offense. You can’t treat your women badly don’t you. I want rough sex” என்றாள் கண்ணடித்தபடி. நான் அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு பெரியவர் வீட்டுக்கு வந்தேன். ஆனால் மனது அவள் சொன்ன விஷயத்தை பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருந்தது.

அந்த வீட்டில் நாங்கள் நினைத்தபடியில்லாமல் ஒரு சிலருக்கு சிந்து பெரியவரின் மகள் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை, புரிந்துகொள்ளும் விதமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். யாருக்கும் தெரியாமல் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அவள் ஊகித்திருந்ததை உணரமுடிந்தது. சிந்துவிடம் அதுவரை நான் பார்த்திராத உணர்ந்திராத ஒரு முதிர்ச்சி வெளிப்பட்டது அந்த வீட்டில். பெரியவரின் மனைவி அக்கறையாய் உமையாளையும் மேஜரையும் பற்றி விசாரித்தாள். உமையாளுக்கே அவளுடைய மகள் வயதுதான் இருக்கவேண்டும். சிந்து பெரியவரின் பெயர்த்தி வயதுதான். என்னைப் பற்றிய விசாரிப்புக்களை நாங்கள் பெரிதும் விளக்காமல் தவிர்த்தோம் மேஜருடைய ப்ரண்ட் உடைய பையன் என்பது போல். பெரியவருக்கு பெண் பிள்ளை கிடையாதாம், மூன்று ஆண் பிள்ளைகள். பெரியவரின் மனைவிக்கு சிந்துவை மிகவும் பிடித்துவிட்டது தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றிய விசாரணை ஓடிக் கொண்டிருந்தது. சிந்து பெரிய மனுஷித் தன்மையில் பதிலளித்துக் கொண்டிருந்தாள். என் மனதில் சற்று நேரத்துக்கு முன் நிர்வாணமாய் ஷாடோ பாக்ஸிங் செய்த பெண்ணை ஓரங்கட்டுவது முடியாததாய் இருந்தது.

வற்புறுத்தி அவளுக்கு பட்டுப் புடவை கட்டிவிட்டனர், அவர் வீட்டு மக்கள். முதல் முறை அவளைப் புடவையில் பார்த்தேன். தொலதொலா ஜாக்கெட் உடன். கொஞ்சம் நகையும் ஏறியிருந்தது. பொட்டொன்றும் கூட. அவள் வெளியில் வந்து என்னை கண்களை அகலமாக விரித்து ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். சமயம் கிடைத்த பொழுது நான் “I want to have sex with you now” அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன். அவள் எப்பொழுதிலுமிருந்து மாறுபட்ட இன்னொரு பெண்ணாய் இருந்தாள், கேட்டதும் அவள் முறைத்தது எனக்கு இன்னமும் உற்சாகத்தை அளித்தது. “I will learn, and will buy restraints too, lets do BDSM, I will give you what you want - rough sex” என்றேன். கோபப்பட்டு விழித்தவள். தள்ளிப்போய் உட்கார்ந்தாள்.  பெரியவரின் மனைவி, சிந்து பெரியவரின் அம்மா போலவே இருப்பதாய்ச் சொன்னாள். பழங்காலத்து கருப்பு வெள்ளை படத்தைக் கொண்டு வந்து காட்டினாள்.

அன்றிரவு அவள் அங்கு தங்குவதாக முடிவானது. நான் ஒன்றும் சொல்லவில்லை. நானும் என் வீட்டிற்குச் சென்று அப்பா அம்மாவை பார்த்துவர நினைத்தேன். அது எங்கள் திட்டத்தில் இல்லை, ஆனால் சிந்து பெரியவர் வீட்டில் தங்குவதும் கூட திட்டத்தில் இல்லை தான். அவளிடம் இதைச் சொல்வதற்காக அழைத்தேன், பால்கனி வந்தவளிடம்.

“You look fucking sexy in the saree, lets do it now. I will fuck you so hard you will beg me to stop. How is that for rough.” விளையாடினேன்.

”whats the matter, why did you call me” நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.

“Please don’t stay. Let go to the hotel and have sex” என்றேன். அதில் ஆர்வம் காட்டாதவளாக நின்றவளிடன் “Okay you stay here, I will go meet my mom and dad” சொல்லி யாரும் அறியாவண்ணம் அவள் வலது முலையைப் பற்றி இழுத்தேன். விரல்களில் சிக்கிய காம்பு வலியை இன்னும் அதிகரித்திருக்கவேண்டும். அவள் கத்த முடியாமல் பதறியதை ரசித்துச் சிரித்தேன். அதுவரை வெறும் வார்த்தைகளில் விளையாடி வந்த நான் செய்தது அவளுக்கு ஆச்சரியமளித்திருக்க வேண்டும்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In மோகனீயம்

மோகனீயம் - ஜனனி

அதன்பின் அவளில் காதல் பெருக்கெடுத்தது. நானாய்க் கேட்காமல் அவளாகவே சொன்னாள்,

"எனக்கு அங்க ப்ளோ ஜாப் செய்யச் சொல்வாங்கன்னு தெரியும், என்னோட க்ளோஸ் ப்ரண்டு அந்த சீனியர்களில் ஒருத்தி. உன்னை அங்க வர வைப்பதில் மட்டுமல்ல, ப்ளோஜாப் செய்ய வேண்டியிருக்கும்னும் தெரியும். உன்னைப் போலவே நானும் உன்னால முடியுமான்னு தான் யோசிச்சேன்." முகத்தை ரொம்பவும் இயல்பாய் வைத்துக்கொண்டு சொன்னவள் தொடர்ந்து "முதல்ல ஜனனிக்கிட்ட கேட்டேன், அவ சொன்ன ஐடியா முதலில் எனக்குப் புரியவேயில்லை, அவ சொன்னா 'dont try to make him cum, he will cum'. ஆனா அதைவிட முக்கியமான விஷயத்தை சொன்னது எங்கம்மா தான், அவளோட ஐடியா தான் அந்த கண் மேக்அப். அப்புறம் உன் கண்ணையே பார்த்தது, இதெல்லாமே தியரி தான. சொன்னப்ப ரொம்ப வேடிக்கையா இருந்துச்சு ஆனா நீ அதில் விழுந்தத பார்த்ததும் நினைச்சேன், ரெண்டு பேரும் திறமைக்காரங்க தான்னு. ஆனாலும் நீ ரொம்ப பிரடிக்டபிள் மச்சி" என்றாள். எனக்கு அந்தச் சந்தேகம் இருந்தது, நானாய்க் கேட்க நினைக்காமல் இருந்தேன் அவ்வளவு தான். "ஆனாலும் நீ ஒரு மேல் சாவனிஸ்ட்யா. என்ன அருமையான க்ளைமேக்ஸ், வாய் நிறைய கொட்டினியே, எனக்கு ஒரு முத்தம் சரி தொலையுது ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை." வீட்டிற்கு வந்ததும் திரும்பவும் அவள் தொடர நினைத்திருக்கவேண்டும், உமையாளுடனான என் உறவு போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில் நான் உச்சமடைந்து ஒரு வாரமாவது இருந்திருக்கும் பார்ட்டிக்குச் செல்வதற்கு முன். கொஞ்சம் களைத்திருந்தாள், மேக்அப் கலைந்திருந்தது, கௌச்சில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டாள். இன்னமும் அதே உள்ளாடைகள் இல்லாத ஸ்கர்ட்டும் டாப்ஸும். என் மனம் கொஞ்சம் நெகிழ்ந்துதானிருந்தது, நெருங்கி வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு ‘தேங்க்ஸ்’ என்றேன். ‘நீயென்ன எங்க அப்பாவா நெத்தியில முத்தங்க்கொடுக்கிற’ என்று சொன்னவள் பின்னர் நாக்கைக் கடித்துக் காட்டினாள், அவளுக்கு அது ஒரு விளையாட்டு  ‘தொலைஞ்சி போ’ என்று சொல்லி கௌச்சில் கால்நீட்டிப் படுத்து கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனாள்.

சிறிது நேரத்தில் உமையாள் அங்கு வந்தாள், நான் அதற்குள் சிந்துவின் மேலுக்கு போர்வையும் தலைக்கு ஒரு தலையணையும் கொடுத்திருந்தேன். தூக்கக் கலக்கத்திலும் கண்களைத் திறக்காமலேயே ‘தேங்க்ஸ்’ என்றிருந்தாள். வந்ததும் உமையாள் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள், நான் ‘அவளுக்கு உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்ல, கொஞ்சம் டயர்டாயிருந்தா’. அவள் கால்மாட்டில் உட்கார்ந்து, ‘அழகாயிருக்கால்ல’ சிந்துவின் கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டே கேட்டாள். நான் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன், பதில் சொல்ல உத்தேசிக்கவில்லை, அவள் மீது எனக்குள் கொஞ்சம் கோபமிருந்தது. உமையாளுக்கும் அது புரிந்திருக்கவேண்டும் ‘சரி நான் தான் சொன்னேன். தப்பா எதுவும் சொல்லலையே, கண்ணுக்கு மை போடுன்னு சொன்னது தப்பா?’ அவள் பேச்சில் விளையாட்டுப் போக்கிருந்தது. ‘வேணும்னா செஞ்ச தப்புக்கு நானும் ஒரு பொண்ணு ஏற்பாடு செய்து தரட்டா?’ சொல்லிவிட்டு ‘எவ்வளவு அழகா பெத்து வைச்சிருக்கேன். இவள கட்டிக்கோயேன். ஏன் என்னைத் தொல்ல பண்ற. சிந்துன்னா ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டா, நீ ஒப்புத்துக்கிட்டா அவளுக்கும் சரிதான்.’ சொல்லிவிட்டு மயக்கும் படி பார்த்தாள். ‘இல்லை சிந்து என்னை லவ் பண்ணலைன்னு சொன்னா’ நானே நம்பாத ஒரு விஷயத்தை சொன்னேன். அவளிடம் மாற்றமில்லை, ‘சும்மா சொல்லியிருப்பா எனக்குத் தெரியாதா அவ மனசு.’ உமையாள் பேச்சு என்னை உசுப்பேற்றியது. ‘ரொம்பத்தான்! அவளுக்கு வேணுங்கிறது நான் கிடையாது நீதான்.’ என்னிடம் கேலியிருந்தது, நான் சொன்னதும் உமையாள், வாயில் விரல்வைத்து பேசாமலிருக்கச் சொல்லியபடி திரும்பி சிந்துவைப் பார்த்தாள். இன்னமும் உறங்கிக் கொண்டிருந்ததை உறுதி செய்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘எப்பவும் என்கிட்ட சிந்து கேட்டுக்கிட்டேயிருப்பா, அம்மாவுக்கு உன்கிட்ட என்ன பிடிக்கும்னு நானும் சொல்றேன். விலாவரியா உன்னை என்ன பண்ணனும் எப்படிப் பண்ணனும்னு. எங்கத் தொட்டா சிலிர்க்கும் எங்க உரசினா மலரும் எங்க நாக்க வைச்சா, you will cumன்னு சொல்றேன்’ என்றேன். அவள் முகம் சிவப்பதை உணர முடிந்தது. பதில் சொல்லாமல் சிரித்தபடியே இருந்தாள், சிந்து முழிக்கிறாளா என்பதில் கொஞ்சம் கவனம் இருந்தது.

