In 18+ 21+ Eminem ஆண்டாள் மோகனீயம்

மோகனீயம் - மாமாயன்

சிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது. என் மூளையின் நரம்புகள் கொஞ்சம் மாற்றி இணைக்கப்பட்டிருக்கிறதா தெரியாது, என்னால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு விஷயங்களை இணைக்க முடிந்திருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், ஆண்டாளையும் எமினெமையும் இணைத்தது மனது. எல்லாவற்றையும் மீறி ஒரு அதீத அன்பென்றால் தமிழ்க்கவிதைகளில் ஆண்டாள் ஒரு பெரும்புள்ளி, திருப்பாவை கேட்காமல் என் மார்கழிக் காலம் கழிந்ததில்லை இளம் வயதில். உணராமல் மனனம் செய்த பொழுதுகள், பின்னர் உணர்ந்து பாடல்களை அல்ல வரிகளை பின்னர் வார்த்தைகளை நாள் முழுவதும் உணர்ந்த பொழுதுகள் என்று கல்லூரிகளில் நான் படித்த ஒரு காலம் ஆண்டாளுடன் நகர்ந்தது. பின்னர் வேலை தேடி அலையத் தொடங்கிய பொழுதுகளில் நகர்த்திப் பார்த்த பாடல் வரிகள் எமினெமுடையவை, வெற்றி தோல்வி கால் வாறுதல் போன்றவற்றில் எமினெமுடன் நான் ஒன்றிய பாடல்களும் அப்படியே, பாடல்களாய்த் தொடங்கி வரிகளில் சுருங்கி வார்த்தைகளில் நின்றது. உமையாளும் நானுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லா இருவேறு துருவங்கள் தான், ஆனால் இணைந்திருந்தோம். உமையாளையும் என்னையும் பற்றி வார்த்தைகளில் என்னால் அடைக்க முடியவில்லை, அந்த உறவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று தெரியாமல் விழித்திருக்கிறேன், என்ன பெயர் சொன்னாலும் அதில் எங்கே சிந்து வருகிறாள் என்று புரியவில்லை. அந்த அறையில் சிந்துவின் நண்பர்கள் விலகிய பிறகு அவள் அடித்துவிட்ட ரூம் ப்ர்ஷ்னரும் அதற்கு முன் அங்கே விரவியிருந்த கஞ்சாவின் வாசனையும் சேர்த்து மனதைப் பிசையத் தொடங்கியிருந்தது.  


“she was consumed by three simple things:
drink, despair, loneliness; and two more:
youth and beauty” - Bukowski

புற்றரவல்குல் என்கிற வார்த்தை எங்கிருந்தோ சட்டென்று வந்து இம்சை செய்யத் தொடங்கியது, ஹிப்ஹாப் பாடல்கள் பின்னணியில் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சிந்து அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள், மயக்கம் மட்டுமல்ல உடையும் அரைதான், விநோதமாக டீஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். போர்வை அவள் இடையை மறைக்கவில்லை, சுருண்டு போய் ஓரத்தில் கிடந்தது அது. ஆண்டாளில் தொடங்கவில்லை தான் மனவழுத்தம், எமினெமில் தொடங்கியது. நான் சிந்துவை எமினெமின் கில்ட்டி கான்ஸியல் பாடலில் வரும் சின்னப்பெண்ணுடன் தான் ஒப்பிட்டு வந்தேன், "You shouldn't take advantage of her, that's not fair" போல். எனக்குள்ளும் கான்ஸைன்ஸ் இருந்தது.  ஆனால் அங்கிருந்து தாவி புற்றரவல்குல் வந்தது ஒரு வியாதி.  "Yo, look at her bush, does it got hair? Fuck this bitch right here on the spot bare" போல். சிந்துவின் பக்தி பிரகாசித்தது, நான் மாமாயன் இல்லை தான். ஆனால் சிந்துவிடம் பக்தி இருந்தது. ஞானத்திற்கும் யோகத்திற்கும் இடைப்பட்டதாக அறியப்பட்ட பக்தி. பரமாத்வாக என்னைக் கற்பனை செய்துகொள்வது வேடிக்கையாக இருந்தது, ஆனால் என்ன காரணமோ சிந்து ஜீவாத்மா. ஞானம் பெறப் படுவது. யோகம் பெறப் படுவது. பக்தி பெறப் படுவதல்ல. உள்ளார்ந்தது. அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது, அது அவளிடம் பரிமளித்தது. புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில் இருந்தது என்கிறாள் ஆண்டாள் இருந்தது - நான் '
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும், மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்' என்று தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்யும் பெண்ணையல்ல, 'எல்லே!இளங்கிளியே!இன்னம் உறங்குதியோ!' என்று பாடப்பெற்ற தூக்கத்தில் இருக்கும் பெண்ணையே ஆண்டாளாக உணர்ந்தேன், அப்படியே சிந்துவையும், ஒரு சமயம் என்னையும், உமையாள் மட்டும் ஆண்டாள் அல்ல, என் பொருத்தும் சிந்து பொருத்தும் உமையாள் நாராயணனே. நாற்றத்துழாய்முடி என்று நாராயண வாசம் பிடித்ததைப் போல் சிந்துவிடன் மருவாஹ்ணாவின் வாசனை பிடித்தேன், அவள் உடல் முழுவதும் வாசனை பரவியிருந்தது. ஆண்டாள் ஆண்டாள், யமள மொஞ்சிகளை இழந்த ஆண்டாள் பற்றிய கற்பனை உருவான நாளொன்றில், ஆண்டாள் மீது பொருந்தாக்காமம் உண்டானது. குறைந்தபட்சம் முலைகளில்லாத ஆண்டாள். உமையாளுக்கும் சிந்துவிற்கும் மத்தியில் ஆண்டாள். நான் உளரும் தருணங்களில் எல்லாம் என் நண்பன் கேட்கும், "bro, what did you smoke", நான் என்னைக் கேட்டுக் கொண்டேன். உமையாளிலும் சிந்துவிலும் எனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லை. ஆண்டாள் வழியில் சொன்னால் எனக்கு உமையாள் பகவான், சிந்து பாகவதன். ஆனால் பிரச்சனையே அது தானே! பாகவதனை விலக்கி பகவானை அணுகுவதெப்படி. சீதை சொன்னதைப் போல் பகவத அபசாரம் மன்னிக்கப்படுகிற குற்றம் ஆனால் பாகவத அபசாரம் தண்டனைக்குரியது. நான் உமையாளைச் சீண்டலாம் ஆனால் சிந்துவை அல்ல, இப்பொழுது உமையாளை அடைவதற்கான என் வழி சிந்துவின்பாற்பட்டது. நான் ஆண்டாளும் எமினெமும் இணையும் புள்ளி பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் அப்பொழுதில் ஓடிக் கொண்டிருந்த காமம் அவள் விழுத்திருந்தால், அவள் கால்களுக்கிடையில் தஞ்சமடைந்திருக்கும். மனம் குதூகலித்தது. சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி, ஆற்ற அனந்தலுடையாய், 'now all you gota do is nibble on this little bitch's earlobe'. 'எழுந்திருச்சிராத மூதேவி'.

எமினெம்மையும் ஆண்டாளையும் அவர்களால் எழுந்த குழப்பத்தையும் வலிந்து ஒதுக்கிவிட்டு நான் அவள் ப்யூபிக் ஹேர்-ஐ வெறித்துப் பார்த்தபடியிருந்தேன், ஆனால் என் மனம் அதில் நிலைத்திருக்கவில்லை, என் கைகளை அங்கு நீளாமல் கட்டுப்படுத்திக் கொள்வது கடினமாகவேயிருந்தது மனம் உமையாளை நாடியது. அந்த அறையில் இதே போல் உமையாள் இருந்த கணங்களை மனம் மீள உருவாக்கிப்பார்த்தது. நல்லவேளை இது கனவு இல்லை, கலைடாஸ்கோப்பில் கலைத்துப் போட்டது போல, உமையாளையும் சிந்துவையும் கலைத்துப் போட்டு உருவாக்கும் உருவங்களில் மதிமயங்க. உறக்கம் தொலைந்திருந்த இன்னொரு பொழுதில் நான் உமையாளிடம் ‘நீ பொண்ணுங்க கூட செக்ஸ் வைச்சுக்க ட்ரை பண்ணியிருக்கியா?’ கேட்டிருந்த பொழுது, அவள் என்னிடம் அதற்கான விடையை மறைக்க நினைத்தாள் என்று தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதற்கான விடை இன்னொருநாள், மிகச் சமீபத்தில், நான் உமையாளிடம் சிந்து உன்னைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் என்னை தொல்லை செய்கிறாள் என்று நான் சொன்ன பின், நிறைய யோசித்து என்னிடம் சொன்னாள். அவளுக்குத் திருமணமான புதிதில், தன்னுடைய கணவரைப் பற்றித் தெரிந்ததுமே, அவளுக்குக் கிடைக்கக்கூடிய விஷயமாயிருந்தது பெண்ணுறவு தானென்றும், என்னவோ இப்பொழுதுகளைப் போல் துணிந்து ஆண்களுடன் பழக முடிந்திருக்கவில்லை என்றும் சொன்னாள். உமையாள் சொன்னாள் தான் ஒரு பைசெக்ஸுவல் என்பதை அவளால் உணர முடிந்திருக்கவில்லையென்றும், அதைப் பற்றிய யோசனை அதற்குமுன் இருந்ததில்லை என்றாள். தொடர்ச்சியான மன அழுத்தம், மிகவும் சராசரியான ஒரு வாழ்க்கை அவளுடையது, அவளால் தன் கணவன் ஒரு நாளும் தன்னுடன் உடலுறவு கொள்ள முடியாதென சொன்னதை உணரவே அவளுக்கு மாதம் பிடித்தது என்றாள். எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்த அவள் கணவன் அவளிடம் கேட்ட ஒன்றே ஒன்று தன்னிடம் விவாகரத்து கேட்கக்கூடாதென்பது. அவள் கணவன் அவளிடம் கேட்டிருந்திருக்காவிட்டால் கூட உமையாள் கேட்கக்கூடியவள் இல்லை என்று அவள் சொன்னாள், அவளுடைய குடும்பநிலை அப்படிப்பட்டது. 

சட்டென்று உடைத்துப் பேசியவள், ஒரு நாள் மது போதையில், ஏதோ நினைவில் தன்னுடன் படுத்திருப்பது வேறு ஒரு பெண் என்று நினைத்து சிந்துவின் மீது கைவைத்து விட்டாளாம். இன்னமும் கனவு போலவேயிருப்பதாகச் சொன்னாள். சிந்து விழித்திருந்திருக்கிறாள், ரொம்பவும் ரசபாசம் ஆகவில்லை ஆனால் அந்தநாளில் இருந்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சொன்னாள் உமையாள். ‘எவ்வளவு பெரிய தவறு’ வாய்விட்டுச் சொன்னவள் கண் கலங்கினாள். எனக்குப் பிரச்சனை அப்பொழுது தான் புரிந்தது. நான் அவளிடம் ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், ஆனால் ப்ராய்டுமே, இந்த ஒட்டுமொத்த ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா-மகள் உறவைப் பற்றி பேசவேயில்லை. ப்ராய்ட் ஒருவேளை வஜினல் ஆர்கஸம் மட்டுமே முடியும் என்பதால் அப்படி பேசாமலிருந்திருக்கலாம், ஆனால் இன்றைய காலக்கட்ட அறிவியல் வளர்ச்சி சொல்லும், வஜினல் ஆர்கஸமுமே கிளிட்டோரியஸ் ஆர்கஸம் தான் என்ற கொள்கை ஒருவேளை, ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா மகள் உறவைச் சொல்லலாம் என்றேன். நான் உமையாளிடம், 'அங்க எப்படி சிந்து வந்தா? அவ வேணும்னே வந்து படுத்திருப்பாளாயிருக்கும்' என்றேன். சிறிது நேரம் அவள் பேசாமல் சுவற்றை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள். 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் அவள் மேல் கை வைச்சது எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இன்னிக்கு யோசிச்சா, அவ என்னைத் தொட்டிருப்பாளோன்னு தோணுது, நல்ல ப்ராய்டு.' என்றாள் விரக்தியாய். 'என் பொண்ணு மேலயே சந்தேகப்படச் சொல்ற ப்ராய்டு'. நான் 'உனக்கு ஆண் பிள்ளை பிறக்கலையேன்னு வருத்தப்பட்டிருக்கிறியா' கேட்டேன். அவள் இல்லை என்றாள், 'அதான் சிந்துவே ஆம்பிளைப் பிள்ளை மாதிரி தான நடந்துக்கிறா' என்று சொல்லிச் சிரித்தாள். அதன் காரணமாகத் தான் உமையாள் பின்னர் பெண்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னாள். 'நாம ரெண்டு பேரும் செக்ஸ் வைச்சிக்கிறதப் பார்த்திருப்பாளா?' கேட்டாள், நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். பின்னர் ஆமாம் என்று சொல்லியிருந்தேன், அதன் பிறகு சிறிது நேரம் எதுவும்  பேசாமல் இருந்துவிட்டு அங்கிருந்து உமையாள் நகர்ந்துவிட்டாள். 

நான் சிந்துவிடம் அந்த நாளைப் பற்றிக்கேட்டேன், செக்ஸுவல் இன்டென்ஷன் இல்லை அதில், அவளைப் புரிந்துகொள்ள, என்னிடம் என்ன வேண்டுகிறாள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டேன்.  ‘சொன்னாளா! நான் சொல்லமாட்டான்னு நினைச்சேன்’ என்றவள் மிகத் தெளிவாய், அந்த நாளைப் பற்றிப் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டாள். நான் இன்னும் இரண்டு சமயத்தில் அவளிடம் அந்த நாளைப் பற்றிய பேச்சை எடுத்தேன், ஆனால் அவள் வாய்திறப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். இத்தனையும் மனதில் கீறிச்சென்றது அந்த இரவு, நான் அந்த விஷயத்தை மெல்ல மறந்துவிட்டிருந்தேன், ஆண்டாளும் எமினெமும் சேர்ந்து உழுக்கிய அந்த இரவு இன்னமும் என்னத்தை கொண்டுவந்து தொலைக்குமோ என்று நினைத்து தூங்கிப் போனேன். காலை அந்த இரவின் தொடர்ச்சியாய் எழுந்தது.

 “இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்கு நீ வரணுமே!” காலையில் எழுந்ததுமே தொடங்கினாள்.

“சான்ஸே கிடையாது சிந்து, இன்னிக்கு எனக்கு நிறைய வேலையிருக்கு.” 

“நீ ரொம்ப நேரம் இருக்கணும்னெல்லாம் ஒன்னுமில்லை, ஜஸ்ட் வந்துட்டு ஹாய் பாய் சொல்லிட்டு கிளம்பிடு. ப்ளீஸ் எனக்கு வேற வழியில்லை, எல்லாம் இந்த கமீனா சோனுவால வந்தது.” சோனு அவளுடைய பழைய பாய்பிரண்ட். 

“இல்ல சிந்து இந்த முறை என்னால முடியாது, அதுவும் நேத்தி பண்ணினதுக்கு” என்று சொல்லி நிறுத்தினேன். “சும்மா கதைவிடாத, நான் தூங்கினதுக்கப்புறம் உன்னைக் காணலை, அம்மாகிட்ட போயிருந்ததான. அப்புறமென்ன.” அவள் என்னைச் சும்மா வெறுப்பேத்தினாள், உமையாள் என்னிடம் முன்னம் போல் நடந்துகொள்வதில்லை என்பது அவளுக்குத் தெரிந்துதானிருக்கவேண்டும். நான் அங்கிருந்து நகர முயன்ற பொழுது, “சரி சாரி. நேத்தி நடந்ததுக்கு பதிலா வேணும்னா இப்ப என்னை எடுத்துக்கோயேன்.” மேலே மிச்சமிருந்த டீஷர்ட்டையும் கழட்டத் தொடங்கினாள், பின்னர் “சும்மா கதைவிடாத எனக்குத் தெரியும் உனக்கு எங்கம்மா தான் வேணும்னு. நான் உன்னை அவகிட்டேர்ந்து தட்டிப்பறிக்க நினைக்கலை. அவ உன்கிட்ட என்ன சொல்றான்னு தெரியாது ஆனால் நான் சொல்லி அவ எதுவும் பண்ணலை நம்பினா நம்பு. நீ வேணாம்னு சொல்லலை ஆனால் உன்னை ஏமாத்தி அவகிட்டேர்ந்து எடுத்துக்கப்போறதில்லை.” கொஞ்சம் இடைவெளிவிட்டு “இது எதுக்கும் நான் உன்னை இன்னிக்கு நைட் கூப்பிடுறதுக்கும் சம்மந்தமில்லை. ப்ளீஸ் நம்பு. எனக்கு இந்த ஹெல்ப் நீ செய்துதான் ஆகணும். வேணும்னா உனக்கு இன்னொரு ஃபிகர் மடிச்சிச் தர்றேன். எப்படி டீல்.” என்றாள். நான் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன், அவளுக்கு அன்னிக்கு நைட் நான் வருவேன் என்று தெரிந்துதிருக்கவேண்டும். 

நான் மறுத்திருந்திருக்க வேண்டும், அங்கே சென்றது எவ்வளவு பெரிய தவறு என்று சிறிது நேரத்திலேயே சிந்து நிரூபித்திருந்தாள். அது ரெஸ்டாரண்ட் கிடையாது, யாரோ அவளுடன் படிக்கும் பணக்கார நண்பனொருவனின் வீடு. அவன் அம்மா அப்பா இல்லாத பொழுதொன்றை இவர்கள் பார்ட்டிக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். என் பாணி இசை தான், என் வயது மக்களும் தான் ஆனால் நான் எப்பொழுதுமே தனியன், என்னால் அத்தனை பெரிய பார்ட்டிகளில் மனமொருமித்து இருக்க முடிந்திருக்கவில்லை. அவள் என்னை கேட்டருகே வரவேற்றாள். நான் அவள் சொன்னதற்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். 

"இது எங்க கல்லூரி சீனியர்கள் நடத்துற பார்ட்டி." நான் சரியென்று தலையசைத்தேன், "Do you know about sororities?" கேட்டாள். நான் ஆமாமென்று தலையசைத்து, "பெண்களுக்கான ஃப்ரட்டர்னிட்டி இல்லையா சொரொரிரிட்டின்னா!". மலர்ந்தவள், "என் செல்லம் ஆமாண்டா ஆமாம்." இடைவெளிவிட்டு, "என்னை இங்க கூப்பிட்டப்ப என்ன விஷயம்னு தெரியாது. ஆனால் இங்க வந்த பிறகு தான் தெரியும். இது ஒரு டெஸ்ட்டிங் டேன்னு. I wanted to join 'Kappa, Kappa, Gamma' in the rush week. But..." என்று இழுத்தாள். "என்ன மேட்டர் சொல்லு சிந்து." கேட்டேன். "They have joining requirements and it seems that includes..." திரும்பவும் இழுத்தாள். "a blow job to your boyfriend".  நான் சிவந்திருந்தேன், "என்னது ப்ளோ ஜாபா, போடி இவளே." என்று சொல்லி அங்கிருந்து வெளியேற திரும்பினேன்.

