இந்த ஓவியங்கள் என் சேமிப்பில் வெகுகாலத்திற்கு முன் இருந்தது, சமீபத்தில் நான் இவற்றை இழந்திருந்தேன், தற்சமயம் மீண்டும் கைவரப்பெற்றேன். என் கதைக்கான ஓவியம் ஒன்றை மணியம் செல்வனிடம் வாங்கிடவேண்டும் என்கிற ஆசை இன்னும் நிறைவேறவில்லை, எங்கே கதையைப் படித்துவிட்டு இதற்கெல்லாம் வரைந்து தரமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்கிற பயம் தான்.
In ma. se maniam selvan maniyam selvan mase செல்வம் மணியம் மணியம் செல்வன் மா செ மா. செ
மணியன் செல்வம் ஓவியங்கள்
Posted on Tuesday, October 18, 2011
எனக்கு ஒரு ஆணின் மீது காதல் உண்டென்றால் அது மணியம் செல்வனின் மீது தான். அவரது ஓவியங்களின் அழகில் மயங்கிப் போயிருக்கிறேன். ஏதோ கொஞ்சம் வரைந்த என் ஓவியங்கள் - அதில் ஏதாவது ஓவியத்திற்கான விஷயம் இருந்தால் - அத்தனையும் மணியம் செல்வனுக்கே.
இந்த ஓவியங்கள் என் சேமிப்பில் வெகுகாலத்திற்கு முன் இருந்தது, சமீபத்தில் நான் இவற்றை இழந்திருந்தேன், தற்சமயம் மீண்டும் கைவரப்பெற்றேன். என் கதைக்கான ஓவியம் ஒன்றை மணியம் செல்வனிடம் வாங்கிடவேண்டும் என்கிற ஆசை இன்னும் நிறைவேறவில்லை, எங்கே கதையைப் படித்துவிட்டு இதற்கெல்லாம் வரைந்து தரமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்கிற பயம் தான்.
இந்த ஓவியங்கள் என் சேமிப்பில் வெகுகாலத்திற்கு முன் இருந்தது, சமீபத்தில் நான் இவற்றை இழந்திருந்தேன், தற்சமயம் மீண்டும் கைவரப்பெற்றேன். என் கதைக்கான ஓவியம் ஒன்றை மணியம் செல்வனிடம் வாங்கிடவேண்டும் என்கிற ஆசை இன்னும் நிறைவேறவில்லை, எங்கே கதையைப் படித்துவிட்டு இதற்கெல்லாம் வரைந்து தரமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்கிற பயம் தான்.
Tags : ma. se, maniam selvan, maniyam selvan, mase, செல்வம், மணியம், மணியம் செல்வன், மா செ, மா. செ
In White Water Rafting பயணம் புகைப்படம் வாட்டர் ராஃப்டிங்
கங்கை கொண்ட சோழபுரம், குதிரைமுக் - கொஞ்சம் புகைப்படங்கள்
Posted on
பிரியமான கங்கை கொண்ட சோழபுரம்
முன்னம் ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்த பொழுது எழுதிய பதிவு, இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் பற்றியது.










குதிரை முகம்(Kudremukh) நண்பர்களுடன் சென்ற பொழுது







படங்கள் அனைத்தும் பதிவிற்காக குறுக்கப்பட்டவை, படத்தில் க்ளிக்கினால் பெரிய படம் கிடைக்கும்.
துங்கபத்திரா ஆற்றில்




முன்னம் ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்த பொழுது எழுதிய பதிவு, இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் பற்றியது.
குதிரை முகம்(Kudremukh) நண்பர்களுடன் சென்ற பொழுது
படங்கள் அனைத்தும் பதிவிற்காக குறுக்கப்பட்டவை, படத்தில் க்ளிக்கினால் பெரிய படம் கிடைக்கும்.
துங்கபத்திரா ஆற்றில்
ராமின் அறிமுகம் நன்மொழித்தேவனுக்கு ஒரு பெண் விபச்சாரியின் மூலம் கிடைத்தது, ராம் ஒரு ஜிக்லோ.
நன்மொழித்தேவன் பிரபல எழுத்தாளன் ஒருவனுடன் இலக்கியம் பேசிக் கொண்டிருந்த பொழுது அதாவது மது அருந்திக் கொண்டிருந்த பொழுது, ஒரு விபச்சாரியைக்கூட நேரில் பார்க்காம நீ எப்படி எழுத்தாளனாக முடியும் என்று அந்த எழுத்தாளன் சொன்ன அடுத்தநாள் நன்மொழித்தேவன் பெங்களூர் வீதிகளில் விபச்சாரிகளைத் தேடி அலையத் தொடங்கினான், உடன் அவனுடன் வேலை பார்த்த இருவர். பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது MG Roadல் இரவு ஒன்பது மணிக்கு மேல் நிற்கும் விபச்சாரிகள் அவர்கள் கண்ணிற்குப் படாததும் கூட நன்மைக்குத் தான் என்று. அந்த இருவரில் கொஞ்சம் தேர்ச்சி பெற்ற ஒருவன் சொல்லப்போய் தான், ஃப்ரீ ஆட்களில் மசாஜ் என்ற பெயரில் வந்திருக்கும் விளம்பரம் எல்லாம் - குற்றம் கண்டுபிடிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க, பெரும்பாலும் போட்டுத் தொலையணும் - இதற்குத்தான் என்று தெரியவந்து அவனும் ஆட்ஸ் வாங்கி ஃபோன் செய்த முதல் முறை அவனுக்கு விபச்சாரிகள் என்பவர்கள் தேவதைகளாகவே மனதில்பட்டனர். எப்பப்பாரு பான்பராக் போட்டுக்கொண்டு, வந்தது முதலே தன்னுடைய அல்லது கிடைக்கும் மொபைல் போனில் யாரோ ஒருவனிடம் பேசிக் கொண்டு, சிகரெட் இருக்கா, சாராயாம் இருக்கா, பசிக்குது போய் சாப்பாடு வாங்கிட்டு வா, சீக்கிரம் செய் வந்துத் தொலை, வாய்லல்லாம் செய்ய முடியாது, ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்ட முடியாது எனத் தொடர்ந்த பொழுதுகளில் இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இருக்க முடியாது என்ற நம்பிக்கைக்கு நன்மொழித்தேவன் வந்திருந்தான்.
காஃபி டேவில் பார்த்த பொழுது அவலட்சணமாக அந்த காஃபிடேவின் சூழலுக்கு ஒவ்வாவதது போல் உட்கார்ந்திருந்தது அவளாய்த் தான் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் எல்லா சமயங்களிலும் அப்படி ஒரு பெண் காஃபிடேவில் உட்கார்ந்திருந்து போல் பட்டதால், ஃபோன் செய்து உறுதி செய்து கொண்டு அவளாய் இருந்தால் போய்விடலாம் என்றே கொஞ்சம் தொலைவில் இருந்து கால் செய்தான். ஆனால் அவள் குரலில் இருந்த ஆங்கிலம் நிச்சயம் பொய்யானது இல்லை என்று உறுதியானது, கால்கள் வெளியில் போக நினைத்தாலும் மனம் வராமல் தடுத்த ஒன்றிற்கும் அவன் மனிதநேயத்திற்கும் சம்மந்தம் இருக்கமுடியாது என்றே அவனும் நினைத்தான். தன்னுடன் மற்றொரு சமயம் பேசிக்கொண்டிருந்த மற்றொரு சூழலில் “ஏன்தான் எல்லாரும் இந்த நடிகைங்க பின்னாடிப் போறானுங்களோ அவளுக்கும் இருக்கிறது இத்துனோண்டு...” கைகளில் காட்டியபடி “... தான” என்று அவன் சொன்னது நினைவில் வந்திருக்கவேண்டும். அவளிடமும் தன்னைப் பார்த்ததும் பிடிக்காமல் விட்டிவிட்டு சென்றுவிடுவானோ என்று பயம் தெரிந்தது.
அழைத்துவந்தான். அதுவரை நண்பர்களது வீட்டிலேயே இதுபோன்ற வேலைபார்த்து வந்த அவன் அந்த முறை தனியாளாய் செய்ய நினைத்தததால் வேறு வழியில்லாமல் அவன் வீட்டிற்கு அழைத்துவரவேண்டியதாயிற்று. வீட்டில் நுழைந்ததும் அவள் கழற்றிவீசிய ஓவர் கோட்டுக்குள் அவளுடைய உடை ரசனை தெரிந்தது, குளித்துவிட்டு வந்திருந்தாள் அவள் ஹேர் ஸ்ப்ரே போட்டிருப்பது தெரிந்தது. ஷாம்பு போட்டு கண்டிஷ்னர் போட்டு சீரம் அப்ளை செய்திருந்த தலை முடி. அவளை விடவும் அழகான பெண்களை அவன் பார்த்திருக்கிறான், பஞ்சாபி, பெங்காலி முஸ்லீம் பெண்கள் ஆனால் அவளுடைய மதர்ப்பான உடலுக்கும் அவளுடைய ஆங்கிலத்திற்கும் அவளுடைய நடவடிக்கைகளுக்கும் சம்மந்தமில்லாத அவலட்சணமான முகம். நன்மொழித்தேவன் அவளது மார்புகளில் கைகளை ஓட்டியதும், “இப்பவே செய்யணுமா! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேனே!” அவள் சொன்னது அவன் இதுவரை செய்த அத்தனை பெண்களும் சொன்னது தான். ஆனால் அவள் மற்றப் பெண்களைப் போல மொபைல் போன்களில் அவளுடைய பாய் பிரண்டுகளுடன் கடலை போடாமல் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். உள்ளறைக்குச் சென்று அங்கே நான் வரைந்து வைத்திருந்த, ஆரம்பித்து முடிக்காமல் வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்து மயங்கி ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். நேரம் கடத்த இவளது வழிமுறை இது போல என்று நினைத்தான்.
பல பெண்களை இதுபோலவே பார்த்து வெறுத்துப்போயிருந்த நன்மொழித்தேவன் அவளை வற்புறுத்தி மற்றொரு படுக்கையறைக்கு அழைத்து வந்து நிர்வாணப்படுத்தி மேயத் தொடங்கினான். ஆனால் அவளுடைய ஒத்துழைப்பும் அவள் கண்களில் பார்த்த காதலும் அவன் இதுவரை அனுபவித்திராதது. பிரியாணி சாப்பிடப்போகும் முன்பு இருமுறை செய்த சுய இன்பம் அவனை அவள் என்ன செய்தாலும் இன்னும் ஒருமணிநேரத்திற்கு வரவிடாது. விபச்சாரிகளுடனான பழக்கம் அவனை அப்படிச் செய்யப் பழக்கியிருந்தது, அவளுக்கு ஆச்சர்யம். அரை மணி நேரத்தில் மூன்று முறை வந்துவிட்டதாகச் சொல்லி, உனக்கு இன்னமும் வரலையே எதுவும் மாத்திரை போட்டிருக்கிறாயா என்று அவள் கேட்டது நன்மொழித்தேவனுக்கு அவன் செய்த கோட்டித்தனத்தை அவள் உணராததை வெளிப்படுத்தியது. ஆனால் சட்டென்று அவன் எதிர்பாராத கணத்தில் அவள் நிரோத் விலக்கி அவள் வாய்க்குள் விட்டது, அதுவரை அப்படிச் செய்து பழக்கமில்லாததால் உடனே உச்சமடைந்து அவள் வாயிலேயே வந்தது. அவள் சிரித்தாள், இதுக்கே இப்படின்னா அப்ப டீப் த்ரோட் செய்தாள் என்ன ஆவாய் என்றாள். பின்னர் அரைமணிநேரத்தில் அவள் வாயால் மீண்டும் எழுப்பி மற்றதால் அடக்கி அவள் நன்மொழித்தேவனுடன் விளையாண்ட விளையாட்டு அவனை மூன்று நாள் ஜூரத்தில் தூக்கிப் போட்டது.