மறந்து போய் சட்டென்று ஞாபகம் வந்தவனாய், ‘ஆமாம் ஜனனி பத்தி சிந்து சொன்னாளா?’ கேட்டேன். அவளிடம் வெட்கம் வந்தது ‘நான் வற்புறுத்திக் கேட்டேன் சொன்னா. நல்ல டெக்னிக்தான் ஆனா கடேசியில் ஜெயித்தது சிந்துதானே’ என்றாள். நான் தலை குனிந்தபடி ‘என்னை மன்னிச்சிறு உமையா, விளையாட்டா ஆரம்பிச்சி எப்படியோ முடிஞ்சிருச்சு. என் மனசில உன்னைத் தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது.’ மனவேதனையில் சொன்னேன். அவள் சிந்துவின் கால் மாட்டிலிருந்து நகர்ந்து என் அருகில் வந்து கட்டியணைத்தாள். மார்புப் பிளவுகளை உணரமுடிந்தது, அந்த இரவிலும் அவள் தலையில் ஹேர்ஸ்ப்ரே வாசம் சிந்துவின் பார்ட்டியில் தொடங்கிய காமம் உச்சமடைந்திருந்தாலும் முடிவதாய் இல்லை ‘என் பிரச்சனையே அதான.’ இன்னமும் இறுக்கினவள், ‘எனக்குப் பார்க்கணுமே! நீ யார் கூடவாவது செக்ஸ் வைச்சிக்கிறதை.’ வேடிக்கைக் காட்டினாள். ‘சிந்துன்னா முடியாது. வேணும்னா ஜனனியை வரச்சொல்லலாம்.’ ரொம்பவும் சீரியஸாய்ச் சொன்னாள். அவளை விட்டு விலகி ‘கொல்லாத உமையாள்! தப்புப் பண்ணிட்டேன்னு தான் சொல்றேனே. மன்னிச்சிக்கோயேன்.’ மீண்டும் நெருங்கி வந்து கட்டியணைத்தவள், ‘நான் வேடிக்கைக்கு சொல்லலைடா. என்னமோ பாக்கணும் போல இருந்துச்சு.’ அவள் தோள்களைப் பிடித்து எதிரில் நிறுத்தி, ‘என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு’ என்றேன்.  அவளுக்கு என்ன புரிந்ததோ, ‘வேணாம். ஒரு ஐடியாவும் வேண்டாம்.’ சிந்து கௌச்சில் புரண்டு படுத்தாள், விலகிய போர்வையை சரிசெய்த உமையாள் ‘சரி நான் கிளம்புறேன்.’ நெருங்கி உதட்டில் முத்தம் வைத்தாள், முலை நோக்கி நகர்ந்த கைகளை தடுத்து வெளியேறினாள். அக்காலங்களின் வளமை போல் நான் சிந்துவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உறங்கிப் போனேன்.

தொல்லைகளில்லாத தொடர்ந்த அந்த வாரக்கடைசி எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டது, எல்லாம் நான் செய்தது தான். ஜனனி என்னை கஃபே காஃபிடேவிற்கு அழைத்திருந்தாள். அலுவலகச்சூழல் கொடுத்த நிம்மதி நான் சரியென்று சொல்லியிருக்க வைத்திருக்கவேண்டும். சிந்துவும் உமையாளும் அந்த வாரம் முழுவதும் வேலையில் நிறைந்திருந்தார்கள். இருவருக்கும் பொதுவான இடம் தான், எனக்கு அவளை அதுபோன்ற இடங்களில் சந்திப்பதில் பிரச்சனையிருந்தது. ஆனால் ஜனனி வற்புறுத்தி வரச்சொல்லியிருந்தாள், அவள் அழைத்தாலும் அவளுடன் அன்று செல்வதில்லை என்கிற உறுதியில் சென்றிருந்தேன். புடவையில் வந்திருந்தாள், அன்றைக்கும் தெளிவான பிசிறில்லாத ஒப்பனை அணிந்திருந்தாள், பழகிப்போயிருக்க வேண்டும்.

"Get out of my mind, damn it" என்றாள் ஹக் செய்து பிரியும் சமயம். நான் காஃபியும் அவள் சாய் டீ லாட்டேவும் வாங்கி வெளியில் குடை நிழலில் அமர்ந்தோம். நான் சிரித்தேன்.

"I am not promiscuous." என்றாள் தேநீரை உறிஞ்சியபடி. நானும் வக்காப்லரி காண்பிக்கிறேன் பேர்வழி என்று, "I am not presumptous either." அவளை தவறாக நினைக்க என்னில் எதுவுமில்லை, ஆனால் உமையாளுக்காக நீண்ட என் சண்டையில் ஜனனியை எங்கே நிறுத்துவது என்று புரியவில்லை. அவள் வேண்டுவதை வைத்து அவளை நான் அப்படி உணரமுடியும் தான், தெளிவாக அவள் எல்லோருடனும் அப்படிச் செல்வதில்லை என்று சொல்லியிருந்த பொழுதிலும்.

"So I heard Sindhu joined, Kappa Kappa Gamma." அவள் சொல்லி முடித்த பொழுது அவளையுமறியாமல் வெளிவந்த வெடிச்சிரிப்பு  தேநீர்த்துளிகளைச் சிதறடித்தது. பதறிப்போய் டிஷ்யூபேப்பர் கொண்டு துடைக்கவந்தவளை தடுத்து உட்காரவைத்தேன்.

"Its not you or her mom or whatever officious ideas you guys gave. But its because of her mellifluous youth." என்றேன். "I have nothing to hide Janani, I am not philistine and profoundly attracted by Sindhu but it is still rudimentry. There is nothing wrong in it too, but just because my relationship with her mom, I dont want to to be a part of her life as boyfriend." சொல்லிவிட்டு நான் என் காஃபி கப்பில் முகம் புதைத்திருந்தேன்.

நான் சொன்னதை ப்ராஸஸ் செய்தவள் பின்னர் சாய்ந்து உட்கார்ந்து தலைமுடியைக் கோதிவிட்டபடி, "உன்னைப் பத்தி ஏதாவது சொல்லேன்." நான் அவளிடம் முன்னமே கூட ஒரு முறை, இன்டர்வியூக்களில் கேட்கும் 'Tell me about yourself' அளவிற்குச் சொல்லியிருந்தேன் ஆனால் அவள் அதைக் கவனம் கொடுத்து கேட்கவில்லை என்பது தெரியும். "ஏன் உன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுக்கப்போறியா?" கேட்டேன். இல்லை என்று தலையாட்டியவள், "Stop sparring with me. I would like to know more about yourself." என்றாள்.

"என் பேரு விசு, நான் பொறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாமே பெங்களூர் தான். எங்கப்பா முதல் தலைமுறை கம்ப்யூட்டர் ப்ரொக்கிராமர். மாத்தமெட்டிக்ஸில் டாக்டரேட் செய்தவர். பணத்திற்கு பிரச்சனை ஒன்றும் இல்லாத குடும்பம் - பெங்களூரில் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளில் இருந்து வரும் வாடகையே டாக்ஸ் கட்டுற அளவுக்கு உண்டு, அம்மா தங்கச்சி என்று வீட்டில் என்னைத் தவிற இரண்டு பேர். அம்மா இங்கிலீஷ் ப்ரொபஸரா இருந்து ரிட்டையர் ஆனவங்க, தங்கச்சி மாஸ்டர்ஸ் முடிச்சி யுஎஸ்ஸில் மல்ட்டிமீடியாவில் வேலை பார்க்கிறா. நான் என்ன பண்ணுறேன் அப்படின்னு மூணு நாலு மாசத்துக்கு ஒருமுறை அப்பா கேட்பார், அம்மா வாரத்துக்கு ஒரு முறை, தங்கச்சி என்னை இணையத்தில் பார்க்கிறப்பல்லாம். நானும் மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு இங்கதான் ஒரு எம்என்சியில் வேலை பார்க்கிறேன். அப்பாவுக்கு நான் இமேஜ் ப்ராசசிங்கில் போகலைன்னு கோபம், நான் அத்தனை ப்ரைட் ஸ்டூடண்ட் கிடையாது, இந்தியன் ஸ்டான்டர்ட்ஸுக்கு அபவ் அவரேஜ். தேவைப்பட்டப்ப எல்லாம் கிடைத்த பணம், கண்டுகொள்ள யாருமில்லாத திமிரு, அம்மாவும் அப்பாவும் கொடுத்த இந்த உடம்பு, ட்ரக்ஸ், தண்ணி, மது, மாது, சூது என்று என்னை திசை திருப்ப இருந்த விஷயங்கள் அதிகம். மாஸ்டர்ஸ் வரைக்குமே கூட நான் படிச்சித்தான் பாஸ் செய்யணும்ங்கிற அவசியம் இல்லாததால கொஞ்சம் துளிர் விட்டிருந்தது - கொஞ்சம் ஃபோட்டோஜெனிக் மெமரி எனக்கு. உமையாள் வீட்டில் தங்கியிருந்த சுந்தர் என்னோட தூரத்து சொந்தம், நாங்க அத்தனை க்ளோஸ் இல்லை ஆனால் கண்டிப்பா நான் அவன் கூடத்தான் இருக்கணும்னு வீட்டில் சொன்னதால தங்கினேன். பின்னாடி உமையாள் கூட தொடர்பாய்டுச்சு, அப்புறம் இந்த சிந்து பிரச்சனை. நான் சிந்துவை வம்பிழுக்க நினைத்து செய்த காரியத்தால உன் பழக்கம். இப்படி வாழ்க்கை போகுது."

பொறுமையாக கேட்டிக் கொண்டிருந்தவள் பின்னர் பெருமூச்சு விட்டாள். கால் மாற்றிப் போட்டு உட்கார்ந்தவள்.

"தப்பா நினைக்கலைன்னா உமையாள் கூட எப்படி உனக்கு தொடர்பாச்சுன்னு சொல்லேன்." அவள் கேட்கமாட்டாள் என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால் கேட்டுவிட்டிருந்தாள். நான் உடனே ஆரம்பிக்கவில்லை, எனக்கு நேரம் தேவைப்பட்டது. ஜனனியிடம் சொல்லலாமா வேண்டாமா என்பதைப் பற்றியல்ல, ஆனால் அது இன்னொருத்தரைப் பற்றி என்பதால் என்னிடம் தயக்கம் இருந்தது.

எப்பொழுது உமையாள் பற்றி நினைத்தாலும் அவள் ஒரு தேவதை என்ற எண்ணமே மேலோங்கும். இறக்கையுடன் கூடிய பரிசுத்தமான - கழற்றிவைக்கக்கூடிய வெள்ளை நிற இறக்கைகள் என்றே கற்பனை செய்திருந்தேன் அல்லது அவள் முதுகில் மறைந்துவிடும் இறக்கைகள் - தேவதை, அவள் முதுகில் என் தேடல்கள் தொல்லை கொடுக்கத் தொடங்கிய பொழுது, 'அப்படி என்னத்தத்தான் தேடுவியோ' புலம்பியிருக்கிறாள். தேவதைகளைப் பற்றிய கற்பனை சிறுவயதில் படித்த கதைகளில் இருந்து தொடங்கிய புள்ளி, யௌனவத்தில் பார்க்கும் பெண்கள் எல்லோரும் தேவதைகளாக இருந்தனர், பின்னர் பிரித்தரிந்து நிராகரித்து நீண்ட பொழுதுகளில் மிஞ்சியவர் என்று எவரும் இல்லாமல் போனார்கள். தேவதை என்று தொடங்கி இல்லாமல் போன பொழுதுகளில் அவர்களின் இறக்கை என்னில் காணாமல் போகும், தரையின் ஒரு அடிக்கு மேலே இருப்பதாய் உணரும் அவர்கள் தரையில் நடக்கத் தொடங்குவார்கள். உமையாள் இன்னமும் இறக்கை இழக்கவில்லை, தரையில் நடக்கவும் தொடங்கவில்லை. அவள் என்னிடம் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி பின்னர் செய்து கொள்ள முயற்சி செய்தது என்னை முதலில் தொல்லை செய்தது, ஆனால் அவளிடம் நெருங்கும் வாய்ப்பைத் தந்ததும் அந்த விஷயம் தான். அவள் என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்து வருந்தினாள், இறந்திருந்தால் அந்த வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும், ஆனால் உயிருடன் இருந்தததால் எனக்குக் கடமைப்பட்டுப்போனாள், வரம் கொடுத்தவள் போலானாள். முதலில் அவள் அப்படி நினைப்பதை உணர முடிந்திருக்கவில்லை, கணவனும் மகளும் அருகில் இருக்க முடியாத சூழ்நிலை, கணவனிடம் இதைப் பற்றி பேசவும் அவள் உத்தேசித்திருக்கவில்லை, உதவிக்கு நான் மட்டுமே என்றான பொழுதுகள்.