தடுத்து நிறுத்தியவள். "You owe me one!" என்றாள். 

"Okay lets go to your place and get it done. But not here Sindhu, and not that" சீறினேன்.

"Its my choice, you remember." அவளிடம் அப்படிச் சொல்லிய நினைவில்லை, நான் அவளை மீறி நடக்கத் தொடங்கினேன்.

"I will talk to mom." என்றாள், "what do you mean" உண்மையிலேயே புரியாததால் கேட்டேன். "I will say I dont love you anymore..." நிறுத்தி, "so you folks can live happily ever after" அவளிடம் நக்கலிருந்தது, ஆனால் என்னை அங்கே நிறுத்திவைக்க என்ன சொன்னால் ஆகும் என்று அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் செய்வாளா இல்லையா என்பதல்ல, என்னைத் தொல்லை செய்யாமல் இருந்தாளே போதுமென்று தான் அப்பொழுதுகளில் உணர்ந்திருந்தேன். சிந்துவின் இளமை கொஞ்சம் மயக்கம் தந்தது தான் மறுக்கவில்லை, ஆனால் அந்த இளமையில் இருந்த பைத்தியக்காரத்தனம் பிடிக்கவில்லை. நான் அவள் தலைமுறை என்பதைக் கஷ்டப்பட்டு மறைக்க நினைத்தேன், அவள் தலைமுறையின் எதையும் எனக்குப் பிடிக்காததைப் போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

திரும்பி அவளிடம், "I dont cum Sindhu." என்றேன் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். "I will let your seniors know you did it, that would make it right?" புத்திசாலித்தனமாய்க் கேட்டேன். “No babe, I have to show the cum." என்றாள் விரக்தியுடன். “there is no way out. you gotta give it to me." என்றாள். நான் முறைத்தேன். அவளிடம் இப்பொழுது விளையாட்டுத்தனம் கூடியிருந்தது, உண்மையில் இதில் அவள் ஏமாற்றுவேலை ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். அதுவரை அவள் முகத்தில் கொஞ்சம் வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது. 

நான் மனமாறும் முன் அதை முடித்துவிட அவள் உத்தேசித்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராய் ஒரு உள்ளறையின் ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்தோம். மிகவும் விசாலமாகவேயிருந்தது. அவள் உள் தாழ்ப்பாளிட்டுவிட்டு என்னையே குறுகுறுவென்று பார்த்தாள். என் மனதில் உமையாளை மீண்டும் அடைந்துவிடலாம் என்பது தான் இருந்தது என்றாலும், அங்கே வந்த பிறகு மனம் மாறத்தொடங்கியது, அவள் என்னை முற்றிலும் ஏமாற்ற நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இருந்தது ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் தான், அவள் மேன் இல்லாவிட்டாலும் கூட. 

“why cant you try other sorority Sindhu, anyway this seems to be a bad one." வேதாளத்தை மீண்டும் உருவாக்கினேன். 

அவள், “are you going to get undressed, or do you want me to do it." புள்ளியில் நின்றாள். 

 "I am telling you Sindhu, even if you do it for one hour, I might not Cum, if you dont believe me ask Janani." என்றேன் தொடர்ந்து, “then dont put the blame on me." என்னிடம் அந்த பயம் இருந்தது உண்மைதான். ஆரம்ப காலங்களில் வாயில் வைத்தவுடன் உச்சமடைந்த பொழுதுகளை மீள நிகழ்த்தி, கடுமையான மனப்பயிற்சிகளின் பின்னால் தவறுகளைத் திருத்தி, அன்றைய பொழுதுகளில் வாய்ச்சுகத்தில் உச்சமடைவதேயில்லை. அதற்கான தேவையும் இருந்தது இல்லை, எப்பொழுதும் வெறும் முன்விளையாட்டுக்களில் விறைப்படவதற்கான தேவைக்கு மட்டுமே என்றாகிப்போன ஒன்று. அல்லது ஜனினியிடம் உருகியது போல், அவளுக்கான உச்சமடைதலில் ஒன்றிப்போய் நானாய் உச்சமடைய வாய்ப்பிருந்தது, அந்த காம்பினேஷன் புரிந்ததில்லை, உணர்ந்திருக்கிறேன். தயக்கமாகவேயிருந்தது. 

“just relax and give me your fly." கேட்டாள். “I dont want to get involved anything more than just I am being here" என்றேன். “நல்லதாப்போச்சு” என்றவள். நிமிடங்களில் பெல்ட்டை உருவி வீசிவிட்டு, ஜீன்ஸைக் கழற்றி ஷார்ட்ஸுடன் நிற்கும் என்னை நிமிர்ந்து பார்த்தாள், பின் என்னவோ இதற்காக பயிற்சி எடுத்தவள் போல் ஷார்ட்ஸையும் கழட்டிவிட்டு “so you are not lying" என்றாள். நான் அவளிடம் சொல்லாமல் “I told you so" என்று செய்து காண்பித்தேன். “at least give me something to work on" சீண்டினாள், “நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன். I am tensed, there is no chance you are going to get it." என்றேன். அவள் பெண்மையை நான் சொன்னது சீண்டியிருக்கவேண்டும் அவள் இன்னொரு நிமிடத்தில் நிர்வாணமானாள். டாப்ஸும் குட்டி ஸ்கர்ட்டையும் தவிர்த்து அவள் எதுவும் அணிந்திருப்பாள் என்று நானும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது அல்ல என்னை ஆச்சர்யப்படுத்தியது அவள் அப்படியே நேராய் என் உதட்டிற்குத் தாவினாள், வலது கை என் கொட்டைகளை இறுக்கிப் பிடித்தது. “thats not helping" என்றேன். என்னவோ நினைத்தவளாய் அவள் என்னை மறுபக்கம் திருப்பினாள், அதுவரை நான் அங்கிருந்த கண்ணாடிக்கு முதுகைக் கொடுத்தபடி நின்றேன். இப்பொழுது என் எதிரில் கண்ணாடி, ஆளுயரக் கண்ணாடி, பிரகாசமான வெளிச்சம். நான் ஈடுபாடற்று இருந்தேன், ஆனால் கண்ணாடி வழிப் பதிவான அவளது நிர்வாணம் என்னை கூர்மைப்படுத்தியது. அவள் சதையேயில்லாத பின்புறம், இடுப்புவரை நீண்ட கூந்தலில் மறையாமல் இருந்தது, அவள் கையொன்று இன்னமும் என் குறியில் வட்டமிட்டபடியிருந்தது, தனிப்பட இது என்றில்லாமல் மொத்தமாய் அந்த சூழ்நிலை என்னை விறைப்படைய வைத்தது. அவள் நேரத்தை வீணாக்க நினைக்கவில்லை, அவளுக்குத் தெரிந்திருக்கும், இதற்கே இப்படி என்றாள், இன்னும் காலம் பிடிக்கும் என்று நினைத்திருக்கவேண்டும். அவள் உதட்டிலிருந்து பிரிந்தவள் மண்டியிட்டு என் குறிக்கு வந்தாள். என்ன நினைத்தாளோ மீண்டும் மேலெழுந்து என் கையொன்றை எடுத்து அவள் இடையில் கொண்டுவந்துவிட்டாள், எத்தனைக் காலமாய் முடியெடுக்காமல் இருந்தாளோ தெரியாது, நான் கைகளை நகர்த்தாமல் அவள் விட்ட இடத்தில் நின்றேன், நிமிர்ந்து என் கண்களை வெறித்துப் பார்த்தவள், இம்முறை என் கையை நேராய் அவள் குறியில் வைத்துத் தேய்த்தாள். என்ன நினைத்து அதைச் செய்தாளோ அது என்னிடம் மாயம் செய்தது, அவள் வழுவழுத்திருந்தாள். அவள் இன்னமும் கண் சிமிட்டவேயில்லை. என் கை அவள் கை பாதை காட்ட, நகர்ந்த பாதை கீழிருந்து தொடங்கி கிளிட்டோரிஸில் முடிந்தது. அவள் உச்சமடைந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன், ஆனால் உருகத் தொடங்கியிருந்தாள். நான் தொடாமலே அவள் உச்சமடைவாள் என்று தெரிந்துதானிருந்தது எனக்கு. அந்த ஆச்சர்யம் முடியும் முன்னரே, மீண்டும் மண்டியிட்டு குறியைக் கவ்வினாள், அவளுக்கு இது முதல் முறையாக இருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்குத் தெரிந்தது. அவள் கண்கள் ஒரு நிமிடம் கூட என் கண்களைவிட்டு அகலவில்லை, அந்தப் பார்வை எனக்கு வெறியேற்றது, கீழிறிந்து நோக்கும் அந்த விரிந்த விழிகள் என்னை நகர்த்திப் பார்த்தது. 

அவள் மை பூசியிருந்தாள், கண்களில் கருமை நீக்கமற நிறைந்திருந்தது, அது நான் உமையாளிடம் எப்பொழுதும் வேண்டுவது, ஆனால் சிந்துவிடம் இப்பொழுதுதான் கவனித்தேன், அவள் மிகத் திறமையாக புருவம் வரைந்து, இமைகள் எழுதி, கண்களுக்காக மட்டும் நேரம் ஒதுக்கி செய்திருக்கவேண்டும். அவள் இதை சாதாரணமாக செய்திருக்க வாய்ப்பே கிடையாது, என் மனம் இதை உமையாள் மட்டுமே சொல்லித்தர முடியும் சிந்துவிற்கு என்று தோன்றியது. நான் வேண்டும் பெண்மை அது. மையிட்ட பெண்கள் என் நேசத்துக்குரியவர்கள். 

அவள் இன்னொன்று செய்தாள், அவள் என்னை உச்சமைடைய தூண்டவேயில்லை. மொத்தத்திலும் விளையாடாமல், அவள் வெறும் முனையில் மட்டும் கவனம் செலுத்தினாள். நிறைய எச்சில் விட்டு நாக்கைச் சுழற்றி அவள் உச்சமடையத் தூண்டியிருக்கமுடியும். அவள் செய்கை எதுவும் அவள் அதைப் பற்றி அறியாதவலல்ல என்பதையும் சொல்லப்போனால் அவள் இதை செய்யத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று உணரவைத்தது. ஆனால் அவள் என் நுனியை உறிஞ்சினாள், அவள் வாய்க்குள் அது சிகப்படைவதை என்னால் உணர முடிந்தது. அது அப்படி உச்சமடையச் செய்யாது என்றும் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இரத்தம் மேலும் பாய்ந்து இப்பொழுது சிறிய ஆப்பிள் பழமொன்றை ஒத்திருந்தது. இப்பொழுது மேற்தோலை மீண்டும் இழுத்து மூடி, தோளுடன் வாய்க்குள் விட்டு இப்பொழுது அலசத் தொடங்கினாள். கண்கள் இப்பொழுதும் என் கண்ணில் தொக்கி நின்றது. முடிந்தவரை உள்ளிழுத்தாள், இப்பொழுது அவள் கண்கள் கசியத் தொடங்கியது. ஆனால் அவள் என் கண்களுடன் நின்றாள். அவள் உடல் உதறியது ஒரு தரம். வாயிலிருந்து வெளியிலெடுத்தவள், “you know what I cum just now" சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளெடுத்துக் கொண்டாள். உண்மையைச் சொன்னாளோ இல்லை பொய் சொன்னாளோ அந்த ட்ரிக் வேலை செய்தது. என் கை அவள் தலைமுடியைப் பிடித்தது. அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். அந்தச் சமயத்தில் இருந்து ஒரே மாதிரியான இயக்கம், கண்கள் இன்னமும் மூடவில்லை சிமிட்டவில்லை என் கண்களில் இருந்து விலக்கவில்லை. நான் அவள் வாயில் உச்சமடைந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சந்தித்த பெரும்பான்மையான பெண்களுக்கு அதில் விருப்பமிருந்திருக்கவில்லை, உமையாளைக்கும் அப்படியே, அவள் முலைகளில் உச்சமடைந்திருக்கிறேன், ஆனால் வாயில் இல்லை. மொத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டவள், வேகமாய் அவள் ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் அணிந்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் திறந்துவிட்ட கதவின் வழியில் பார்த்தேன், வெளியில் நின்றிருந்த பெண்களிடம் அவள் வாயைத் திறந்து காண்பித்ததும், அவர்களில் ஒருத்தி சிந்துவிற்கு லிப் டு லிப் கொடுத்ததும். என் மனம் “disgusting" என்று பதறியது. நான் வேகமாய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டேன். 

நான் உடை மாற்றி வெளியில் வரும் பொழுது, சிந்து டிஸ்யூ பேப்பர் ஒன்றில் வாயைத் துடைத்துக் கொண்டிருந்தாள். 

"Thanks." நான் முறைத்தேன், என்னிடம் அவளிடம் தோற்றுவிட்ட ஒரு வலி இருந்தது. மொத்தமாய் ஐந்து பத்து நிமிடங்களில் அவள் என்னை உச்சமடைய வைத்திருந்தாள். “Not for letting me give you a blowjob, but I cum again. When you cum." பின்னர் “Usually that never happens for me"  என்றாள். நான் அவள் சொன்னதைக் கேட்டுக்கொள்ளாதவனாய், “அவ ஏன் உனக்கு அப்படிச் செய்தா?” என்று கேட்டேன், “She was testing whether its a real cum or fake. Thats it" என்றாள் நான் இன்னொரு முறை “disgusting" என்றேன் அவளுக்குக் கேட்கும் படி. 

Paintings by MF Hussain

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In 18+ 21+ சிறுகதை மோகனீயம்

மோகனீயம் - Obnoxious

ஆக்டோபஸ் ஒன்று என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்திருந்தது என் குறியை தன்வாயால் முழுவதுமாக கவ்வியபடி. அதன் கைகள் ஒவ்வொன்றாய் மாறி மாறி என் குதத்திற்குள் சென்று மீண்டு வந்தன தொடர்ச்சியாய். என் கனவுகள் எப்பொழுதும் ஆரம்பத்திலேயே இது கனவு தான் என்றும் பயப்படவோ வருத்தப்படவோ வேண்டியதன்றி சரியாகிவிடும் என்கிற எண்ணம் வந்துவிடும், ஆனால் அன்று நான் நிஜமென நம்பி பயந்திருந்தேன். நான் கடலுக்குள் மிதப்பதே ஒரு கற்பனையாகத்தானே இருக்க முடியும் ஆனால் என் மனது அப்பொழுது அறிவைப் பற்றிய உணர்வில்லாமல் இருந்தது. என் நுரையீரல்களில் தண்ணீர் சென்றடைத்தது. என் கால்களை திமிங்கிலம் ஒன்று பற்றி இழுத்துச்  செல்வதைப் போல் உணர்ந்தேன். அப்பொழுது ப்ரொஸ்டேட் மசாஜ் பற்றி ஏன் நினைத்தேன் என்று தெரியாது ஆனால் கனவு என்னைக் கிழித்துப் போடத் தொடங்கியது, குதம் கிழிந்து இரத்தம் வழிய நான் அத்தனை வலியிலும் உச்சமடைந்து துடித்தேன், அய்யோ அம்மா என்று.

கௌச்-சில் இருந்து கீழே விழுந்திருந்தேன். தலைவலி தாங்கமுடியாததாய் இருந்தது முன்பொருமுறை ஃப்லிம் ஃபெஸ்டிவல் ஒன்றின் பொழுது தொடர்ச்சியாய் ஆறு ஏழு படங்கள் பார்த்தபொழுது உணர்ந்த அதே தலைவலி. சிந்து என் அறையின் பாத்ரூம் கதவைத்திறந்து பார்த்தாள். பாதி குளியலில் எடுத்துப் போர்த்திய டவல் நனைந்திருந்தது. உடல் அதிர அவள் என் பக்கத்தில் வர, நான் என்னையறியாமல்  வாந்தி எடுத்தேன். எதைப்பற்றியும் யோசிக்காமல் என் தலையைப் பிடித்தாள், கொஞ்சம் தேவையாகத்தான் இருந்தது, எப்பொழுதுமே வாந்தியெடுப்பதை பிடிக்காத எனக்கு, வயிறு கழன்று வாய் வழியாக வருவதைப் போல் இன்னும் கொஞ்சம் வாந்தி எடுத்தவனுக்கு எங்கிருந்தோ தேடி 'காம்பிஃப்ளம்' மாத்திரை எடுத்துக் கொடுத்தாள். நான் எழுந்து போய் என் படுக்கையில் படுத்தேன்.

ஜனனி வீட்டிலிருந்து நான் கிளம்பும் பொழுது விடிந்தேவிட்டிருந்தது. அவள் வீட்டு ட்ரைவருடன் உரையாட நான் உருவாக்கிய அத்தனை சூழ்நிலைகளையும் அவர் இரண்டொரு வார்த்தைகளில் உடைத்தெரிந்தார். நான் சிறிது நேரத்தில் என் முயற்சிகளைக் கைவிட்டேன். வீட்டருகில் வரும் பொழுது என் அறையில் விளக்கெரிவது தெரிந்தது. நான் என்னிடம்  இருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தால் சிந்து என் படுக்கையில் படுத்திருந்தாள். நான் மனதிற்குள், "Not now" என்று கதறினேன். அவளோ சற்றே கண்விழித்து "Switch off the lights..." கொஞ்சம் இடைவெளிவிட்டு "...please" என்றாள். நான் விட்டது தொல்லை என்று நினைத்து கௌச்சில் படுத்தேன். சிந்துவிற்கு நான் வரம் கொடுத்திருந்தேன், அவள் கேட்டாள் என்னால் மறுக்க முடியாது தான். ஆனால் அவள் வரம் கேட்கவில்லை, வேறுவிதமாய் அதை உபயோகப்படுத்திக் கொள்ள உத்தேசித்திருந்தாள். நான் உமையாளிடம் எதையாவது சொல்லி சரிக்கட்டிவிடலாம் என்று கற்பனையை நிரப்பி சினாரியோக்களை உருவாக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் சிந்து அவற்றை அடித்து நொறுக்கினாள்.

உமையாள் என் தலையைப் பிடித்துவிடுவதைப் போல் உணர்ந்தேன், அதற்குப் பிறகு நான் தூங்கியது கூட ஆச்சர்யம் தான். கண்திறந்து பார்த்தால் சிந்து நின்றிருந்தாள், அவளுடைய ஃபேவரைட் ஷார்ட்ஸ் டிஷர்ட்டுடன் வழமைபோல் ப்ரா அணியாமல். நான் உமையாளைத் தேடினேன், "ஜனனி அவங்க வீட்டில் இருப்பாங்க" என்றாள். "I got to go, I will see you this evening" சொல்லி அங்கிருந்து அன்று வெளியேறினாள். கொஞ்சம் கொஞ்சமாய் என் அறையில் குடியேறினாள், மொத்தமுமே அவள் வீடுதான் என்றாலும். பெரிதாய் ஒன்றையும் எடுத்துவரவில்லை, ஒருநாள் மாலை நான் வீட்டிற்கு வந்த பொழுது என் டீவி அவளுடைய ஹோம் தியேட்டருன் கனெக்ட் செய்யப்பட்டிருந்தது சில பல MP3 பாடல் டிவிடிக்கள் பரவியிருந்தது. ஒரு சூட்கேஸ் நிறைய அவளுடைய துணிகள் எப்பொழுதாவது போடும் ப்ரா ஜட்டிகளுடன். தொடர்ந்த சில நாட்களிலேயே உமையாள் என்னிடம் சிந்து என் அறையில் தங்குவதை தடுக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.