இடைப்பட்ட நேரத்தில் அவள் சென்று மீண்டும் அந்த ஓவியங்களைப் பார்த்தது ரசித்தது புரிந்து கொள்ள முயற்சித்தது எல்லாம், அவள் மழுப்புவதற்காகவே நேரத்தைக் கடத்துவதற்காகவோ செய்ததல்ல என்பதை உணர்த்தியது. அவளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தது, “Forgive me for doing this” என்று சொல்லி அவள் பணத்தை எண்ணியது என அவள் மற்றவர்களைப் போலில்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தியது. அதை மீறியும் அவளிடம் மற்றவர்களைப் போன்ற செய்கைகள் இல்லாமல் இல்லை, அவள் பைகளில் இருந்த சிகரெட்டை என் வருதல்களுக்குப் பிறகு ஊதித்தள்ளினாள் ஒரே வித்தியாசத்துடன் “Hope you dont mind”. “You want a surprise" என்று சொல்லி அவளுடைய ஐடி கார்டைக் காட்டினாள். “I know you were not believing me" அழகாய்ச் சிரித்தாள். உடனே எல்லா விபச்சாரிகளிடமும் போடும் பிட்டை நன்மொழித்தேவன் அவளிடம் போட்டான் “நான் ஒரு எழுத்தாளன், எனக்கு இது போன்ற விஷயங்களில் ஈடுபடும் ஆட்களைப் பற்றி எழுதணும். நீ உதவ முடியுமா” என்று. அவள் அவனை கொஞ்ச நேரம் தீர்க்கமாய்ப் பார்த்தாள், பின்னர், “I believe that you are not bluffing.” என்று சொல்லிச் சிரித்தவள் “I will introduce you to one of my friend. That will suite your requirement”. சொன்னவள் ஜீரோ-ஜி பப்-ல் தொடர்ச்சியான ஒரு நாளில் ராமை அறிமுகப்படுத்தினாள், ராம் ஒரு ஜிக்லோ - ஆண் விபச்சாரன்.
புதன்கிழமைகளில் பெண்களுடன் வந்தால் மட்டும் அனுமதிக்கும் ஜீரோ-ஜியில் நன்மொழித்தேவன் அவளுடன் சென்றேன், ராமிற்கு அங்கே அப்படியொரு ரெஸ்ட்ரிக்ஷன் கிடையாதாம். பப் முழுவதும் இசை வழிந்தோடிக்கொண்டிருந்தது ஜோடிகளின் கண்களில் தெரியும் காமவெறி அங்கே வழிந்து கொண்டிருந்திருந்த மதுவுடன் சேர்ந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ராம் ஒரு அழகன். அப்படியிருந்துவிடக்கூடாதே என்று நினைத்தபடியே நன்மொழித்தேவன் உங்கள் முழுப்பெயர் என்று கேட்க, சிரித்தபடி ராமச்சந்திரமூர்த்தி என்றான். அவனிடம் தன் இலக்கிய வாழ்க்கை ஒரு தொடக்கம் இல்லாமல் இருப்பதையும் அவன் கதை மூலமாகவே இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்க நினைத்திருப்பதாயும் அதுவரை அடித்திருந்த இரண்டு மக் பியரில் உளரத் தொடங்கினான். “நன்மொழித்தேவ நான் என் கதையை மட்டுமே சொல்லமுடியும் அதுவும் உனக்காக இல்லை, உன்னிடம் எதையோ கண்டு மயங்கியிருக்கும் இவளுக்காக ஆனால் இலக்கியம் என்னிடம் இல்லை” என்றான். அவசரமாய் அவளுக்கு அவளுடைய மாமா ஃபோன் செய்து, மசாஜ் செய்ய அவளை ஜேசி ரோட் அனுப்ப, ராம் தன் கதை சொல்லத் தொடங்கினான். கதைகளில் வரும் மாய உலகமாய் ஜீரோ-ஜி அன்றிரவு நீள்வதாய்ப்பட்டது எனக்கு.
ராம் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்தவன், அவங்க அப்பா ஒரு இந்து அம்மா முஸ்லீம் காதல் திருமணம். பிறன்மலைக் கள்ளருங்க, அவங்க அப்பா டெல்லி பக்கம் ஒரு முறை திருடப்போனப் பொழுது அடிவாங்கியே செத்துப்போனவர். உடம்புக் கூட கிடைக்கலை அவங்க அம்மா ராம் அப்பாவின் தம்பியையே மணந்து கொண்டாள். ராம்ஜி நகரின் நினைவிருக்கக்கூடாதென அவர்கள் எழில் நகரில் குடியேறினார்கள். ராம் பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கடத்துவதை அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் எதிர்வீட்டில் இருக்கும் ஒருவன் சொல்லியே தெரிந்துகொண்டான். தொடர்ந்த சனி ஞாயிறுகளில் அவனுக்கு இது ஒரு தொழிலானது, அவனுடைய வயது அவனது அம்மாவிடம் இருந்து பெற்ற நிறம் என அவன் மீது யாரும் சந்தேகப்படாமலேயே இருந்தனர். அவனுடைய ஸ்கூல் பேக்கில் வைத்து சாராயம் கடத்தி ஒரு முறை காரைக்காலில் வைத்து அவனைப் போலீஸ் பிடித்த பொழுது அவனுக்கு பிடிபட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றிய எந்த அறிவும் அவனுக்கு இல்லை.
ராம், “ஒரு இரவு உன் வாழ்க்கையை மாற்றிவிடும்னு சொன்னா நம்புவியா, நன்மொழித்தேவ, அந்த இரவு என் வாழ்க்கையை மாற்றிப்போட்டது” என்று சொல்லிச் சிரித்தான்.
உடலுறவென்பது எத்தனை அசிங்கமானது என்று ராம் அப்பொழுதுதான் கற்றுக்கொண்டான், முதல் இரண்டு நாள் அவனை வைத்திருந்த பொம்பள சப்-இன்ஸ்பெக்டர், பின்னர் அவளுடைய ப்ரெண்ட் ஒருத்தி ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டபிள் என்று அத்தனையையும் ஒரு வாரத்திலேயே பார்த்திருந்தான். எல்லாம் முடிந்ததும் அந்த சப்-இன்ஸ்பெக்டரின் ப்ரண்ட் அவன் கையில் கொடுத்தனுப்பிய பத்தாயிரத்தில் இருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவன் மாதம் முழுவதும் பாண்டிச்சேரியில் இருந்து திருடி வந்து கொடுத்தாலும் அத்தனைப் பணம் கிடைக்காதென்பது அவனுக்கு அப்பொழுது முக்கியமாகக் கற்றுக் கொண்டது.
நன்மொழித்தேவன் பிரபல எழுத்தாளன் ஒருவனுடன் இலக்கியம் பேசிக் கொண்டிருந்த பொழுது அதாவது மது அருந்திக் கொண்டிருந்த பொழுது, ஒரு விபச்சாரியைக்கூட நேரில் பார்க்காம நீ எப்படி எழுத்தாளனாக முடியும் என்று அந்த எழுத்தாளன் சொன்ன அடுத்தநாள் நன்மொழித்தேவன் பெங்களூர் வீதிகளில் விபச்சாரிகளைத் தேடி அலையத் தொடங்கினான், உடன் அவனுடன் வேலை பார்த்த இருவர். பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது MG Roadல் இரவு ஒன்பது மணிக்கு மேல் நிற்கும் விபச்சாரிகள் அவர்கள் கண்ணிற்குப் படாததும் கூட நன்மைக்குத் தான் என்று. அந்த இருவரில் கொஞ்சம் தேர்ச்சி பெற்ற ஒருவன் சொல்லப்போய் தான், ஃப்ரீ ஆட்களில் மசாஜ் என்ற பெயரில் வந்திருக்கும் விளம்பரம் எல்லாம் - குற்றம் கண்டுபிடிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க, பெரும்பாலும் போட்டுத் தொலையணும் - இதற்குத்தான் என்று தெரியவந்து அவனும் ஆட்ஸ் வாங்கி ஃபோன் செய்த முதல் முறை அவனுக்கு விபச்சாரிகள் என்பவர்கள் தேவதைகளாகவே மனதில்பட்டனர். எப்பப்பாரு பான்பராக் போட்டுக்கொண்டு, வந்தது முதலே தன்னுடைய அல்லது கிடைக்கும் மொபைல் போனில் யாரோ ஒருவனிடம் பேசிக் கொண்டு, சிகரெட் இருக்கா, சாராயாம் இருக்கா, பசிக்குது போய் சாப்பாடு வாங்கிட்டு வா, சீக்கிரம் செய் வந்துத் தொலை, வாய்லல்லாம் செய்ய முடியாது, ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்ட முடியாது எனத் தொடர்ந்த பொழுதுகளில் இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இருக்க முடியாது என்ற நம்பிக்கைக்கு நன்மொழித்தேவன் வந்திருந்தான்.
முந்தைய நாள் வேறொரு நண்பன் கூட உட்கார வைத்துச் சொன்ன அவன் கேர்ள் ப்ரண்டை போட்டக் கதையில் சிக்கி, அடுத்த நாள் தற்செயலாய் பார்த்த எதிர்வீட்டு ஓனர் பெண்ணின் பிரா போடாத முலைகளில் மயங்கி ஹைதரபாத் பிரியாணி ஹவுஸில் உட்கார்ந்து மட்டன் பிரியாணி வந்துவிடாத பொழுதின் அவன் முடிவெடுத்து ஏற்கனவே சேவ் பண்ணியிருந்த மசாஜ் செய்துவிட ஆள் அனுப்புவனிடம் கால்செய்த பொழுதுகளில் வரப்போவது என்ன என்று அவன் அறிந்திருக்கவில்லை. கால் செய்பவன் ஏற்கனவே காசு கொடுத்து மேட்டர் செய்தவன் என்கிற நம்பிக்கை மாமாப் பயலுக்கு வந்ததும், “தொர இங்கிலீஸ் பேசுற குட்டி ஒன்னு இருக்கு வேணுமா? பஜ்ஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸில் வேலை பார்க்கிற குட்டியாம்” இவர்களின் தொடர்ச்சியான பொய்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று மட்டும் நினைத்துக் கொண்டு, “எவளாயிருந்தாலும் 3500 தான். எல்லா மாதிரியும் செய்யணும்” என்று சொல்லி உறுதிமொழிவாங்கிக் கொண்ட நன்மொழித்தேவனுக்கு அவன் அவளை ஃபோரமில் காஃபி டேயில் இருப்பா அரைமணி நேரத்தில் போய் பிக்கப் செய்துகொள் என்று சொன்ன பொழுது கூட நம்பிக்கை வரலை.