அவளிடம் கோபம் கொண்டிருந்தேன் ஆனால் வேறு யாருமில்லாததால் உதவிய பொழுதுகளில் தொடங்கிய எங்கள் உறவு பின்னர் வெகு இயல்பாக தொடர்ந்தது, சுந்தர் உமையாளைப் பற்றிச் சொன்ன நாளின் பிறகு அவளை நான் காமக்கண் கொண்டுதான் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அவள் தற்கொலை முயற்சி அதிலிருந்து கொஞ்சம் நகர்த்தியிருந்தது, ஆனால் மருத்துவமனையில் உடனிருந்த பொழுதுகளில் கட்டுப்பாடில்லாமல் அலைந்த அவள் முலைகளில் இருந்து மனதை விலக்கியிருக்க முடியவில்லை, அவள் உணர்வில் இருக்கும் பொழுது எப்பாடுபட்டாவது அந்தச் சந்தர்ப்பதை தவிர்த்துவிடுவாள், ஆனால் உணர்வில்லாமல் உறங்கும் பொழுது உண்டாக்கின உணர்ச்சிகள் தாள முடியாததாயிருந்தது. வீட்டிற்கு திரும்பவும் வந்ததும் டிப்ரஷனுக்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தாள் சில காலம், நான் அலுவலக நேரம் போக மீதி நேரத்தில் அவளுடன் இருந்தேன். பேசிக்கொள்ளமாட்டோம், தொடுவதெல்லாம் ரொம்பக் காலம் கழிந்து தான், அவளுக்கு ஒரு துணை அவ்வளவுதான் சாப்பாடு செய்து தருவாள், ஒன்றாக படம், சீரியல் பார்ப்போம் என்று நகர்ந்த பொழுதுகளில் அவள் எனக்கு கடமைப் பட்டிருப்பதாக அவள் உணர்ந்தது எனக்குத் தெரியாது. ஆனால் அவளால் என்னை எதற்காகவும் மறுக்க முடிந்திருக்கவில்லை. நான் சாதாரண உரையாடலாகத் தொடங்கி அவள் அந்தரங்க ரகசியம் வரைக் கேட்டிருக்கிறேன், அவள் எனக்குப் பதிலளிக்காமல் இருந்ததேயில்லை. மௌனத்தில் தொடங்கி பதிலில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்புக்குத் திரும்பியிருந்தாள். நான் உமையாளை உடலுறவை நோக்கி நகர்த்தவேயில்லை, என்னிடம் ஆசையிருந்தது ஆனால் கட்டிப்போட்டிருந்தேன், அவிழ்க்க முடியாத கயிறுகளால். மனம் ஒரு வித்தியாசமான விலங்கு உமையாளுக்கும் நான் யோக்கியன் இல்லை என்று தெரியும் தான், என் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல என்னிடம் கேட்க கேள்விகளும் இருந்தன, பதில் சொல்ல வற்புறுத்தமாட்டாள் ஆனால் என்னிடம் மறைப்பதற்கும் ஒன்றும் இல்லை. நானாய் கேட்பதில்லை என்பதில் நின்றிருந்தேன் கேட்டால் கொடுக்கலாம் என்ற புள்ளியில் அவள். என்னைக் காப்பாற்றியது தொடர்ச்சியான உரையாடல்கள் தான். அவளிடம் வைப்ரேட்டரும் என்னிடம் சில கேர்ள் ப்ரண்ட்களும் என்று எங்கள் செக்ஸ் தேவைக்கு வடிகால் இருந்தது, அதிலிருந்து நகர்ந்து நாங்கள் எங்களை, எங்களுக்கு அளித்ததும் இயல்பாகவே நடந்தது.

அத்தனையும் பொறிதட்டிவிட்டுப் போனது அவள் உமையாளைப் பற்றிக் கேட்ட பொழுது, அவளிடம் "I will tell you, but it will cost you something" என்றேன்.

தீர்க்கமாகப் பார்த்தவள் "Alright, what do you want" கேட்டாள்.

"Same way I will ask you questions, and you have to answer it."

"I definitely know you are not going to ask for sex. Okay done. I will answer your questions." என்றாள் ஜனனி.


Read More

Share Tweet Pin It +1

0 Comments

In மோகனீயம்

மோகனீயம்

மெல்லியதாய் கிஷோர் குமாரின் பாடலொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த பொழுதொன்றில் சட்டென்று மின்சாரம் தடைபெற்று பரவிய மௌனத்தின் வழியே அவளைப் பற்றிய வித்தியாசமான அறிமுகம் கிடைத்தது. "விசு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே நீங்க!" அறைத் தோழன் அந்தச் சமயத்தை உதவி கேட்க பயன்படுத்தியக் காரணம் பின்னர் எனக்குப் புரிந்ததும் மெல்லிய புன்னகை என் முகத்தில் பரவியதை அவன் உணர்ந்திருக்க முடியாது சொல்லப்போனால் அது தான் அவன் எதிர்பார்த்ததுமாயிருக்கும். சொற்களைக் கோர்ப்பது எத்தனை சிரமமானது என்று அன்று உணர்ந்தேன், அவன் தனக்கும் எங்கள் வீட்டு உரிமையாளரின் மனைவிக்கும் இருந்த தொடர்பை என்னிடம் சொல்லிவிட அமைத்த சொற்கூட்டுகள் முடிவதற்கு முன்னமேயே அவிழ்ந்து கொண்டிருந்தன. ஒரு வழியாய் தன் திருமணத்தைக் காரணம் காட்டி அவள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாய் மிரட்டுவதாகச் சொல்லி உதவி கேட்டு விட்ட பெருமூச்சு அலைகளாய்ப் பரவி என்னைத் தீண்டி அறை முழுவதும் பரவியிருந்தது. அந்த அறையை அவனுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய இந்த ஓராண்டு காலத்தில் என் சந்தேகத்தின் எல்லைக் கோடுகளைத் தீண்டாதவாறு இந்த உறவு அமைந்திருப்பதற்கான சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்த்தேன், ஆச்சர்யம் என்ற சொல்லின் போதாமை மீது கோபம் வந்தது. என் சுயபச்சாதாபத்தின் எல்லை வரை என்னை விரட்டிக் கொண்டுவந்து நிறுத்தியது அவர்கள் உறவைப் பற்றிய என் அறியாமை, வருடங்களை மீளப்பொருத்தி நாட்களை, வாரங்களை ஓட்டிப் பார்த்ததில் என்னால் கற்பனை வெளியின் நீள அகலத்திற்கு நகர்ந்து கையும் களவுமாய் அவர்களைப் பிடிக்க முடிந்திருந்தது.

உமையாள் நாச்சி பழமையான பெயர் தான், தங்கள் வீட்டில் குடியிருக்கும் ஒரு அன்னியனிடம் காட்டும் பரிவுடன் தொடங்கிய அவள் சுந்தர் விஷயமாய் பேச வந்திருப்பதை உணர்ந்து சட்டென்று காட்டிய நெருக்கம் ஒருநாள் என்னிடம் இதைப்பற்றி பேசவேண்டிவரும் என்று அவள் ஊகித்திருந்ததும் அந்த பொழுதிற்காக தன்னை தயார்ப்படுத்தியிருந்ததும் தெரிந்ததும் என் கூட்டிலிருந்து என்னை இயல்பாய் வெளியில் வரச்செய்திருந்தது. வெகுநேர்த்தியாக அவள் மீது பரவியிருந்த சேலையின் இடைவெளிகளைத் தேடியலைந்த கண்கள் தன்னால் உணரப்பட்டதை நம்பமுடியாமல் தவித்ததற்கு காரணம் அவள் வயதைப் பற்றிய அறிமுகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும் பெண்ணொருத்தி மனக்கண்ணில் வந்து நம்பவிடாமல் செய்தாலும் உடற்கட்டு துருத்திக் கொண்டேயிருந்தது அவளிடம் இருந்து மாற்றிய பார்வை பட்ட அந்த அறை முழுவதுமே நேர்த்தி என்ற சொல்லுக்குள் அடக்கிவிடக்கூடியதாகயிருந்தது, அவள் கணவரது காவல்துறை உடுப்பில் எடுத்த புகைப்படத்தின் மீது இயல்பாய் நகர்ந்த விழிகள் கூர்மையடைந்து நின்றது தெரிந்ததும் சட்டென்று சிரித்து இயல்பு நிலைக்கு அவள் கொண்டுவர வேண்டியதாயிருந்தது. அத்தனை சுவாரசியமாய் அந்தப் பொழுதை விரிக்காமல் அவள் "ஒன்றும் பிரச்சனையில்லைங்க நான் தற்கொலை எல்லாம் செய்துக்க மாட்டேன், அவனைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லுங்க" சொல்லிவிட்டு திரும்பி என்னைப் பார்த்த அவள் பார்வையைச் சந்தித்து தொடராமல் தவிர்த்து நழுவவிட்டேன்.

மனம் விசித்திரமானது கற்பனையின் சாத்தியக்கூறுகளை கையகப்படுத்தியபடி விரிந்து கொண்டே செல்லும் வலிவு பெற்றது. ஒரே இரவில் எண்ணில் அடங்காத இரவுகளுக்கான படுக்கைகளை விரித்தபடி சென்ற எண்ணங்கள் சிக்கலான சூட்சமங்களால் உருவாக்கப்படக்கூடிய சமன்பாட்டின் ஒரு பக்கத்து விடையாய் உட்கார்ந்து கொண்டதும் நான் என் அறைத்தோழன் விட்டுச்செல்லும் வெளியை நிரப்பும் சந்தர்ப்பங்களை எனக்கு நானே உருவாக்குவதும் பின்னர் நிராகரிப்பதுமாய் முந்தைய இரவின் பொழுதை உறக்கமில்லாமல் தொலைத்துவிட்டு விடியற்காலையில் சிரித்துக் கொண்டிருந்தேன். சிறுகுழந்தையொன்று ஆசையாசையாய் வாங்கி ஆசைதீர ஊதி பெரிதாக்கிய பலூன் சட்டென்று வெடித்து ஏற்படுத்தும் வெறுமையால் அழும் குழந்தையை வேடிக்கைப் பார்க்கும் நபர்கள் சிரிப்பதைப் போல். "பிரச்சனை எதுவும் இல்லை சுந்தர், பேசியிருக்கேன். அவங்களும் உன்னைக் கல்யாணம் செய்துக்கச் சொன்னாங்க. தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டாங்களாம்." சொல்லி அவனை வாழ்த்துக்களுடன் அனுப்பிய இரண்டாம் நாள் உமையாள் நாச்சியின் மகள் வந்து சொல்லப்போய் தான் தெரியும் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் செய்தி.

ஆண்டாளின் யமள மொஞ்சிகள் தங்களுக்குள்ளே உரையாடிக் கொண்டிருந்ததை கேட்டதாக நம்பப்படும் சித்தர் ஒருவர் சொல்லி தானறிந்ததாக துங்கபத்திரா அணைக்கட்டின் மேல் நின்று கொண்டிருந்த சூரியன் அந்திசாயும் பொழுதில் அவன் சொன்ன விஷயங்கள் நம்பக்கூடியதாக இல்லாமல் மனதில் நித்தமும் குடைந்து கொண்டேயிருந்தாலும் ஆண்டாளின் அழகியலை நிராகரித்து புனைவெழுதிய சித்தரை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன் உமையாள் நாச்சியை மருத்துவமனையில் கண்டுவந்த அன்று. பல்வலிக்காரனின் இரவைப் போல் அவஸ்தையுடன் நகர்ந்தது இரவு. அவைகள் ஒரு கோடைக்கால மத்தியான வேளையில் அறிமுகம் ஆகியிருக்கவேண்டும் என்றே எப்பொழுதும் நினைத்து வந்திருக்கிறேன். பதின்மத்தின் தொடக்கத்தில் அறிமுகமான முலைகள் ஏற்படுத்திய மூர்த்தன்னியம், பின்னர் அடையவே முடியாததாய் இருந்தது. அவைகளும் அவைகளைக் கட்டுக்காப்பதற்காய் அந்தச் சமயத்திலேயே புதிதாய் அறிமுகமாகியிருந்தவற்றின் தோள்பட்டை வழியாய் தென்பட்டு முதுகிற்கு நீளும் நாடாவும், முதுகுப்புற ஹூக்குகளும் மிகவும் ரகசியமானதாக இருந்த பள்ளிப்பருவமும், தாவணி இடுக்குகளிலும் சுடிதார் துருத்தல்களிலும் கொஞ்சம் அறிமுகமாகி பதின்மத்தின் பருவக் காதலின் சாத்தியங்களாய் கைகளுக்கு நடுக்கத்துடன் அறிமுகமாகி பின்னர் கண்களுக்கு வெட்கத்துடன் நீண்டு தொடர்ச்சியாய் கண்ணீருடனும் உறுதிமொழிகளுடனுமே முடிந்தாலும் சுவைத்தலுக்கான அனுமதியை மறுக்காத கல்லூரிக்காலம். எதிர்காலத்தின் பயம் மறுத்தளித்த காதல் கொண்டுவந்து தள்ளிய நீலப்படங்களும், பத்திரிக்கைகளும் தொடர்ச்சியாய்க் கொண்டு வந்து தள்ளிய அவைகள் ஏற்படுத்தியிருந்த ஒரு வித சலிப்பையும், புறக்கணித்தல்களையும் பிடித்துக் கொண்டு கண்களைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மாய கட்டுக்களை பொசுக்கித் தள்ளும் வலிமையான அசைவுகளுடன் அவள் மருத்துவமனை படுக்கை புரள்தல்கள் இருந்தன.