சிந்து கணக்கிட்டிருந்தது என்ன என்று தெரியாவிட்டாலும் கோபம் வரவில்லை. உமையாளை நான் பொதுவாய் சந்திக்கும் பொழுதுகளில் நான் அவள் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினேன். தொடர்ந்த பொழுதென்றில் கனமான மௌனம் சூழ்ந்திருந்த உமையாளின் வீட்டில் நான் அவள் மடியில் படுத்திருந்தேன். செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவிற்கு உமையாள் அறிமுகமான பின்பும் கூட நாங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளாத சில வாரங்கள் இருந்திருக்கின்றன, அப்படியான ஒன்று நினைத்திருந்தேன். அவள் என் தலைமுடியில் விரல் நுழைத்து அலைந்து கொண்டிருந்தாள் நான் அதன் நீட்சியாய் அவள் முலை நோக்கி கை நகர்த்தினேன். அலட்சியம் இல்லாமல் தடுத்தவள் "என்னால சிந்துவுக்கு எதிரியாக முடியாது" என்றாள். "எனக்குன்னு ஒரு ஒப்பினியனே கிடையாதா?" எழுந்து உட்கார்ந்து கோபத்தில் கத்தினேன். அவள் அமைதியாக இருந்தாள் "அட்லீஸ்ட் சிந்துவை நீ காதலிக்காம இருக்கிறதுக்கு  உனக்கு அவளை பிடிக்காம இருக்கிறதுக்கு நான் காரணமா இருக்க முடியாது. சிந்துவுக்கு உன்னைப் பிடிச்சிருந்தால் நான் விலகுறது தான் சரியாயிருக்கும். என்னால சிந்துவுக்கு எதிரா ஒரு துணுக்கைக் கூட அசைக்க முடியாது." பொறுமையாக விளக்கினாள், அதுவே எனக்கு கோபத்தை அள்ளித்தெளித்தது. அவள் என்னை நிராகரிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, ஆத்திரம் கண்களை மறைத்தது, மனதையும். நான் தன்னிலை மறந்தேன்.

மாலை நேரம் தூரத்தில் ரேடியோவில் என்னவோ இசைந்து கொண்டிருந்தது, சிந்து என் அறையில் இருப்பாளாயிருக்கும். அவளுக்கும் உமையாளின் கணவனுக்கும் எங்கள் உறவு தெரியுமென்பதால் கதவு சாத்தாமல் தான் இருந்தது. உமையாள் மஞ்சள் நிறத்தில் கத்திரிப்பூ நிற பூக்கள் கொண்ட புடவை அணிந்திருந்தாள் அவள் இன்னமும் அங்கே தான் உட்கார்ந்திருந்தாள் என்னைப் பாவமாய்ப் பார்த்தாள், அது என்னை இன்னமும் சீண்டியது அவளை இழுத்து படுக்கையில் தள்ளினேன், ஆச்சர்யத்தில் விரித்த கண்களால் என்னைப் பார்த்தாள். புறக்கணித்தேன். நான் அவள் முந்தானையை அகற்றி, ஜாக்கெட்டைப் பற்றி இழுத்தேன். ஹூக்குகள் தெரிந்து விழுந்தன, அவள் பொன்னிற உடம்பில் என் இழுபறி நகக்கீறலாய் பதிவானது. பிரா விளக்கி அவள் முலைகளை வெளியில் விட்டேன், தடுக்கவில்லை அவள் கண்களை மூடிக்கொண்டாள். மௌனத்தினால் ஆன கல்லொன்றைப் போலானாள். எதிர்ப்பில்லை. நான் புடவையைத் தூக்கி, தொடை விரித்தேன். வறண்டிருந்தாள் ஈரமாக்கினேன். உணர்ச்சியில்லை. முலை பிதுக்கி ஆடி அடங்கி உச்சமடைந்து விலகினேன். அவள் அப்படியே படுத்திருந்தாள், நான் பச்சை விந்து வாசம் வந்த அவள் குறியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தொடைகளுக்கிடையில் தோன்றிய அதிர்வு மெல்ல மெல்ல அவள் முழு உடம்பிற்கும் தொடர்ந்தது, காலம் பற்றிய நிலை மறந்திருந்திருந்தால் எப்பொழுது தன்னிலை வந்தேன் என்று அறியவில்லை, என் மனம் பதற்றமடைந்தது, என்ன செய்தோவிட்டோம் என்று நினைத்ததும் நிலம் அதிரத் தொடங்கியது. கைகள் நடுங்கி உடல் குழைந்து மனம் சிறுத்து என்னால் தாங்க முடியவில்லை உடைந்து கதறி அழுதேன். கண் திறந்து பார்த்தவள் நெருங்கி வந்து கட்டியணைத்தாள். என்னால் அடக்கமுடியாமல் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டபடி இருந்தேன், ஆயிரம் முறை மன்னித்துவிட்டதாய் அவள் சொன்னாலும் மனம் அழுது கொண்டேயிருந்தது. இன்னமும் கால்கள் நடுங்கியது உடல் அதிர்ந்தபடியிருந்தது அசிங்கமாய் உணர்ந்தேன்.

"விசு இன்னிக்குன்னு இல்லை என்னைக்குமே நான் உனக்கு இல்லைன்னு சொல்ல மாட்டேன். என்னால அது முடியாது. ஆனா இது வேண்டாம், சிந்து உன்னைக் காதலிக்கிறான்னா. உன்னை நான் விட்டுக்கொடுத்து தான் ஆகணும். சிந்துவிற்கு என்னால் துரோகம் செய்வதை மனதால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. ஏற்கனவே அவளுக்கு நான் ஒரு நல்ல அம்மாவா இல்லையோன்னு நான் நினைக்காத நாளில்லை. இப்ப இது வேற... திரும்பவும் சொல்றேன் என்னைக்கு வேணும்னா என்னை எடுத்துக்கோ, இது உன்னுடையது உனக்கானது ஆனால் என்னால் இப்ப இருந்தமாதிரி தான் இருக்க முடியும். மனசறிஞ்சு மனசுநெறஞ்சு என்னால உன்கூட செய்யவே முடியாது. நீ எப்ப சிந்துவோடதுன்னு ஆனியோ அப்பவே நீ என்னோடது இல்லைன்னும் ஆய்டுச்சு." உமையாளை நிற்கும் புள்ளியைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சிந்து என்னிடம் அப்பொழுதுகளில் நாகரிகத்துடன் நடக்கத் தொடங்கியிருந்தாள். நினைத்திருந்தால் என்னிடம் அவளை எடுத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருந்திருக்க முடியும். ஆனால் அவள் செய்யவில்லை. என்னிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளச் சொல்லி முன்னம் சலம்பியிருந்தாலும் அவள் என்னைக் காதலித்ததாய்ச் சொன்னதில்லை, அவள் பக்கத்து மையல் ஒரு மாதிரி தெரிந்தாலும். நான் அது உடல்சார்ந்த காமமானது என்றே நினைத்து வந்திருந்தேன். நான் உமையாளின் ஒருவன் என்பதால் சிந்துவை எனக்கானவொருத்தி என்று உணர முடிந்திருக்கவில்லை. சிந்துவினுடைய நல்ல நடவடிக்கைகளுக்கு ஜனனி ஒரு காரணமாய் இருக்கலாம் என்று நான் ஊகித்திருந்தேன். ஜனனியுடன் சென்ற என்னை அவளுக்கு பிடிக்காமல் போய்விடும் என்று எனக்கொரு ஆசை இருந்தது, நான் அதை நம்பவும் செய்தேன், சிந்துவின் செயல்கள் என்னை அதை நோக்கி ஊக்கப்படுத்தின. உமையாள் சொன்னதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. உமையாளின் அன்பு என்னை அசிங்கமாக உணரவைத்தது, நான் செய்த காரியத்தால் மலத்தால் குளித்ததைப் போல் உள்ளும் புறமும் உணர்ந்தேன். கடைசியாய் அவளிடம் மன்னிப்பு கேட்ட பொழுது அவள் என் நெற்றியில் முத்தமிட்டாள்.

உடைந்து போயிருந்தேன் என்னில் சட்டென்று தோன்றிய அந்த மிருகம் அதுவரை எனக்குள்ளே தான் இருந்திருக்க வேண்டும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் மிருகத்தை ஆராய்ச்சிக் கூடத்தில் படுக்க வைத்து கத்திரி கொண்டு கிழித்தெரிந்து ஆய்வுசெய்தாலும் உமையாளை துன்புறுத்தத் தோன்றிய புள்ளி எப்படி உருவாகியிருக்கும் என்று கண்டறிய முடியவில்லை. அவள் மீதான் என் ஆதிக்கத்தை நிரூபிப்பது என் நோக்கமாகயிருந்திருக்கலாம், அவள் தடுத்திருந்தால் நிச்சயம் தொடர்ந்திருக்க மாட்டேனாகக்கூடயிருக்கும். என்னை விட்டு விலக உமையாள் அந்தப் பொழுதை உபயோகித்துக் கொண்டாள் என்கிற வருத்தம் எழுந்தது. உமையாளுக்கு எப்படியோ எனக்கு அவள் மீது காதல் இருந்தது, தீராத காதல், பெருகி ஓடும் கங்கையை நக்கிக் குடித்து தீர்த்துவிட நினைக்கும் காதல். அவள் ஒரு தேவதை எனக்கான தேவதை அவளின் கண்ணியம் துளிகூட குறைந்து நான் பார்த்ததில்லை, சுந்தர் காரணமாய் அவள் தற்கொலை முயற்சி செய்து தோற்ற பொழுதுகளில் உருவான அவளைப் பற்றிய பிம்பம் எந்தப்புள்ளியும் குறைந்து போலவில்லை. இன்றைக்கு அவளை நான் அத்தனை துன்புறுத்தியும் அவள் மேலோங்கி நின்றாள், நான் தான் அடிபட்டுப் போனேன். அவள் கண் மூடி உணர்ச்சிகளற்ற கல் போன்றிருந்த நிமிடம் புகைப்படமாய் மனதில் பதிந்து போனது. அன்றைய பொழுதை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கலைத்துப் போட்டேன், அவள் விருப்பமில்லாமல் புணர்ந்த சூழ்நிலையை என்னால் மீள்உருவாக்கமுடியவில்லை. ஆறரிவற்ற மனசாட்சி இல்லாத மிருகம் நான், எனக்கு உமையாளின் மேல் கோபம் வந்தது. அவள் என்னைத் தடுத்திருக்கவேண்டும், கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கவேண்டும், காலால் எட்டி மிதித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. நுணுக்கி யோசித்ததில் அவள் கண்களைத் திறந்து வைத்திருந்தால் கூட நான் மிருகத்தை விரட்டியிருப்பேன் என்று  ஊகித்தேன். அவளிடம் என் மிருக பிம்பம் இருக்க வாய்ப்பில்லை அவள் கண்களைத் திறக்கவேயில்லை, நான் கண்கொட்டவில்லை, இப்பொழுது கண்ணை மூடினால் அவளைப் புணர்ந்த கணம் மனதில் நிழலாடியது. தேர்ச்சிபெற்ற ஒளிப்பதிவாளன் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளாய் என் மனதில் ப்ரேம் பை ப்ரேமாக அந்தக் கணம், என்னால் மறக்கவே முடியாததாய் ஆகிப் போனது. ஆனாலும் உமையாள் இன்னமும் கூட தேவதை தான் என்  மனதில் அப்படியே தேவதையை வன்புணர்ந்ததும். நான் அங்கிருந்து என் அறைக்கு வந்ததில் இருந்து குளித்துக் கொண்டேயிருந்தேன், சோப்பு போட்டு மனதின் கறையை அழிக்க நினைப்பவனாய். தண்ணீர் தீர்ந்தது கறை அப்படியே இருந்தது.

உமையாள் என் அறைக்கு வந்தாள், அந்த கத்திருப்பூ புடவைக்கு வேறு ஜாக்கெட் அணிந்திருந்தாள் ஆச்சர்யமாய் பிரா எதுவும் அணிந்திருக்கவில்லை. சிந்து அங்கிருப்பாள் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியான பொழுதை அவர்கள் இருவரும் பெரும்பாலும் அதுவரை உருவாக்கியதில்லை. உமையாளை பார்க்கக் கண் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டேன், அவளிடம் விகல்ப்பமில்லை, தேவதை மேல் கரியள்ளிப் பூசமுடியுமா நான் தான் கரிபூசி நின்றேன் அவள் கள‌ங்கமற்று இருந்தாள்.

"சாப்பாடு செஞ்சிருக்கேன் வந்து சாப்பிடுங்க." சிந்துவிற்கு ஆச்சர்யமாயிருந்திருக்க வேண்டும், "சிந்து உனக்குந்தான் சொல்றேன்" சிந்து திரும்பி என்னைப் பார்த்தாள் நான் உமையாளைப் பார்த்தேன்.  சிந்துவால் அந்த அறை முழுவதும் சிகரெட் வாசனை, நான் வாசனைப் பிரியன், நான் உமையாளுக்காக உருவாக்கும் பொழுதுகளில் வாசனை திரவியங்களின் இடம் மகத்துவமானது. உமையாள் ஜன்னல்களைத் திறந்தாள்.

திரும்பி சிந்துவை முறைத்தவள்  "எத்தனை தடவை சொல்லியிருக்கேன், வீட்டுக்குள்ள சிகரெட் பிடிக்காதன்னு. அறிவில்லை." சொன்னாலும் அவளிடம் கோபமில்லை, சிந்து வேகமாக ஒளித்துவைத்த சிகரெட் பாக்கெட்டை அவளிடமிருந்து பிடிங்கியவள். "விசு, சிந்து இனிமே சிகரெட் பிடிக்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு." என்றாள். நான் உமையாளை முறைத்தேன். சிந்து உமையாளிடம் இருந்து சிகரெட் பாக்கெட்டை பறிப்பதைப் போல் விளையாட்டுக் காட்டினாள். பின்னர் உமையாளை மெல்லியதாய்க் கட்டியணைத்தாள், உமையாள் சிந்துவை அணைத்த படி இடுப்பில் கை போட்டுக்கொண்டு, என்னிடம் "சரி வா சாப்பிடலாம்" என்று சொல்லி அழைத்துவந்தாள். என்னை சமாதானப்படுத்த என் அசிங்கத்திலிருந்து என்னை மீட்டெடுக்க உமையாள் உத்தேசித்திருக்க வேண்டும். உரையாடல் பொதுவாய் போய்க்கொண்டிருந்தது சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் உமையாள், "Lets go for a movie" என்றாள். எதையும் மறுக்கக்கூடிய சூழ்நிலையில் நான் அன்று இல்லை, 'கபி அல்விதா நா கெஹ்னா' படத்திற்கு வந்திருந்தோம். "Mom I am so happy today, I would like to have a buff" என்றாள் சிந்து, என்ன நினைத்தாளோ உமையாள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவள் சிகரெட் குடிப்பாள் என்பதால் தார்மிக‌ அறம் தடுத்திருக்கவேண்டும். முதல்  முறையாக ஒழுங்கான ட்ரஸ்ஸில் சிந்து சிகரெட் குடித்து அந்தப் பக்கம் திரும்பி புகை விட்டாள். என்ன நினைத்தாளோ சிந்துவிடம் இருந்து சிகரெட்டை வாங்கி அவள் ஊதினாள், எங்கிருதோ ஒரு சந்தோஷக் கீற்றை அது எனக்குள் உருவாக்கியது. சிந்து என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். உமையாள் சிகரெட்டை என் கையில் திணித்தாள் நானும் ஊதினேன். சிகரெட் புகைந்தது.

"Do you guys have issues" அடுத்தநாள் காலை என்னிடம் கேட்டாள். கனவுகளுக்கு பயந்து தியேட்டரில் இருந்து வந்த பிறகும் டிவிடியில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன், வயர்லெஸ் ஹெட்போன்ஸ் போட்டுக் கொண்டிருந்தாலும் காலை ஐந்து ஆறு மணிவரை தூங்காமல் நான் படம் பார்த்து பின் ஒரு மயக்கநிலையில் கௌச்சில் படுத்ததை அவள் உணர்ந்திருக்கவேண்டும். நான் பதில் சொல்லவில்லை, "I am not going to rape you, please dont insult me by sleeping in the couch. If you dont like me staying here I will go back to my house." என்றாள். அவள் ஜனனியிடம் என்னைக் கோர்த்துவிட்டது காமத்திற்காக அல்லவென்றும் ஆனால் அது அப்படி அவ்வாறு ஆகிவிட்டதென்றும், இதற்காகவே நானே இப்பொழுது அழைத்தாலும் செக்ஸ் வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றாள். நான் அங்கே நின்று கொண்டிருந்தேன் என் மனம் அங்கில்லை எங்கேயிருந்தது என்பது கூட தெரியவில்லை,  காஃபிக் கோப்பை ஒன்றை கையில் கொடுத்துவிட்டு அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். என்னிடம் பதில் இல்லை.

சிந்து என்னிடம் வேண்டுவது என்ன உமையாள் என்னிடம் சிந்துவிற்காய் கேட்பது என்ன, நான் சிந்துவிடமும் உமையாளிடமும் வேண்டுவதும் விரும்பதும் என்ன. எனக்குப் புரியவில்லை. இதில் ஜனனி வேறு - மெஸேஜ் அனுப்பியிருந்தாள், வீட்டிற்கு வரலாமா என்று கேட்டு. எனக்கு ஜனனியிடம் காதல் இல்லை அது நிச்சயம் தெரியும் உமையாளிடம் காதல் உண்டு அதுவும் தெரியும். சிந்து இன்னமுமே கூட எனக்குப் புரியாத புதிர்தான். ஊட்டி என்று தான் நினைக்கிறேன், நானும் நெருங்கிய நண்பன் ஒருவனும் நிரம்பிய போதையில் மலையுச்சியில் ஒரு மரத்தடியில் சந்தித்த சாமியார் சொன்னார். நீ விரும்பும் பெண்ணைப் பார்த்தால் உனக்கு காமம் பீறிடணும், காமம் மட்டுமே தான் இல்லறவாழ்க்கையான்னா கிடையாது ஆனால் காமம் பீறிடாத பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளாதே என்றார். பின்னர் நாங்கள் மூவரும் கஞ்சா புகைத்தோம்.  நான் பின்னர் இணையத்தில் தேடிய பொழுதுகளில் பிரபல சைக்கியாலஜிஸ்ட்டுகளும் அதையே சொன்னதை நினைத்துப் பார்த்தேன். சிந்துவைப் பார்த்தால் எனக்குக் காமம் பீறிடுகிறது தான், ஆனால் எங்கோ ஒரு மூலையில் மனதில் அவள் எனக்கு மகள் போன்றவள் என்ற நினைப்பு என்னை பரிதவிக்க வைக்கிறது. உமையாளுக்கு நான் அவள் மகளின் பாய் ஃப்ரண்ட் சிந்துவிற்கு நான் அவள் அம்மாவின் பாய் ஃப்ரண்ட், அவர்களுக்கு இதன் காரணமாய் காமம் பொங்குகிறது. எனக்கும் கூட அம்மா பெண்ணுடன் ஒரே நேரத்தில் உறவு என்ற புள்ளி காமத்தை கிளறியிருக்க வேண்டும். ஆனால் பழமையான மனதொன்று அதை ஏற்க விரும்பவில்லை, சிந்து எனக்குக் கிடைத்தால் உமையாள் என்னை விட்டுப் போய்விடுவாள் என்பது ஒரு தீராத பயத்தை என்னுள் உருவாக்கியது. ஏன் உமையாள் இதை - என்னைப் - புரிந்துகொள்ள மறுக்கிறாள் என்று தெரியவில்லை, ஏன் சிந்துவுக்கும் புரியவில்லை ஆனால் சிந்துவிற்கு இது ஒரு விளையாட்டு, நாளை என் காமம் சலித்ததும் அவள் என்னை வீசியெறிந்துவிடலாம். அவள் வயது அப்படிப்பட்ட ஒன்று உமையாளுக்கு, அவள் சிந்துவிற்குச் செய்யும் துரோகம் என்ற புள்ளியை தாண்ட முடியவில்லை. சிந்துவாய் என்னை விட்டு விலகினாள் உமையாள் சரியாகிவிடுவாள் என்று நினைத்தேன்.