அழைத்துவந்தான். அதுவரை நண்பர்களது வீட்டிலேயே இதுபோன்ற வேலைபார்த்து வந்த அவன் அந்த முறை தனியாளாய் செய்ய நினைத்தததால் வேறு வழியில்லாமல் அவன் வீட்டிற்கு அழைத்துவரவேண்டியதாயிற்று. வீட்டில் நுழைந்ததும் அவள் கழற்றிவீசிய ஓவர் கோட்டுக்குள் அவளுடைய உடை ரசனை தெரிந்தது, குளித்துவிட்டு வந்திருந்தாள் அவள் ஹேர் ஸ்ப்ரே போட்டிருப்பது தெரிந்தது. ஷாம்பு போட்டு கண்டிஷ்னர் போட்டு சீரம் அப்ளை செய்திருந்த தலை முடி. அவளை விடவும் அழகான பெண்களை அவன் பார்த்திருக்கிறான், பஞ்சாபி, பெங்காலி முஸ்லீம் பெண்கள் ஆனால் அவளுடைய மதர்ப்பான உடலுக்கும் அவளுடைய ஆங்கிலத்திற்கும் அவளுடைய நடவடிக்கைகளுக்கும் சம்மந்தமில்லாத அவலட்சணமான முகம். நன்மொழித்தேவன் அவளது மார்புகளில் கைகளை ஓட்டியதும், “இப்பவே செய்யணுமா! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேனே!” அவள் சொன்னது அவன் இதுவரை செய்த அத்தனை பெண்களும் சொன்னது தான். ஆனால் அவள் மற்றப் பெண்களைப் போல மொபைல் போன்களில் அவளுடைய பாய் பிரண்டுகளுடன் கடலை போடாமல் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். உள்ளறைக்குச் சென்று அங்கே நான் வரைந்து வைத்திருந்த, ஆரம்பித்து முடிக்காமல் வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்து மயங்கி ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். நேரம் கடத்த இவளது வழிமுறை இது போல என்று நினைத்தான்.
பல பெண்களை இதுபோலவே பார்த்து வெறுத்துப்போயிருந்த நன்மொழித்தேவன் அவளை வற்புறுத்தி மற்றொரு படுக்கையறைக்கு அழைத்து வந்து நிர்வாணப்படுத்தி மேயத் தொடங்கினான். ஆனால் அவளுடைய ஒத்துழைப்பும் அவள் கண்களில் பார்த்த காதலும் அவன் இதுவரை அனுபவித்திராதது. பிரியாணி சாப்பிடப்போகும் முன்பு இருமுறை செய்த சுய இன்பம் அவனை அவள் என்ன செய்தாலும் இன்னும் ஒருமணிநேரத்திற்கு வரவிடாது. விபச்சாரிகளுடனான பழக்கம் அவனை அப்படிச் செய்யப் பழக்கியிருந்தது, அவளுக்கு ஆச்சர்யம். அரை மணி நேரத்தில் மூன்று முறை வந்துவிட்டதாகச் சொல்லி, உனக்கு இன்னமும் வரலையே எதுவும் மாத்திரை போட்டிருக்கிறாயா என்று அவள் கேட்டது நன்மொழித்தேவனுக்கு அவன் செய்த கோட்டித்தனத்தை அவள் உணராததை வெளிப்படுத்தியது. ஆனால் சட்டென்று அவன் எதிர்பாராத கணத்தில் அவள் நிரோத் விலக்கி அவள் வாய்க்குள் விட்டது, அதுவரை அப்படிச் செய்து பழக்கமில்லாததால் உடனே உச்சமடைந்து அவள் வாயிலேயே வந்தது. அவள் சிரித்தாள், இதுக்கே இப்படின்னா அப்ப டீப் த்ரோட் செய்தாள் என்ன ஆவாய் என்றாள். பின்னர் அரைமணிநேரத்தில் அவள் வாயால் மீண்டும் எழுப்பி மற்றதால் அடக்கி அவள் நன்மொழித்தேவனுடன் விளையாண்ட விளையாட்டு அவனை மூன்று நாள் ஜூரத்தில் தூக்கிப் போட்டது.
இடைப்பட்ட நேரத்தில் அவள் சென்று மீண்டும் அந்த ஓவியங்களைப் பார்த்தது ரசித்தது புரிந்து கொள்ள முயற்சித்தது எல்லாம், அவள் மழுப்புவதற்காகவே நேரத்தைக் கடத்துவதற்காகவோ செய்ததல்ல என்பதை உணர்த்தியது. அவளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தது, “Forgive me for doing this” என்று சொல்லி அவள் பணத்தை எண்ணியது என அவள் மற்றவர்களைப் போலில்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தியது. அதை மீறியும் அவளிடம் மற்றவர்களைப் போன்ற செய்கைகள் இல்லாமல் இல்லை, அவள் பைகளில் இருந்த சிகரெட்டை என் வருதல்களுக்குப் பிறகு ஊதித்தள்ளினாள் ஒரே வித்தியாசத்துடன் “Hope you dont mind”. “You want a surprise" என்று சொல்லி அவளுடைய ஐடி கார்டைக் காட்டினாள். “I know you were not believing me" அழகாய்ச் சிரித்தாள். உடனே எல்லா விபச்சாரிகளிடமும் போடும் பிட்டை நன்மொழித்தேவன் அவளிடம் போட்டான் “நான் ஒரு எழுத்தாளன், எனக்கு இது போன்ற விஷயங்களில் ஈடுபடும் ஆட்களைப் பற்றி எழுதணும். நீ உதவ முடியுமா” என்று. அவள் அவனை கொஞ்ச நேரம் தீர்க்கமாய்ப் பார்த்தாள், பின்னர், “I believe that you are not bluffing.” என்று சொல்லிச் சிரித்தவள் “I will introduce you to one of my friend. That will suite your requirement”. சொன்னவள் ஜீரோ-ஜி பப்-ல் தொடர்ச்சியான ஒரு நாளில் ராமை அறிமுகப்படுத்தினாள், ராம் ஒரு ஜிக்லோ - ஆண் விபச்சாரன்.
புதன்கிழமைகளில் பெண்களுடன் வந்தால் மட்டும் அனுமதிக்கும் ஜீரோ-ஜியில் நன்மொழித்தேவன் அவளுடன் சென்றேன், ராமிற்கு அங்கே அப்படியொரு ரெஸ்ட்ரிக்ஷன் கிடையாதாம். பப் முழுவதும் இசை வழிந்தோடிக்கொண்டிருந்தது ஜோடிகளின் கண்களில் தெரியும் காமவெறி அங்கே வழிந்து கொண்டிருந்திருந்த மதுவுடன் சேர்ந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ராம் ஒரு அழகன். அப்படியிருந்துவிடக்கூடாதே என்று நினைத்தபடியே நன்மொழித்தேவன் உங்கள் முழுப்பெயர் என்று கேட்க, சிரித்தபடி ராமச்சந்திரமூர்த்தி என்றான். அவனிடம் தன் இலக்கிய வாழ்க்கை ஒரு தொடக்கம் இல்லாமல் இருப்பதையும் அவன் கதை மூலமாகவே இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்க நினைத்திருப்பதாயும் அதுவரை அடித்திருந்த இரண்டு மக் பியரில் உளரத் தொடங்கினான். “நன்மொழித்தேவ நான் என் கதையை மட்டுமே சொல்லமுடியும் அதுவும் உனக்காக இல்லை, உன்னிடம் எதையோ கண்டு மயங்கியிருக்கும் இவளுக்காக ஆனால் இலக்கியம் என்னிடம் இல்லை” என்றான். அவசரமாய் அவளுக்கு அவளுடைய மாமா ஃபோன் செய்து, மசாஜ் செய்ய அவளை ஜேசி ரோட் அனுப்ப, ராம் தன் கதை சொல்லத் தொடங்கினான். கதைகளில் வரும் மாய உலகமாய் ஜீரோ-ஜி அன்றிரவு நீள்வதாய்ப்பட்டது எனக்கு.
ராம் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்தவன், அவங்க அப்பா ஒரு இந்து அம்மா முஸ்லீம் காதல் திருமணம். பிறன்மலைக் கள்ளருங்க, அவங்க அப்பா டெல்லி பக்கம் ஒரு முறை திருடப்போனப் பொழுது அடிவாங்கியே செத்துப்போனவர். உடம்புக் கூட கிடைக்கலை அவங்க அம்மா ராம் அப்பாவின் தம்பியையே மணந்து கொண்டாள். ராம்ஜி நகரின் நினைவிருக்கக்கூடாதென அவர்கள் எழில் நகரில் குடியேறினார்கள். ராம் பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கடத்துவதை அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் எதிர்வீட்டில் இருக்கும் ஒருவன் சொல்லியே தெரிந்துகொண்டான். தொடர்ந்த சனி ஞாயிறுகளில் அவனுக்கு இது ஒரு தொழிலானது, அவனுடைய வயது அவனது அம்மாவிடம் இருந்து பெற்ற நிறம் என அவன் மீது யாரும் சந்தேகப்படாமலேயே இருந்தனர். அவனுடைய ஸ்கூல் பேக்கில் வைத்து சாராயம் கடத்தி ஒரு முறை காரைக்காலில் வைத்து அவனைப் போலீஸ் பிடித்த பொழுது அவனுக்கு பிடிபட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றிய எந்த அறிவும் அவனுக்கு இல்லை.
ராம், “ஒரு இரவு உன் வாழ்க்கையை மாற்றிவிடும்னு சொன்னா நம்புவியா, நன்மொழித்தேவ, அந்த இரவு என் வாழ்க்கையை மாற்றிப்போட்டது” என்று சொல்லிச் சிரித்தான்.
உடலுறவென்பது எத்தனை அசிங்கமானது என்று ராம் அப்பொழுதுதான் கற்றுக்கொண்டான், முதல் இரண்டு நாள் அவனை வைத்திருந்த பொம்பள சப்-இன்ஸ்பெக்டர், பின்னர் அவளுடைய ப்ரெண்ட் ஒருத்தி ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டபிள் என்று அத்தனையையும் ஒரு வாரத்திலேயே பார்த்திருந்தான். எல்லாம் முடிந்ததும் அந்த சப்-இன்ஸ்பெக்டரின் ப்ரண்ட் அவன் கையில் கொடுத்தனுப்பிய பத்தாயிரத்தில் இருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவன் மாதம் முழுவதும் பாண்டிச்சேரியில் இருந்து திருடி வந்து கொடுத்தாலும் அத்தனைப் பணம் கிடைக்காதென்பது அவனுக்கு அப்பொழுது முக்கியமாகக் கற்றுக் கொண்டது.
In ஆண்டாள் உபநிஷதம் சமணம் நம்மாழ்வார் பாலியல் பௌத்தம் வேதம்
கட்டுரையும் கட்டுக்கதையும்
Posted on Monday, October 17, 2011
எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு
நூல் தொகுப்புக்கள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டன; வேதங்கள் என்ற
அந்தத் தொகுதிகளே அனைத்திற்கும் அடிப்படை என்று அவர்கள் நம்புவதோடு
அனைவரையும் நம்பவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேதங்களில்
என்னதான் இருக்கிறது இந்த வேதங்களுடன் உபநிஷதங்களும் கீதையும்
சேர்ந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான். எல்லாவற்றுக்கும்
இவற்றில் பதில் இருக்கிறது, நாமும் மிரண்டு போய் நிற்கவேண்டியது தான்.