தொடர்பில்லாதது பறக்கக்கூடியது

சிறகுகளுடன் கூடிய பெண்ணை மட்டுமே மணம் செய்துகொள்வேன் என்ற எண்ணம் உருவான நாள் நினைவில் இல்லை என்றாலும் எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கிய பிறகுதான் அந்த எண்ணம் மனம் முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது என்பது தெரியும். தேவதைக் கதையொன்றை பின் தொடர்ந்து சென்று, அரக்கு மாளிகையின் பதினேழாம் மாடியில் சிறகுகளை அறுத்தெரிந்த ரத்தம், சொட்ட சொட்ட எனக்காகக் காத்திருந்த தேவதையை அரக்கனை கொன்று மாளிகையை எரித்து காப்பாற்றிக் கொண்டு வந்ததை என் பாட்டியிடம் மட்டும் சொல்லியிருந்தேன். என்னைப் பாராட்டியதுடன் விடாமல் தேவதையின் சிறகுகள் மீண்டும் வளர ஆண்டவனைப் பிரார்த்திக்க சொன்ன நாள் முதல் என் பிரார்த்தனையில் தேவதையின் சிறகுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் வளரத்தொடங்கியதும், வளர்ந்துமுடித்ததும் என்னிடம் சொல்லாமல் தேவதை பறந்து போனதும் எனக்கான சிறகுகளுக்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கியிருந்தேன். தேவதைக்கான வேண்டுதலைப் போலில்லாமல் எனக்கானது என்பதால் உண்டான தாமதம் என்னை மனப்பிறழ்வில் தள்ளியதாக என் சுற்றத்தில் பேசிக் கொண்டனர், ஆனால் எனக்கு சிறகுகள் முளைக்கத் தொடங்கியதும் அவர்கள் மனப்பிறழ்வு நோய் அதிகமாகி என் முதுகையே வந்து பார்த்த பேசிய வண்ணம் இருந்தனர்.

சிறகுகள் கொண்டுவந்த தனிமை என்னை காட்டிற்குள் செலுத்தியது, காடு என்னை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்த பொழுதுகளில் நான் பறவைகளை கவனிக்கத் தொடங்கினேன். மேலெழும்புவதையும் அலைவதையும் இறங்கி அமர்வதையும் மற்ற பறவைகளுடன் உறையாடுவதையும் அந்த உரையாடல் மொழியை அறிந்து கொள்வதிலுமே என் இளமைப் பருவத்தில் பாதி கழிந்தது. நான் பறவைகளின் மொழியினை உணர்ந்து கொள்ளத் தலைப்பட்ட பொழுது மனிதர்களின் மொழி என்னிடம் இருந்து விலகிவிட்டதாக உணர்ந்தேன். வளர்ந்துவிட்ட அடர்ந்த சிறகுகளுடன் என்னைப் பார்த்த காட்டில் புலி பார்க்கவந்த பயணி ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொழுது என் மொழி இயலாமை அவனை பயமுறுத்தியிருக்கவேண்டும், முகம் வெளிறியவனாய் ஓடத்தொடங்கிய அவன் இன்னும் சில மனிதர்களை அழைத்து வந்து என்னைத் துரத்திய பொழுது காடு என்னை அதனுடன் அணைத்துக் கொண்டது. அன்றிலிருந்து காட்டு மனிதனாய் நான் அலையத் தொடங்கிய நான்காம் வருடம் எனக்கு பறக்கும் சாகசம் புரிபடத்தொடங்கியது இளமையில் பாதியை இழந்து கற்ற பறவையியல் நிகழ்வுகள் அதில் பெரும் உதவி செய்தன.

தொடர்புடையது

நானே நினைத்தாலும் ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் என்னால் இருக்க முடிந்திருக்கவில்லை; அதே கடற்கரை, அதே நீ, அதே நான், அதே கடலைக்காரன், ஆனால் வேறு அலைகள் வேறு மேகக்கூட்டம் வேறுவகையான மனிதர்கள். ஒரு நாளைப் போல இன்னொரு நாள் என்றைக்குமே எனக்கு அமையாமல் போனது. முந்தைய நாள் உட்கார்ந்திருந்த அதே மது அருந்துமிடம், அதே வகையான மது, ஊற்றிக்கொடுப்பவனும் நேற்றயவனே அதிலெந்த மாற்றமும் இல்லை; ஆனால் இங்கும் வேறு வகையில் வேறுபாட்டை நான் உணர்கிறேன்; வாழ்க்கை மாறுதல்களையும் சேர்த்தே தன்னுடன் சுழற்றிக்கொண்டு பயணம் செய்கிறது என்று, இன்னொரு ஐந்து கோப்பை மது அருந்திய பிறகும் நான் வாந்தியெடுக்காத நாளொன்றில் சொன்ன மனிதனுக்கு மற்றுமொரு நாள் ஐந்து கோப்பை மதுவாங்கித் தர நினைத்திருக்கிறேன். அம்மட்டிலுமாவது எண்களில் ஒற்றுமையை உருவாக்கப் பார்க்கிறேன் அவனுடைய நான்கு கோப்பை மதுவின் போதையிலேயே வாந்தியெடுக்க வைக்க விடாமல் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன். அத்தனை சுலபமானதா இந்த விஷயம் அதற்கு யாரை வேண்டுவது காலையில் அவனுடைய மனைவி நல்ல உணவு தர வேண்டும்; அதற்கு, முந்தையநாள் அவனுடைய போதை அவனுடைய மனைவியுடன் சண்டைவரை சென்றிருக்காமல் இருக்கவேண்டும். இப்படி ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்க நிறைய அனுமானங்கள் ப்ரார்த்தனைகள் கட்டுப்பாடுகள்.

ஒன்றிலிருந்து மாறுபட்ட மற்றொன்றை அதனுடைய மாறுதலுக்காகவே ரசிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியதை நேற்றிரவு உன்னுடனான முயங்குதலுக்குப் பிறகே உணர்ந்தேன். அதே கட்டில் அதே உந்தன் எந்தன் நிர்வாணங்கள் திறந்திருந்த ஜன்னலின் வழியே அதே பழைய நிலா என்று கேட்டாலும் நினைவுகளைப் பசுமையாக்கும் முஹம்மத் ரஃபி, உன்னுடைய வேண்டுகோளுக்காக நறுமணம், என்னுடைய வேண்டுகோளுக்காக தேவைக்கதிமான வெளிச்சம், நேற்றிரவு முயங்கிய அதே நிலை ஆனாலும் உன் உச்சத்திலோ என் உச்சத்திலோ, உச்சத்தின் பொழுதான நினைவுகளிலிலோ மாறுதல்கள். ஆனால் நான் மாற்றங்களை அதன் முந்தைய நிலையின் மாறுபாடுகளுக்காகவே காதலிக்கத் தொடங்கினேன். மாற்றங்களை விரும்பாதவளாய், மீண்டும் மீண்டும் ஒரே இரவை உருவாக்கத் துடிப்பவளாய், நேற்றைப்போலவே இன்றும் இருக்கவேண்டும் என்ற உன் விருப்பம் நீ பழையது ஆகிவிட்டாய் என்ற உன் கழிவிரக்கத்தின் வெளிப்பாடாக வியர்வைப் பிசுபிசுத்தலுடன் கூடிய முயங்குதலுக்குப் பின்னரான உறக்கமற்ற நிலை உணர்த்துகிறது.

அறையின் சமநிலையை நிர்மூலமாக்குவதற்கான முயற்சிகளை தன்னுடைய நான்கு கைகளால் ஆன தீவிர தேடுதலால் புறப்படும் ஒலியலைகளால் நிகழ்த்திக் கொண்டிருந்த மின்விசிறியின் தேடல் ஓய்வதாயும் இல்லை வெற்றி பெற்றதாயும் இல்லை. திறந்த மார்பும் முட்டிக்காலை உரசிக்கொண்டிருக்கும் பெர்முடாவும் என்னுடைய அடையாளங்களாக மாறிவிட்டிருந்தன. நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது ஆச்சர்யம் இல்லைதான்; அந்த அறையின் ஒவ்வொரு அங்குலமும் என்னைக் கொல்வதற்கான ஆயுதங்களைத் தாங்கியவாறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததாகப் பட்டது எனக்கு.

ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கறுப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In ஆண்டாள் கவிதை காதல் திருமணம்

ஆண்டாள்

"அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க முடியாது," நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.

"என்னம்மா ஷைலு இது; இப்படி சொன்னா எப்படி; நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்; நல்லா சம்பாதிக்கிறாரு; அமேரிக்காவில வேலை பார்க்கிறாரு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. ஏம்மா வேணாங்கற; அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பாரு நானும் கூட வழுக்கைதான் அதுக்கா என்னை, உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லிருவியா?"

"என்னப்பா இது, தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு. வழுக்கையா இருக்கிறதா பிரச்சனை? அதுயில்லை! அவரைப் பற்றி நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அதனாலத்தான்..." நான் முடிக்காமல் இழுத்தேன்.

"சொல்லும்மா என்ன கேள்விப்பட்ட?"

"இல்லை அவரு நாஸ்திகருன்னு யாரோ சொன்னாங்க, கடவுள்னு சொன்னாலே சண்டைக்கு வந்திருவாருன்னும் சொன்னாங்க. எப்பிடிப்பா என்னால அவரு கூட வாழமுடியும். நம்ம வீட்டிலையோ கடவுளை நினைச்சுக்காம எதையுமே செய்ய மாட்டோம். அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன்." மெதுவாக, ஒருவாரமாய் என்னுள் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.

நான் சொன்னதைக் கேட்ட அப்பா முதலில் சிரித்தார். பின்னர் நெருங்கிவந்து என் தலையைத் தடவிக் கொடுத்தவர்.

"அய்யோ ஷைலும்மா, உங்கம்மாத்தான் அடிக்கடி சொல்லிக்கிட்டேயிருப்பா, நீ ஒரு குழந்தைன்னு அது சரியாத்தான் இருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா. அவரு கடவுள் இல்லைன்னு சொன்னா என்ன? உனக்கு தெரியுதுள்ள கடவுள் இருக்குறாருன்னு. அதுபோதும். அவங்கவங்க நம்பிக்கைம்மா இது. இதைப்போய் பிரச்சனையா பாத்துக்கிட்டு."

"இல்லைப்பா இப்பப் பாருங்க, நம்ப வீட்டில நல்லநேரம் கெட்டநேரம் பார்த்துட்டுத்தான் ஒரு விஷயத்தை ஆரம்பிப்போம். வாரத்தில் மூணு நாளாவது கோயிலுக்கு போவோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைன்னா நானும் அம்மாவும் விரதம் இருப்போம். தீபாவளி, பொங்கள், ஆடிப் பதினெட்டு கொண்டாடுவோம். இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொன்னேன்."

நான் சொன்னதும் சிறிது யோசித்த அப்பா, "ஷைலும்மா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே. நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன். நீயும் மாப்பிள்ளையும் தனியா சந்திச்சு இதைப்பத்தி பேசுங்க. உனக்கு என்னென்ன சந்தேகம் இருக்கோ அவருகிட்டையே கேட்டுக்கோ. பின்னாடி அவரை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா வேண்டாம். வேற மாப்பிள்ளை பார்ப்போம். என்ன சொல்ற?"

எனக்கும் ஒருவாறு இந்த யோசனை சரியாகப்பட்டது; அதனால் ஒப்புக்கொண்டேன். அடுத்தவாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தாயார் சந்நதியில் நானும் அவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அமேரிக்காவில் வேலை செய்பவர் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களை தோழிகளும் அம்மாவும் சொல்லியிருந்தார்கள். நாங்கள் ஏற்கனவே புகைப்படத்தில் ஒருவரை ஒருவர் பார்த்திருந்ததால் யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாமென்றும் நாங்களாகவே அறிமுகம் செய்து கொள்வதாகவும் ஒரு ஏற்பாடு. எனக்கு ஆச்சர்யமே நாஸ்திகவாதி கோயிலுக்கெல்லாம் வருவாரா என்பதுதான்.