தலைவலி மீண்டும் தொடங்கியது, உறக்கம் தொலைத்த நாட்களில் நான் காஃபியை நம்பிக்கொண்டிருந்தேன் தலைவலி மருந்தாய், எங்கிருந்து கற்றுக்கொண்டாலோ அருமையான காஃபி போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தாள் சிந்து. இன்னும் ஒரு சிப் காஃபியை உறிஞ்சியதும். "I love you!" என்று சொல்லிவிட்டு என் பதிலுக்காய்க் காத்திருக்காமல் குளியலைறைக்குள் நுழைந்தாள். காஃபியும் அன்றைக்கு என்னைக் காப்பாற்றவில்லை. காய்ச்சல் அதிகமாக இருந்த நாளொன்றில் மருத்துவர் கொடுத்த தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கவும் முடியாமல் விழிக்கவும் முடியாமல் மனம் அலைந்தபடி பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தேன் நான். மனம் அனுமதிக்காத ஒன்றை நான் செய்ய உத்தேசித்ததை மனம் திரும்பி என்னிடம் தள்ள பின்னர் நான் தள்ள என்று போராடிக் கொண்டிருந்த பொழுது சிந்து வெளியில் வந்தாள், நிர்வாணமாய்.

நான் அவளிடம் "you should be a magician" என்றேன். சிரித்தாள்.

When I feeling
depressed and obnoxious
sullen
all you have to do is
take off your clothes
and all is wiped away
revealing life's
tenderness.

Frank O'hara சொன்னதைப் போன்ற சிந்துவின் இளமை என்னிடம் வேலை செய்தது தான் என்றாலும் சுத்தமாக மறைந்துவிடவில்லை, பிரச்சனையே சிந்து தானே! Obnoxious இந்த வார்த்தை என்னைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது, இணையம் கொடுத்த அத்தனை அர்த்தங்களும் எனக்கானதாய் விளங்கியது. Unpleasant, disagreeable, nasty, distasteful, offensive, objectionable, unsavory, unpalatable, off-putting, awful, terrible, dreadful, frightful, revolting, repulsive, repellent, repugnant, disgusting, odious, vile, foul, abhorrent, loathsome, nauseating, sickening, hateful, insufferable, intolerable, detestable, abominable, despicable, contemptible, horrible, horrid, ghastly, gross, putrid, yucky. "Do you want a hand job" கேட்டாள், இளமைக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்தது, அவளுடைய இளமை எனக்கு வாழ்க்கையின் இளமையை நினைவுபடுத்தியது. ஃப்ராங்க் ஒஹாரா ஒரு ரசிகன் என்று நினைத்தேன். அவள் உபயோகப்படுத்திய சோப்பின் மணமும் ஹேர் ஸ்ப்ரேவின் மணமும் பெர்ஃப்யூமின் மணமும் ஒரு ஏகாந்தத்தை உருவாக்கியது. சட்டென்று ட்ரிம் செய்யப்படாத அவளுடைய ப்யூபிக் ஹேர் என்னை அவளை நோக்கி இழுத்தது. டென்ஷன் குறைந்து மனம் அப்பொழுதைக்கு விடுதலை அடையும் தான், ஆனால் இன்னமும் அதிகமாக கேள்விகளுடன் மீண்டும் தொல்லை செய்யும் என்று நான் "Thanks and no Thanks." என்றேன்.

அங்கும் இங்கும் நிர்வாணமாய் அலைந்து தொல்லை செய்தாள், உடையுடுத்துவதில் ஒரு நளினம், என்னை டீஸ் செய்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள். இன்னமும் தீராத காஃபியை ருசித்தபடி அவள் தூண்டுதல்களை ரசித்தபடியிருந்தேன். 

"I invited some of friends for a party today. You know some of those guys" என்றாள்.



நான் மாலை வீட்டிற்கு வருமுன்னரே அவர்கள் பார்ட்டி தொடங்கியிருந்தது, நான் முன்னம் ஒரு முறை பப்-இல் பார்த்த நண்பர்களும் இன்னும் சிலரும். அவர்கள் என் வயசொத்தவர்கள் என்று நம்பமுடியவில்லை, அவர்களிடம் ஒரு அழகான பைத்தியக்காரத்தனம் இருந்தது. அப்பொழுது அந்த அறையில் வந்த வாசனை வெறும் சிகரெட் உடையது அல்ல, அவர்கள் மருவாஹ்னாஹ் உபயோகித்தார்களாயிருக்கும். போதை தலைக்கேறியிருந்த சிந்துவின் நண்பர்களில் ஒருவன் அவள் மீது ஊர்ந்து கொண்டிருந்தான், அவன் கைகள் அவள் முலைகளில் இருந்தது, அவள் தட்டிவிட்டபடியிருந்தாள். பின்னர் அவன் அவளிடம் இருந்து நகர்ந்து இன்னொரு பெண்ணின் முலைகளில் தன் தேடுதலைத் தொடர்ந்தான். பாடல் புகை நடனம் என்றிருந்த அவர்கள் அங்கிருந்த நகர்ந்த பொழுது சிந்து பயங்கர போதையில் இருந்தாள். நான் அந்த அறையை சுத்தப் படுத்தத் தொடங்கினேன், அவள் என்னையே உறுத்துப் பார்த்தபடியிருந்தாள். தள்ளாடியபடி என்னிடம் வந்தவள் என்னை கௌச்-இன் நடுவில் உட்கார வைத்தாள். பின்னர் சென்று ப்ளேயரில் Mia வின் Bad Girls பாடலைப் போட்டாள் என் விருப்பப் பாடலும் கூட அது. கௌச் அருகில் வந்து பாடலுக்கேற்ற நடனமாடியபடி அவள் அணிந்திருந்த உடைகளைக் கழற்றி எறியத் தொடங்கினாள். எங்கிருந்து கற்றிருப்பாள் என்று தெரியாது அவளுடைய ஸ்ட்ரிப் டீஸ்-இல் தேர்ச்சி இருந்தது. உள்ளே ஸ்ட்ரிப்பர்கள் அணியும் வகையிலான லௌஞ்சுரேகள். பாடலின் பாதியில் என் இடுப்பில் ஏறி ஆடத்தொடங்கியவளை இயல்பாக எழுந்த உணர்ச்சியில் தொட நினைத்தேன் என் கைகளை தட்டிவிட்டாள். ப்ராஸியரைக் கழட்டி வீசியவள், முலைகளைக் கொண்டுவந்து முகத்தில் உரசினாள் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தும் முடியாமல் அவள் முலைகளை நோக்கி நீண்ட கைகள் மீண்டும் அடக்கி வைக்கப்பட்டது. அவள் ஜட்டி மட்டும் தான் அணிந்திருந்தாள், என் குறியை அவள் இடுப்பசைவுடன் கூடிய நடனத்தில் உணர்ந்து கொண்டிருப்பாளாயிருக்கும். அவள் மேல் சிகரெட் வாசம் வந்தது தான் என்றாலும் அப்பொழுதைக்கு அது பிரச்சனையாயிருக்கவில்லை. பாடல் முடிந்ததும் என்னில் இருந்து விலகியவள், அடுத்தப் பாடல் தொடங்கியதும் எனக்கு முதுகைக் காட்டியபடி என் மடியில் - குறியில் - தன் ஆட்டத்தைத் தொடங்கினாள். Nelly-இன் Move that body பாடல். என்னால் சிந்துவை நிராகரிக்க முடிந்தாலும் ஹோம் தியேட்டரின் வழி வழிந்த அந்த இசை என்னுள் மாயம் செய்யத் தொடங்கியது. அவளுக்கு என் ரசனை தெரிந்திருந்தது, ஜனனியைப் போல். நான் சூழ்நிலை மறந்தேன். ஆனால் இன்னமும் சிந்து என்னைத் தொடவிடவில்லை. அப்பொழுது அவள் என் கைகளை அவள் முலைகளில் அனுமதித்திருந்தாள் நான் நிச்சயம் உச்சமடைந்திருப்பேன். அவள் எதிர்ப்பார்த்ததும் அதைத்தானே அவள் சீண்டல் எல்லை கடந்தது. இரண்டு பாடல்களும் முடிந்ததும் "I am sorry but I cant let you fuck me today" என்னை நெருங்கி முத்தம் கொடுத்துவிட்டு சென்று படுத்துக் கொண்டாள். 

அந்த இரவு என்னுள் ஒரு மாயத்தை செய்தது. 

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In 18+ 21+ சிறுகதை மோகனீயம்

மோகனீயம் - சிந்து the wingwomen

"...but before that you should hook me with a girl of my choice." சிந்துவின் தொல்லை தாங்க முடியாமல் போன பொழுதொன்றில் நான் சம்மதம் சொன்னேன்.

"but always stinks but not this time it seems, do you think I will fall for this trap..." சிரித்தபடியே "I would love to be your wingwomen, damn fucker" சற்று யோசித்துவிட்டு, "but you should help me." என்றாள்.

மீண்டும் Tavern Pub, இந்த முறை நாங்கள் மட்டும். உள்ளே ஒரு கும்பலாய் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தவர்களில் நான் ஃபுல் சூட் அணிந்திருந்த பெண்ணை நோக்கி கையை நீட்டினேன்.

"எங்கே ஒரு சின்னப் பெண்ணைக் காட்டி என் மனதை நோகடிச்சிடுவியோன்னு நினைச்சேன், ஆனாலும் நீ ஒரு பீஸ்தான்யா." என்றபடி அந்த சூட் அணிந்த பெண்ணை நோக்கி நகர்ந்தாள். உதைபட்டு வரட்டும் என்று நினைத்தவனாய் நான் டக்கீலா ஷாட் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு திரும்பினால் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

"Is it true, you are fucking her mom." ஜனனி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் என்னைக் கேட்டதும் என்னால் எழுந்த கோபத்தை அடக்க முடியவில்லை. அகன்ற நெற்றி, பட்டும் படாமலும் லிப்ஸ்டிக் மேக்-அப் அணிவதில் ஆர்வமில்லாதவள் என்பதைப் போல் தோற்றமளிக்கும் ஆனால் ரொம்பவும் கவனமெடுத்து செய்திருந்த மேக்-அப். போனவாரம் தான் அவள் இமை திருத்தியிருக்கவேண்டும், உற்றுப்பார்த்தால் மஸ்காரா ஐ-லைனரோடு லென்ஸும் தெரிந்தது. வயது நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்க வேண்டும். நாள் முழுவதும் அடக்கிவைத்திருந்த அரைஅடி கூந்தலை அப்பொழுதுதான் அவள் விரித்திருக்க வேண்டும். இத்தனையும் சட்டென்று தோன்றினாலும்,  சிந்து செய்திருந்த காரணத்தினால் "Stupidity mere stupidity" மனதிற்குள் கதறினேன், அது வெளியில் தெரிந்திருக்க வேண்டும். "So its true" என்று ஜனனி சொல்லி இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு கெக்கெகெக்கெ என்று சிரித்தார்கள். நான் சிந்துவை முறைத்தேன் மனதிற்குள்,  "...amazing..." என்று திட்டியபடி, சிந்துவுக்கும் விங்வுமனுக்கும் சம்மந்தமேயில்லை என்று நினைத்த பொழுது சட்டென்று சிந்து, "I got to take a leak" என்று அங்கிருந்து நகர்ந்தாள் ஒரு பர்ஃபெக்ட் விங்வுனமாய், இனி அவள் அங்கே திரும்ப வரமாட்டாள் என்று தெரியும்.

சிந்து அங்கிருந்து நகர்ந்து ஜனனியுடன் பேசிக்கொண்டிருந்த ஐந்தாவது நிமிடம் நினைத்தேன். அபாரமான டெக்னீக், ஜனனியிடம் என்னை எப்படி ஹுக் செய்துவிட முடியும் என்று அவள் மிகச்சரியாய் உணர்ந்திருந்ததை. ஜனனி என்னிடம்,

"I am really tired man, if you dont mind can we leave." என்றாள்.

விளையாட்டாய் ஆரம்பித்தாலும் ஜனனி சீரியஸாய் இருந்தது தெரிந்ததும் என்னை சீரியஸாய் மாற்றிக்கொண்டேன்.

"Give me 10 min.," என்றபடி பப் மூடப்போகும் பொழுது வாங்கும் அவசரமாய் ஐந்து ஷாட்களை வரச்சொன்னேன், "Are you serious" கேட்ட ஜனனிக்கு புன்னகை மட்டும். "So tell me..." யை அவள் ஆரம்பித்தாலும் நானும் திரும்பி அதையே கேட்டேன். தான் பெங்களூரின் ஒரு வளர்ந்து வரும் கம்பெனியின் ஒன் ஆஃப் த டைரக்டர்ஸ் என்றும். வெளிநாட்டு வாழ் மீதி டைரக்டர்ஸும் வந்திருந்ததால் தண்ணியடிக்க வந்ததாயும் சொன்னாள். என் முகம் மாறியதைப் பார்த்து, "No they dont mind..." என்றாள். நான் குடித்து முடித்ததும் என்னை அள்ளிப்போட்டுக் கொண்டு அவளுடைய ஸ்கார்ப்பியோ எம் ஹாக், பச்சை நிற வண்டி பன்னார்கெட்டா நோக்கி கிளம்பியது.

இரவென்றாலும் பப்பிலிருந்து பன்னார்கெட்டாவுக்கான நீண்ட தொலைவில் என் கதையைச் சுருங்கச் சொல்லியிருந்தேன். அவளும் கூட, கல்யாணமா கரியரா என்று வந்த பொழுது கரியரை உத்தேசித்து கல்யாணத்தை விவாகரத்து செய்தவள். மகனொருவன் ஊட்டியில் படிக்கிறான். இவள் இங்கே கம்பெனியை நடத்திக் கொண்டு தனியாகத்தான் வாழ்கிறாளாம். ஷார்ட் அன்ட் ஸ்வீட்.

"Are you serious, please tell me you will not fuck them both." கண்ணடித்தாள் பின்னர், "it's overhyped and not worth the hype" என்றாள் நான் சிந்துவைப் பற்றியும் அவள் வயதைப் பற்றியும் சொல்வதாக நினைத்துக் கொண்டேன்.

பன்னார்கெட்டாவில் உள்ளடங்கிய ஒரு பகுதியில், பிரம்மாண்டமாய் நின்றது அவள் வீடு இல்லை வில்லா. வெளியிருந்து பார்த்தால் ஊகிக்க முடியுமென்றாலும் மூன்று ஸ்டோரி கொண்ட வீடு, ப்ரான்ஸில் இருந்து ஆள் கொண்டு வந்து ஆர்கிடெக்க்ஷர் செய்தாளாம். சின்ன நீச்சல்குளம், அழகான பூங்கா, மாமரம், வளைந்து தொங்கிய கிளையொன்றில் இருவர் ஆடும் ஊஞ்சல், சின்ன ஃபௌன்டெய்ன், நிறைய பூச்செடிகள் என்று மிகவும் ரம்மியமாகயிருந்தது.

வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தார்கள், நான் இருப்பதை கண்டு கொண்டாலும் உணர்ந்து கொள்ளவில்லை. நாங்கள் மேல்தளத்திற்கு வந்தோம்.

"They dont come here, be yourself" என்றாள். அந்த ப்ளோர் அவளுடையது என்பதற்கான அத்தனை விஷயங்களும் அங்கிருந்தது. ஒரு அழகான பூல் டேபிள், நான்கைந்து கண்ணாடி பீரோக்களில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த ஏராளமான புத்தகங்கள். கீழே பேப்பர் விரிக்கப்பட்டு ஸ்டாண்டில் உருவாகிக்கொண்டிருந்த ஒரு ஓவியம் - அப்ஸ்ட்ராக்ட் நியூட், ஒரு கண்ணாடி பீரோ முழுவதும் அவள் வாங்கிய கோப்பைகள். தேக்கில் செய்யப்பட்ட டைனிங் டேபிள், கொஞ்சம் தள்ளி ரீடிங் டேபிள், பக்கத்தில் அந்த வீட்டையே இணைக்கும் போஸ் ஆடியோ சிஸ்டம் பக்கத்தின் பீன் பேக்-கள். இந்தப் பக்கம் எப்பொழுதும் தயாராக ஒரு சின்ன சினிமா திரை ப்ரொஜக்டருன் கனெக்ட் செய்யப்பட்டு. அந்த அறை எப்பொழுது உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதற்கான தடையங்கள் இருந்தன. காலியான பியர் கோப்பைகள், வைன் க்ளாஸ்கள், சிகரெட் பட்ஸ்கள் இப்படி. ஒரு பக்க சுவர் முழுவதும் புகைப்படங்கள், தேர்ந்தெடுத்து அடுக்கிய, வித்தியாசமான அளவுகளிலான புகைப்படங்கள். ப்ரேம் செய்யப்பட்ட சில, ப்ரேம் செய்யப்படாத சில. நான் ஆர்வம் காரணமாய் மியூஸிக் சிஸ்டத்தில் அருகில் சென்றேன், மியூஸிக் சிஸ்டம் வைப்பதற்கென்றே பிரத்யேகமாக தயாரிப்பட்ட மர - தேக்கு - அலமாரியில் கட்டிங் எட்ஞ்ச்  போஸ் மியூஸிக் சிஸ்டம். நான் சிஸ்டத்தின் கான்பிகரேஷன் பார்ப்பேனா இல்லை அங்கே கொட்டிக்கிடந்த ஆல்பங்களைப் பார்ப்பேனா. நான் ப்ளே பட்டனை தட்டினேன், Led Zeppelin-ன் ஸ்டெய்ர்வே டு ஹெவன் பாடல் தொடங்கியது.

"Wow" மனதைக் கலங்கடிக்கும் பாடல். பெட்ரூமில் இருந்து எட்டிப்பார்த்து சிரித்தவள் உள்ளே அழைத்தாள்.