சரி சற்றே பொறுப்பாக வேதங்களைக் கற்போம், உபநிஷதங்களை வாசிப்போம். கீதையை ஒரு முறைக்கு நான்குமுறை படிப்போம். வேதங்கள் என்பவை என்ன – ஒரு இனக்குழு கூட்டம் தான் வணங்கிய சிறு தெய்வங்களை புகழ்ந்து, வேள்வி செய்து, சோம பானம் கொடுத்து மகிழ்வித்துத் தனக்கான தேவைகளைக் கேட்டுப் பெருவதற்கான பாடல் தொகுதிகள். ரிக் என்பதில் அக்னி, இந்திரன், வருணன் போன்ற ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு சோமமும் பலியும் தந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடிகளில் நிரம்பிக் கிடக்கிறது. சாம வேதமும் அதே அக்னி, இந்திரன், வருணன் தொடங்கி பலநூறு தேவர்களுக்கான புகழ் பாடல், யஜூர் வேள்வி செய்வதற்கான பலி தருதலுக்கான விதிமுறைகளின் தொகுப்பு, அதர்வம் மருந்து, சிகிச்சை, மந்திர தந்திரம், வசியம், வாலை என நடமுறை தொழில்நுட்பங்களின் தொகுப்பு. இவை அனைத்துமே ஒரு இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கை, அச்சம், ஏக்கம், ஆசை, கோபம், பயம், பெருமை, வன்முறை, சமூக ஒற்றுமை, வாழ்க்கையின் விதிமுறைகள் என்ற சமிக்ஞைகளின் தொகுப்பு ஒருவகையில் இவை இனக்குழுப் பாடல் தொகுதிகள். இப்படித் தொகுத்தெடுத்தால் எல்லா கிராம ஆதிவாசிக் குடி மரபுகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும். கிடைத்திருக்கும். ஆனால் இவற்றில் மட்டும் என்ன மாபெரும் சிறப்பு என்பதுதான் புதிதாக உள்ளது. மாறாத விதிகளின் தொகுப்பு மாபெரும் ஞானத்தின் களஞ்சியம். பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு இவற்றில் என்ன இருக்கிறது என்பதை கோபப்படாமல் எந்த ஞானியாவது விளக்கினால் நாமும் சோம பானம் பருகிய அளவுக்கு பேரின்பம் பெறலாம்.
- பிரம்ம வித்யா, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்
பாலியல்
உளவியல், பாலியல் நடத்தைகள், பாலியல் விதிகள், பாலியல் செயல்பாடுகள்,
பாலியல் உந்துதல்கள், பாலியல் உள்ளீடுகள், பாலியல் வடிவ மாறுபாடுகள்,
பாலியல் பதிலீடுகள் என்பவை பற்றிய அறிவும் அணுகுமுறைகளும் இன்னும் கூட
மர்மமானதாகவும் பூடகமானதாகவும் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை இவை குறித்தான
பேச்சுக்களும் புரிதல் முறைகளும் ஏதோ ஒரு வகையில் மறைபொருள் சார்ந்தவையாகப்
பேணப்பட்டு வருகின்றன. பொதுக் களத்திலும் சமூகச் செயல்வெளிகளிலும் நீக்கமற
நிறைந்துள்ள பால் செயல்பாடுகள் அந்தந்தக் களங்களிலேயே மறைப்புக்கும்
தணிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டு பேச்சிழந்த உற்றுணர்வழிந்த பூடகங்களாகப்
பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூடக நிலை அவற்றின் மேல் மீது
சுமத்தப்பட்டுள்ள கவர்ச்சி, மயக்கம், ஈடுபாட்டு ஈர்ப்பு, தவிர்க்க முடியாத
தன்மை ஆகியவற்றை நீட்டித்தும் பெருக்கியும் வருகின்றது.
- காமம் பெரிதே களைஞரோ இலரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
தாகூரின்
எழுத்துக்களை ஆரம்பகட்ட எழுத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர்
ஒரு தொடக்கம். ‘கீதாஞ்சலி’ ஒரு பதின்பருவப் பாடல்தான். ஆனால் வங்காளிகள்
அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று யாரும் தாகூர் போல எழுதினால்
கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த இரண்டுமே வங்காளிகளின் குணம்.
ஆக்கப்பூர்வமாக, புதிதுபுதிதாக உலக அரங்கில் தற்காலத் தன்மையுடன்
எழுதப்படும் எழுத்தைத்தான் அவர்கள் வெளியே கொண்டு தருகிறார்கள். பிறவற்றை
பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.
- இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.
பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.
- ஏடுகளில் படிந்த இருண்ட காலம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
தமிழ்
ஒரு மொழி அடையாளமாக ’மட்டும்’ என்றும் இருக்கமுடியாத மொழியாகவே இருந்து
வருகிறது. எல்லா மொழிகளுக்கும் மொழி என்பதற்கு மேல் பண்பாடு, அரசியல்
சமூகம் என்ற வேறு அடையாளங்களும் உண்டு. இன்றைய புரிதலில் மொழியென்பது
மனமும் – உடலும் – வாழ்வும் என விரிந்த பொருள் தரக்கூடியதாக
புலப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழ்’ என்பது இவற்றிலும் கூடுதலான
உள்ளடக்கங்களைக் கொண்டுவிட்ட்து. இது கொண்டுள்ள கூடுதலான அர்த்த
அடர்த்திக்கு இதன் தொன்மை ஒரு அடிப்படைக் காரணம் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் இதன் தொன்மையும் மீறித் தமிழ் நமக்கு வேறுபல நினைவுகளைக் கொண்டு
வருகிறது. மொழியென்றால் அது நினைவுத் தளத்திலும் நினைவுள் தளத்திலும்
நினைவிலித் தளத்திலும் படிந்து கிடைப்பது. ஒரு பேச்சில் மட்டுமின்றி
மௌனத்திலும் அம்மொழியே நிறைந்து நிற்கிறது. மௌனத்தை ‘உலகப் பொதுமை’ என்பவர்
உண்டு; ஆனால் தமிழரின் மௌனம் தமிழ் மௌனம். வேறெந்த மொழியின் மௌனத்தைப்
போலத் தனித்தன்மை உடையது. அது தமிழ்க் கூறுகளால் ஆனது. தமிழின்
இலக்கியங்கள் இவ்வகையில் பலநூறு தமிழ் மௌன்ங்களால் நிறைந்து கிடக்கின்றன.
- ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
‘ஐம்புலனுக்குமான இன்பம் பெண்ணிடமே உண்டு’ என்பதில் மையமாக நிற்கும் ‘ஆண்’ பாலின்பம், பாலியல் என்பதில் மட்டுமின்றி ‘உலகம்’ என்பதிலும் மையமாக வைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் பாலியல் ஏற்போ, பாலியல் மறுப்போ இரண்டிலுமே ‘ஆண்’ முன்னிற்க முடிகிறது. பெண் பாலியலை ஏற்பதோ துறப்பதோ இங்கு முதன்மைக் கேள்வியாக மட்டுமல்ல, கேள்வியாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை. அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதொறும் சேயிழை மாடு(குறல்) என்பதில் அறியும் தன்னிலையாக ஆண் உறுதிப்படுத்தப்படுவதின் காரணமும் இதுவே. ‘பெண்’ இவ்விட்த்தில் ஆணால் அறிந்து தெளியப்படவேண்டிய ஒரு பொருளாக வைக்கப்படுவதன் மூலம்; பாலியல் ஒருவகையில் ஆணின் செயல்பாடாக, ஆணியத் தொழில் நுட்பமாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த ஆண்மையத் தன்மைதான் தமிழக, இந்தியப் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருந்து வருகிறது –என்னும் இதே வேளையில் பாலியல் விதிமீறல்கள், பாலியல் பிறழ்வுகளுக்கும் கூட இதுவே அடிப்படையாக இருக்கிறது.
பரத்தமை, கணிகையர் வாழ்வு என்பதை தனது பண்பாட்டின் ஒரு பகுதியாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் ஓயாமல் கற்பு, தெய்வக் கற்பு என்பதைக் கொண்டாடி மகிழ்வதில் உள்ள சமூக உளவியல் மிகவும் கவனத்திற்கு உரியது. தலைமை, அரசநிலை, அதிகார மையம், பேராண்மை என்ற வடிவங்களில் இயங்கும் ‘ஆண்மைய’ அடையாளங்களுக்கும் அதிக அளவிளான பெண்ணுடல்களை துய்த்தல், உரிமை கொள்ளல் என்பதற்கும் உள்ள உறவு புராதனத் தன்மை உடையது. இந்த உரிமையே அதிகாரத்தின் கேள்விக்கு உட்படாத உடல்களின் மீதான ஆதிக்கதிற்கு அடிப்படையானது. இந்த ஆதிக்க உரிமை இன்றுவரை கொண்டாடப்படுவதின் அடையாளமே ஆணுக்கு வழங்கப்பட்ட பெண்ணுடல்களின் மீதான ஆக்கிரமிப்பு உரிமை.
- மலரினும் மெல்லியதோ காமம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
’இருமலை போலெதிர்ந்த மல்ல
திருவரங்க மெரிசெய்தாய் உன்
திருமலிந்த திகழ மார்பு தேக்கவந்தென் அல்குலேறி
ஒருமுலையை வாயில் மடுத்தொரு முலையை நெருடிக்கொண்டு
இருமுலையும் முறைமுறையா ஏங்கியேங்கி இருந்துணாயே.’
(பெரியாழ்வார்)
‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலித்து
ஆவியை யாகுலஞ் செய்யும்.’
(ஆண்டாள்)
இங்கு காமம், காதல், தாய்மை, திளைப்பு, போதை அனைத்தும் பிணைந்த பித்தநிலை பக்தியில் உருவாகி வெம்மை கொள்கிறது.
‘ஆணல்லன் பெண்ணல்லனல்லா அலியுமல்லன்’
(நம்மாழ்வார்)
என்று பாலின்மை நோக்கியும் பால் மாற்றம் நோக்கியும் அது பாவனை கொள்கிறதும் மேற்பரப்பில் ஆண் மையத்தன்மை கொண்ட தமிழ் – இந்திய மன அமைப்பு உள் பகுதியில் பெண் மையம் மற்றும் பெண் மேலாண்மை என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு எதிரான மொழி மற்றும் உருவகங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பெண்மை பற்றிய அச்சம், பெண்மை பற்றிய பூடகம் இதனை நோய்த்தன்மை கொள்ள வைக்கிறது. அந்நோய்த் தன்மைக்கு பலவித மூடு திரைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பெண்மையின் இயக்கத்தை கட்டுப்படுத்த கற்பு உத்தியாகிறது, கற்பின் பொறியில் சிக்கவைக்க காதல் உத்தியாகிறது. இதே போல பெண்மை மீதான அச்சத்திலிருந்து தப்பவும், பெண்மையை எதிர்ப்பற்ற ஒடுக்கத்தில் வைக்கவும் தாய்மை என்ற உருவகம் உத்தியாகிறது. பெண்மையின் முழு எதிர்ப்பற்ற நிலை தாய்மையில் உறுதி செய்யப்படுகிறது. இதன் அடுத்த கட்டமே பக்தியென்பது. காமம், காதல், தாய்மை, திளைப்பு அனைத்தையும் புலன் சார்ந்ததாகவும் நம்ம் சார்ந்ததாகவும் மாற்றும்போது பக்தியின் கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலை ஒரு பாலற்ற நிலையே. ஆனால் ’ஆண்’ என்பது அங்கு முன்னிலைப்படுத்தப் படும்போது ஆண் மையம் சார்ந்த காதலாக அது மாறிவிடுகிறது.
