In சுந்தர ராமசாமி பிரமிள் புத்தகங்கள்
பிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை
Posted on Tuesday, October 30, 2007
சிறகிலிருந்து பிரிந்தஇறகு ஒன்று காற்றின்தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள்இதுதான் நான் படித்த முதல் பிரமிளின் கவிதையாகயிருக்கும். இந்தக் கவிதை ஏற்படுத்திய நெருக்கம் பிரமிளைத் தேடத் தொடங்கினேன். அந்தச் சமயம் பிகே சிவக்குமார் எழுதியிருந்த சுந்தர ராமசாமியின் சவால் கவிதை இடுகையும்,"ஓய்ந்தேன் என மகிழாதேஉறக்கமல்ல தியானம்பின்வாங்கல் அல்ல பதுங்கல்எனது வீணையின் மீட்டலில்கிழிபடக் காத்துக் கிடக்கின்றனஉனக்கு நரையேற்றும் காலங்கள்."என்ற கவிதை வரிகளும் "சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக்...
In Only ஜல்லிஸ் சுய சொறிதல் புத்தகங்கள் பெங்களூர்
பெங்களூர் புத்தக கண்காட்சி - அள்ள அள்ளப் பணம் - ஜல்லி
Posted on Monday, October 29, 2007
நான் எழுதும் பதிவுகளை என்னைத்தவிர யாரும் ரொம்ப சீரியஸா எல்லாத்தையும் படிப்பாங்களான்னு எனக்கு எப்பவுமே ஒரு டவுட் உண்டு; ஏன்னா நான் அப்படி படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தும். என் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கவுன்டர் சொல்லும் உண்மைகளை வைத்தும் தான். "...பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் "அள்ள...
வலைபதிவுகளில் எழுதுவது எப்படி என்று அவ்வப்பொழுது மக்கள் வகுப்புகள் எடுப்பது உண்டு அப்படி ஒரு வகுப்பு என்று இதை வைத்துக்கொள்ளலாம். கீழிருப்பது பொன்னியின் செல்வனின் இருந்து சுடப்பட்ட ஒரு பகுதி. ஐந்தாம் பாகம் - எண்பதாம் அத்தியாயம் - நிலமகள்காதலன். நீங்களே பாருங்கள் இந்த இளவரசிகளுக்கு இருக்கும் கொழுப்பை. அருள்மொழித்தேவரின் முடிசூட்டு விழாவிற்குக் கூட வராமல் இவர்கள் ஜோசியக்காரர்களைக் காணச் செல்கிறார்கள். அவர்களுக்கு எனது கண்டனங்கள்!!!இளவரசிகள் வீற்றிருந்த...
சமீபத்தில் ஜூனியர் விகடனின் ஒரு கட்டுரையைப் படித்ததும் எனக்கென்னமோ இந்தத் தலைப்பு நினைவில் வந்தது. அதனால் வைத்திருக்கிறேன் அப்படியே. விஷயம் என்னான்னா நடிகை பத்மபிரியா இயக்குநர் சாமி நடிகைகள் விபச்சாரிகள் முகத்தில் முடி முகமூடி இது எதற்கும் இந்தப் பதிவிற்கும் சம்மந்தம் கிடையாது என்பது தான்.சரி மேட்டருக்கு - நன்றி ஜூனியர் விகடன்கர்ப்பமாக இருக்கும் மனைவியை அழைத்துக் கொண்டு பரிசோதனைக்கு சென்ற இடத்தில், ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று...
In Only ஜல்லிஸ் சுய சொறிதல் சுஜாதா
கடல் குதிரையும் சபிக்கப்பட்ட ஆண் ஜனமும்
Posted on Friday, October 19, 2007
வீட்டில் அக்கா உறங்கியதும் அனிமல் ப்ளானட் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த Most Extreme Mom's & Dad's(விலங்குகளில்) ஆச்சர்யப்பட வைத்த ஒன்று. விலங்கினங்களிலேயே குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆண் விலங்கு(மனிதனையும் சேர்த்துத்தான் - மனிதன் social animalலாமாம்) ஒன்றே ஒன்று தானாம். அதுதான் கடல் குதிரை, அதனால் Most extreme dad என்கிற பெருமை கடல் குதிரைக்குக் கிடைத்தது.எங்கோ படித்த ஞாபகம் மனித இனத்தின்...
அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்மிதந்தபடி சொல்லிச் செல்கிறதுமுன்னம் சாத்தப்பட்ட தருணங்களைவார்த்தைகளின் தேவையில்லை உனக்குஎனக்கும் கூடத்தான் உன் நிராகரிப்பின் என் வெறுமைவார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லைகாலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்துவரைந்து செல்லும் ஓவியத்தினுள் தூக்கத்தை தொலைத்தபடிநம் பிம்பங்களுக்குள் கரைந்து போகிறேன் உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும் ஒன்றாய்ப் புறக்கணித்தபடி இன்னொரு நாளுக்கான தேவையில்லைஉள்ளிருந்து உருக்கும் நினைவுகளைஉன்னிடம் கொட்டிக் கவிழ்க்கப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்உன் பிரிவின் சோகம்வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டிபுனைவின் நீளமாய்...
பச்சைப் புள்ளைங்களை எவ்வளவு நேரம் நீங்களும் இழுத்துப் போட்டு அடிப்பீங்க. போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வடிவேலு கணக்கா அழுதுடப் போறாங்க...Go Aussie Go!!! ...
In Only ஜல்லிஸ் அகநானூறு சினிமா சுஜாதா பெங்களூர்
ஆண்கள் எல்லோரும் ஏமாளிகளா?
Posted on Wednesday, October 03, 2007
ஆஸ்திரேலிய அணியின் அண்மைய வெற்றியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; இன்னும் ஐந்துபோட்டிகள் மீதமிருக்கிறது என்பதைத் தவிர. வழமை போல் இல்லாமல் மிடில் ஆர்டர் பாட்ஸ்மான்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதனை சரிவர உபயோகித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்தில் ரிக்கி பான்டிங் விளையாட வாய்ப்புக்கள் உண்டு. நானூறுக்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்தபடி நான் காத்திருக்கிறேன்.=கர்நாடகாவில் நடக்கும் குழப்பங்களால் பெங்களூருவின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்புக்கள் இல்லை. அலெக்ஸ் பாண்டியன்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...