நான் கிடார் வாசிப்பதைப் போல் பாவனைக் காட்டியபடி அவள் படுக்கையறைக்குள் நுழைந்தேன். பணத்தின் களை அந்த அறை முழுவதும் தெரிந்தது, விலை உயர்ந்த பர்னிச்சர் கடையில் பார்ப்பதற்காக அடுக்கி வைக்கைப்பட்டிருக்கும் அறையைப் போலிருதது அவள் அறை. 70இன்ச் சாம்சங்க் LED இங்கிருந்தது, படுக்கையறைக்குள் டிவி ஆச்சர்யம் தான் என்று நினைத்த பொழுது அவள், "I am a loner you know!" என்றாள் என் மனதைப் படித்தபடி.

அவள் என்னை உள்ளே அழைத்துவிட்டு பாத்ரூம் சென்றாள், நான் அந்த அறையை நோட்டம் விட்டேன். அவள் பெட்டின் பக்கத்தில் இருந்த ட்ராயரின் மேல் கேத்தி ஆக்கரின் 'Blood and Guts in High School' புத்தகம் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் புத்தகமும் கூட, பத்தொன்பதாவது பக்கம் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சிரித்து வைத்தேன். அவள் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள் வெறும் லௌன்ஸுரேவில், லென்ஸ்களை நீக்கி கண்ணாடி அணிந்திருந்தாள். தொடர்ச்சியாக ட்ரைனர் வைத்து உடற்பயிற்சி செய்வாளாயிருக்கும் அவளுடைய ஃபார்மல் சூட்டின் உள்ளே மறைத்து வைத்திருந்த அழகு என்னை சற்று தடுமாறவைத்து.

"So this is what you wanted right? Lets see what you got!" என்றாள், இடுப்பில் கைவைத்து ஒய்யாரமாக புன்னகைத்தபடி. என்னை நோக்கி நடந்து வந்தபடியே, "So whats your song darling?" கேட்டாள். நான் சிரித்தேன். "Believe me babe I would not disappoint you" என்றாள், நான் "...then give me 'One in a Million'..." சொல்லி முடிக்கும் முன் 'ஆலியா' என்றாள். "Sindhu was correct, you are a piece man. And you will see how good a piece I am..." என்று சொல்லி அவள் பக்கத்திலிருந்த ஐபேட்-ல் இரண்டு நிமிடம் மேய்ந்து தட்டினாள்.

"Baby you don't know,what you do to me.
Between me and you, I feel a chemistry." ஆரம்பித்தது நான் ஜனனியை இழுத்து வீழ்த்தினேன். நான் உடலுறவு கொள்ள உத்தேசிக்கவேயில்லை, அவளுக்கு அது ஆச்சர்யமாயிருந்திருக்கலாம். ஆலியாவின் பாட்டு முடிந்து "Sexual Healing" பாடல் தொடங்கிய பொழுது நான் வாய் வைத்திருப்பேன். அவள் கொஞ்சம் டென்ஷனாகயிருந்தது தெரிந்தது, விட்டாள் உச்சமடைவாள் என்று உணர்ந்து நான் கடித்து வைத்தேன், என் தலைமயிற்றில் விரல் விட்டிருந்தவள் தன் வலியை தன் வலுவில் காட்டினாள். அவள் என்னை விவரம் புரியாதவன் என்று நினைத்திருப்பாளாகக் கூடயிருக்கும். நான் கவலைப் படவில்லை, அவள் படுக்கையில் மௌனமானவள் போலும் அவளிடம் இருந்து மிகவும் மெல்லிய முனகலைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை.  அடுத்த மூன்று முறை அவளை உச்சத்தை நோக்கி விரட்டி பின்னர் முறையை மாற்றுவது, வாயை எடுத்துவிடுவது என்று உச்சமடையவிடாமல் தொல்லை செய்தேன். அவள் உடல் நெளிந்தது அவளால் அந்த விளையாட்டை தாங்கிக்கொள்ள முடியவில்லை, முலைக்காம்புகள் விடைத்து விட்டிருந்ததை ஒரு முறை அவள் உச்சத்தை தடுத்தவுடன் விசை கூட்ட பற்றிய முலைகளில் அறிந்தேன்.

"And baby, I can't hold it much longer
It's getting stronger and stronger
And when I get that feeling..." முடிந்து, Bruno Mars-ன் 'It will rain' முடிந்து Rihannah-ன் 'Cockiness' முடியும் பொழுது அவளை உச்சமடைய விட்டேன். இந்த விளையாட்டில் அவள் அடைந்த உணர்ச்சி பெருக்கும் என்னுள் பெருகி அவளுடன் சேர்ந்து நானும் பேண்டினுள் உச்சமடைந்திருந்தேன்.

"I want you to be my sex slave
Anything that I desire
Be one with my femin-ay
Set my whole body on fire" அவள் உடல் பதறித் துடித்தது, அதுவரை செய்த வேலையால் என் வாயில் இருந்து உமிழ்நீர் கொட்டியது, அவள் உடல் அடங்க சிறிது நேரம் ஆனது. அருமையான ப்ளேலிஸ்ட் என்று நினைத்தேன், அந்தத் தருணத்திற்காகவே உருவாக்கியது போன்ற ஒன்று. என்னை அருகில் இழுத்து இறுகக்கட்டி அணைத்தாள். நெற்றியில் முத்தமிட்டுவிட்டு என்னைக் கட்டியணைத்தபடி  பத்துநிமிடங்கள் சிரித்தாள்.

"No body ever did it like this before, ever. You like what you do? dont you." நான் பதிலொன்றும் பேசவில்லை, "Most of them try to make me cum as soon as possible, but first time you are not letting me cum. You have a one heck of a tool man". நான் "This is one of the pretty old trick". என் குறியை நோக்கி நீண்ட விரல்களைப் பார்த்து நான் சொன்னேன், "I too cum just now".

அவள் என்னை இருக்கச்செய்துவிட்டு நகர்ந்த நொடிகளில் களைப்படைந்து படுக்கையில் வீழ்ந்தேன். சில நிமிட இடைவெளியில் கண்திறந்த பொழுது என் எதிரில், ஜனனி கைகளில் விளங்குகளோடு கருப்பு ஸ்ட்ரிப்பர் லெதர் சூட்டில் ஹீல்ஸ் அணிந்து நின்றிருந்தாள்.

"This is your treat babe!"

"Then come on bitch" என்றேன் உணர்ச்சிவேகத்தில், ஆனால் மனதின் எங்கோ ஒரு மூலையில் அவள் கோபப்பட்டுவிடக்கூடாதே என்ற பயம் இருந்தது. அவள் கோபப்படவில்லை. ரசித்தாள். அன்றிரவு முழுவதும் "Please call me bitch" புலம்பல் தான், வாய்வலிக்கும் அளவிற்கு கத்திய பிறகும் அவள் விடுவதாயில்லை.

என்னை அவள் கட்டிலில் பிணைத்த பிறகு கண்களை கறுப்பு வெல்வெட் துணி கொண்டு கட்டினாள். செய்வதை விரும்பிச் செய் என்பதை அன்றைய பொழுது அவள் என்னிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். அவள் வாய் கொண்டு செய்த வித்தையில் அன்பிருந்தது. அப்பொழுது தான் உச்சமடைந்திருந்த என்னை சீறி எழச்செய்ய அவளுக்குத் தெரிந்திருந்தது, உடலால் உணர முடிந்தாலும் பார்க்க நினைத்து வெறியேறியது. நான் என் கண்கட்டை அவிழ்த்துவிட வேண்டினேன்.

"Beg me!" வாயை எடுத்து சொன்னவள், மீண்டும் வேலையைத் தொடங்கினாள். என் தொடர்ச்சியான வேண்டுதலின் பின் அவிழ்த்துவிட்டாள். அந்த அறை அவள் லெதர் உடை, அவள் கண்ணாடி, இரண்டு பக்கமும் விழுந்து கவிழும் தலைமுடி எதுவும் முற்றிலும் புதிதில்லை ஆனால் என் மனம் அவளை முதலில் சந்தித்த பொழுதும் அவளுடைய பின்னணியும் கொஞ்சம் மனதில் ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது. என்னால் அன்றைய பொழுதை எப்படியோசித்தாலும் அப்படி முடிந்திருக்க அவசியமில்லாமல் எப்படியோ முடிந்திருக்கமுடியும் என்பது தெரிந்துதான் இருந்தது. சிந்துவிடம் ஜனனியைக் காட்டிய பொழுது நான் இது இப்படி முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அன்றைக்கு நான் செய்ததற்கு அன்றைக்கே அவளும் பதில் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இன்னொரு நாள் இருக்காது என்றும் அவளும் உணர்ந்திருக்கலாம். அவள் கண்களில் நீர் கொட்டியது.

நான் "You dont need to do that" என்றேன். அவள் இன்னும் தீவிரமாய் முயற்சிக்க அவள் தொண்டையில் சிக்கி எதுக்களித்தது. நான் போதும் போதும் என்று கெஞ்சத் தொடங்கியம் கூட அவள் விடவில்லை. அவள் அங்கிருந்து நகர்ந்து என் மேல் ஏறியதும் என் முகத்தில் ஒரு ஆச்சர்யத்தின் புள்ளி தோன்றியது.

 என் ஆச்சர்யம் அவளிடம் புன்னகையைத் தோற்றுவித்தது. உமையாளின் அறிமுகம் மட்டுமல்லாமல் இன்னமும் தெரியும் என்பதால் நான் கேட்க வாய் எடுக்கும் முன்பே அவள், "you should see your face, damn it, I did a surgery to tighten it." நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அப்படியும் இருக்குமா இல்லை என்னை வம்பிழுக்கிறாளா என்று யோசித்த கணம் அவள் காட்டிய இறுக்கம் நம்ப முடியாததாய் இருந்தது. பொதுவாய் நான் அப்படி உச்சமடைவதில்லை அவள் என் மேலேரியிருந்த பொழுது நினைத்தேன் இன்னிக்கி கிழிஞ்சது என்று அதுவும் இரண்டாவது முறை. அவள் என்னைச் சொன்னது போல் அவளும் ஒரு tool வைத்திருந்தாள், இறுக்கம் அல்ல விஷயம் அவளது எனர்ஜி. அவள் எழுச்சி என்னால் உணரமுடிந்தது அவளும் கணக்கிட்டிருக்க வேண்டும், திட்டமிடாமல் அது அப்படி நடக்கவேமுடியாது இருவரும் ஒன்றாக கொட்டித்தீர்த்த தருணம் அந்த நாளை மறக்கமுடியாததாய் ஆக்கியது. என் பிணைப்பை நீக்கிய சிறிது நேரத்தில் நான் அவளுக்கு மசாஜ் செய்துவிடத் தொடங்கினேன்.

"You are not a boob's guy isn't it?"

"Not everyday is same Janani, and you tied me."

"I should thank Sindhu" என்றாள் "but I dont think I am done with you. You know it was a perfect timing, not in my normal day I would pick up a guy from the pub. Perfect words to get my attention, any way if you really love her. She is very lucky".

"Yeah lucky to be my wingwomen. I pity her. May be I owe her one." என்றேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

தபாங் 2 - கொண்டாட்டம்

ரஜினி போல் கமல் போல் சல்மான் எனக்கு ஆகிப்போனது எப்பொழுது என்று தெரியாது. அதன் அர்த்தம் படம் நல்லாயிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் படத்திற்குச் செல்வது, ரஜினி கமல் என்றால் ஒருவித எதிர்பார்ப்பும் இயல்பாகவே வந்துவிடும். ஆனால் சல்மான் விஷயத்தில் அதுவும் கிடையாது, இடையில் இணையத்தில் பார்த்த என் ‘One of the favorite’ கரீனா கபூரின் பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, சொல்லப்போனால் எதிர்மறையான விஷயங்கள் தான் இந்தப் படத்தை பற்றி மனதில் இருந்தது. இந்தப் படத்தை அபினவ் இயக்கவில்லை அர்பாஸ் இயக்குகிறார் என்பது ஒரு மிகப்பெரிய தடையாய் இருந்தது இந்தப் படத்தை நான் அணுக.

ஆனால் சல்மான் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் முடிந்தவரை சல்மான் படங்களைப் பார்த்துவந்தேன், இன்று கூட என் உடன் உட்கார்ந்திருக்கும் வட இந்திய நண்பரிடம் தமிழர் ஒருவர்(நானில்லை) படத்துக்கு ரிவ்யூ நல்லா வரலை போலிருக்கே என்று சொல்ல(எவண்டா இதையெல்லாம் சொல்றான்) அட படம் எப்படியிருக்குங்கிறது இரண்டாவது விஷயம் படம் சல்மானோடது என்றார் நண்பர், நான் அப்படி அதுவரை உணரவில்லை என்றாலும், அப்படித்தான் என்று அதற்குப் பிறகு பட்டதெனக்கு.


ரஜினி படம் பார்ப்பதைப் போன்ற கொண்டாட்டம் சல்மான் படம் பார்ப்பது(ஏறக்குறைய தான் - ஒட்டுமொத்தமாய் இல்லை), தியேட்டர் ஃபுல், அதிலும் பெரும்பான்மை அல்லது 99% வட இந்தியர்கள் என்பதால் - ஆடியன்ஸ் எப்பொழுதுமே முக்கியம் - படத்திற்கான வரவேற்பு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. சல்மான் அடித்து நொறுக்குவது போன்ற விஷயங்கள் - சிறிது சலசலப்பை உண்டாக்கினாலும் - ரஜினியை நாம் ரசிப்பதைப் போல இருந்தது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் தபாங் முதல் பாகம் போல எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

படம் மொத்தமே சல்மான் தான், நன்றாக இருக்கிறார் - சண்டைப்பயிற்சி அனல் அரசாமா(ANL Arasu :)) நல்லாயிருக்கு. கேரக்டரைசேஷன் முன்னமே செய்தது என்பதால் அதில் பெரிய மாற்றம் செய்யவில்லை, படம் முழுவதும் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருந்தது - படம் மக்களுக்குப் பிடித்திருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். உடம்பை இன்னும் நன்றாகத் தேற்றியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் உடுப்புக்குள் அவர் உடம்பு அடங்க மறுக்கிறது.

சோனாக்‌ஷி கும்மென்று இருக்கிறார், உடன்படம் பார்த்த நண்பரிடம் இதைப்பற்றி சொன்ன பொழுது, அவர் பின்பக்கம் சப்பையாக இருக்கென்று சொல்லி மூடைக்கெடுத்தார். நல்லவேளை இவருடைய கேரக்டர் ஸ்கெட்சையும் மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியே சல்மான் தந்தை மற்றும் தம்பியின் கேரக்டரையும். சோனாக்‌ஷி முந்தையப் படத்தைப் போலவே இதிலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜாக்கெட் மேல் எனக்கு படம் ஆரம்பித்து முடியும் வரை ஒரு கண் இருந்தது. பைக் ஒன்றில் சோனாக்‌ஷி உட்கார்ந்திருக்கும் காட்சி இன்னனும் கண்ணில் நிற்கிறது. :)

கதையெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. தபாங் 1 மாதிரியே தான் தபாங் 2ம் ஏற்கனவே உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்க உத்தேசித்திருக்கிறார்கள் - எடுப்பார்களாயிருக்கும் தான். படம் 2 மணிநேரம் ஐந்து நிமிடம், இடைவேளை இல்லை என்பதால் அலுக்கவில்லை - பாடல்கள் கொஞ்சம் போல் போரடித்தாலும், கதையென்று ஒன்னும் செய்யவில்லை என்பதால் வேற வழியில்லை.

மாஹி ஜில் மற்றும் கரீனா கபூர் தற்சமயம் இந்தியில் நான் கவனிக்கும் ஹீரோயின்கள். மாஹிக்கு கதாப்பாத்திரம் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா ரெண்டு சீன், கரீனாவிற்கு ஒரு குத்துப்பாட்டு - அதற்காகவே கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் - அதுவும் நன்றாகவேயிருக்கிறது. இப்ப கொஞ்சம் மாடல் ஃபோட்டோகிராஃபியில் இறங்கியிருப்பதால் கூட இருக்கலாம் இவருடைய சோலி(காக்ராவினுடைய) ரொம்பப் பிரமாதம். ஆகமொத்தம் சிறப்பாக எல்லாம் நான் ஒன்றும் எதிர்பார்த்துச் செல்லவில்லை, அர்பாஸ் என்றதும் ஆஃப் ஆன என் எதிர்பார்ப்பு படம் முடிவடைந்ததும் அப்படியில்லை. இதில் அர்பாஸ் எதுவும் புதிதாகச் செய்யவில்லை என்றாலு கலர், ஸ்டைல் முதற்கொண்டு எல்லாவற்றையும் முதல் படத்தில் இருந்து நன்றாக காப்பியடித்திருக்கிறார்.

மறந்துட்டனே இடையில் பிரகாஷ் ராஜ் வேறு - டப்பிங் பேச ஆள் வரலை போல யாரையோ வைச்சு பேசியிருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டலை. விடுமுறையில் இரண்டு மணிநேரத்தை இந்தப் படத்திற்காக செலவு செய்யலாம் தான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Jack Reacher - தொடக்கம்


தொடர்ச்சியாக இந்தப் படத்தின் ட்ரைலரை இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். டாம் க்ரூஸிற்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியத்தையும் ட்ரைலர் கொடுத்தது. பன்னிரெண்டு மணி ராவுக்கு இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேன்.

இடையில் பத்திரிக்கைகளில், லெட்டர்மேனின் லேட் நைட் ஷோவில் என இந்தப் படத்தின் கதையை எடுத்திருக்கும் புத்தகம் மொத்தம் 17 பாகம் என்று கேள்விப்பட்டேன், லெட்டர்மேனிடமும் டாம் இந்தப் படத்திற்கு கிடைக்கும் சக்ஸஸ் வைத்து இதைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படிப் பார்த்தால் நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் கதை ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்க முடிந்ததாய் இருந்தது, சில சீன்களைக் கூட - ஜெயிலில் டாம் ‘Cop’-ஐ நிறுத்தும் பொழுதே எனக்குத் தெரிந்தது துப்பாக்கியின் சீரியல் தான் சொல்லப்போகிறார் என்று, படத்தின் ஆரம்பக் கொலைகளின் பொழுதே ஊகிக்க முடிந்தது, ரான்டம் கொலைகளின் மத்தியில் பழிவாங்கும் உத்தியென்று, கறுப்பு காப், வெள்ளை அட்டர்னி என்பதில் நாம் ஸ்ட்ரீயோடைப்பாக(கறுப்பரை தவறாக காண்பிக்க மாட்டார்கள்) நினைப்போம் என்றும் அதற்கு மாறாக இருக்குமென்றும். இத்தனைக்கும் பிறகும் எனக்கு இந்தப் படம் பிடித்தேயிருந்தது. இரண்டு மணிநேர என்டர்டெய்னர் சின்னச்சின்ன ஜோக்ஸ் என கோர்த்திருந்தனர்.