நான் கோயிலுக்கு வந்து தாயாரை சேவித்துவிட்டு, பிரசாதத்தோடு பிரகாரத்துக்கு வர, அங்கே நின்று கொண்டிருந்த நபரை அடையாளம் தெரிந்தது. அவரேதான். என்னயிது வேட்டி சட்டை, திருநீறு என்று பக்திப் பழமா இருக்கிறாரே இவரா நாஸ்திகர்? புரியாமலேயே அவருக்கருகில் சென்றேன். பக்கத்தில் வரவரத்தான் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றதும்... "நீங்க ஷைலஜா தானே?"

"ஆமாம்." சொல்லிவிட்டு, அவரையே உற்றுப் பார்த்தேன். புகைப்படத்தில் பார்த்தது போல் வழுக்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பெரிய நெத்தி அவ்வளவுதான்.

"இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு." அவர் கேட்டதும் தான் நினைவே வந்தது. நான் பேச வாய் எடுக்கும் முன்பே, "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். போட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க." அவர் சொல்ல, என் முகம் சிவப்பதை உணர முடிந்தது. என்னடா இது வெட்கங்கெட்ட ஆளாய் இருப்பார் போலிருக்கிறது. முதன் முதலில் நேரில் பார்க்கும் பெண்ணிடம் இப்படித்தான் வழிவதா என்று நினைத்துக்கொண்டே, "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?"

"என்னது வருவீங்களாவா? நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கதானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அப்பா இவரை பற்றி விசாரித்த வரையில் நாஸ்திகர்னு தானே சொன்னாங்க, ஆனா இவரென்னன்னா, ஆண்டாள்ங்றாரு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ங்றாரு, காதல்ங்றாரு. என்கிட்ட வேற காதல் பத்தியெல்லாம் பேசுறாரே, என்ன பண்ணுறதுன்னு நினைச்சிக்கிட்டே,

"இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்," சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." சொல்லிவிட்டு சிரித்தார்.

பிறகு அவருடைய வேலையை பற்றியும் கல்யாணத்திற்கு பிறகு, என்னை அமேரிக்கா அழைத்துச் செல்ல விசா வாங்குவது பற்றியும் என் பாஸ்போர்ட் பற்றியும், எனக்கு கார்வோட்ட தெரியுமா என்பது பற்றியும் அவர் பேசிக்கொண்டிருக்க நான் பதிலளித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு மீண்டு பார்க்கையில் என் கை அவரிடம் இருந்தது.

"இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு." அவர் கையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் மெதுவாக என் கையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்." சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் ராமாநுஜர் சந்நதியில் உட்கார்ந்திருந்த அப்பா அம்மாவிடம் வந்தேன்.

"என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை. உனக்கு சம்மதம் தானே?"

"சம்மதம்தான்பா. எனக்கு நம்பிக்கையிருக்கு அவருக்கு கூடிய சீக்கிரமே கடவுள் நம்பிக்கை வந்திடும்," நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

=====

"தம்பி, அந்தப்பொண்ணு உன்கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்."

நான் அவசரமாய் லேப்டாப்பில் ஒரு டாக்குமெண்டை படித்துக்கொண்டிருக்கும் பொழுது அம்மா இப்படிச் சொல்ல, "என்னம்மா இது, இப்படி மொட்டையா சொன்னா எப்படி. எந்தப் பொண்ணு, எதுக்கு என்கிட்ட பேசணுமாம்?"

"அதாண்டா உனக்கு பார்த்துருக்கோம்ல, அந்தப் பொண்ணு தான். அவங்க அப்பா ஃபோன் பண்ணியிருந்தாரு. அந்தப் பொண்ணுக்கு என்னவோ சந்தேகமாம். உன்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கச் சொன்னாராம். அதான்."

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பின்ன என்னடா? பொண்ணு பார்க்கவும் வரமாட்டேன்னுட்ட; நீங்க பார்த்து ஒரு பொண்ணை முடிவு பண்ணுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்ட; ஒரு பொண்ணுக்கு மேலயும் உன்கிட்ட காண்பிக்கக்கூடாதுன்னும் சொல்லிட்ட, என்னதான் உன் கொள்கையோ. புடலங்காய் கொள்கை. அவங்க வீட்டில் உன்னை பார்க்க வேண்டாம்? இப்பல்லாம் அமேரிக்கா மாப்பிள்ளைன்னாலே பயப்படுறாங்க," அம்மா சொல்லிவிட்டுச் சிரிக்க, அப்பா உடனே, "ஏண்டி பொய் சொல்ற, இங்கப்பாருடா, நீ நாஸ்திகம் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேல்ல, அது அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சாம். அவங்க வீட்டில் கடவுள் நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணு பயப்படுதாம்; அவங்க அப்பா சொன்னாரு. நீ நல்ல பையனா தெரியுரியாம், அதனால அந்தப் பொண்ணை பார்க்கப்போ மட்டும் நாஸ்திகம் பேசவேண்டாம்னு சொல்லச் சொன்னார்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், எனக்கும் உங்கம்மாவுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா விஷயத்திலும் உனக்கேத்த பொண்ணு அவ. அதனால உன் நாஸ்திகத்தையெல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு. அவக்கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணம் பண்ணுற வழியை பாரு." சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரு நான் உன் புருஷன் சொல்றமாதிரி பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். நான் அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுறப்போ எனக்கு உண்மைன்னு என்ன படுதோ அதை நிச்சயமா சொல்லிடுவேன். ஒரு பொண்ணை ஏமாத்துறதுல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனால் தான் ஒரே ஒரு பொண்ணைத்தான் நீங்க காட்டணும் அது யாராயிருந்தாலும் எனக்கு ஓக்கேன்னு சொன்னேன். நீங்க பார்த்து முடிவு செய்து சொன்னவுடன் தான் போட்டோவே பார்த்தேன். ஞாபகமிருக்கில்லை."

நான் சின்ன வயசிலேயே சபதம் மாதிரி எடுத்துக்கொண்டது இது, பொண்ணு பார்க்கப்போறேன்னு போய் பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுட்டு, லெட்டர் போடுறேன், ஃபோன் பண்ணுறேன்னு எல்லாம் சொல்லி அந்த பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாம, அம்மா அப்பாவையே நல்ல பொண்ணா பார்த்து செலக்ட் பண்ண சொல்லி, என்னென்ன விசாரிக்கணுமோ விசாரிச்சு, புடிச்சிருந்தா மட்டும் பொண்ணு பார்க்கப்போய் சம்மதத்தை தெரிவிச்சுட்டு வரணும்னு யோசிச்சு வைச்சேன். இதுல எங்க அம்மா அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பையன் அமேரிக்கா போய்ட்டு வந்தாலும் மரியாதை தரானேன்னு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இந்தப் பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காங்க. இப்ப இப்படியொரு பிரச்சனை. ஆனால் இதில் கூட சந்தோஷம்தான்; பொண்ணோட அப்பாவே நல்ல மனசு வைச்சு, சந்தேகத்தை தீர்த்துக்கோம்மான்னு சொல்றது ரொம்ப நல்ல விஷயம். அந்தப் பொண்ணுக் நம்மைப் பிடிக்கலைன்னு சொன்னா தப்பில்லை. நாம அந்தப் பொண்ணோட மனசை நோகடிக்கலை அதுபோதும்.

நான் வழக்கம்போல் பெர்முடாஸ் டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ரெடியாகி நின்றேன்.

"சார் எங்க கிளம்பிட்டீங்க?"

"என்னப்பா மறந்திட்டீங்களா, இன்னிக்கு அந்தப் பொண்ணை நான் இன்னிக்கு பார்க்கணும்தானே."

"பார்க்கணும்தான்; ஆனா இப்படியா, போய் ஒழுங்கா வேட்டி சட்டை போட்டுட்டு வா."

எனக்கு இதைப்பத்தி அப்பாகிட்ட சண்டை போடணும்னு ஆசைதான். இருந்தாலும் பரவாயில்லைனு நினைத்துக்கொண்டே, வேஷ்டி சட்டை போட்டுக்கொண்டு ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பினேன். அந்தப்பொண்ணை நானும் ஃபோட்டோவில் பார்த்திருந்ததால் நாங்களே அறிமுகம் செய்து கொள்வதாக ஒரு முடிவு.

அம்மாவும் அப்பாவும் தாயார் சந்நதிக்கு எதிரில் உள்ள ராமாநுஜர் சந்நதிக்கு செல்ல நான் மட்டும் தாயார் சந்நதிக்குச் சென்றேன். அவள் அதற்குள் வந்திருப்பாளோன்னு நினைத்துக்கொண்டே பிரகாரத்துக்கு வர, அப்பொழுதுதான் தாயாரை சேவித்துவிட்டு வந்து கொண்டிருப்பவளைப் பார்த்தால், அந்தப் பெண்ணைப் போல்தான் இருந்தது.

அவள் கட்டியிருந்த புடவையும், கூந்தலில் வைத்திருந்த மல்லிகையும், கையில் வைத்திருந்த பிரசாதத்தட்டையும் பார்த்தால் எனக்கென்னமோ ஆண்டாள் ஞாபகம் வந்தது. அவள் எனக்கானவள் என்ற உணர்வுவேறு வந்து பாடாய்ப்படுத்த நான் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும்தான். மெதுவாக என்னருகில் வந்தவளிடம். நான், "நீங்க ஷைலஜா தானே?" என்று கேட்க, "ஆமாம்." என்றாள். என்னையே மேலும் கீழும் பார்க்கத்தொடங்கினாள். எனக்கென்னவோ அவள் என் தலையையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.

எனக்கு மண்டை கொஞ்சம் பெரிதாக இருக்குமாதலால் யாரும் பக்கத்தில் பார்க்கும் பொழுது, மண்டையை கவனித்தால் கோபம் வரும். இந்தப் பெண் அப்படிப் பார்த்ததும், என்னடா இது கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே. கொஞ்சம் வழுக்கயாய் இருந்தால் இப்படியா பார்ப்பது என்று தோன்றியது. எனவே, "இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு," சொல்லிவி ட்டு அவளையே பார்த்தேன். பரவாயில்லை, வீட்டில் நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறார்கள். பெண்ணு ஃபோட்டோவில் பார்த்ததைவிட அழகாய் இருக்கிறாளேன்னு நினைத்தவன், "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். ஃபோட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!" அப்படின்னு சொல்லிட்டேன். என்னடா இது, இந்தப் பொண்ணை பார்த்ததில் இருந்து தப்பு தப்பா நடக்குதே. நம்ம வாய் நாம் சொல்றத கேட்க மாட்டேங்குது, நினைச்சதையெல்லாம் சொல்லுது, அய்யோ பாரு அந்தப் பொண்ணோட முகமெல்லாம் சிவந்து போய்விட்டது.

அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்; சரியான வழிசல் கேசாயிருக்கும்னு நினைக்க மாட்டாளா. கஷ்டகாலம்னு நான் நினைக்க, அந்தப்பெண், "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?" கேட்டாள்.

இதுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, அப்பா சொன்னமாதிரி ஏதாவது பொய் சொல்லலாமா இல்லை, உண்மையை சொல்லலாமான்னு நான் யோசித்தேன். இல்லை பரவாயில்லை உண்மையையே சொல்லிடலாம்னு நினைத்து, "என்னது வருவீங்களாவா நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கத்தானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

நான் என் கான்செப்டையும் இடிக்காமல் அதற்காக பொய்யும் சொல்லாமல் ஒருவாறு இப்படி சொல்லிவிட்டேன். அவளை பார்த்ததிலிருந்தே ஆண்டாள் ஞாபகமாக இருந்ததால். அதைப்பற்றி சொன்னேன், நான் காதல் புடிக்குங்களான்னா கேட்டதும் அந்தப்பொண்ணு, திருதிருன்னு முழித்தது. ரொம்ப நேரம் என்னத்தையோ யோசித்துவிட்டு, "இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!" அப்படின்னு சொல்ல, நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பிரகாசமான முகம்!!! கொஞ்சம் கொஞ்சமாய் அவள் என்னுடையவள் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாய் வேர்விடத் தொடங்கியிருந்தது.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." அந்தப் பொண்ணு எதைக் கேட்பதற்காக என்னை பார்க்க வந்தாளோ அதை நேரடியாகக் கேட்கநினைத்து, முடிக்காமல் இழுத்துக்கொண்டிருந்தாள்.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." நான் சொல்லிவிட்டு சிரித்தேன்.