- பக்தி காதல் காமம் : பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்
தனது பதவியேற்பு நிகழ்ச்சியில்(12-4-1945) அமெரிக்க மரபுப்படி பேசிய ஹாரி எஸ். ட்ருமன் சொன்னார்: The supreme need of our time is for men to learn to live together in peace and hormony. We believe that all men are created equally because they are created in the image of God.
உருக்கமான உண்மைகள். அவரே மேலும் சொன்னார்: கம்யூனிசம் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பிழையான தத்துவம் கம்யூனிசமே. அது மனிதர்களை வன்முறை நோக்கித் தள்ளுகிறது. பெரும் பலம் பொருந்திய ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் மனிதர்களை கொண்டு வருவதுதான் கம்யூனிசம், இதற்காக பலர் தமது சுதந்திரத்தையே பலியிட்டிருக்கிறார்கள். கம்யூனிசம் வன்முறையை நியாயப்படுத்துகிறது. போர் தவிர்க்க முடியாத்து என்கிறது. ஆனால் நமது ஜனநாயகம் அமைதியான முறையில் மாற்றத்தைக் கொண்டுவரப் பாடுபடுகிறது. புஷ் இப்போதும் சொல்கிறார்: மனிதர்களின் மாபெரும் பேறு சுதந்திரம். அதை எப்போதும் காக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் – மேற்கு சொல்கிறது. நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
விடுபட்ட சிறு தகவல்:
1945
ஜூன் மாதத்தில் ட்ருமன் சோவியத் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துக்
கூறுகிறார்: We have a new weapon of unusual destructive force. அதற்கு
மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் ஸ்டாலின் கூறுகிறார்: We would make good use
of it against Japanese.
- எல்லாரும் அமெரிக்கரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்
அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று. கடந்த காலங்களில் இளங்கோ, சாத்தன், வள்ளுவன், திருமூலன், அயோத்திதாசர், பெரியார் போன்றவர்களின் சொல்லாடல் பரப்பு முடிவுகளுக்கு வெளியே நழுவும் தன்மையுடையது. இந்த ‘முடிவுகளுக்கு வெளியே’ மரபைத் தொடர்ந்து கொண்டு செல்வது எமக்கும் ஒரு வாழ்நாள் முயற்சி.
பிரேம் – ரமேஷ்(19-03-2006) புத்தக முன்னுரை, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
PS: இந்த புத்தகத்திற்கெல்லாம் விமர்சனம் என்கிற பெயரில் எதையாவது எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரலை என்பதால், பிடித்த பகுதிகளை அப்படியே காப்பி செய்து தந்திருக்கிறேன்.
சரி சற்றே பொறுப்பாக வேதங்களைக் கற்போம், உபநிஷதங்களை வாசிப்போம். கீதையை ஒரு முறைக்கு நான்குமுறை படிப்போம். வேதங்கள் என்பவை என்ன – ஒரு இனக்குழு கூட்டம் தான் வணங்கிய சிறு தெய்வங்களை புகழ்ந்து, வேள்வி செய்து, சோம பானம் கொடுத்து மகிழ்வித்துத் தனக்கான தேவைகளைக் கேட்டுப் பெருவதற்கான பாடல் தொகுதிகள். ரிக் என்பதில் அக்னி, இந்திரன், வருணன் போன்ற ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு சோமமும் பலியும் தந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடிகளில் நிரம்பிக் கிடக்கிறது. சாம வேதமும் அதே அக்னி, இந்திரன், வருணன் தொடங்கி பலநூறு தேவர்களுக்கான புகழ் பாடல், யஜூர் வேள்வி செய்வதற்கான பலி தருதலுக்கான விதிமுறைகளின் தொகுப்பு, அதர்வம் மருந்து, சிகிச்சை, மந்திர தந்திரம், வசியம், வாலை என நடமுறை தொழில்நுட்பங்களின் தொகுப்பு. இவை அனைத்துமே ஒரு இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கை, அச்சம், ஏக்கம், ஆசை, கோபம், பயம், பெருமை, வன்முறை, சமூக ஒற்றுமை, வாழ்க்கையின் விதிமுறைகள் என்ற சமிக்ஞைகளின் தொகுப்பு ஒருவகையில் இவை இனக்குழுப் பாடல் தொகுதிகள். இப்படித் தொகுத்தெடுத்தால் எல்லா கிராம ஆதிவாசிக் குடி மரபுகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும். கிடைத்திருக்கும். ஆனால் இவற்றில் மட்டும் என்ன மாபெரும் சிறப்பு என்பதுதான் புதிதாக உள்ளது. மாறாத விதிகளின் தொகுப்பு மாபெரும் ஞானத்தின் களஞ்சியம். பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு இவற்றில் என்ன இருக்கிறது என்பதை கோபப்படாமல் எந்த ஞானியாவது விளக்கினால் நாமும் சோம பானம் பருகிய அளவுக்கு பேரின்பம் பெறலாம்.
- பிரம்ம வித்யா, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்

- காமம் பெரிதே களைஞரோ இலரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

- இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.
பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.
- ஏடுகளில் படிந்த இருண்ட காலம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

- ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
‘ஐம்புலனுக்குமான இன்பம் பெண்ணிடமே உண்டு’ என்பதில் மையமாக நிற்கும் ‘ஆண்’ பாலின்பம், பாலியல் என்பதில் மட்டுமின்றி ‘உலகம்’ என்பதிலும் மையமாக வைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் பாலியல் ஏற்போ, பாலியல் மறுப்போ இரண்டிலுமே ‘ஆண்’ முன்னிற்க முடிகிறது. பெண் பாலியலை ஏற்பதோ துறப்பதோ இங்கு முதன்மைக் கேள்வியாக மட்டுமல்ல, கேள்வியாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை. அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதொறும் சேயிழை மாடு(குறல்) என்பதில் அறியும் தன்னிலையாக ஆண் உறுதிப்படுத்தப்படுவதின் காரணமும் இதுவே. ‘பெண்’ இவ்விட்த்தில் ஆணால் அறிந்து தெளியப்படவேண்டிய ஒரு பொருளாக வைக்கப்படுவதன் மூலம்; பாலியல் ஒருவகையில் ஆணின் செயல்பாடாக, ஆணியத் தொழில் நுட்பமாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த ஆண்மையத் தன்மைதான் தமிழக, இந்தியப் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருந்து வருகிறது –என்னும் இதே வேளையில் பாலியல் விதிமீறல்கள், பாலியல் பிறழ்வுகளுக்கும் கூட இதுவே அடிப்படையாக இருக்கிறது.
பரத்தமை, கணிகையர் வாழ்வு என்பதை தனது பண்பாட்டின் ஒரு பகுதியாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் ஓயாமல் கற்பு, தெய்வக் கற்பு என்பதைக் கொண்டாடி மகிழ்வதில் உள்ள சமூக உளவியல் மிகவும் கவனத்திற்கு உரியது. தலைமை, அரசநிலை, அதிகார மையம், பேராண்மை என்ற வடிவங்களில் இயங்கும் ‘ஆண்மைய’ அடையாளங்களுக்கும் அதிக அளவிளான பெண்ணுடல்களை துய்த்தல், உரிமை கொள்ளல் என்பதற்கும் உள்ள உறவு புராதனத் தன்மை உடையது. இந்த உரிமையே அதிகாரத்தின் கேள்விக்கு உட்படாத உடல்களின் மீதான ஆதிக்கதிற்கு அடிப்படையானது. இந்த ஆதிக்க உரிமை இன்றுவரை கொண்டாடப்படுவதின் அடையாளமே ஆணுக்கு வழங்கப்பட்ட பெண்ணுடல்களின் மீதான ஆக்கிரமிப்பு உரிமை.
- மலரினும் மெல்லியதோ காமம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
’இருமலை போலெதிர்ந்த மல்ல
திருவரங்க மெரிசெய்தாய் உன்
திருமலிந்த திகழ மார்பு தேக்கவந்தென் அல்குலேறி
ஒருமுலையை வாயில் மடுத்தொரு முலையை நெருடிக்கொண்டு
இருமுலையும் முறைமுறையா ஏங்கியேங்கி இருந்துணாயே.’
(பெரியாழ்வார்)
‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலித்து
ஆவியை யாகுலஞ் செய்யும்.’
(ஆண்டாள்)
இங்கு காமம், காதல், தாய்மை, திளைப்பு, போதை அனைத்தும் பிணைந்த பித்தநிலை பக்தியில் உருவாகி வெம்மை கொள்கிறது.
‘ஆணல்லன் பெண்ணல்லனல்லா அலியுமல்லன்’
(நம்மாழ்வார்)
என்று பாலின்மை நோக்கியும் பால் மாற்றம் நோக்கியும் அது பாவனை கொள்கிறதும் மேற்பரப்பில் ஆண் மையத்தன்மை கொண்ட தமிழ் – இந்திய மன அமைப்பு உள் பகுதியில் பெண் மையம் மற்றும் பெண் மேலாண்மை என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு எதிரான மொழி மற்றும் உருவகங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பெண்மை பற்றிய அச்சம், பெண்மை பற்றிய பூடகம் இதனை நோய்த்தன்மை கொள்ள வைக்கிறது. அந்நோய்த் தன்மைக்கு பலவித மூடு திரைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பெண்மையின் இயக்கத்தை கட்டுப்படுத்த கற்பு உத்தியாகிறது, கற்பின் பொறியில் சிக்கவைக்க காதல் உத்தியாகிறது. இதே போல பெண்மை மீதான அச்சத்திலிருந்து தப்பவும், பெண்மையை எதிர்ப்பற்ற ஒடுக்கத்தில் வைக்கவும் தாய்மை என்ற உருவகம் உத்தியாகிறது. பெண்மையின் முழு எதிர்ப்பற்ற நிலை தாய்மையில் உறுதி செய்யப்படுகிறது. இதன் அடுத்த கட்டமே பக்தியென்பது. காமம், காதல், தாய்மை, திளைப்பு அனைத்தையும் புலன் சார்ந்ததாகவும் நம்ம் சார்ந்ததாகவும் மாற்றும்போது பக்தியின் கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலை ஒரு பாலற்ற நிலையே. ஆனால் ’ஆண்’ என்பது அங்கு முன்னிலைப்படுத்தப் படும்போது ஆண் மையம் சார்ந்த காதலாக அது மாறிவிடுகிறது.
- பக்தி காதல் காமம் : பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்
தனது பதவியேற்பு நிகழ்ச்சியில்(12-4-1945) அமெரிக்க மரபுப்படி பேசிய ஹாரி எஸ். ட்ருமன் சொன்னார்: The supreme need of our time is for men to learn to live together in peace and hormony. We believe that all men are created equally because they are created in the image of God.