17 புத்தகம் என்பதில் இருக்கும் விஷயம் ட்ரை லாஜியாக மூன்று பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று புரிகிறது, அப்படியே விட்டுச் செல்லும் புள்ளிகளும். ரொம்பவும் அதிகமாய் விஷயத்தைக் கொடுத்து கஷ்டப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள், CSI போன்ற சீரியல்களில் இருக்கும் சுவாரசியத்தை விட கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது என்றாலும், ஸ்டைலிஷான படமாய் எடுத்த விதத்தில் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படமாய் கிரிப்பாய் எடுக்கலாம்.



கார் சேஸ் நன்றாக வந்துள்ளது, இப்பொழுது நான் ஓட்டிக்கொண்டிருக்கும் BMW சட்டென்று தரும் பவர், ஏற்கனவே கார்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கார்களின் மீதும் குறிப்பாய் muscle கார்கள் மீதும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது Fast and Furious லிருந்து தொடங்கியது. படத்தில் டாம் ஓட்டும் ‘70 Chevelle SS’ கார் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தேன். இது போன்ற படங்களில் கார் இருக்கும் என்பதைப் போல இன்னொன்றும் நிச்சயம் இருக்கும், அது cleavage காண்பிக்கும் ஹீரோயின் :) இந்தப் படத்திலும் உண்டு. பாண்ட் கேர்ள் - சொன்னால் கோவித்துக் கொள்வாரா கூடயிருக்கும் - ரொஸமொன்ட் பய்க். இப்பக் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார், வெறும் செஸ்க் சிம்பலாக மட்டும் இல்லாமல். சட்டென்று டாம் முத்தம் கொடுக்க வருவதாக நினைத்து பின்னர் வழியும் காட்சி ச்ச அக்மார்க் ரமணி சந்திரன். :)

என்னைக் கேட்டால் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணிநேரம் கழிக்க Jack Reacherஐ நிச்சயம் பார்ப்பேனாய்த்தான் இருக்கும். மிஸ் செய்துடாதீங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன், நேரம் இருந்து பணமும் இருந்தால் பாருங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In புத்தகங்கள்

என் பெயர் ராமசேஷன்

ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் அந்த அறிமுகம் எனக்கு முதல் புத்தகத்திற்குத்தான் வேண்டும். அதற்குப்பிறகு தேடித்தேடி படிக்கவேண்டியது என் பொறுப்பு. பொன்னியின் செல்வன் அறிமுகம் கிடைத்த பிறகு நான் அலை ஓசை படித்திருக்கிறேன். இதே போல் தான் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சாண்டில்யன் என்று யாராவது ஒருவர் ஆத்மியின் பெயரையோ இல்லை நாவலின் பெயரையோ சொல்லவேண்டிய தேவையிருந்திருக்கிறது.

ஆனால் இந்தச் சமயத்தில் அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படாமல் நானாய்த் தேடிப்படிக்கத் தொடங்கியிருந்தேன். தமிழ்சிஃபியில் காலச்சுவட்டில் சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை படிக்கத்தொடங்கி அப்படியே, என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம் என்று நீளத்தொடங்கியது அப்படி ஆரம்பித்தது தான் ரமேஷ் – பிரேம் புத்தகங்களும் ஆனால் டிசேவின் பதிவில் தான் ரமேஷ் பிரேமின் அறிமுகம் கிடைத்தது.

இப்படிப்பட்ட அறிமுகமாய் இல்லாமல், எங்கோ மனதில் ஒட்டிக்கொண்டதைப் போல் என் பெயர் ராமசேஷன் நல்ல புத்தகம் என்ற எண்ணம் இருந்தது. புத்தகம் வாங்கி அது ஒரு மூளையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு பதினெட்டு மணிநேர வேளைநாளுக்குப் பின் தூக்கம் வராமல், கிளாஸ் நேம்களும் மெத்தேட் நேம்களும் லாஜிக்கல் அனலடிக்கள் லூப்களும் பிஸினஸ் லாஜிக்கும் தூக்கத்திற்குப் பிறகும் துரத்திய நாளொன்றில் இரவு இரண்டு மணிக்கு மேல் படிக்கத் தொடங்கினேன் என் பெயர் ராமசேஷனை.

கங்கையாற்றின் வேகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் ஹரித்துவார் ரிஷிகேஸில், அலட்சியமாக நின்றவர்களை அப்படியே இழுத்துச் செல்லும் வேகமும், லாவகமும் கங்கைக்கு உண்டு, அப்படிப்பட்ட கங்கை தான் நினைவில் வந்தது என் பெயர் ராமசேஷனை படிக்கத் தொடங்கிய பொழுது. உபபாண்டவம், நெடுங்குருதி என என்னை நாவலுக்குள் இழுத்துப்போகாமல், நாவலுக்குள் என்னைத் திணித்து படித்து வந்த பொழுதில் ராமசேஷன் தந்த அனுபவம் வித்தியாசமானது. வேகமாய் நாவலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனால் காலில் கட்டியிருந்த சங்கலியாய் சாப்ட்வேர் துறை தந்த நாளொன்றின் அலுப்பு நான்கைந்து பக்கங்களுக்குள் இழுத்து நிறுத்தி தூங்கப்பண்ணியது.

பின்னர் அடுத்த நாள் இந்த அனுபவத்தை நண்பரொருவரிடம் சாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசாதாரணமாய் ‘எனக்குத் தெரியும் ஓய் உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்கும் அந்தப் புத்தகம்’ னு சொல்ல, இன்னும் அதிக ஆர்வக்கோளாராகி அடுத்த நாள் படித்து முடித்திருந்தேன். புது அனுபவம், பொன்னியின் செல்வன் படித்து முடித்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும் அதே போன்றதொரு உணர்வு.

நாவலில் ராமசேஷன் அறிமுகப்படுத்துவதாய், பங்கஜம் மாமி, மூர்த்தி, ராவ் அவன் சகோதரி மாலா, அவங்க அம்மா மிஸஸ் ராவ், ராமசேஷனின் அப்பா, அம்மா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, பிரேமா என ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் நாவலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

உயிர்மை கொடுத்த பின்பக்க அறிமுகம் போல, ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.

ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர். எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.”

இப்படி ஆரம்பிக்கும் இந்த நாவலில் அறிமுகப்படுத்தும் நபர்களை, சூழ்நிலைகளை நீங்கள் பெரும்பாலும் நேரில் பார்த்திருப்பீர்கள், அவர்களை நீங்கள் ஆதவனின் கண்கொண்டு இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா விஷயங்களையும் பற்றியும் ஆதவனின் வார்த்தைக் கோர்வைகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் ஒரு பிரச்சனையை ராமசேஷன் மூலமாய் ஆதவன் அணுகும் முஅற யோசிக்கவைப்பதாயும் இருக்கிறது. பாட்டியும் அத்தையும் அப்பாவின் மீதான தங்கள் ஆதிக்கத்தை அம்மாவை விடவும் அதிகப்படுத்தியது அதில் பாட்டியின் செயல்கள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு ஆதிக்கப்போட்டியில் அத்தையை அம்மா வென்றது என்பன போன்றவற்றிலும் அதற்குப்பிறகு அத்தை எப்படி தன் நிலையை காப்பாற்றிக்கொண்டால் போன்றவற்றை நாவலில் முதல் மூன்று பக்கங்களிலிலேயே விளக்கிவிடுகிறார்.

அவருடைய பாத்திர அறிமுகங்கள் கூட அப்படித்தான். அவர் ராமசேஷனை அறிமுகப்படுத்தியதை படித்தீர்கள்.

அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை...” சொல்லவும் வேண்டுமா இது அப்பாவைப் பற்றியது

டே டு டே குடும்பச் சிக்கல்களிலே, மத சம்மந்தமான(பண்டிகை புனஸ்காரங்கள் இத்தியாதி, சகுனம், நாள், நட்சத்திரம்) கடவுள் சம்மந்தமான(என்னிக்குக் கோவிலுக்குப் போகணும், எந்தக் கோவிலுக்குப் போகணும்?) என்பதிலெல்லாம் அவளுடையதுதான் கடைசி வார்த்தை. இது டிபிகள் பொம்மனாட்டித் தந்திரம். கடவுளின் பிரதநிதியாகத் தன்னை ப்ரொஜக்ட் பண்ணிப் பண்ணி...” இது பாட்டியைப் பற்றிய அறிமுகம்.

அப்பா அத்தையுடன் ஷோடௌனுக்குத் தயாராக இல்லாததால், ஸெக்ஸ் தேவை காரணமாக அம்மாவின் முன்பு தான் மண்டியிட வேண்டி வந்தது அப்பாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளித்தது. இந்த குற்ற உணர்ச்சியை அத்தை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணினாள்...” இது அத்தையைப் பற்றியது.

அம்மாவுக்குத் தான் ஒரு இஞ்சினியரின் அம்மாவாக இருக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவளுடைய பெரியக்காள் பிள்ளை ஏற்கனவே இஞ்சினியராக இருந்தான்... அவள் பார்த்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டு, அவளுடன் கோவில்கள், அபிராமி அந்தாதி வகுப்புக்கள், பொன்விழாக் கொண்டாடும் வெற்றி நாடகங்கள் முதலியவற்றைப் பகிரந்து கொண்ட மாமிகள் பலரின் பிள்ளைகள் இஞ்சினியரிங் படித்தார்கள்...” இது அம்மாவைப் பற்றி

மூர்த்தி ஒரு நாய், அல்லது விசுவாசமுள்ள (பழங்காலத்து) பண்ணையாளைத்தான் எனக்கு நினைவூட்டினான்...” இது மூர்த்திக்கானது.

...நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.

அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு... ஊப்ஸ்.

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே - இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு. அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது...


இது மாலாவைப் பற்றிய ஒன்று.

...ராவின் அம்மா, ஒரு குழந்தையின் அபிநயத்தை அனுதாபத்துடன் பார்த்து ஷொட்டு கொடுப்பது போன்ற பாவாத்துடன் என் மீது ஒரு புன்னகைத் துணுக்கை கிள்ளி எறிந்தாள் ...எனக்கு அந்தப் புடவை இன்னும் நினைவிருக்கிறது. ராவின் அம்மா என்னுடைய விசாரணையின் போது கட்டிக் கொண்டிருந்த புடவை... அவள் ஒரு முட்டாளில்லை என் போன்றவர்களை உள்ளும் புறமுமாக அவள் அறிவாள். சாலையில் போகும் பொழுது வழியில் கிடக்கிற தகர டப்பாவை வெறுமனே ஒரு உதைவிட்டுக் கொண்டு போகிறவர்கள் நாங்கள்...

பிரேமா மாலாவைப் போல வெளுப்பு இல்லை, கறுப்புதான். ஆனால் அட்டைக் கறுப்பில்லை. மாலாவை விட இவளுக்கு உயரம் குறைச்சல், முன்புற பின்புற மேடுகள் குறைச்சல், தலைமயிர் குறைச்சல், குரலும் மென்மையாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும்...” இது பிரேமாவைப் பற்றியது.

இப்படி ஆரம்பமாகும் நாவலில் கதையென்ற ஒன்றை பிரமாதமாக சொல்லமுடியாது, ஆனால் அதற்கான அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவைப்பட்ட இடங்களில் சம்பவங்களைக் கோர்த்து நாவலை நகர்த்திவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எல்லா இடங்களிலும் நவீன வாழ்க்கையின் பாசாங்குகளை பளிரென்று வெளிப்படுத்துகிறார்.

மாலாவுடன் நீளும் ராமசேஷனின் பழக்கம் அவர்களுக்குள் உடல் சம்மந்தமான பழக்கத்தை ஏற்படுத்துவிடுவதையும் அந்தப் பழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மட்டும்தான் நிஜமென்றும் மற்றதெல்லாம் கற்பனையாகவும் பொய்களாகவும் தோன்றுவதையும், ராமசேஷன் தான் ஒரு அல்சேஷனாக மாறிவிட்டதாக நினைப்பது பின்னர் தங்கள் உறவு ஒரு பாதுகாப்பான உறவாயில்லாமலிருப்பதைப் பற்றி கவலைப்படுபவது, ஆனால் நிரோத் வாங்க பயப்படுபது, தன் தந்தை உறை உபயோகித்திருப்பாரா என்று யோசிப்பது என்று பாசாங்குகள் தோலுரிக்கப்படுகின்றன.

மிஸஸ் ராவ், மற்றும் இயக்குநருக்கிடையேயான உறவு, இராமசேஷன் பிரேமாவிற்கிடையேயான உறவு, ராமசேஷனினன் பெரியப்பா பெரியாம்மாவின் உறவு, ராமசேஷன் பங்கஜம் மாமிக்கிடையேயான உறவு, பங்கஜம் மாமி மற்றும் அவருடைய கணவருக்கிடையேயான உறவு என அனைத்து பத்தாம் பசலித்தனங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன, ஆதவனின் எழுத்துக்களின் வழியாக. புத்திசாலித்தனமான அவருடைய எழுதும் திறன், இரண்டு வரிகளுக்கிடையில் தொனிக்கும் நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. இந்த நகைச்சுவை உணர்வுதான் நாவலை நாம் படிக்கும் பொழுது சட்டென்று உணர்வது ஆனால் சப்டைலாக பாசாங்குகள், முகமூடிகள் உடைக்கப்படுகின்றன, சில சாம்பிள்கள்.

...ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன்.

அவள் எதுவும் நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்திற்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொடவேண்டும், அல்லது பேசமாலிருக்க வேண்டும்...


...அவள் தைலத்தை என் மார்பில் தடவ, நான் அந்த ஸ்பரிச இன்பத்தில் லயித்துப்போகத் தொடங்கினேன். அவசரமாக ஒரு கணக்குப் போட்டேன். இரண்டும் இரண்டும் நாலு என்ற கணக்கு.

சட்டென்று அவள் மார்பின் மீது சாய்ந்தேன். அவள் முதுகைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் என்னை ஊக்குவிப்பதுபோல, என் முதுகில் தடவிக் கொடுத்தாள்.

நான் அவள் முதுகின் மேல் தடவியவாறு இருந்தேன். ரவிக்கைப் பித்தான்கள் மீது தடவினேன். சட்டென்று ஒரு பித்தானை அவிழ்த்து, அவள் முகபாவத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தேன்.

ஆனால் அந்த நிமிரல் பூர்த்தியாவதற்குள் நான் படுக்கையில் தொப்பென்று, முகம் கீழாயிருக்க விழுந்தேன்.

இரண்டும் இரண்டும் எப்போதும் நாலாகி விடுவதில்லை.

‘யூ டெர்ட்டி ராஸ்கல்’...


வெயிட் அ மினிட், வெயிட் அ மினிட், இந்த இரண்டு இடங்களை எடுத்து எழுதியதற்கு வெறுமனே என் அரிப்பு மட்டும் காரணம் கிடையாது.

ஒரு பெண், தான் பார்த்தே நான்கைந்து மணிநேரங்கள் தான் ஆகியிருக்கும் ஒருத்தியின் மீது லேசாக கைப்பட, அதற்கான ரியாக்ஷன்கள் எதுவும் வராததால் ராமசேஷனின் மனதில் ஓடும் வரிகள் நிச்சயமாய் ஒரு சராசரி ஆண் மகனை மிக அழகாக விவரிக்கிறது. சட்டென்று அந்தப் பெண்ணின் மீது எழும் தப்பெண்ணம் என அப்படியே ஒரு இளைஞனின் எண்ணத்தை எழுத்தில் பார்க்கிறேன். இந்த மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும் இதே போல பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலுக்கு காரணங்களை யோசித்திருக்கிறேன்.

அதைப் போலவே அடுத்த பத்தியும், ஒரு பணக்காரி, அவள் பணக்காரியாயிருப்பதாலேயே அவள் தப்பானவளாக இருப்பாள் என இரண்டும் இரண்டும் நான்கென்று கணக்குப்போடும் ராமசேஷன் கடைசியில் சொல்லும் எப்பொழுதும் இரண்டும் இரண்டும் நான்காகிவிடுவதில்லை. என்ற வரிகள் பிரமாதம் என்று சொல்வேன். கேட்கலாம் எப்படி இரண்டையும் இரண்டையும் எப்பொழுது கூட்டினாலும் நான்கு தானே என்று. அப்படிக் கேட்டால் அதற்குரிய விளக்கத்தை பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

என் வாழ்க்கையில் இதைப் போலவே(அந்த மேட்டரில் இல்லை) பல தடவைகள் இரண்டும் இரண்டும் நான்கென்று ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ஆனால் பட்டுத் தெரிந்து கொண்டேன், இரண்டும் இரண்டும் பெரும்பாலும் நாலாகயிருப்பதில்லை என்று, அதை அப்படியே எழுதிய ஆதவனின் எழுத்தின் மீது காதலே வந்துவிட்டது.


...உன்னுடன் தனியே இருக்கும்போது உன்னுடனாவது ஏதாவது பேசுவானா?’ என்று நான் பிரேமாவைக் கேட்டேன். ‘ஷ்யூர், வை நாட்?’ என்றாள் அவள். ‘நீ இருக்கும் போது அவனுக்கு கூச்சமாய்ப் போய்விடுகிறது. உன்னுடைய காஸனோவா பெர்ஸனாலிடி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது... என்னிடம் நிறையப் பேசுவான், தனியே இருக்கும்போது.’

‘எதைப்பற்றி?’

‘சிலருடைய மூக்கு ஏன் மிக நீளமாக இருக்கிறது என்பது பற்றி...’


இந்த உரையாடலில் மூக்கு எங்கிருந்து வருகிறது தெரிகிறதா? இதைப் போன்ற விஷயங்களை அவருடைய உரையாடல்களிலோ இல்லை விவரணைகளிலோ மிக அதிகமாய்ப் பார்க்கலாம்.

ஆனால் நான் ஆதவனின் இந்த நாவலில் விழுந்தது இதற்காகயில்லை. நிச்சயமாக.

...அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறைவாகவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சலகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துகொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னது போல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துகொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலவாணியாகக் கொண்ட சராசரி பெண்வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணரந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும்...

இது அவரால் நாவலுக்காகப் படைக்கப்பட்ட பெண், கறுப்பு நிறமாயும் உயரக் குறைவாயும் படைத்து, அதன் மூலம் நிச்சயமாக அந்த வகையாக உண்மையிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையை படம்பிடித்திருக்கிறார்.(என்னைப் பொறுத்தவரை) வேண்டுமானால் பாலினம் வராதென்றால் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கும் அதே விமர்சனங்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமான மறுபரீசீலனைக்கு உட்படுத்துவதைப் பற்றி நான் இந்தச் சமயத்தில் பயப்படுவதில்லை, ஜாதி, மதம், இட ஒதுக்கீடு, காதல், கல்யாணம், மனைவி, பெண்ணீயம், ஆணீயம்,கடவுள் மறுப்பு ஆதரிப்பு என என் மறு பரிசீலனைகள் எதற்கும் தயங்குவதில்லை. உண்மை என மனம் நம்புவதை மனதோடே வைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் சொல்வதில்லை அவ்வளவே. முன்பே சொன்னது போல், மிகச் சின்ன வயதில் ஆஸ்திரேலியா டீம் பிடித்துப் போனதிற்கான சாத்தியங்களைக் கூட பொய்கள் கலப்பில்லாமல் யோசித்து உண்மையை கண்டறிய முடிந்திருக்கிறது என்னால். ஆனால் வெளிப்படுத்துவது தேவையில்லையென்றே இன்னும் நினைக்கிறேன்.