நான் சொன்னதில் அவளுக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும், அவள் முகமே அதைச்சொன்னது. நான் அதன்பின் எங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு செய்யவேண்டியதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விசாவிற்கு அப்ளை செய்வதைப்பற்றியும் அவளது பாஸ்போர்ட் பற்றியும் நான் பேசிக்கொண்டிருக்க, அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் என்று அவள் முகஜாடை சொல்லியது.

அப்பொழுதுதான் நான் அவள் கைகளை கவனித்தேன். அழகாக மெகந்தி போட்டிருந்தாள். அவளுடைய வெளுத்த உடம்பில் நன்றாய் சிகப்பேறியிருந்த அந்தக் கைகள் என்னை கவர்ந்தன. நான் ஒரு கையை எடுத்து என் கையில் வைத்து பார்த்துக்கொண்டே, "இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு!" சொல்லிவிட்டு கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என் கைகளிலிருந்த அவள் கையை சாமர்த்தியமாய் எடுத்துக்கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்," சொல்லி என்னைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தாள்.

நான் ஏதேதோ ஞாபகங்கள் மேலிட ராமாநுஜர் சந்நதிக்குச் சென்றேன். அங்கே பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா, "என்னடா கேட்டா என் மருமகள், ஒன்னும் குழப்பம் பண்ணிடலையே நீ?" பயந்துகொண்டே கேட்டார்.

"இல்லைம்மா அந்தப் பொண்ணுக்கும் சம்மதம்னு நினைக்கிறேன்."

"உன் நாஸ்திகத்தையெல்லாம் அவமேல நீ திணிக்கலையே."

"இல்லைப்பா, என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையோ, கடவுள் மேல் நம்பிக்கையின்மையோ தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. அதுமட்டுமில்லாம, எல்லா விஷயத்திலேயும் அந்தப் பொண்ணுக்கு என்று தனியா கருத்து இருக்கணும். என்கருத்தே அந்தப் பொண்ணுக்கிட்டையும் இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தப் பொண்ணுக்கு சம்மதம்னா சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீருங்கப்பா."

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சிறுகதை

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி

“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...”

வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்தத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டார். பாளயக்கார நாயுடுங்கிற வகையறா கெஜட்டில் இல்லை, என்று சொந்தக்கார மாமா ஒருத்தருக்கு பொண்ணு பார்க்கப்போன இடத்தில் சமாதானம் செய்ய வந்தவர்.

மாயூரம் என்று சொல்லப்பட்ட மயிலாடுதுறையில் இருந்து இரண்டு மூன்று மணிநேர பயணத்தில் கண்ணங்குடி என்று சொல்லப்பட்ட எங்கள் கிராமத்திற்கு வந்துவிடலாம். அந்த கிராமத்தில் மொத்தம் பெரிய பண்ணை, சின்ன பண்ணைன்னு இரண்டு பங்காளிக் குடும்பங்கள், பிறகு அவர்களது சொந்தக்காரர்கள் அவ்வளவுதான். அந்தக் காலத்து மச்சுவீடு எங்களுடையது, இரண்டு பக்கம் திண்ணை வைச்சு, வாசலைத் தாண்டினா நாலுபக்கம் தாழ்வாரம் அதற்கடுத்து இடது பக்கம் கூடம் வலது பக்கம் பத்து ஆளு புலங்குகிற அளவிற்கு பெரிய சமையற்கட்டென்று நல்ல பெரிய வீடு பெரிய பண்ணையென்று சொல்லப்பட்ட எங்கவீடு.

முன்பக்கம் திண்ணையிலும் தாத்தாவின் விருப்பத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட மணிப்புறாக்கள் நிறைந்திருக்கும். பக், பக், பக் என்று ஒரு பக்க மீசையை நீவி விட்டுக்கொண்டு இன்னொரு கையால் அவர் அந்தப் புறாக்களுக்கு பொரி தூவும் அழகே அழகு. வீட்டு பாதுகாவலர்களாக ராஜபாளயத்து வஸ்தாதுகள் இரண்டு தாத்தாவின் முறுக்கிவிட்ட மீசையைப்போல வேறெதற்கும் உபயோகமில்லாமல் வெறும் பெருமைக்காக. அவ்வாவின் செல்லங்களாக மணப்பாறை வகையறாக்கள், ஆடு, கோழி இன்னபிற வீட்டின் பின்புறத்தில், பெரிய காடாய் மூங்கில் மரங்களும், பனை மரங்களும், புளிய மரங்களும் ஒன்றுடன் ஒன்று எங்கள் குடும்பத்தைப் பற்றிய கிசுகிசுக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனவோ என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் எப்பொழுதும் சப்தமாக இருக்கும், கொஞ்சம் உற்றுக்கேட்டால் ஒரு கிலோமீட்டருக்கப்பால் கடல் ஆர்ப்பரிக்கும் சப்தம் கூட கேட்கும்.

இவர்களெல்லாம் ஆந்திரத்திலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து அங்கிருந்த கரிசல் நிலங்களை விளைநிலங்களாக மாற்றி தங்கள் வாழ்க்கையை அங்கிருந்த மண்ணுடனும் மனிதர்களுடனும் உருவாக்கிக் கொண்டவர்கள், கொஞ்சமேக் கொஞ்சமாக இன்னும் தெலுங்கு வாடை அடிக்கும் அந்தக் குடும்பங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியிருந்தக் காலம் உண்டு. பின்னர் வானம் பார்த்த பூமி பொய்த்துப்போய், சவூத் ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும் பிழைக்கப்போன மக்கள் பெரும் செல்வத்துடன் வந்து இங்கிருந்த மற்ற விவசாய மக்களையும் கெடுத்து விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த அவ்வா,

“டேய் குஞ்சான் அந்தக் காலத்தில தெலுங்கானாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தப்ப உங்க தாத்தாமாருங்கல்லாம் பெரிய பணக்காரங்க அவங்க கொண்டு வரும் சொத்தைப் பறிக்கிறதுக்காகக் கொள்ளைக்காரங்க வழிமறிப்பாங்களாம். அவங்கக்கிட்டேர்ந்து தப்பிக்கிறதுக்காக வழியில் பணம் நகையெல்லாம் மண்ணில் புதைச்சு வைத்து அடையாளத்திற்கு மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டு வந்திருவாங்களாம். அந்த பணமெல்லாம் இருந்தா இந்த மெட்ராஸ் மெட்ராஸ்னு சொல்றாங்களே அதையே விலைக்கு வாங்கலாம் தெரியுமா?”

சொன்ன அன்றிரவு நான் மரங்களின் கீழிருந்த செல்வங்களையெல்லாம் எடுத்து மெட்ராஸை விலைக்கு வாங்குவதாக கனவுகண்டு கொண்டிருந்தேன். பாட்டிக்கு தன் மாமனாரோட பேரைச் சொல்வதில் என் குஷியிருக்குமோத் தெரியாது, எப்பப்பாரு குஞ்சான், குஞ்சாநாக்யருன்னு தான் கூப்பிடும். நான் அது என்னோட பேரில்லைன்னு சொன்னாலும் கேட்பதில்லைன்னு வைத்திருந்தது, தாத்தா இருந்த காலத்தில் அவ்வா தாத்தாவிடம் பேசி நான் கேட்டது கிடையாது.

“டேய் பொடியா நான் சொன்னேன்னு அவ்வாக்கிட்டப் போய் காபித்தண்ணி வாங்கியாடா.” அந்த மீசைக் கிழம் சொன்னது என் காதில் விழுந்திருக்குமோ என்னமோத் தெரியாது அவ்வாவின் காதில் விழுந்திருக்கும். ஐந்து நிமிடத்தில் குவளையில் காபித்தண்ணி என் கரங்களினால் தாத்தாவிற்கு அனுப்பப்படும். தாத்தா சாவுறவரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு அவ்வா, தாத்தா செத்ததுக்கப்புறம் நாட்டாமையை எங்கம்மா பேருக்கும் மாத்தி எழுதிவைச்சிட்டு நான் வாழ்ந்தது அந்த மீசைக்காரனகுக்காகத்தான் உங்களுக்காகயில்லைன்னு சொல்றமாதிரி கொஞ்ச காலத்தில் அதுவும் செத்துப் போச்சு, அன்னைலேரந்து அம்மாவோட அதிகாரம் தான் பண்ணையில் கொடிகட்டி பறந்தது தெய்வநாயகி என்ற ஆட்டக்காரியை நைனா வீட்டிற்கு கூட்டி வந்த நாள்வரை.

அப்ப எனக்கு ஒன்பது வயசிருக்கும். நைனா அரசியல்ல சேர்ந்த நேரம் அது எப்பப்பார்த்தாலும் வீட்டில் தங்காம புல்லட்டில் கட்சிக் கொடிகட்டிக்கிட்டு, இளையாங்குடி, முப்பேத்தங்குடி, செல்லலூர்னு பக்கத்துக் கிராமத்து ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொண்டிருந்த காலம் அது. அட நம்ப பண்ணையே சொல்லுதுன்னு சொல்லி ஊர் ஊரா அந்தக் கட்சியில சேர்ந்துக்கிட்டிருந்தாங்க, நைனாவும் இந்த தடவை கொஞ்சம் முயற்சி பண்ணினா சீட்டு வாங்கிரலாம்னு நினைத்தார். நைனாவுக்கு ஐம்பது வயசிருக்கும்னு நினைக்கிறேன், அம்மாவிற்கு நாற்பத்தைந்து வயசான காலம். மூத்தவன் மாயூரம் ஏவிசியில் படிக்கப் போயிருந்தான், இரண்டாவது நானு, மூணாவது என் தங்கச்சி பேபி. பேரென்னமோ அகிலாண்டேஸ்வரிதான் ஆனால் எல்லாரும் பேபின்னு கூப்பிடுவதே பழக்கமாயிடுச்சு.

அந்த சின்ன வயதில் புரியவில்லை ஏன் நைனா வீட்டின் எதிர்ப்பக்கம் இருந்த தானியக்கிடங்கை சுத்தப்படுத்தி யாரோ ஒருவரை தங்க வைக்கிறார் என்று, ஐம்பதுகளிலும் அவர் தன் பண்ணைத்தனத்தை நிரூபிக்கும் ஆசையிலும், நாற்பத்தைந்துகளில் அம்மாவினால் அவர் இழுப்பிற்கு ஆடமுடியாததும் கூட காரணமாயிருந்திருக்கலாம் என்று இன்று நான் நினைக்கிறேன். அம்மாவின் நாட்டாமைத்தனத்தில் தெய்வநாயகியின் தலையீடு சுத்தமாக இல்லாத பொழுதும் தன் கட்டிலை பங்கு போட வந்துவிட்டதாலேயே அம்மாவின் கோபம் தலைக்கேறியிருந்த நாட்கள் அவை. எந்நேரமும் வீட்டில் சண்டை தான், எங்கள் வீட்டில் படுக்கையில்லாவிட்டாலும் சாப்பாடு இந்த வீட்டில் தான் என்பதால் நைனா சாப்பிட வரும் நேரத்தில் அம்மா தன் அத்தனை சாமர்த்தியத்தையும் காட்டி அப்பாவை கோபப்படவைப்பார். பெண்டாட்டியின் மீது கைநீட்டும் பழக்கம் இல்லாததால் பல இரவுகள் தட்டு விசிறியடிக்கப்படும் அதிகபட்சமாக.

இந்தக் காலகட்டத்தில் அப்பாவும் அண்ணாவும் ஏன் சந்தித்துக் கொள்ளவேயில்லை என்பது சிறுவயதில் நான் எப்போதும் யோசித்துக் கொண்டேயிருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. என்னைப் போலில்லாமல் அண்ணன் கல்லலூரியில் படித்துவந்ததால் அவன் நேராய் சில கேள்விகளைக் கேட்டுவிட முடியும் என்பதால் நைனாவும், நைனாக்களை கேள்வி கேட்கும் பழக்கம் பரம்பரையிலேயே இல்லாததால் அண்ணாவும் ஒருவரிடம் ஒருவர் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் எனக்குத்தான் கொண்டாட்டம், இரண்டு வீடுகளில் சாப்பாடு, கேட்ட பொழுதெல்லாம் தீனி என சந்தோஷமாயிருந்தேன் அதற்கு ஒரு காரணமிருக்கிறது.