உருக்கமான உண்மைகள். அவரே மேலும் சொன்னார்: கம்யூனிசம் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பிழையான தத்துவம் கம்யூனிசமே. அது மனிதர்களை வன்முறை நோக்கித் தள்ளுகிறது. பெரும் பலம் பொருந்திய ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் மனிதர்களை கொண்டு வருவதுதான் கம்யூனிசம், இதற்காக பலர் தமது சுதந்திரத்தையே பலியிட்டிருக்கிறார்கள். கம்யூனிசம் வன்முறையை நியாயப்படுத்துகிறது. போர் தவிர்க்க முடியாத்து என்கிறது. ஆனால் நமது ஜனநாயகம் அமைதியான முறையில் மாற்றத்தைக் கொண்டுவரப் பாடுபடுகிறது. புஷ் இப்போதும் சொல்கிறார்: மனிதர்களின் மாபெரும் பேறு சுதந்திரம். அதை எப்போதும் காக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் – மேற்கு சொல்கிறது. நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
விடுபட்ட சிறு தகவல்:

- எல்லாரும் அமெரிக்கரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்
அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று. கடந்த காலங்களில் இளங்கோ, சாத்தன், வள்ளுவன், திருமூலன், அயோத்திதாசர், பெரியார் போன்றவர்களின் சொல்லாடல் பரப்பு முடிவுகளுக்கு வெளியே நழுவும் தன்மையுடையது. இந்த ‘முடிவுகளுக்கு வெளியே’ மரபைத் தொடர்ந்து கொண்டு செல்வது எமக்கும் ஒரு வாழ்நாள் முயற்சி.
பிரேம் – ரமேஷ்(19-03-2006) புத்தக முன்னுரை, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.
PS: இந்த புத்தகத்திற்கெல்லாம் விமர்சனம் என்கிற பெயரில் எதையாவது எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரலை என்பதால், பிடித்த பகுதிகளை அப்படியே காப்பி செய்து தந்திருக்கிறேன்.
தற்சமயம் தமிழ்மணத்தில் நடந்து வரும் பிரச்சனைப் பற்றிய பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன். சுழட்டி சுழட்டி எழுதியிருக்காங்க நான் பாத்தப்ப வரைக்கும் 263 கமெண்ட் மொத்தத்தையும் படிச்சி முடிக்கிறப்ப தாவு தீர்ந்திருச்சு. எனக்கு இந்தப் பதிவிற்கும் தற்சமயம் தமிழ்மணத்தில் தொடங்கியிருக்கும் முஸ்லீம் எதிர் பெயரிலி பதிவுகளுக்குமான தொடர்பு புரியலை(சாந்தியும் சமாதானம் பத்திப் புரிஞ்சாலும்).
ஏறக்குறை இரண்டு வருஷம் கழித்து தமிழ்மணத்தில் ரீ எண்ட்ரி போட்டாலும் இன்னமும் பெயரிலி, தமிழ்மணம், அட்மின், எழுதினது பெயரிலியா, தமிழ்மணமா. போன்ற பிரச்சனைகள் போய்க் கொண்டிருப்பதும். இன்னமும் பெயரிலி பதில் அளித்துக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் நடப்பதைப் போல் எங்கோ தொடங்கிய பிரச்சனை இப்ப எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. நான் உண்மையில் பெயரிலி முஸ்லீம் நண்பர்கள் மன வருத்தப்படும்படி எதுவும் எழுத நினைத்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.
இங்கே பொதுவாக blogdomல் பெயரிலிக்கு எதிரான ஒரு கும்பல் அன்றும் இன்றும் என்றும் உண்டு, சில இடங்களில் அவர்களும் புகுந்து இதைப் பெரிதாக்கிக் கொண்டிருப்பதால், நான் இதை எழுதித் தொலைய வேண்டியதாயிற்று. எப்பொழுதிலிருந்து பெயரிலி இத்தனை தெளிவாய் எல்லோருக்கும் புரியும்படி எழுதத் தொடங்கினார் என்று பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களில் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்கு ஆங்கிலம் உதவியிருக்கிறது, தமிழில் அவ்வளவு தெளிவா பெயரிலி பொதுவாய் எழுதி நான் பார்த்ததில்லை. பெயரிலி அண்ணை தமிழ்(எங்கள் தமிழ்) உங்களுக்கு கைகூடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இப்பொழுது புரிகிறது நீங்கள் சுற்றிச் சுற்றி எழுதியதன் தாத்பரீயம்.

தலைப்பைப் பற்றி பெரிதாய் விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது, முன்னம் போலவே சொல்லாமல் விட்டுவிடுகிறேன். அண்ணை முன்னர் ஒரு விரலைக் காண்பிக்கும் ஒரு புகைப் படத்தைப் போட்டிருந்தார் இதே போன்ற பிரச்சனையொன்றி. Well composed photo. இப்ப அதுமாதிரி ஒன்னு போட முடியுமான்னு கேட்டுக்கிறேன். தமிழ்மண பதிவுகள் பாணியில், இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!
ஏதோ நமக்கும் நாளு ஹிட்டு வந்தா சந்தோஷப்படாமையா போயிருவீங்க -/பெயரிலி!
ஏறக்குறை இரண்டு வருஷம் கழித்து தமிழ்மணத்தில் ரீ எண்ட்ரி போட்டாலும் இன்னமும் பெயரிலி, தமிழ்மணம், அட்மின், எழுதினது பெயரிலியா, தமிழ்மணமா. போன்ற பிரச்சனைகள் போய்க் கொண்டிருப்பதும். இன்னமும் பெயரிலி பதில் அளித்துக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் நடப்பதைப் போல் எங்கோ தொடங்கிய பிரச்சனை இப்ப எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. நான் உண்மையில் பெயரிலி முஸ்லீம் நண்பர்கள் மன வருத்தப்படும்படி எதுவும் எழுத நினைத்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.
இங்கே பொதுவாக blogdomல் பெயரிலிக்கு எதிரான ஒரு கும்பல் அன்றும் இன்றும் என்றும் உண்டு, சில இடங்களில் அவர்களும் புகுந்து இதைப் பெரிதாக்கிக் கொண்டிருப்பதால், நான் இதை எழுதித் தொலைய வேண்டியதாயிற்று. எப்பொழுதிலிருந்து பெயரிலி இத்தனை தெளிவாய் எல்லோருக்கும் புரியும்படி எழுதத் தொடங்கினார் என்று பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களில் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்கு ஆங்கிலம் உதவியிருக்கிறது, தமிழில் அவ்வளவு தெளிவா பெயரிலி பொதுவாய் எழுதி நான் பார்த்ததில்லை. பெயரிலி அண்ணை தமிழ்(எங்கள் தமிழ்) உங்களுக்கு கைகூடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இப்பொழுது புரிகிறது நீங்கள் சுற்றிச் சுற்றி எழுதியதன் தாத்பரீயம்.

தலைப்பைப் பற்றி பெரிதாய் விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது, முன்னம் போலவே சொல்லாமல் விட்டுவிடுகிறேன். அண்ணை முன்னர் ஒரு விரலைக் காண்பிக்கும் ஒரு புகைப் படத்தைப் போட்டிருந்தார் இதே போன்ற பிரச்சனையொன்றி. Well composed photo. இப்ப அதுமாதிரி ஒன்னு போட முடியுமான்னு கேட்டுக்கிறேன். தமிழ்மண பதிவுகள் பாணியில், இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!
ஏதோ நமக்கும் நாளு ஹிட்டு வந்தா சந்தோஷப்படாமையா போயிருவீங்க -/பெயரிலி!
In தாகூர் பாரதி பிரேம் - ரமேஷ் மகாகவி ரமேஷ் - பிரேம் ஜெயமோகன்
ஜெயமோகனும் பாரதியும் பின்னே தாகூரும்
Posted on
...தாகூரின் எழுத்துக்களை ஆரம்பகட்ட எழுத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் ஒரு தொடக்கம். ‘கீதாஞ்சலி’ ஒரு பதின்பருவப் பாடல்தான். ஆனால் வங்காளிகள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று யாரும் தாகூர் போல எழுதினால் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த இரண்டுமே வங்காளிகளின் குணம். ஆக்கப்பூர்வமாக, புதிதுபுதிதாக உலக அரங்கில் தற்காலத் தன்மையுடன் எழுதப்படும் எழுத்தைத்தான் அவர்கள் வெளியே கொண்டு தருகிறார்கள். பிறவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்...
- இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.
நல்லவேளை தாகூர் ஒரு மகாகவியா என்ற தேடலில் ரமேஷ் - பிரேம் இறங்கலை.
- இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.
நல்லவேளை தாகூர் ஒரு மகாகவியா என்ற தேடலில் ரமேஷ் - பிரேம் இறங்கலை.
ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்தில் ஆர்டர் செய்திருந்த பதின்மூன்று புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன. பெரும்பாலும் பொதுபுத்தி புத்தகங்கள் வீட்டு மக்களுக்காக, மனுஷங்க படிக்கிற புக்கெல்லாம் நீ வாங்கவே மாட்டியா என்ற கேள்விக்காகவே வாங்க வேண்டாமென்று நினைத்தேன். அதில் கணையாழி கடைசிபக்கங்களும் ஒன்று. புத்தகக்கண்காட்சியிலேயே வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் சென்றிருந்த அன்று வரவில்லை.
என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.
"சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு...", "ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்...", "'எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்' சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்"
போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.
மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜிவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,
"...இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட...", "...இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்...", "...என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்...", "...வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்..."
பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, "...நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு 'தோபார்ளு இன்டலக்சுவல்' என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது..."
மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்
"...ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்..."
"'நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.' இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்."
"...இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது..."
போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.
இடையில் Erica Jong ன் The Teacher.
The Teacher stands before the class.
She's talking of Chaucer.
But the students arent hungry for Chaucer.
They want to devour her.
They are eating her knees, her toes, her breasts, her eyes and spitting out her words
What do they want with words?
They want a real lesson.
She is naked before them.
Psalms are written on her thighs.
When she walks sonnets divde
Into octaves & sestets.
Couplets fall into place
When her fingers nervously toy
With the chalks…
Eat this poem.
சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை
மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.
டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,
In the future everybody will be famous for at least fifteen minutes.
"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.
"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.
அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."
என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.
சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.
"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.
'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'
என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."
ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.
"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"
என்னமோ இப்படி ஆரம்பித்து இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,
"கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்" இது என் ஜல்லி கிடையாது, தக்ஷினாமூர்த்தி 'திவ்ய தரிசனம்' இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.
மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, Aஹுக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.
நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.
"ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது 'திரும்ப ஜப்பான் போகலாமா?' என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.
எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?
எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?
எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?
மேரா பாரத் மஹான்."
சில ஹைக்கூகள்.
மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை
மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்
கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு
-----------------
பசுவய்யா கவிதை
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை...
பின்னும் உயிர்வாழும் கானல்...
என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.
"சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு...", "ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்...", "'எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்' சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்"
போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.
மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜிவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,
"...இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட...", "...இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்...", "...என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்...", "...வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்..."
பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, "...நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு 'தோபார்ளு இன்டலக்சுவல்' என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது..."
மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்
"...ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்..."
"'நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.' இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்."
"...இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது..."
போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.
இடையில் Erica Jong ன் The Teacher.
The Teacher stands before the class.
She's talking of Chaucer.
But the students arent hungry for Chaucer.
They want to devour her.
They are eating her knees, her toes, her breasts, her eyes and spitting out her words
What do they want with words?
They want a real lesson.
She is naked before them.
Psalms are written on her thighs.
When she walks sonnets divde
Into octaves & sestets.
Couplets fall into place
When her fingers nervously toy
With the chalks…
Eat this poem.
சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை
மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.
டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,
In the future everybody will be famous for at least fifteen minutes.
"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.
"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.
அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."
என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.
சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.
"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.
'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'
என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."
ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.
"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"
என்னமோ இப்படி ஆரம்பித்து இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,
"கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்" இது என் ஜல்லி கிடையாது, தக்ஷினாமூர்த்தி 'திவ்ய தரிசனம்' இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.
மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, Aஹுக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.
நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.
"ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது 'திரும்ப ஜப்பான் போகலாமா?' என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.
எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?
எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?
எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?
மேரா பாரத் மஹான்."
சில ஹைக்கூகள்.
மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை
மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்
கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு
-----------------
பசுவய்யா கவிதை
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை...
பின்னும் உயிர்வாழும் கானல்...
Go Aussie Go!!! Australia Vs India Quarters
Posted on Tuesday, March 22, 2011
உலகக்கோப்பை முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது, நம் எதிர்பார்ப்புக்கள் எப்பொழுதும் அப்படியே நிறைவேறிவிடுவதில்லை. நான் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பைனலுக்கு முன் சந்தித்துவிடக்கூடாது என்று பயந்தபடியிருந்தேன். அதற்கு ஆஸி டீமின் வெற்றிவாய்ப்பைப் பற்றிய சந்தேகம் கிடையாது காரணம். எனக்கு மிகவும் பிடித்த தோனியின் எதிர்காலத்தை உலகக்கோப்பை மாற்றிவிடக்கூடாது என்பதில் தான் பயம் அதிகம் இருந்தது.
ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியா காலிறுதியில் மோத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டத்தின் இறுதியில் டாரன் ஸாமி முகத்தில் தெரிந்த Subtle சிரிப்பு என்னை அசைத்துப் பார்த்தது, நான் இந்தியாவுடன் ஜெயிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத்தீவுகள் ஆடியதைப் போல் உணரவே இல்லை. நான் முதலாவது காலிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் சுலபமாக ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன். அதற்கு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வென்றது காரணம் கிடையாது.
எனது அலுவலகத்தில் ஒரு ஜோக் ஓடிக்கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவை காலிறுதியில் சந்திக்க விரும்பாத தோனி, யுவராஜிடம் ‘தம்பீ ஒழுங்கா ஆடாத நாம் இந்த மேட்ச் தோற்று, ஸ்ரீலங்காவிடம் காலிறுதி விளையாடலாம்’ என்று சொல்ல யுவராஜ் ‘நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது’ என்று செஞ்சுரி அடித்து ஜெயிக்க வைத்ததாக. இதில் இருக்கும் அர்த்தம் ஒன்று தான், யாரும் ஆஸ்திரேலியாவோ இந்தியாவோ காலிறுதியில் தோற்க விரும்பவில்லை என்பது. சரி அந்த ஆட்டத்திற்கு வருவோம்.
ஆஸ்திரேலிய அணி வலுவான பௌலிங் கொண்ட அணியாக இருக்கிறது. என்ன தான் பாகிஸ்தானை அவர்களால் 176ல் சுருட்ட முடியாவிட்டாலும் ஆனால் அன்று ஆஸ்திரேலியா 200+ ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் பாகிஸ்தானை ஆஸி சுருட்டியிருக்கும். பான்டிங் சொன்னது போல் டைய்ட்-ற்கு எந்தப் ப்ளானும் ஆஸி போட முடியாது, வைட் போடாமல் குச்சிக்கு பந்து போட்டுக் கொண்டிருந்தாலே டைய்ட்டால் ஆஸிக்கு விக்கெட்டுக்கள் விழும். அதுவும் ஷேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா என அடித்து ஆடத்துடிக்கும் நபர்களுக்கும் 150+KMPS வரும் பந்துகளில் கிடைக்கும் அவுட்டர் ஸ்விங் பந்துகள் விக்கெட் கொடுக்கும்.
லீ எப்பொழுதையும் போல சிறப்பாக பந்துவீசுவதால் சச்சின், கோ(ய்)லி விக்கெட் அவரிடம் விழ வாய்ப்பு உண்டு. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ப்ராக்டீஸ் மேட்சில் இந்தியா ரன் எடுக்கத் தடுமாறியதை நேரில் பார்த்தவனாதலால். 100/3 ரொம்பவும் சாதாரண விஷயமாக இருக்கும். சச்சினும் ஷேவாக்கும் சரியான ஓப்பனிங் தராமல் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தால் தற்போதைய நிலையில் இந்தியா 300+ ஸ்கோர் அடிப்பது என்பது இமாலய இலக்கு. இதுவே ஆஸி 300+ ஸ்கோர் அடித்திருந்து முதல் மூன்று விக்கெட் விழுந்தால் அதைத் திரும்ப அடிப்பது என்பதும் இமாலய இலக்கே!
ஆடுகளம் எப்படிப்பட்டதாகயிருக்கும் என்பது மில்லியன் டாலர் கொஸ்ஸீன், என்னைப் பொறுத்தவரை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக Flatஆகத்தான் இருக்கும். டாஸ் முக்கியத்துவம் வாய்ந்தது - டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்யவே ஆஸ்திரேலியா விரும்பும் - இரண்டாவது இன்னிங்க்ஸ் ட்யூ ஃபேக்டரால் பௌலிங் அத்தனை போட முடியாது என்பதால் ஸ்பின் ரொம்பவும் எடுபடாது. ஆனால் பியுஷ் சாவ்லாவை, தோனி இந்த ஆட்டத்திற்கு எடுப்பதற்கான காரணம் ப்ராக்டீஸ் மேட்சில் இருக்கிறது. இல்லாமல் தோனி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக ஆடிய டீமை செலக்ட் செய்தால்(ஷேவாக் மட்டும் இன் / ரெய்னா அவுட்) அஷ்வினை ஆடுவதில் ஆஸ்திரேலியாவிற்குப் பிரச்சனை இருக்காது.
ரிக்கி பான்டிங் இன்னும் எந்த ஆட்டத்தையும் அவருடைய ஸ்டான்டர்ட்க்கு விளையாடாததால், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அந்த லெவலில் ஃபார்மிற்கு வர ஐந்து ஆறு ஓவர்கள் கூட போதும். வாட்சன், ஹேட்டின், பான்டிங் மூவரில் ஒருவர் செஞ்சுரி அடித்தால் இந்தப் போட்டில் சுலபமாக ஆஸி வசம் விழும். வாட்சன் இருக்கும் ஃபார்மிற்கு அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயம் கிடையாது, ப்ராக்டீஸ் மாட்சில் ஹேட்டினும் வாட்சனும் அடித்த அடி இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலிருந்து ஹேட்டின் காத்திருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு காலிறுதியில் இருக்கலாம். கொஞ்சம் சம்ஜோதிமாக விளையாண்டால் ஹேட்டின் இந்தப் போட்டியின் திருப்புமுனையை உருவாக்குவார்.
மிடில் ஆர்டர் கொஞ்சம் மக்கர் செய்தாலும், மைக்கேல் க்ளார்க், வொய்ட், மைக்கேல் ஹஸ்ஸி எல்லாம் பெரிய ஆட்டக்காரர்கள், முக்கியப் போட்டிகள் இம்மாதிரியான ஆட்டக்காரர்களிடமிருந்து திறமையான ஆட்டத்தை வெளிக்கொணரும் என்பதால் பிரச்சனை இல்லை. பான்டிங் புலம்பிக் கொண்டிருந்தது போல் அவருடைய மிடில் ஆர்டர் கொஞ்சம் பேட்டிங் செய்தது குறிப்பாய் ஸ்டீபன் ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிராய் எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய கான்பிடன்ஸை அதிகரிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சச்சின் இன்னமும் விளையாடுவதால் ஏற்படும் டிபெண்டென்ஸி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான ஆட்டங்களில் போங்கடிக்கும் சச்சின் காலிறுதியில் அதையே செய்வார் என்பதில் பெரிய சந்தேகம் கிடையாது. ஷேவாக் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை, பத்து ஓவர் ஆடினால் எதிரணி தோல்வியைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த பத்து ஓவரிலும் ஏகப்பட்ட வாய்ப்புக்களை எதிரணிக்குத் தந்து கொண்டேயிருப்பார். யுவராஜ் இதுவரை இந்த உலகக்கோப்பையில் ஆடியதே பெரிய விஷயம் இவரிடம் இருந்து இனிமேல் எதிர்பார்க்க ஒன்றுமில்லை, கோலி அருமையான ஆட்டக்காரர் கொஞ்சம் ஆஸ்திரேலியா இவரிடம் கவனமாக இருக்க வேண்டும். 30 ஓவருக்குள் தோனி ஆட வந்துவிட்டால் அதுவே இந்தியாவின் தோல்வியை முதல் பேட்டிங்கோ இரண்டாவது பேட்டிங்கோ சொல்லிவிடும். ஆனால் தோனி பொறுப்பான ஆட்டக்காரர் என்பதால் லூஸு போல் ஆடாமல் 50 ஓவர் விளையாடி போட்டியாவது இருக்கச் செய்வார்.
இந்திய பௌலிங் பற்றிச் சொல்ல எதுவுமில்லை, தோனி டாஸ் ஜெயித்து ஃபீல்டிங் கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாவம் தோனி அவ்வளவு தான் இந்திய அணியில் பௌலிங்கை அவர் நம்ப முடியும். ஜாகீர், முனாஃப், ஹர்பஜன் மற்றும் பியுஷ் சாவ்லாவைத் தான் தோனி நம்புவார். யூசுப் பதானை விடுத்து ரெய்னாவை எடுப்பார் என்று நான் நம்பவில்லை. ஆஸ்திரேலியா சேசிங் செய்தால் நிச்சயம் ஜெயிக்கும் என்றாலும் முதலில் பேட்டிங் செய்யும் கான்செப்டையை அவர்கள் எடுப்பார்கள்.
இந்தியாவை நினைத்து பரிதாபப்படவேண்டியிருக்கிறது தற்சமயத்தில். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா காலிறுதியில் போட்டி பலமாகக் கொடுத்தாலே பெரிய விஷயம். இல்லாவிட்டால் இது ஒரு ஒன் சைடட் கேமாக ஆஸ்திரேலியாவிற்குச் சாதகமாகவே இருக்கும்.
ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியா காலிறுதியில் மோத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டத்தின் இறுதியில் டாரன் ஸாமி முகத்தில் தெரிந்த Subtle சிரிப்பு என்னை அசைத்துப் பார்த்தது, நான் இந்தியாவுடன் ஜெயிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத்தீவுகள் ஆடியதைப் போல் உணரவே இல்லை. நான் முதலாவது காலிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் சுலபமாக ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன். அதற்கு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வென்றது காரணம் கிடையாது.