ஆதவன் அவர் அப்படி மறுபரிசீலனை செய்ததை நாவலாக எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பற்றி எழுதச் சொன்னால் இதைப் போல இன்னொரு நாவல் தான் என்னால் எழுத முடியும். ரிவ்யூ எழுவதற்காக குறிப்பெடுத்த விஷயங்களில் 10% கூட தாண்டவில்லை. பக்கம் 5 யைத் தாண்டிவிட்டது(மைக்ரோசாப்ட் வேர்டில்). இந்த நாவல் படித்து முடித்ததும் நான் ஆதவனின் விசிறி ஆகவிட்டது உண்மை, தொடர்ந்து காகித மலர்கள், இரவிற்கு முன்னால் வருவது மாலை(குறுநாவல்கள்), ஆதவனின் சிறுகதைகள் என கண்ணில் பட்ட ஆதவனுடையவை அனைத்தையும் வாங்கி படித்து முடித்தாகிவிட்டதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள் என ஆதவன் எழுதியது இவ்வளவே என நினைக்கிறேன். இந்த வகையறாக்களில் ஆதவன் எழுதிய எதையாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லவும்.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In கௌதம் சினிமா சினிமா விமர்சனம்

நீதானே எந்தன் பொன் வசந்தம்

ராலே - நார்த் கரோலினாவில் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் இன்று வெளியாகயிருந்தது. 8.00 மணி ஷோ, 8.40 வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு ‘தமிழ்’ படம் டெக்னிக்கல் காரணங்களுக்காய் திரையிடப்படாததால் மற்ற நண்பர்கள் நகர்ந்துவிட நான் மட்டும் தெலுங்குப் பதிப்பில் சென்று உட்கார்ந்தேன். ஈரானிய ஸ்பானிய படமெல்லாம் பார்க்கிறோம். திராவிடப் படம் தானே பார்த்தால் என்ன என்று வந்து உட்கார்ந்தேன்.

ஷார்ப்பான நகைச்சுவை புரியவில்லை ஒப்புக்கொள்கிறேன். முதல் பாதியில் தியேட்டர் அதிர்ந்து சிரித்தது பொழுது உணர்ந்து கொள்ள சிரமப்பட்டேன், ஆனால் மீதி படம் புரிவதில் எனக்கு குழப்பம் இருக்கவில்லை - தெலுங்கு - நெருங்கிய உறவினார்கள் தெலுங்கு பேசுவார்கள் என்றாலும் நமக்கும் தெலுங்குக்கும் காத தூரம். இருந்தாலும் படம் புரிந்தது. இடையில் மனைவியிடம் தொலைபேசும் பொழுது அவர் கேட்டதும் தான் நினைவில் வந்தது - நான் கௌதம் படமெல்லாம் அல்மோஸ்ட் ஆங்கிலத்தான இருக்கும் என்று ஊகித்து சென்றது என் தவறு தான் தெலுங்குப் பதிப்பில் ஆங்கிலம் சுத்தமாகயில்லை. ஜாய்னிங் வேர்ட்ஸாகக்கூட. என்ன ஆச்சு கௌதம், தமிழிலும் இப்படியே இருந்தால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

மனம் ஜீவாவையே கற்பனை செய்து கொண்டிருந்தது நானீயைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதும் - நானி நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும். இதை ஜீவாவிற்காக நிச்சயம் இன்னொருதரம் பார்ப்பேன். சமந்தாவிற்காகவும் தான். நான் ஈயில் இருந்தே கவனிக்கிறேன், நல்லா முயற்சி செய்யறார். இந்தக் கதாப்பாத்திரம் பிடித்திருந்தாலும் எங்கேயோ எனக்கு ஒட்டவில்லை நானி - தெலுங்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைக்கவில்லை.

கௌதமின் கதாநாயகிகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எப்பொழுதுமே - கம்பீரமான கதாநாயகிகளை உருவாக்குவார். இதில் சமந்தாவின் கதாப்பாத்திரம் மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது. மெச்சூரிட்டியில் கூட வித்தியாசம் காண்பிக்கிறார், இதற்கு முன்னால் சமந்தா நடிச்சி எந்தப் படம் பார்த்தேன் நினைவில் இல்லை. ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சமீரா ரெட்டியை வாரணம் ஆயிரத்தில் பார்த்தப் பிறகு சொன்னது நினைவில் இருக்கிறது - சமந்தாவையும் இனிமேல் வேறுபடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியவில்லை, மொக்கைப் படங்களி. ஆனால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றே மனதிற்குப் படுகிறது. நித்யா என்று நானி சொல்லும் பொழுதுகளில் எல்லாம் தனித்து ஒலிக்கிறது அந்தப் பெயர், அகிலாவைக் கொஞ்சம் ஓரம்கட்டி நித்யாவை உபயோகிக்கணும் இதே கேரக்டர்ஸிடிக்ஸுடன்.

இத்தனை காம்ப்ளக்ஸான கதாப்பாத்திரங்களை/காதலர்களை தமிழ்ச் சினிமாவில்(தமிழ் தெலுங்கில் ஒரே கதை என்று நினைக்கிறேன்) பார்த்து காலமாகிறது. அதற்காக ஒரு நன்றி. இதை மட்டுமே தனிப்பட எடுக்க நினைத்ததற்கும். ஆங்கிலத்தில் இது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் நன்றாகவே வந்திருக்கிறது கௌதம். க்ளைமாக்ஸ் சற்றே உறுத்தினாலும் ரியாலிட்டி வந்திருப்பதைப் போல் பட்டது, நல்ல நேரம் எடுத்து கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கிறார்.

படம் பார்க்கும் வரை நான் இந்தப் படத்தின் இசையைக் கேட்டதில்லை என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் நம்பத்தான் வேண்டும். இசையைப் பற்றி பெரிதும் மக்கள் பேசுவார்களாயிருக்கும், என்வரையில் இது ரஹ்மான் படம், கௌதம் சொதப்பிட்டார். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பரவாயில்லை என்றாலும் கூட. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு படத்தொகுப்பு. இளையராஜா இசை உறுத்துகிறது என் வரையில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தப் படத்திற்கான பெஸ்ட் இசையா என்று. படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் கதை வந்திடுமோ என்கிற பயத்தில் நழுவுகிறேன்.

இந்தப் படம் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை, எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய க்ளைமாக்ஸ் இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாதிப்பாக இருக்கும். நல்ல படம் நிச்சயம் பாருங்க.

தமிழ்ப்படம் பார்த்த பிறகு எழுதியது

1) ஜீவாவை விட நானி நன்றாகச் செய்திருப்பதாகப்பட்டது.
2) தெலுங்கு எத்தனை எனக்குப் புரிந்ததுன்னு தெரியாவிட்டாலும், தெலுங்கு வசனம் நன்றாக இருப்பதாகப் பட்டது.
3) சமந்தாவின் வாய்ஸ் தெலுங்கில் நன்றாக இருந்ததாவும் தமிழில் இல்லாததைப் போலவும் இருந்தது, உடன்பார்த்த நபர் அவளே(சமந்தா) தான் பேசியிருக்காள் என்று சொன்னதை நான் நம்பலை - டப்பிங்காகயிருந்தால் தெலுங்கு நல்லாயிருந்தது.
4) தெலுங்கில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்த, நானி சொல்லும், நித்யா நித்யா நித்யா தமிழில் இல்லை. நானியின் உச்சரிப்புப் பிடித்திருந்தது பித்து கொள்ளச் செய்திருந்தது. நானி சமந்தாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி படத்தில் இருந்தது. சத்தியமா அது ஜீவா சமந்தாவிற்கு இல்லை.
5) தெலுங்குப் படம் பார்க்கும் பொழுது எம்பிஏவிற்குப் பிறகு நானியின் கண்ணாடி கொஞ்சம் உறுத்தினாலும் தமிழ்ப் படம் பார்த்த பிறகு நிச்சயமா அதை ஜீவாவிற்கு சஜஸ்ட் செய்திருப்பேன்.
6) ஜீவா மஸ்குலரா இருப்பது படத்தில் உறுத்துது.
7) யுவன் சங்கர் ராஜா பாடும் பாடலைத் தவிர்த்து தமிழில் பாடல்கள் நல்லாவேயில்லை - இதைப் பத்தித் தானா இணையத்தில் இத்தனை உரையாடல்கள் நடந்தது.
8) சந்தானம் காமெடி அருமையாக இருந்தாலும் - இளையராஜாவின் இசையைப் போல் படத்தில் ஒட்டாமல் தனித்திருக்கிறது. இதற்கே கத்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் - சந்தானம் இல்லாமல் இருந்திருந்தால் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
9) சுத்திச் சுத்தி நான் பார்த்த படம் பார்த்த பெண்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
10) யாரோ சொல்லியிருந்தது போல முத்தக் காட்சிகள் தெலுங்கில் நல்லாயிருந்தது - நானிக்கும் சமந்தாவுக்கும் ரியல் லைஃபில் லவ்ஸா - சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்களில் நானி அருமையாக கையாள்கிறார்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

இராணுவத்தினருக்கான பாலியல் சேவை

நிறைய படங்களைப் பார்க்கிறோம், சில தமிழ்ப் படங்கள் முதற்கொண்டு பல படங்களைப் பற்றி ஒரு இரண்டு வார்த்தையாவது எழுதிடுவோம் என்று நினைக்கிற படங்கள் நிறைய. ஆனால் கொஞ்சமே கொஞ்சமாவது எழுதுறதுக்கு பிரயோஜனமா விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சதும் நான் எழுத நினைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது. சரி இந்தப் படத்திற்கு வருவோம், Pantaleón y las visitadoras.

எப்பொழுது முதல் முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில்(நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன்), கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.

படத்தின் கரு என்னவென்றால், இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, அல்லது முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.

சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது. உலகம் முழுவதும் வரலாறு முழுக்கவும் இராணுவங்கள் செய்து வந்த விஷயம் தான் இந்தப் பெண்களை பாலியல் கொடுமைக்கும் உள்ளாக்கும் நிகழ்வு. இதற்கான தீர்வென்றில்லாமல், அப்படியாக இருக்க முடியுமோ என்று யோசிக்க வைத்தப் படம்.

ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது, அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.

பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.

கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் - இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் - இறந்துவிடுகிறார்.

இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.

படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை - கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.

எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும். என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)


ஹீரோயின் பற்றி
படம் பற்றி

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In DTH கமல் சினிமா விஸ்வரூபம்

விஸ்வரூபம் - கமல் பிரச்சனை

விஸ்வரூபம் படத்தை கமல் டிடிஎச்  முறையில் வெளிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில் எல்லோருக்கும் இதைப்பற்றிச் சொல்ல என்னவோ இருக்கத்தான் செய்கிறது. கேபிள் சங்கர் எழுதிய பதிவு நன்றாக வந்திருந்தது, உத அண்ணன் எப்பொழுதையும் போல குழப்பம் ஆதரிப்பதா இல்லையா என்பதில், பதிவு முடியும் பொழுது ஒரு முடிவு சொல்வது அவருக்கு எப்பவும் குழப்பம் தான். ஜாக்கியின் பதிவுகளும் கூட பிரச்சனையின் கோணத்தைப் பற்றிப் பேசியது, அப்படியே லக்கியுடையதும்.  இடையில் ப்ருனோ ப்ளஸில் சொன்ன விஷயமும் கூட முக்கியமானதாகப் படுகிறது.

“here are two groups of movie watchers

1. Those who see in Theater only
2. Those who see in Home only - pirated CD / Torrent
3. Those who see in both
-
Now, producer gets money only for the movies watched in Theater
Producer gets no money for those who watch through Torrents and Pirated CDs
DTH is aimed at monetizing this group”

ப்ருனோ சொல்வதைப் போல் நான் முதல் வகைக்காரன். பெரும்பாலும் நானறிந்து வெளியாகும் எனக்குப் பிடித்தப் படங்களையெல்லாம் திரையில் சென்று மட்டும் பார்ப்பேன், ஆனால் வழியில்லாமல் அமெரிக்காவில் உட்கார்ந்திருக்கும் பொழுது தியேட்டரில் வெளியாகாமல் போனால் இணையத்தில் பார்க்கும் கோஷ்டி.

சுயநலத்திற்காய் என்னால் தியேட்டரில் படங்கள் வெளியாகாமல் போகும் காலமொன்று பயமுறுத்துவதாய் இருந்தாலும், DTH ஒரு முக்கியமான மாற்றமாகவும் வரவேற்கவேண்டியதாகவும் எனக்குப் படுகிறது. ஆனால் ஏற்கனவே குறைந்தும் அழிந்தும் வரும் தியேட்டர்கள் இதன் காரணமாய் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல குறையவும் செய்யும் என்று தான் நான் ஊகிக்கிறேன். இங்கே அமெரிக்காவிலே மிகப்பிரபலமான படங்கள் தவிர்த்து மூன்றாம் நான்காம் நாளே தியேட்டர்களில் ஆட்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறேன். எத்தனை முதல் வார படம் பார்த்த பொழுதுகளில் தனியாக நான் மட்டும் தியேட்டரில் இருந்தேன் என்று நினைவில் இல்லை, ஆனால் பத்து படங்களாவது இருக்கும்.

ஆனால் இது சிறுபடங்களுக்கும், பரீட்சார்த்தமான படங்களுக்கும் மிகவும் உதவியாகயிருக்கும். பாலா போல் ப்ரிவ்யூவையே 100 நாள் ஓட்ட வேண்டிய நிலை வராமல் இருக்க உதவலாம். இதை நம்பி படமெடுப்பவர்கள் வரலாம், அதன் காரணமாய் நல்ல உலகத் தரமான படங்கள் மேலெழ வாய்ப்பிருக்கிறது. இந்தப் படமும் ஆளவந்தான் போலத்தான் இருக்குமென்று பட்டாலும் அப்படித்தான் நான் தசாவதாரம் வந்த பொழுதும் நினைத்தேன், ஆனாலும் கூட இந்தப் படம் இன்னமும் ஆளவந்தான் போல இருக்குமென்றே மனம் சொல்கிறது. இந்த ஆளவந்தான் போல என்று சொல்வதில் எங்கும் படம் நல்ல படமா அல்லாத படமா என்ற கேள்வியில்லை பொதுமக்கள் பிடிக்குமா காதா என்கிற கருத்தை வைத்து மட்டுமே சொல்கிறேன்.

சினிமாவில் எடுத்தப் பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே போடும் முட்டாள் கமல் தோற்றுவிடக்கூடாதென்று மனம் பரபரக்கிறது, அந்த குறைந்தபட்ச மனசாட்சிக்காக. நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்கிற கமலுடைய மனம் புரிந்தாலும் மஜித் மஜீதி சொல்லியிருந்தது போல் நல்ல படமெடுக்க இத்தனை பணம் தேவையில்லை, கமல் இதில் ஹாலிவுட்டைப் பின்பற்றுகிறார். பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் ஹாலிவுட்டில் கூட ஹீரோக்கள் இந்தப் பிரமாண்ட பட இடைவெளியில் நல்ல ஹாப் பீட் படங்களை கொடுத்துவிடுகிறார்கள். கமல் போன்ற கலைஞன் அது போன்ற இடைவெளில் மொக்கை நகைச்சுவைப் படம் தான் செய்ய முடிகிறது. இந்த விதத்தில் கமல் மோகன்லாலை பின்பற்றியிருக்கலாம், ஆனால் கமல் பிறந்த இடப் பிரச்சனை இது. கமல் கேரளாவிலோ இல்லை ஈரானிலோ பிறந்திருந்தால் வேறு மாதிரி முயன்றிருக்கலாம்; இன்னொன்று ஈகோ. எத்தனையோ நல்ல கலைஞனாக இருந்தால் ஒரு நல்ல இயக்குநர் அவருக்குக் கிடைக்காமல் போக அது காரணமாகயிருந்துவிடக் கூடாது.  ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து ஹாலிவுட்டைப் பின்பற்றும் கமலால் முடிந்தது இத்தனையே! அதை அவர் சுயநினைவோடு செய்கிறார், இங்கிருக்கும் கிணற்றில் இருந்து எப்பொழுதும் தப்பித்துவிடவேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது உழைப்பும் இருக்கிறது, காலம் இல்லை.

லைஃப் ஆஃப் பை பார்த்த பொழுது அந்தத் தமிழன் கேரக்டரை ஏன் ஒரு தமிழன் செய்திருக்க முடியாது என்று மனம் அரித்தது, ஏன் கமல் அந்தப் படத்தில் நடித்திருந்திருக்கக்கூடாது, இர்ஃபான் கான் நடிப்புப் பிடித்திருந்தாலுமே கூட. சொந்தமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து வெளிவிடுகிறார் என்று கேள்விப்படுகிறேன். நடுநிலையிலிருந்து இதுபோன்ற சூழ்நிலையில் மனம் நகர்ந்துவிடுகிறது, இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. பணம் வெல்வது தோற்பது பற்றிய கவலையில்லாமல் கமல் படமெடுக்கும் காலம் வரவேண்டும். கமலின் உச்சம் இன்னும் நிகழ்ந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன், சீக்கிரம் அதை அவர் அடையவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Autism சினிமா விமர்சனம் மதியிறக்கம்

Rain Man


 


ஆட்டிஸம்(Autism) ஒரு மனநிலை பாதிப்பது சம்மந்தப்பட்ட ஒரு நோய். இதன் பாதிப்பு உள்ளவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சுமுறைகள், செயல்பாடுகள், விருப்புவெறுப்புகள் சாதாரணமானவர்களைப் போலில்லாமல் வித்தியாசப்படும்.(Autism is classified as a neurodevelopmental disorder). நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து சில சமயங்களில் இந்த வேறுபாடு அதிகமாகயிருக்கும். இந்தக் குறைபாட்டுக்கான மிகச்சரியான விளக்கம் தெரியாவிட்டாலும், ஜீன்களின் கோளாறுகள்தான் இதன் காரணம் என்று உணரப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த குறைபாடு உள்ளவர்களிடம், சாதாரணமாக உள்ளவர்களின் ஜீன்களில் ஏறக்குறைய ஏழு வித்தியாசமான நிலைப்பாடுகளை இதுவரை கண்டறிந்துள்ளனர்.

பலசமயங்களில் இந்த குறைபாடு உள்ளவர்களை உருவத்தோற்றத்தின் படி வேறுபடுத்த முடியாவிட்டாலும், அவர்கள் மூளைவளர்ச்சி குறைவாக இருக்கும். தற்சமயத்தில் இதன் பல்வேறுபட்ட பரிமாணங்களுக்கு ஏற்றபடியான சிகிச்சைமுறைகள் கொடுக்கும் அளவிற்கு மருத்துவத்துறை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக குழந்தைகளின் வயது மூன்றிற்கு குறைவாக இருக்கும் பொழுது, அந்தக் குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே இந்த நோய் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா எனக் கண்டறியலாம்.