நான், அண்ணா பேபி ஓடிவிளையாடிய வீட்டில் தான் அப்பா அந்த நாட்டியக்காரியை குடிவைத்திருந்தார் என்றாலும் என்னைத்தவிர யாரும் அந்த வீட்டிற்கு வருவது போவது கிடையாது. அண்ணா வயசுதான் இருக்கும் அந்த தெய்வநாயகிக்கு, அதனால் அவன் தலைவைத்துப் பார்க்கவில்லை, தங்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அம்மாவிற்கு எது சரியோ அதுதான் அவளுக்கு சரி அப்படித்தான் சரியில்லாததும். ஆனால் நானோ இரண்டும் கெட்டான் வயதில் இருந்ததால் விஷயத்தை என்னிடம் சொல்லவும் முடியாமல் அதே சமயத்தில் என்னை ஒரேயடியாக இழக்கவும் விரும்பமில்லாமல் இருந்ததால் அந்தக் காலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளை நான்தான். அதன் காரணம் பின்னால் தெரிந்தது, தெய்வநாயகி வந்த ஒன்றிரண்டு வருடங்கள் இருந்த சண்டை ஒரேயடியாக குறைந்திருந்த ஒரு வாரம் மட்டும் அம்மா தெய்வாவிற்கு சமைத்து என்மூலம் கொடுத்தனுப்பினாள். பின்னர் நேரடியான சண்டை தெய்வாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் நடந்ததேயில்லை.

பிற்காலங்களில் நான் தெரிந்து கொண்டேன், அம்மா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி தெய்வநாயகியின் கர்பப்பையை நீக்கிவிட்டதாகவும் அதனால் இனிமேல் அவளுக்கு தன் பண்ணையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது என்ற விஷயம் உண்மையானதும். அம்மா கொஞ்சம் அடங்கிவிட்டாள் இரவு நேரங்களில் தெய்வாவிற்கு செய்த துரோகத்தினால் குலதெய்வம் அகிலாண்டேஸ்வரி சூலாயுதத்துடன் துரத்துவதாக ஒன்றிரண்டு பூசாரிகளைப் பார்த்து பரிகாரம் செய்து கொண்டதுடன். அந்தக் காலம் இனிமையானது, நான் அந்த வீட்டிற்குப் போவதை அம்மா தடுக்காதக் காலம் இன்னும் சொல்லப்போனால், திருவிழா, தேர் போன்ற காலங்களில் வீட்டில் கரியஞ்சோறு சமைத்தால் தெய்வாவிற்கு நான் தான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் தூதன் நான்தான், பெரும்பாலும் தெய்வாவின் வீட்டில்தான் இருப்பேன். அம்மாவைப் போல எப்பொழுது எண்ணை வழியும் முகமாக இல்லாமல் தெய்வா பவுடர் பூசி சிங்கப்பூர் சென்ட் அடித்து, அந்தச் சமயத்தில் நான் இருந்தாள் என்மீதும் அடித்துவிடுவாள், வாசனயாக இருப்பாள். பெரிய நடராஜர் போட்டோ இருக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள் எனக்கு அந்த கிராமத்தை விட்டு ஏதோ வேறுறொரு உலகிற்கு வந்துவிட்டதாகத் தோன்றும். அம்மாவைப் போலில்லாமல் தெய்வா அவளுடைய பாடல்களுடன் தான் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் மிகவும் சன்னமாகத்தான் பாடுவாள், ஒடிசலான தேகம், கண்ணுக்கு மையெழுதி, ஓரிடத்தில் நிற்காமல் எப்பொழுதும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருப்பவளாயிருந்தாள்.

வீட்டிற்குப் போனால் பிடித்திழுத்து மடியில் உட்கார வைத்து எப்பொழுதும் தயாராகவேயிருக்கும் ஏதாவதொறு பலகாரத்தை ஆசையுடன் ஊட்டிவிடுவாள். எங்கள் வீட்டில் நாங்கள் அம்மாவையோ இல்லை அவ்வாவையோக் கூட தொட்டுப் பேசி பழக்கமில்லாத காரணத்தால் கொஞ்சம் கூச்சமாகயிருக்கும்.

கொஞ்சக் காலத்தில் அந்தக் கூச்சசுபாவம் என்னிலிருந்து அடியோடு போயிருந்தது, நைனாவைப் போலவே நானும் அவளை தெய்வா தெய்வா என்றுதான் கூப்பிடுவேன், அவளுக்கு நான் எப்பொழுதும் ராசய்யாதான், பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் வாங்க ராசய்யா என்று சொல்லி பலகாரம் கொடுத்து, கன்னத்தில் முத்தா வாங்கிக்கொள்வாள். பிற்காலங்களில் எனக்குப் புரிந்தது, அவள் தனக்கே தனக்காய் ஒரு பிள்ளை இனிமேல் பிறக்காது என்பதால் என்னை அவள் பிள்ளையாய் வரித்துக்கொண்டு நான் அம்மாவிடம் மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தன் சாமர்த்தியங்களை பயன்படுத்தி வந்தது. ஏனென்றால் அவளுக்கு இருந்தது மிகச்சில ஆண்டுகாலமே, எனக்கு வைப்பாட்டி, நாட்டியக்காரி, பெண்டாட்டி போன்ற வார்த்தைகளுக்கான வித்தியாசம் தெரிய வருவதற்குள் தன் மீதான ஒரு பாசத்தை கொண்டு வரும் முயற்சிகள்.

அதை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும் வலிமை அம்மாவிற்கு இல்லை, ஏனென்றால் அவள் தெய்வாவிற்கு ஒரு தவறைச் செய்திருந்தாள் அதனால் அவளும் என்னை ஓரளவிற்கு தெய்வாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டாள். ஆனால் ஊர்க்காரர்கள் அப்படியில்லையில்லையா.

“என்னடா அய்யாப்பிள்ளை எப்பப்பாரு உங்க சித்தி வீட்டிலேயேத்தான் இருக்கிறியாமே. ம்ஹும்.”

தனியாக அழைத்துக் காதில் “என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா” என்பார்கள்.

“ஆனாலும் உங்கம்மா பாவம்டா இப்பல்லாம் ராத்திரி உங்கப்பா வீடு தங்கறதேயில்லையாம்ல.”

“ஒருநாள் ராத்திரி உங்கப்பா உங்க சித்திக்கு முடியாத நாளில் உங்க வீட்டுக் கதவைத்தட்ட கதவைத் திறக்கவேயில்லையாம்ல.”

இதுபோல் அவரவர்களின் எங்கள் வீட்டின் மீதான கற்பனையை என்மீது திணித்தவாறு இருந்தனர். இதிலிருந்தெல்லாம் நான் தப்பியதற்கு ஒரே காரணம் தெய்வாதான். இரண்டும் கெட்டான் வயதின் இறுதி நாட்கள் அவை, தன் நாட்டியத்திறமை காரணமாக பல ஊர்களுக்கு சென்று வந்ததால் தனக்கு ஏற்பட்ட அனுவங்களை மாலை நேரக் கதைகளாக அவள் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தாள், அவைகள் பெரும்பாலும் சுற்றிச் சுற்றி என் இரண்டும் கெட்டான் வயது சந்தேகங்களைத் தீர்ப்பதாகவேயிருக்கும். அவள் என்னுடன் பேசுவதற்கு எந்த நேரத்திலும் தயாராயிருந்தாள் கேள்வி எப்படிப்பட்டதாயிருந்தாலும் அதற்கான பதில் அவளிடம் இருந்தது. பெரும்பாலும் அவள் கோபப்பட்டு நான் பார்த்ததேகிடையாது, சிரித்துக்கொண்டே எல்லாக் கேள்விக்களுக்குமான பதிலை எனக்குப் புரியும் வகையில் சொல்ல அவளுக்குத் தெரிந்திருந்தது.

“தெய்வா உன்னைய பின்னின்னு வெளியில் சொன்னா ஏன் எல்லோரும் சிரிக்கிறாங்க...” போன்ற என் கேள்விகளுக்கான பதில் கூட அவளிடம் இருந்தது, எங்கள் பக்கத்தில் சித்தி என்று அழைக்கும் வழமைகிடையாது. அம்மாவின் தங்கை உறவில் வருபவர்களை பின்னி என்றுதான் இன்றும் அழைப்போம்.

நைனா என்ன தான் பண்ணையாராக இருந்தாலும், அரசியல் செய்யத் தெரியாததால் அரசியலில் நன்றாக அடிவாங்கினார். ஆனால் பரம்பரைச் சொத்தை அழித்துவிடும் அளவிற்கு அது போகாமல் இருந்ததற்கு தெய்வா ஒரு காரணம். பொறுமையாகப் பேசி அவருக்கு இந்த அரசியல் நமக்குத் தேவையில்லைன்னு சொல்லத் தெரிஞ்சிருந்தது. நைனாவும் அரசியலை விடுத்து மீண்டும் தான் நன்கறிந்த விவசாயத்தைப் பார்க்கத் தொடங்கினார். இதனால் தங்களுக்கு செலவு செய்யும் வழமையை நைனா நிறுத்திவிட்டதால் கோபமான அம்மாவின் அண்ணன் முறை உறவினர்கள் இதற்கெல்லாம் காரணம் தெய்வாதான் என இல்லாததும் பொல்லாததையும் அம்மாவிடம் வத்தி வைத்தனர்.

அப்பொழுது மீண்டும் தொடங்கியது என் உரிமையைப் பற்றிய போராட்டம் அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் இடையில், தெய்வா வீட்டில் அப்பாவிற்கு கூட அம்மாவைப் பற்றி தவறாகப் பேசும் உரிமை கிடையாது. அதும் என் எதிரில் நைனா ஏதாவது சொல்லிவிட கண்களாலேயே நான் இருப்பதையும் தொடர்ந்து பேசாதீர்கள் என்று தடுப்பதையும் பார்த்திருக்கிறேன். அம்மாவிற்கும் தான் தெய்வாவிற்கு செய்த தீங்கு நினைவில் வந்தாலும் தன் சொத்தில் தன் நாட்டாமையில் தெய்வாவின் பங்கு வந்தவிடவேக்கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வைப்பாட்டி கூட சொத்தில் பங்கு வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போடமுடியுமென்றும் அல்லது அவள் இறந்தபிறகு தெய்வாவின் உறவினர்கள் அவளுக்கு நானோ இல்லை நைனாவோ கொள்ளி போட்ட சாட்சியத்தை வைத்து சொத்திற்கு உரிமை கொண்டாட முடியுமென்று புரளியைக் கிளப்பிவிட்டனர். அம்மாவிற்கோ எங்கள் குடும்பச்சொத்து யாருக்கும் போய்ச் சேருவதில் விருப்பம் கிடையாது. அதனால் ஒரு வார்த்தை தெய்வாவிடம் நேரில் கேட்டாள், அது நானோ இல்லை எனது நைனாவோ அவளுக்கு கொள்ளி போடமாட்டார்கள் என்பதைப் பற்றிய ஒன்று.

முதன் முதலில் தெய்வா கோபப்பட்டு பேசி நான் அன்றுதான் பார்த்தேன், கேட்ட அம்மாவை நோக்கி முதலில் கோபமாக ஆரம்பித்தவள் தன் இயலாமையால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தேம்பத் தொடங்கி பின்னர் அழுகையாக அம்மாவின் கால்களைப் பிடித்து உங்கள் சொத்தே வேண்டாம் நான் இவருக்கு வைப்பாட்டியா வந்து என்னத்தக் கண்டேன் கடைசியா கொள்ளி போடறதக்கூட தடுத்துறாதீங்கன்னு சொல்லி அழ. அம்மா ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டாள். ஆனால் அன்றிரவு நைனா தண்ணியடித்துவிட்டு என்னை அழைத்துப் பேசினார். அதுதான் முதன் முறை அம்மா இல்லாத ஒருவரிடம் நைனா தெய்வாவைப் பற்றி பேசியது.