எனது அலுவலகத்தில் ஒரு ஜோக் ஓடிக்கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவை காலிறுதியில் சந்திக்க விரும்பாத தோனி, யுவராஜிடம் ‘தம்பீ ஒழுங்கா ஆடாத நாம் இந்த மேட்ச் தோற்று, ஸ்ரீலங்காவிடம் காலிறுதி விளையாடலாம்’ என்று சொல்ல யுவராஜ் ‘நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது’ என்று செஞ்சுரி அடித்து ஜெயிக்க வைத்ததாக. இதில் இருக்கும் அர்த்தம் ஒன்று தான், யாரும் ஆஸ்திரேலியாவோ இந்தியாவோ காலிறுதியில் தோற்க விரும்பவில்லை என்பது. சரி அந்த ஆட்டத்திற்கு வருவோம்.
ஆஸ்திரேலிய அணி வலுவான பௌலிங் கொண்ட அணியாக இருக்கிறது. என்ன தான் பாகிஸ்தானை அவர்களால் 176ல் சுருட்ட முடியாவிட்டாலும் ஆனால் அன்று ஆஸ்திரேலியா 200+ ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் பாகிஸ்தானை ஆஸி சுருட்டியிருக்கும். பான்டிங் சொன்னது போல் டைய்ட்-ற்கு எந்தப் ப்ளானும் ஆஸி போட முடியாது, வைட் போடாமல் குச்சிக்கு பந்து போட்டுக் கொண்டிருந்தாலே டைய்ட்டால் ஆஸிக்கு விக்கெட்டுக்கள் விழும். அதுவும் ஷேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா என அடித்து ஆடத்துடிக்கும் நபர்களுக்கும் 150+KMPS வரும் பந்துகளில் கிடைக்கும் அவுட்டர் ஸ்விங் பந்துகள் விக்கெட் கொடுக்கும்.
லீ எப்பொழுதையும் போல சிறப்பாக பந்துவீசுவதால் சச்சின், கோ(ய்)லி விக்கெட் அவரிடம் விழ வாய்ப்பு உண்டு. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ப்ராக்டீஸ் மேட்சில் இந்தியா ரன் எடுக்கத் தடுமாறியதை நேரில் பார்த்தவனாதலால். 100/3 ரொம்பவும் சாதாரண விஷயமாக இருக்கும். சச்சினும் ஷேவாக்கும் சரியான ஓப்பனிங் தராமல் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தால் தற்போதைய நிலையில் இந்தியா 300+ ஸ்கோர் அடிப்பது என்பது இமாலய இலக்கு. இதுவே ஆஸி 300+ ஸ்கோர் அடித்திருந்து முதல் மூன்று விக்கெட் விழுந்தால் அதைத் திரும்ப அடிப்பது என்பதும் இமாலய இலக்கே!
ஆடுகளம் எப்படிப்பட்டதாகயிருக்கும் என்பது மில்லியன் டாலர் கொஸ்ஸீன், என்னைப் பொறுத்தவரை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக Flatஆகத்தான் இருக்கும். டாஸ் முக்கியத்துவம் வாய்ந்தது - டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்யவே ஆஸ்திரேலியா விரும்பும் - இரண்டாவது இன்னிங்க்ஸ் ட்யூ ஃபேக்டரால் பௌலிங் அத்தனை போட முடியாது என்பதால் ஸ்பின் ரொம்பவும் எடுபடாது. ஆனால் பியுஷ் சாவ்லாவை, தோனி இந்த ஆட்டத்திற்கு எடுப்பதற்கான காரணம் ப்ராக்டீஸ் மேட்சில் இருக்கிறது. இல்லாமல் தோனி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக ஆடிய டீமை செலக்ட் செய்தால்(ஷேவாக் மட்டும் இன் / ரெய்னா அவுட்) அஷ்வினை ஆடுவதில் ஆஸ்திரேலியாவிற்குப் பிரச்சனை இருக்காது.
ரிக்கி பான்டிங் இன்னும் எந்த ஆட்டத்தையும் அவருடைய ஸ்டான்டர்ட்க்கு விளையாடாததால், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அந்த லெவலில் ஃபார்மிற்கு வர ஐந்து ஆறு ஓவர்கள் கூட போதும். வாட்சன், ஹேட்டின், பான்டிங் மூவரில் ஒருவர் செஞ்சுரி அடித்தால் இந்தப் போட்டில் சுலபமாக ஆஸி வசம் விழும். வாட்சன் இருக்கும் ஃபார்மிற்கு அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயம் கிடையாது, ப்ராக்டீஸ் மாட்சில் ஹேட்டினும் வாட்சனும் அடித்த அடி இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலிருந்து ஹேட்டின் காத்திருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு காலிறுதியில் இருக்கலாம். கொஞ்சம் சம்ஜோதிமாக விளையாண்டால் ஹேட்டின் இந்தப் போட்டியின் திருப்புமுனையை உருவாக்குவார்.
மிடில் ஆர்டர் கொஞ்சம் மக்கர் செய்தாலும், மைக்கேல் க்ளார்க், வொய்ட், மைக்கேல் ஹஸ்ஸி எல்லாம் பெரிய ஆட்டக்காரர்கள், முக்கியப் போட்டிகள் இம்மாதிரியான ஆட்டக்காரர்களிடமிருந்து திறமையான ஆட்டத்தை வெளிக்கொணரும் என்பதால் பிரச்சனை இல்லை. பான்டிங் புலம்பிக் கொண்டிருந்தது போல் அவருடைய மிடில் ஆர்டர் கொஞ்சம் பேட்டிங் செய்தது குறிப்பாய் ஸ்டீபன் ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிராய் எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய கான்பிடன்ஸை அதிகரிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சச்சின் இன்னமும் விளையாடுவதால் ஏற்படும் டிபெண்டென்ஸி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான ஆட்டங்களில் போங்கடிக்கும் சச்சின் காலிறுதியில் அதையே செய்வார் என்பதில் பெரிய சந்தேகம் கிடையாது. ஷேவாக் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை, பத்து ஓவர் ஆடினால் எதிரணி தோல்வியைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த பத்து ஓவரிலும் ஏகப்பட்ட வாய்ப்புக்களை எதிரணிக்குத் தந்து கொண்டேயிருப்பார். யுவராஜ் இதுவரை இந்த உலகக்கோப்பையில் ஆடியதே பெரிய விஷயம் இவரிடம் இருந்து இனிமேல் எதிர்பார்க்க ஒன்றுமில்லை, கோலி அருமையான ஆட்டக்காரர் கொஞ்சம் ஆஸ்திரேலியா இவரிடம் கவனமாக இருக்க வேண்டும். 30 ஓவருக்குள் தோனி ஆட வந்துவிட்டால் அதுவே இந்தியாவின் தோல்வியை முதல் பேட்டிங்கோ இரண்டாவது பேட்டிங்கோ சொல்லிவிடும். ஆனால் தோனி பொறுப்பான ஆட்டக்காரர் என்பதால் லூஸு போல் ஆடாமல் 50 ஓவர் விளையாடி போட்டியாவது இருக்கச் செய்வார்.
இந்திய பௌலிங் பற்றிச் சொல்ல எதுவுமில்லை, தோனி டாஸ் ஜெயித்து ஃபீல்டிங் கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாவம் தோனி அவ்வளவு தான் இந்திய அணியில் பௌலிங்கை அவர் நம்ப முடியும். ஜாகீர், முனாஃப், ஹர்பஜன் மற்றும் பியுஷ் சாவ்லாவைத் தான் தோனி நம்புவார். யூசுப் பதானை விடுத்து ரெய்னாவை எடுப்பார் என்று நான் நம்பவில்லை. ஆஸ்திரேலியா சேசிங் செய்தால் நிச்சயம் ஜெயிக்கும் என்றாலும் முதலில் பேட்டிங் செய்யும் கான்செப்டையை அவர்கள் எடுப்பார்கள்.
இந்தியாவை நினைத்து பரிதாபப்படவேண்டியிருக்கிறது தற்சமயத்தில். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா காலிறுதியில் போட்டி பலமாகக் கொடுத்தாலே பெரிய விஷயம். இல்லாவிட்டால் இது ஒரு ஒன் சைடட் கேமாக ஆஸ்திரேலியாவிற்குச் சாதகமாகவே இருக்கும்.
பொதுவாக உலகக் கோப்பைக்கு முன் இப்படி ஒரு பதிவு எழுதுவது வழக்கம். கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி என்னை பொதுவாக இக்கட்டில் விடவில்லை. இந்த முறையும் அப்படியே ஆகும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா பங்குபெறும் Group A லீக் ஆட்டங்கள் எதுவும் அத்தனை கஷ்டமாக இருக்காது. Sri Lankaவுடனான ஆட்டத்திலும் நான் பெரிய பிரச்சனை எதையும் பார்க்கவில்லை, சுலபமாகவே ஆஸ்திரேலிய அணி வென்றுவிடும்.
Group A லீக் ஆட்டங்களின் முடிவில் வெற்றி எண்ணிக்கை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.
Australia - 6
Sri Lanka - 5
Pakistan - 4
New Zealand - 3
Zimbabwe - 2
Kenya - 1
Group A லீக் இப்படி.
India - 6
South Africa - 5
England - 4
West Indies - 3
Bangaladesh - 2
Ireland - 1
இதன் மூலம் கால் இறுதி போட்டிகள் இப்படி வரும்.
Australia - West Indies (A1 - B4)
Sri Lanka - England (A2 - B3)
Pakistan - South Africa (A3 - B2)
New Zealand - India(A4 - B1)
கால் இறுதிப் போட்டியின் முடிவில் கீழ் காணும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும்.
Australia - South Africa
India - Sri Lanka
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று நான் உணர்கிறேன், ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.
Australia - India
Dream final, 2003 போன்று இல்லாமல் இந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா ஃபைனல் வந்தால் கொஞ்சம் கலை கட்டும். ஆனால் நிச்சயம் ஆஸ்திரேலியா தான் உலகக் கோப்பை வெல்லும்.
Go Aussie Go!!!
PS: ஆஸ்திரேலிய அணி பற்றி ஒரு பதிவு எழுதணும்
Group A லீக் ஆட்டங்களின் முடிவில் வெற்றி எண்ணிக்கை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.
Australia - 6
Sri Lanka - 5
Pakistan - 4
New Zealand - 3
Zimbabwe - 2
Kenya - 1
Group A லீக் இப்படி.
India - 6
South Africa - 5
England - 4
West Indies - 3
Bangaladesh - 2
Ireland - 1
இதன் மூலம் கால் இறுதி போட்டிகள் இப்படி வரும்.
Australia - West Indies (A1 - B4)
Sri Lanka - England (A2 - B3)
Pakistan - South Africa (A3 - B2)
New Zealand - India(A4 - B1)
கால் இறுதிப் போட்டியின் முடிவில் கீழ் காணும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும்.
Australia - South Africa
India - Sri Lanka
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று நான் உணர்கிறேன், ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.
Australia - India
Dream final, 2003 போன்று இல்லாமல் இந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா ஃபைனல் வந்தால் கொஞ்சம் கலை கட்டும். ஆனால் நிச்சயம் ஆஸ்திரேலியா தான் உலகக் கோப்பை வெல்லும்.
Go Aussie Go!!!
PS: ஆஸ்திரேலிய அணி பற்றி ஒரு பதிவு எழுதணும்
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்...
-
பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...
-
இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கே...