இந்தக் குறைபாடு உடைய குழந்தைகள் சாதாரணமாக சமூகத்தில் பங்குபெறமுடியும். கல்வி நிறுவனங்களில் படிக்க, வேலை பார்க்கும் அலுவலகங்களில். ஆனால் இந்த நோய்க்கான முழுமையான தீர்வு என்பது இதுவரை சாத்தியப்படாமலே இருக்கிறது.

எனக்கும் இதைப்பற்றி நேரடியாகவே தெரியும், எப்படியென்றால் நான் பிறந்து வளர்ந்த இடத்தில், அறிவாலயம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஒரு பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியின் பேருந்து எங்கள் வீட்டை கடந்து செல்லும் பொழுதெல்லாம் அந்த குழந்தைகளுக்கு நான் டாட்டா காட்டுவேன். அதைப்போலவே அவர்களும். கோயிலுக்கு செல்லும் பொழுதும் அவர்கள் பள்ளியில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுதும் டாட்டா காண்பிப்பதுண்டு. அதில் அவர்கள் அடையும் சந்தோஷம் சொல்லிப்புரியாது. இதே போல் எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணுக்கும் இந்த நோய் இருந்தது. அந்தப்பெண்ணை பார்க்க பாவமாக இருக்கும் எனக்கு. ஆனால் அந்தக் குடும்பத்தின் மனநிலை சற்று வித்தியாசமாக இருக்கும்.

அதாவது உலக அளவிலேயே இந்த மாதிரியான ஆட்டிஸம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம், குணப்படுத்த வேண்டாம் என்பதற்கான இரண்டு வகையான மனநிலைகள் இது சம்மந்தப்பட்ட குடும்பங்களிடம் நிலவுகின்றன. இதில் குணப்படுத்த வேண்டாம் என்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சிகிச்கையளிக்கவில்லை என கட்டுரைகள் சொல்கின்றன. இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் சொன்ன அந்த வீட்டினரிடம் இந்த மனநிலையை பார்த்துள்ளேன். அவர்களைப் பொறுத்தவரை இந்த நோயுடன் இருந்தாலும் அவர்களுடைய பிள்ளையே அந்தப் பெண் என்றும் அதற்கான சிகிச்சை தேவையில்லையென்றும் அவர்கள் என் பெற்றோரிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதில் சாவன்ட்(The autistic savant phenomenon is sometimes seen in autistic people. The term is used to describe a person who is autistic and has extreme talent in a certain area of study) என்றொரு வகையுண்டு அவர்களுக்கு, இந்த நோய் இருந்தாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதைகளாக, சிலசமயம் நாம் நினைக்க முடியாத அளவில் மேதைகளாக இருப்பார்கள். சாவன்ட் என்பதற்கு அறிவாளிகள் அல்லது தெரிந்துகொள்பவர்கள் என்ற பொருள்வரும்(The word comes from the French word savant, meaning scientist (literally, knowing)). டானியல் டெம்மெட் என்ற ஒரு இந்த நோய் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அற்புதமான திறமையுண்டு அது, அவன் மனனம் செய்யும் திறமை. அவன் பை என்றழைக்கப்படும் கணித மாறிலியின் 25514ம் இலக்கம் வரை கணக்கிட்டு அதற்கான ஐரோப்பிய சாதனை விருதைப் பெற்றவன். பையின் மதிப்பு 3.14 இது 14க்கு பிறகு முடிவில்லாதது, இந்த தொடர்ச்சியையே அந்த சிறுவன் கணக்கிட்டு சொல்லியது. இது போன்ற திறமையிருக்கும் பலருக்கு அவர்கள் அதை எவ்வாறு கணக்கிட்டார்கள் எனச் சொல்லத் தெரியாது ஆனால் இந்த சிறுவனுக்கு அவன் கணக்கிட்ட உத்தியையும் சொல்லத்தெரிந்தது ஒரு அற்புதமான விஷயம்.

ஆனால் மற்ற சில பாதிக்கப்பட்டவர்களைப்போல இந்த சிறுவனால், மற்றவர்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது துரதிஷ்டமே.

இந்த வகையான பாதிப்புள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கிறது, இது ரெய்ன் மேன்(Rain Man) என்ற திரைப்படத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திரைப்படத்தைப்பற்றியும் கொஞ்சம்.


தமிழ் மசாலாப்படத்துக்கான அத்துனை விஷயமும் உள்ள ஒரு படம் தான் ரெய்ன்மேன், ரொனால்ட் பாஸ்(Ronald Bass), மற்றும் பாரி மோரோவ்(Barry Morrow) எழுதி, பாரி லெவின்ஸன்(Barry Levinson) இயக்க கிம் பீக்(Kim Peek) என்ற ஒரு மூளைவளர்ச்சி தவறிய(மேக்ரோசெப்பாலி) ஆட்டிஸ்டிக் சேவன்ட் கிடையாது, வேறுவகையானது, ஒரு உண்மையான கதாப்பாத்திரத்தைப்பற்றிய படம் இது.

அந்த வருடத்திற்கான, சிறந்த கதாநாயகன், சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதைக்கான நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் இது. (முழுவிவரம் கடைசியில்). நான் முதலில் இந்தப்படத்தைப் பார்த்தது அதில் நடித்து ஆஸ்கார் பெற்ற டஸ்டின் ஹாப்மென்னுக்காக(Dustion Hoffman) இல்லை. ஒரு இடத்தில் டாம் குருயிஸ்(Tom Cruise மிகவும் பிடித்த நடிகர்) உடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்ற காரணத்தால் சொந்தமாக வாங்கி பார்த்து வியந்துபோன படம் இந்த ரெய்ன் மேன்.

பணக்கார அப்பாவின் மகன் சார்லி பப்பிட்(Charlie Babbitt), ஒரு முறை அப்பாவிற்கு தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு போக, அப்பா கோபமாகி தன் கார் திருட்டுபோய்விட்டதாக போலிஸில் சொல்லிவிட. இரண்டுநாள் ஜெயிலில் இருந்த சார்லி கோபமாகி அப்பாவிடம் திரும்பாமல் வேறு இடத்திற்கு போய்விடுகிறார். பின்னர் வாகனங்களை விற்பவராக மாறிவிட்ட சார்லிக்கு அவன் தந்தை இறந்து போன விஷயம் தெரியவர இறுதிமரியாதை செலுத்த வருகிறான். அப்பொழுதுதான் தன் தந்தை மூன்று மில்லியன் சொத்துக்களையும் ஒரு ட்ரெஸ்டி பெயரில் எழுதுவைத்துவிட்டு, அதன் பெனிபிஷியரியாக(உபயோகப்படுத்துபவராக) யாரையோ வைத்துவிட்டு போய்விட்டதாகவும் இவனுக்கு தன் தந்தையின் ரோஜாப்பூத்தோட்டம் மட்டுமே கொடுத்ததும் தெரியவரும்.

பின்னர் யார் அந்த உபயோகப்படுத்தும் ஆள் எனத்தேடி சார்லி நகரும் பொழுது சூடுபிடிக்கத்தொடங்கும் எக்ஸ்ப்ரஸ், இங்கேதான் வருவார் ரெய்மண்ட் பப்பிட்(Raymond Babbitt - Dustion Hoffman) என்ற சார்லியின் சகோதரர். இவர் ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். இவர் பெயரில் தான் சார்லியின் தந்தை மொத்த சொத்தையும் ட்ரெஸ்டி வழியாக எழுதுவைத்திருப்பார். அதற்கு காரணம் ரெய்மண்டிற்கு பணம் என்ற ஒரு விஷயமே தெரியாது. பின்னர் சார்லி தன் சகோதரனை கடத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து அந்த ட்ரெஸ்டியை மிரட்டுவது என பக்காவான மசாலாப்படம். ரெய்மண்ட் விமானத்தில் ஏறமாட்டேன் எனபயந்து பயணச்சீட்டு எடுத்த விமானத்தை மறுக்க. சகோதரர்களின் சாலைவழிப்பயணம் தொடங்கும்.

ரெய்மண்ட் பற்றி, ரெய்மண்டின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை, யாரையும் அவர்கள் கண்களை நோக்கிப்பார்க்காமல், தனக்கென்ற வாழ்க்கையை வாழும் ஒரு திறமையான, மனனம் செய்வதில் மிகத்திறமையான ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். அதாவது முட்டாள் விஞ்ஞானி. தான் படிக்கும் பார்க்கும் அத்துனை விஷயங்களையும் மனனம் செய்யும் திறமையுள்ள ரெய்மண்டை அவருடைய பழக்கவழக்கங்களிலில் இருந்து மாற்றினாலோ இல்லை, வேறுஒன்றை செய்ய கட்டாயப்படுத்தினாலோ தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டு கத்துவார்.

இப்படியாக செல்லும் இந்தப்பயணத்தில் முதலில் தன் சகோதரனின் பணத்தை மட்டுமே குறிவைக்கும் சார்லி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான பாசத்தை கண்டுகொள்ளும் படி சொல்லியிருப்பார் இயக்குநர். முன்பே சொன்னதுபோல் ஒரு அச்சுஅசல் மசாலாப்படம். ஆனால் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார்கள் அனைவரும்.

தன்னுடைய கடன் செலுத்தமுடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு சகோதரனுக்கு மொத்த பணத்தை எழுதிவைத்துவிட்டாரே எனக்கோபப்படும் இடங்களிலும் விமானத்தில் பயணம் செய்ய பயந்து ரெய்மண்ட் கத்தும் இடத்தில் இயலாமையையும் பின்னர் தன் சகோதரனால் சீட்டுக்கட்டில் அதிக பணம் கிடைத்ததும் சந்தோஷப்படும் இடத்திலும் வெகு அழகாக நடித்திருப்பார் டாம் குருஸ்.

படத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாரென்றால் அது டஸ்டின் ஹாப்மென்தான். தான் முதலில் தோன்றும் இடத்திலிருந்து முடிவு வரை அந்த கதாப்பாத்திரத்தின் ஆளுமையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். நடை உடை பாவனைகளில் பிரமாதப்படுத்தியிருப்பார். தன் சகோதரனும் அவன் காதலியும் இணைந்திருக்கும் ஒரு தர்மசங்கடமான நேரத்தில் அங்கு வந்து அவர் உட்கார்ந்திருக்கும் பொழுது அவர் வெளிப்படுத்தும் ஒரு மௌனம் அற்புதமோ அற்புதம், காட்சி அமைப்பும் பிரமாதமாகயிருக்கும்.

தன் புத்தகத்தை எடுத்த சார்லி படிப்பதை பிடிக்காமல் காட்டும் முகபாவத்தில் ஆகட்டும், ஒவ்வொரு விஷயமாக தன் ஞாபகத்திலிருந்து அவர் சொல்லும்பொழுது அவருடை சலனமற்ற கர்வமற்ற முகத்திலாகட்டும், ஒரே இரவில் டெலிபோன் டிக்ஷ்னரியிலிருந்து ஏ முதல் ஜி பாதி வரை மனப்பாடம் செய்துவிட்டு பின்னர் அடுத்தநாள் பார்க்கும் அட்டன்டர் பெண்ணின் தொலைபேசி நம்பரை சொல்லவதிலாகட்டும், பின்னர் கொட்டப்பட்ட டூத்பிக்கின் எண்ணிக்கையை சில வினாடிகளில் சொல்வதிலாகட்டும் படம் காண்பித்திருப்பார் மனுஷன்.


Kim Peek

கடைசியில் தமிழ்ப்படம் போல் முடிக்காமல் ரெய்மண்ட் பப்பிட் தான் இருக்கும் பழைய இடத்திற்கே சென்றுவிடுவதாக முடித்திருப்பார் இயக்குநர். அந்த ரெய்மண்ட் பப்பிட் என்ற கதாப்பாத்திரம் முன்பே சொன்னதைப்போல் ஒரு உண்மைக் கதாப்பாத்திரம். கிம் பீக், சுமார் 9600 புத்தகங்களை மொத்தமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார். அந்த நபரின் வாழ்க்கையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருப்பார்கள் படத்தில். நிச்சயமாக படத்தில் கலந்திருக்கும் நகைச்சுவை உணர்வுக்கும், டஸ்டின் ஹாப்மென், மற்றும் டாம் குருஸ்ஸின் நடிப்பிற்கும் சேர்த்து ஒருமுறை பார்க்கலாம்.

Academy - 1988
Best Actor Dustin Hoffman - Win
Best Director Barry Levinson - Win
Best Original Screenplay Ronald Bass, Barry Morrow - Win
Best Picture - Win

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In சிறுகதை புத்தகங்கள் மறைவாய் சொன்ன கதைகள்

மறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி


"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளூம் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒரு புறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை" என்று பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகம் கவர்ந்ததால் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இணையத்திலும் சரி புத்தகங்களாகவும் சிடி, டிவிடிக்களாகவும் பாலியல் கதைகள் படங்கள் நிறைய கேட்டுப் பார்த்து படித்ததால் புத்தக வடிவில் அதைப் படிக்கும் தேவையில்லை என்னிடம்.

ஆனால் இந்த பின் அட்டை வசனம், இந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் மீதான ஒரு ஆர்வத்தை இயல்பாகவே கொண்டு வந்தது. படித்து முடித்ததும், புத்தகம் பற்றி தே.லூர்து சொல்லியிருக்கும் வாசகமான,

"ஏதோவொரு பயன் கருதியே இக்கதைகள் சொல்லப்படுகின்றன. இக்கதைகள் ஒழுக்கக்கேட்டை வளர்ப்பவை என்று சொல்ல இயலாது. இவை நகைப்பூட்டுபவை என்பதில் ஐயமில்லை. வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்பவை என்பதும் தெளிவு." என்ற வரிகளுடன் உடன்படுகிறேன்.

'நான் ஏன் இதை எழுதுகிறேன்?' பத்தியில் கி.ரா சொல்வதை கவனிக்க வேண்டும். அவர் 'பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத் திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது, பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு...' '...பாலியல் கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் அதன் காலக்கட்டம் கி.மு - கி.பி என்பது போல் - நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் - திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது..." என்று சொல்கிறார். அப்படியே முன்னுரையில் '...பெண்களை அடக்கி ஒடுக்கு வைத்துக் கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு எப்படித் தண்ணி காட்டியிருந்தார்கள் அவர்கள் என்று பல கதைகள் நகைச்சுவையோடு சொல்லும்...' சொல்வதை வைத்து, கல்வெட்டுகள் போல், செப்புப்பட்டயங்கள் போல் இந்தக் கதைகளும் வரலாற்றை மக்களின் வாழ்க்கை முறையை சமுதாய அமைப்பை புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். அவர் சொல்வது போல் பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்றூ தெரிந்து கொள்ள முடிகிறது.

ஏதோ இந்தக் கதைகளைத் தொகுத்துவிட்டார்கள் நாமும் படிக்கிறோம், பரவாயில்லை கெட்ட வார்த்தைகளில்லை 'சூசகமா'த்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். சில கதைகள் நகைச்சுவையாகவும் சில கதைகள் பெருஞ்சிரிப்பை வரவைப்பவையாகவும். சில இப்படியும் இருக்க முடியுமா என்ற கேள்வியைக் கொண்டு வருவதாகவும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைச் சேகரிக்க கி.ராவும் சரி கழனியூரானும் சரி ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் இந்தப் புத்தகத்தின் பின்னால் பின்னிணைப்பாகக் கொடுக்கப்படும் 'கதைகள் கறந்த கதை' இவை எத்தனை கடின முயற்சியில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட பாலியல் கதைகளை பதிப்பில் கொண்டு வருவது எத்தனை கஷ்டமான விஷயம் எனபதும் தெரியவருகிறது.

உயிர்மை ஸ்டாலில் இந்தப் புத்தகம் இருந்த பொழுது இரண்டு மூன்று தடவை சுற்றி வந்து எடுக்காமல் நகர்ந்துவிட்டேன் முதலில் பின்னர், 'எனி இந்தியன்' மூலமாய் வாங்கிக்கலாம் யாருக்கும் தெரியாது என்றே நினைத்தேன் :). ஆனால் இது அப்படியொன்றும் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை என்று தீர்மானித்து நேரடியாய் உயிர்மை ஸ்டாலிலேயே வாங்கினேன். இதை ஏன் சொல்கிறேனென்றால் நாளை பெங்களூரிலோ, சென்னையிலோ புத்தக்கக் கண்காட்சியின் பொழுது இந்தப் புத்தகம் உங்கள் கண்ணுக்குத் தட்டுப்படலாம். அப்பொழுது என்னைப் போல் தடுமாறாமல் மனித வாழ்வியலில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டு வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் 'கதைகள் கறந்த கதை' பற்றி, கல்யாண வீடுகளில் இரவு வேலை செய்ய் நேரும் பொழுது வய்ற்காட்டில் களை எடுக்கும் நேரத்தில் பின்னர் வெயிலின் வெம்மையை மறக்க வைக்கவும் இம்மாதிரி கதைகள் சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் கழனியூரன், பெண்கள் பெரும்பாலும் பெண்களிடமே இது போன்ற பாலியல் கதைகளை பரிமாறிக் கொள்வதாகவும், ஒரு ஆடவன் முன் அதுவும் அந்நிய ஆடவன் முன் சொல்லத் தயங்குவதாகவும். வயது வித்தியாசம் இன்றி பால் வேற்றுமையில் பாதிக்கப்பட்டு நாணம் கொண்டு சொல்வதில்லை என்கிறார். அதே போல் சில கதைகளை ஆண்கள், ஆண்களுக்கு மட்டும் சொல்வதாகவும் அதிலும் கொஞ்சம் பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வார்கள் என்பவர் ஆண்களிடம் இருக்கும் வேறு விதமான பிரச்சனையைக் கூறுகிறார், அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் படித்தவர்களிடம் தாங்கள் என்ன கதை சொல்ல என்று பெரும்பான்மையான ஆண்கள் இருப்பார்கள் என்றும் முன்பு பதிவு செய்த கேசட்டைப் போட்டுக் காட்டியதும் சொல்லத் தொடங்குவார்கள் என்று கூறினார். இதற்கு முற்றிலும் மாறுபட்டு 'நீ என்ன படிச்ச?' என்று கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார்.

ஒருமுறை நான் போடும் 'அழிப்பாங்கதை'யை அழித்தால் கதை சொல்வதாகச் சொன்ன ஒருவரின் கதையை அழிக்க முடியாததைச் சொல்கிறவர், பின்னர் 'நாங்க என்ன படிச்சோம் ஏட்டுச் சுரக்காய்.' என்று லாவகமாய்ப் பேசி கதை கறந்ததைக் கூறுகிறார். இவர்கள் சேகரித்த கதைகளைப் போலவே கதை சேகரித்த கதையும் அருமையாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் 'மறைவாய் சொன்ன க்தைகள் தொகுப்பில் இருந்து இன்னும் ஒரு கதை.

ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.

ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.

ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.

அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.

சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.

கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.

அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.

அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.

ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.

அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.

அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.

தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.

ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.

விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.

அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.

அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.

'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.

அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.

அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.

*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

Popular Posts