“தம்பி நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தெரியாது. தெய்வா ரொம்ப நல்லவ, அது உனக்குத் தெரியும் உங்கம்மா கடைசி சமயத்தில் ஏதாவது ஒன்னுக்கெடக்க ஒன்னைச் சொல்லி அவளுக்கு கொள்ளி போடுவதைக் கூட இல்லாமல் செய்துவிடுவாள் எனக்காக நீ அதைச் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்ன பொழுது தெய்வாவும் நைனாவும் இந்த விஷயத்தில் அம்மாவை தவறாக புரிந்து கொண்டதாகவே நினைத்தேன். ஆனால்,

நைனா ஒருநாள் அறுபது வயதில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட, அடுத்துவந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தெய்வாவும் கர்பப்பை எடுத்துவிட்டதால் வந்த ஏதோ ஒரு வியாதியில் இறந்துவிட்ட அன்று அம்மா என்னிடம் ‘நீ அவளுக்கு கொள்ளி போட்டா எனக்கு போடமுடியாது பார்த்துக்கோ’ என்று சொல்லிவிட, நைனா அத்தனை வருடங்கள் அம்மாவுடன் குப்பைக் கொட்டியதில் அவளை மிகச்சரியாக புரிந்து கொண்டதை நினைத்து நான் சிரிக்க, பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல அவள் என்னைப் பார்த்தாலும் நைனாவிற்காகவும் தெய்வாவிற்காகவும் நான் அவளுக்கு கொள்ளி போட்டு அம்மாவிற்கு கொள்ளி போடும் உரிமையை விட்டுக்கொடுத்தேன்.

ஆனால் கடைசி வரை தெய்வாவை அம்மா என்று அழைத்ததில்லை, வெளியில் சித்தி, பின்னி என்று அழைத்திருந்தாலும் அவள் முன்னிலையில் எப்பொழுதும் தெய்வா என்றே அழைத்து வந்ததை நினைக்கும் பொழுது அவள் உடலுக்கு எரியூட்டும் கணத்தில் மூச்சு முட்டியது. ஆனால் அவளுக்கு அது விருப்பமானதாகத்தான் இருந்ததாகப்பட்டது. கடைசி காலங்களில் அவளுடைய ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றி கேட்டிருக்கிறேன். தயங்காமல் சொல்லியிருக்கிறாள், நோய்வந்து கொள்ளிபோட ஆளில்லாம அநாதைப் பிணமாப் போயிருவேனோன்னு கவலைப்பட்டதாய், கவலைப்படாமல் என்னிடம் சொல்வாள். அம்மாவைப் பற்றி அவளிடம் எப்பொழுதும் ஒரு உயர்ந்த எண்ணம் இருந்தது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. தெய்வா ராசா உங்கப்பா உங்கம்மாவை உபயோகிக்கிற வரைக்கும் உபயோகிச்சிட்டு, அவரோட அன்பும் ஆதரவும் உங்கம்மாவிற்கு தேவையான நாட்களில் கழட்டிவிட்டுட்டார். ம்ம்ம் அதெல்லாம் ஆம்பளைப் புள்ளைங்களுக்குப் புரியாது, சொல்லியது நினைவில் வந்தது. ஆனாலும் கடைசிவரை அம்மா தன் கருத்தில் மாறாமலேயிருந்ததால் அண்ணா சுடுகாட்டிற்குக்கூட வரவில்லை. அம்மா வீட்டில் அழுததாக பேபி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். தெய்வா இல்லாத அந்த வீட்டை, அந்த கிராமத்தை ரசிக்கமுடியாமல் நான் கால்போன போக்கில் நடந்து இனிமேல் அந்தக் கிராமத்திற்கே வருவதில்லை என்ற எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன்.

PS: படமும் நான் வரைந்ததுதான்.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In Hiatus சினிமா நாட்குறிப்பு புகைப்படங்கள் புகைப்படம் மரணம்

ஸ்ரீதேவி

#myheartopener என்ற பெயரில் இளவஞ்சி எழுதச் சொன்ன பொழுது கடந்த போன புகைப்படங்களில் ரோஜாவும் மீனாவும் உண்டு. ஸ்ரீதேவி கிடையாது. வயது தான் காரணம். ஜெனரேஷன் கேப்.

ஐஸ்வர்யா ராயைப் போல் ஸ்ரீதேவி மீதும் ஒரு ஏதோ ஒரு காரணமாய் நெருங்க இயலாத தன்மை இருந்திருக்கிறது. காந்தியைப் போல் ஐஸ்வர்யா ராயும், பிடித்து பிடிக்காமல் போய், திரும்பவும் பிடித்து என்று ஒரு சுழற்சி ஸ்ரீதேவிக்கும் உண்டு. ரஜினி ரசிகனா கமல் ரசிகனா என்கிற பிரச்சனை இருந்ததுண்டு. ஆனால் விஜய் - அஜித் விஷயத்தில் அப்படியில்லை. தீர்மானமாய் பிடித்தது அஜித் என்கிற வரை அறிவேன். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பு என்பது இல்லை. இங்கிருந்து கவுண்டமணி ரசிகன் என்கிற நிலையை அடைந்தது ஜென் நிலையே ஒழிய வேறில்லை.

முதலில் ஸ்ரீதேவி மீதான ஈடுபாடு உண்டானது என்றால் அதற்கு ஒரு படம் காரணம், தெலுங்கு படம், நான் தமிழில் பார்த்தேன். சிரஞ்சீவி - ஸ்ரீதேவி நடித்தது ஸ்ரீதேவி தேவதையாக வருவார் என்று ஊகிக்கிறேன். மனதில் பச்சென்று பதிந்த நிகழ்வு, பின்னர் சீண்டிப் பார்த்தது ஜானி. ஜானியின் ஸ்ரீதேவியைப் பிடிக்காத ஆணாதிக்க எண்ணங்கொண்டவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும். திரையில் நடக்கும் கதையை எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாத - இன்னமும் கூட - ஒருவன் என்கிற முறையில், மூன்றாம் பிறை படத்தை இன்னமும் முழுமையாக பார்த்திராவதவன் நான். அந்த முடிவு தெரிந்ததால் அதைப் பார்க்கும் மனமற்றவனாய் இன்னமும் நீடிக்கிறேன். அப்படி தள்ளிவைத்த இன்னொரு படம் பருத்திவீரன் - இன்னமும் - க்ளைமாக்ஸ் பார்த்ததில்லை.

Jennifer Ehleயுடன் காதல் கொள்ள முடிந்த என்னால் ஸ்ரீதேவியுடன் காதல் கொள்ள முடிந்திருக்கவில்லை, என்னவோ என்னை விட வயதில் மூத்தவர் என்கிற உணர்வு. ஆனால் இது பொதுவாய் எல்லோருக்குமானது இல்லை. காஞ்சனாவின் மீது கூட காதல் கொள்ள முடிந்திருக்கிறது, காதலிக்க நேரமில்லை காஞ்சனா இல்லை சாந்தி நிலையம் காஞ்சனா. இது ஒரு வியப்பான மனநிலை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் மனநிலை.

ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆறாண்டு கால அமெரிக்க வாழ்க்கையால் கைவந்திருக்கும் மனநிலை ஆச்சர்யமளிக்கிறது. மது அருந்தி பாத்-டப்பில் மயங்கி விழுந்து இறந்தார் என்பது ஒரு இம்மியளவு கூட ஸ்ரீதேவி மீதான மதிப்பில் குறை வரவில்லை.  இங்கே பெண்களின் உடம்பின் மீதான உரிமையை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் நம்பிக்கை அதிகம். அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், பொடாக்ஸ் இஞ்சக்‌ஷன் போட்டுக்கொண்டார் என்பதில் எல்லாம் நம் கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆதித்த கரிகாலனின் பாற்பட்டு, சின்ன வயதிலேயே இறந்துவிட வேண்டும் என்கிற ஒரு ஈர்ப்பு இருந்தது உண்டு. இப்பொழுதும் அறுபது வயது போதும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை அவ்வப்பொழுது வருவது உண்டு, ஆனால் மனைவி குழந்தைகள் என்று அமைந்த பிறகு நாம் நம்முடைய வாழ்வை நமக்கானதாய் மட்டும் நினைத்துக் கொள்ள முடியாததாய் நீள்கிறது வாழ்க்கை. யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் ஒரு நீண்ட துயிலில் மரணித்துவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் இப்பொழுது இருக்கிறது. நானே நினைத்தாலும் முழு அமெரிக்கன்களாய் என் மகளையும் மகனையும் வளர்த்துவிட முடியாது என்று தெரிந்தே இருக்கிறேன். அன்பும் பாசமும் மட்டுமே தெரிந்த மனைவியிடம் வளரும் குழந்தைகளிடம் அன்பையும் பாசத்தையும் கூட ரேஷனலாக நினைக்க முடியும் என்பதை எப்படி உணரவைப்பது. இந்த மனம் என்பது சூழ்நிலையையும் கூட்டிக் கொண்டே சுழலும் உருவாகும் ஒன்று, பூமி அட்மாஸ்பியரையும் சேர்த்துக் கொண்டே சுற்றுவதைப் போல். மகனும் மகளும் என் வழிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அது என் மனைவிக்கு தரப்போகும் மனவலியைப் புரிந்தே நோகிறேன். மனதிற்கு நெருக்கமானவர்கள் மறையும் தருணம் மனம் தனக்குத் தானே செய்து கொள்ளும் பரிசோதனை தீர்க்கமானதாய் இருக்கிறது.

நான் தீர்க்கமாய் மனதில் ஓடும் சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றே ஊகிக்கிறேன், அல்லது எழுதுவதன் மூலமாய் மனதை சிந்திக்க வைக்க முடிகிறது என்பதை அல்லது எழுதுவதைக் கொண்டு மனதை ஆராய முடிகிறது என்பதை. பிரபாகரன் மரணத்தை ஒட்டி இப்படி யோசிக்க முடிந்திருக்கவில்லை, மனம் யோசனையை மறந்திருந்த காலம் அது. இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் அப்படி முடிந்திருக்கூடாது என்று ஏங்கிய மனநிலை. இன்னமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராய் பிரபாகரனை நிறுத்தவில்லை ஆனால் விமர்சனம் வைப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அல்லது நான் நடுநிலையாளர்கள் என்று ஒப்புக்கொண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் விஷயத்தை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது. அவ்வளவே.

என்னை மானசீகமாக கமலஹாசனாக உணர்ந்த விந்தை பொழுதுகளில் கதாநாயகியாக ஸ்ரீதேவியை உணர்ந்திருக்கிறேன், பதின்மங்களில். ஸ்ரீதேவி என் அம்மாக்களின் சித்திகளின் கதாநாயகி என்கிற பிம்பம் அகலவில்லை. ஸ்ரீதேவியை கமலஹாசன் மணம் புரிந்திருக்கவேண்டும் என்று வேடிக்கையாய் மனம் வாடியிருக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்பு ஸ்ரீதேவி, மென்சோகம் வழியும் பேரழகு தான் அவருடைய பிம்பமாக மனதில் பதிந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை கொள்ளை கொண்டு போன பிரிட்டிஷாரின் மீதான கோபம், போனி கபூரின் மீதும் இருந்திருக்கிறது. பதின்மத்தில் மனது பட்ட பாடு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இன்று உட்கார்ந்து யோசிக்கும் பொழுது. இப்படி பல பதின்ம நாட்களை இரவுகளை கனவுகளை வண்ணமயமாக்கியவர் ஸ்ரீதேவி.

------------------------------------------------------------------------

Google+ல் முன்பு எழுதியது

இவைகளில் ஏதோ ஒன்று தான். தற்சமயம் இல்லாததால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் tiara அணிந்த இதை ஒத்த அல்லது 95% இந்தப் படம் தான்.

+இளவஞ்சி iLaVAnJi

மலையை மயிரைக்கட்டி இழுக்கும் சாகஸம் தான். இந்தப் படத்தை ஓவியமாக வரைந்தும் இருக்கிறேன். தேடினா வீட்டில் கிடைக்குமாயிருக்கும்.

அவர் இறந்த பொழுது மன உயரங்களில் இருந்து கீழிறங்கியிருந்தார் தான் - பதின்மம் செய்யும் வேலை. விவாகரத்து, அல் பயிது போன்ற காரணங்களால். இன்று அப்படியில்லை. தேவதையும் இல்லை வெறுப்பும் இல்லை.

இறந்த பொழுது அத்தனையையும் தாண்டி கண்கள் கலங்கியது, கமல் ஆர்சி சக்தி பற்றி சொல்வதைப்போலில்லா விட்டாலும் உணர்ச்சிவசப்பட்டவன் தான். அய்யோ நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று. வெட்கமில்லாமல் கூட சொல்வேன், டயானாவையும் ஒரு காலத்தில் மனதார காதலித்தேன் என்று.

ஒரு படம்னா இதைத்தான் சொல்லணும். #myheartopener

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts